'' நிரு.. ப்ளீஸ்..!!'' என மிகவும் தவிப்பாகச் சிணுங்கினாள் சத்யா.
'' என்னப்பா.. ??''
'' அங்கல்லாம் வாய் வெக்காதிங்க.. ப்ளீஸ்..!!''
'' நான் வாய் வெக்கல சத்யா. என் பொண்டாட்டியோட அந்தரங்க செம்பருத்திக்கு முத்தம் தரேன்..!!''
'' ஹூம்.. ச்சீய்.. !! அதெல்லாம் வேணாம்.. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு..!!''
'' எனக்கு ரொம்ப நல்லாருக்கே சத்யா..''
'' இல்லப்பா.. வேணாம் ப்ளீஸ்.. புரிஞ்சிக்கோங்க.. மேல வாங்க.. என்ஜாய் பண்ணிக்கோங்க.. பட்.. அங்கல்லாம்.. இப்ப வேணாம்..''
'' ஓகே. ஜஸ்ட் ஒன் கிஸ்..''
அவள் கையை ஒதுக்கினேன். அவளின் அந்தரங்க வாசனையை ஆழமாக முகர்ந்தேன். பின் அந்த அழகான சதை வெடிப்பின் மேல் என் உதடுகளைப் பொருத்தி.. அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தேன். என் முத்தத்தின் சத்தம் தூக்கலாகக் கேட்டது.
சத்யா துள்ளி அடங்கினாள். அவள் இடுப்பு வெட்டிக் கொண்டது.
நான் மெல்ல அவள் தொடைகளின் மேல் முத்தம் கொடுத்தேன்.
அங்கிருந்து அவள் வயிற்றுக்குச் சென்றேன். இறுக்கம் இல்லாத மென்மையான வயிறு.. பொதுக் பொதுக்கென்றிருந்தது. அவள் தொப்புள் சுழி கொஞ்சம் அகலம். அதன் கீழே மெல்லிய ரோமங்களின் அழகான கோடு.
அவள் தொப்புள் மீது என் உதடுகளைப் பதித்து மென்மையாக முத்தம் கொடுத்தேன்.
என் நுனி நாக்கை நீட்டி அவள் தொப்புளில் கோலமிட்டேன்.
சத்யாவின் வயிறு மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தது. என் நாக்கின் குறுகுறுப்பு தாளாமல் அவள் வயிறு பாம்பைப் போல நெளிந்து கொண்டிருந்தது.. !!
சத்யா மெல்ல மெல்ல என் முகத்தை மேல் நோக்கி இழுத்துக் கொண்டிருந்தாள்.
நான் அவள் வயிற்றில் இருந்து.. அவளது பெண்மை வீக்கங்களுக்குப் போனேன்.
சந்தனத்தையும் பாலையும் குலைத்து.. பூக்களை அரைத்து உருண்டை பிடித்து வைத்ததை போல அழகான இரு மலர்ப் பந்துகள்.. அவள் நெஞ்சில் முலைகளாக பரிணமித்திருந்தன.
அந்த கலசங்களைப் பற்றியதும்..ஒரு பக்கமாக சரிந்து புரண்டாள் சத்யா.
நான் அவள் மேல் கவிழ்ந்து அவளது கொங்கைகளில் ஒன்றை என் வாயால் கவ்வினேன்.
துள்ளினாள் சத்யா. நான் சுவைக்கச் சுவைக்க மெல்ல அடங்கினாள்.
அவளின் ஒரு முலையை பிசைந்தபடி இன்னொரு முலையை சுவைத்தேன். அவள் இரு முலைகளும் சில நிமிடங்களில் என் எச்சில் ஈரத்தில் மினுக்க.. கூச்சம் நீங்கி தன் முலைகளை எனக்கு ஆசையாக சுவைக்கக் கொடுத்தாள்.. !!
இன்னும் தடிப்பு ஏறாத குட்டிக் காம்புகள் அவளுக்கு. பழுப்பு நிற முலை வட்டத்தின் நடுவில்.. மாதுளை முத்துக்களைப் பதித்தது போல அழகான.. கவர்ச்சியான குட்டிக் காம்புகள்.. !!
அதை என் நாக்கால் தட்டி.. தடவி.. சுழற்றி.. பின் சுவைத்தேன்..!!
என் வாய் அவள் கொங்கைகளை பதம் பார்க்க.. என் கை விரல்கள் அவளின் அக்குளில் இருந்த மெல்லிய ரோமங்களுடன் விளையாடிக் கொண்டிருந்தது.
காமம் முழுமையாக உடம்பில் ஏறிய சத்யா கூச்சம் நீங்கி.. தன்னை முழுசாகக் கொடுக்க முயன்று கொண்டிருந்தாள்.. !!
அவள் விரல்கள் என் உடம்பில் நிலையில்லாமல் அலைந்து கொண்டிருந்தது.
என் அடிவயிறு அவளது தொடைகளுக்கு இடயில் மலர்ந்திருக்கும் அந்தப்புர செம்பருத்தியை அழுத்தி நசுக்கிக் கொண்டிருந்தது.
என் ஆண்மை அவளின் பெண்ணுறுப்புக்கு கீழே விளையாடிக் கொண்டிருந்தது.. !!
நான் நிறைய நேரம் எடுத்துக் கொண்டு சத்யாவின் இளமைக் கலசங்களை கசக்கி பிழிந்து சப்பிச் சுவைத்தேன்.
அவள் முலைகளின் உச்சியில் விடைத்துக் கொண்டிருந்த காம்புகள் இரண்டும் இப்போது இரடடிப்பு மடங்கு பெரியதாகியிருந்தது.. !!
என் ஆண்மைத் தண்டுக்கு வேலை கொடுக்கும் நேரம் நெருங்கி விட்டதை உணர்ந்தேன்.
அவள் முலைகளில் இருந்து மெல்ல முகம் தூக்கி அவள் முகத்தைப் பார்த்தேன்.
இமைகளை மூடியிருந்தாள் சத்யா.. !!
''சத்யா..''
பாதிக் கண்களை மட்டும் திறந்தாள்.
''ஹ்ம்ம் ?''
'' உள்ள விட்டு பண்ணலாமா.. ??''
'' ம்ம்..!!'' அவள் வெட்கத்துடன் முனகினாள்.
நான் மெதுவாக எழுந்து அவள் தொடைகளுக்கு நடுவில் மண்டியிட்டேன்.
சத்யாவின் பெண்ணுறுப்பில் இருந்து மதன நீர் ஒரு சிற்றோடை போல வழிந்து ஓடிக் கொண்டிருந்தது.
என் ஆயுதமோ பல மடங்கு பருத்து விட்டதை போல பெரியதாக இருந்தது.
அதைப் பிடித்து மெதுவாக சத்யாவின் பெண்மைப் பிளவில் வைத்து தேய்த்தேன். சுகமாக இருந்தது. அவள் மதன நீர் என் உறுப்பின் மடலை ஈரம் செய்தது..!!
சத்யா கால்களை நிமிர்த்தி வைத்து தொடைகளை அகட்டி வைத்துக் கொண்டிருந்தாள்.
அவள் உறுப்பு இரண்டாக பிரிந்து.. ரோஜா நிற இதழ்கள் வெளித் தள்ளியிருக்க.. கீழே இருந்த அவளது சொர்க்கத் துளையில் என் உறுப்பின் மொட்டை வைத்து.. மெதுவாக உள்ளே தள்ளினேன்.. !!
இறுக்கமான அவள் மதன பீடத்தை துளைத்துக் கொண்டு உள்ளே சென்றது என் மன்மத பானம்.. !!
'' ஷ்ஷ்ஷ்.. ஹ்ஹ்ம்ம்ம்ம்.. ஆஆஆ.. நிருரூ...!!''
வலியால் பல்லைக் கடித்தபடி முனகினாள் சத்யா.
அவளின் கண் இமை ஓரங்களில் மெல்லிய நீர் கோடு ஒன்று வழிந்து மெதுவாக கீழிறங்கியது.
'' ரொம்ப வலிக்குதா சத்யா.. ??'' அவள் கண்ணீர் என் காமத்துக்கு சற்று அணை போட்டது.
'' ம்ம்..'' மெல்ல முனகினாள்.
''ஆனா பரவால்ல.. பண்ணுங்க..''
நான் மெல்லக் குனிந்து அவள் கீழ் இதழைக் கவ்வினேன். மென்மையாக சுவைத்தேன். அவள் மார்பை பிடித்து பிசைந்து விட்டேன். காம்புகளை உருட்டினேன்.
அவள் என்னை இறுக்கிக் கொண்டாள். அவள் கால்களால் என் கால்களைப் பின்னி நெறித்தாள்.
'' ஸாரி சத்யா '' அவளது மூடிய இமைகளின் மீதும்.. நெற்றியிலும் முத்தம் கொடுத்தேன்.
''மொத தடவை வலிக்கத்தான் செய்யும் ''
'' ம்ம்.. மெல்ல பண்ணுங்க..''
அவளது பெண்மைச் சுரங்கத்துக்குள் இறுக்கமாக இருக்கும் என் உறுப்பை அசைத்தேன்.
அவள் முகத்தில் ஓடி மறையும் அந்த வலி நிறைந்த உணர்ச்சியை பார்த்துக் கொண்டே.. மெதுவாக இயங்க ஆரம்பித்தேன்.
சில நொடிகளில் அவள் உறுப்பின் உட்தசைகள் விரிந்து கொடுத்து என் உறுப்பின் அசைவை ஏற்றுக் கொண்டு.. எளிதாக உள்ளே சென்று வர உதவி செய்தது.
நான் தொடர்ச்சியாக இயங்கவில்லை. சின்ன சின்ன இடைவெளி விட்டு சத்யாவின் அழகு முகத்தை முத்தத்தில் குளிர்வித்தபடி இயங்கினேன்.
அவளும் ஆசை குறையாமல் என் முகத்தில் தன் முத்தங்களை பொழிந்தாள்.. !!
நேரம் செல்லச் செல்ல.. சத்யா இடுப்பை நன்றாக அசைத்து தூக்கி கொடுக்க ஆரம்பித்தாள்..!!
'' வலி இல்லையா சத்யா.. ??''
'' ம்ம்.. லைட்டா இருக்கு.. !!'' என்று முனகினாள்.
அவளது வலியை காம சுகம் வென்றிருக்க வேண்டும்.
அதன் பின் நான் மெது மெதுவாக என் வேகத்தை அதிகப் படுத்தி அவளை புணர ஆரம்பித்தேன்.. !!
அவளுக்கு வலி இருக்கலாம். ஆனால் எனக்கு இல்லை. இப்போது அவளும் சுகத்தை உணர ஆரம்பித்திருந்ததால்.. நான் பயம் நீங்கி.. வேகமாகவே இயங்கினேன்..!!
என் வேகம் கூடக் கூட.. அவள் மீண்டும் அலற ஆரம்பித்தாள்..!!
'' ஷ்ஷ்ஷ்.. மெல்லப்பா... மெல்லப்பா.. !!'' என்று என்னை இறுக்கினாள்.
அவளது முனகலை தடுக்கும் விதமாக அவள் உதடுகளைக் கவ்விக் கொண்டே இயங்கி.. என் ஜீவ ரசத்தை நான் அவள் பெண்மை வயலில் பீய்ச்சி அடித்தேன்..!!
அந்த உச்ச சுகத்தில் நான் சொக்கிப் போனேன்..!!
என் கடைசி சொட்டு ஜிவ நீரையும் அவளுக்குள் பீய்ச்சி விட்டு அப்படியே அவளுடன் அழுந்திக் கொண்டேன்.. !!
இருவரும் வேகமாக மூச்சு வாங்கினோம்.
அவள் மார்பின் வேகம் எனக்கு சுகமான தாலாட்டு போலிருந்தது. ஆனால் அவளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதை உணர்ந்து.. அவள் மேல் இருந்து நானே விலகிப் படுத்தேன்.. !!
அப்பறம்...
தன்னை திரட்டிக் கொண்டு மெதுவாக அசைந்து.. எழுந்து உட்கார்ந்தாள் சத்யா.
'' நீங்க சாப்பிடவே இல்லப்பா..''
'' பெரிய விருந்தே வெச்சிட்டு.. சாப்பிடவே இல்லேனு சொல்றியே சத்யா.. ??''
'' இது வேறப்பா.. !! இதுக்கு ஒடம்புல சக்தி வேணும்னாலும் நீங்க சாப்பாடுதான் சாப்பிட்டு ஆகணும். எந்திரிங்க.. சாப்பிடுவிங்களாம்..'' அவள் என் கை பிடித்தாள்.
நான் நிறைந்த மனதுடன் எழுந்து உட்கார்ந்தேன். அவளை நெஞ்சில் சாய்த்து அணைத்தேன். அவள் தனங்களை பற்றியபடி அவளது நெற்றியில் முத்தமிட்டேன்.
'' ஐ லவ் யூ சத்யா..!!''
'' மீ டூ ப்பா.. !!''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக