சனி, 23 டிசம்பர், 2023

நீ இல்லா நேரம்- 3

ஒரு புதிய நாளின் இளங்காலை நேரம்..!!

உடம்பில் புத்துணர்ச்சி பரவ.. குளித்து விட்டு வந்து ஜன்னல் ஓரமாக நின்று.. வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் சௌமி..!!

ஆரஞ்சு வண்ணத்தில் ஒரு முழுக்கை பனியனும்.. கருப்பு மிடியும் போட்டிருந்தாள்..!! தன் ஈர முடியை.. முதுகில் படரவிட்டுக் கொண்டு.. கைகள் இரண்டையும் மார்புக்கு குறுக்காக கொஞ்சம் இதமாக கட்டிக் கொண்டு மெல்லிய உணர்வலைகளில் மிதந்து கொண்டிருந்தாள்..!!

அவளுக்கு பின்னாலிருந்து..
''ஹாய்.. மை ஸ்வீட்டி..'' என்ற குரல் கேட்டது.

பின்னால் திரும்பாமலே..
''வா..!!'' என்றாள்.

அவளுக்கு பின்னால் வந்து.. அவளை நெருங்கி நின்று.. அவளது தோள்களில் கை வைத்தான் நிருதி..!!

''வாவ்வ்..!! என் தேவதை.. குளிச்சிட்டு வந்து.. ப்ரெஷ்ஷா.. நிக்கறா..??'' அவளை மெதுவாக பின்னாலிருந்து அணைத்தான்.

''கடைக்கு போகல..??''

'' போய் ஓபன் பண்ணி விட்டுட்டு வந்துட்டேன்..!! இது சீசன் இல்லல்ல..?? பிசினெஸ் கொஞ்சம் டல்லுதான்.!! சுகு கடைல இருக்கா..!! நான் போயிருவேன்.. சரி.. அப்படியே என் தேவைதையை பாத்துட்டு போயிரலாம்னு.. வந்தேன்..!! உன் அண்ணன் இல்ல..??'' கேட்டுக் கொண்டே.. அவளது வலது தோளில் முகம் தாங்கினான். 

அவனது கன்னத்தை மெல்ல நகர்த்தி.. அவளது மிருதுவான கன்னத்தில் இழைத்தான்..!

''ஷாலினி கூட.. வெளில போயிருக்கான்..!!'' அப்படியே நின்று கொண்டிருந்தாள் சௌமி.

''ஷாலினிதான் உனக்கு அண்ணியா வருவா போலருக்கு..??''

''அது.. அவன் விருப்பம்..!!''

''எப்ப ஊருக்கு போறாரு..??''

''ரெண்டொரு நாள்ள போயிருவான்..!!''

''உனக்கு கஷ்டமாக இல்ல..??''

'' எனக்கென்ன கஷ்டம்..??''

''இல்ல.. ரொம்ப வருசம் கழிச்சு.. வந்தும்... இருக்காம மறுபடி நம்மள விட்டுட்டு போறது..??''

''இந்த முறை வேலைக்காகத்தான் போறான்..!! நம்மளை வெறுத்து விட்டுட்டு போகல..!! மறுபடி வந்துருவான்..!! கல்யாணம் பண்ணிட்டு இங்கதான் செட்டிலாவான்..!!''

''ஓ...!!'' கைகளை முன்னால் கொண்டு போய்.. அவளது வயிற்றில் அவன் கைகளை இணைத்து.. அவளை வளைத்து அணைத்தான்..! அவனது உதடுகள் மெல்ல.. அவள் கன்னத்தில் பதிந்தது.!!
''ஸ்வீட்டி..''

''ம்..ம்ம்..??''

''எனக்கு என்னமோ ஆகுது..''

''என்ன ஆகுது..??''

அவளை இறுக்கி அணைத்தான்..!! அவனது முன்புற உடம்பு முழுவதையும் அவளது முதுகில் படரவிட்டான்..!! அவளது கன்னத்தை மெதுவாக கவ்வி.. சுவைத்தான்..!! அவன் கைகள்.. அவளது கைகளை இறுக்கி.. விரல்களை பிணைத்தது..!!

''ஆசையா இருக்கா நிரு..??''

''எதுக்கு..??''

''என் கழுத்துக்கு கீழ தொடனும்னு..??''

''ம்.. ம்ம்..!! ரொம்ப ரொம்ப ஏங்கி போயிருக்கேன்..!!''

''தொட்டுக்கோ..!!''

''நெஜம்மா..??''

''ம்..ம்ம்..!!''

''ஹைய்யோ.. இன்னிக்கு என் தேவதையே பர்மிசன் குடுத்துட்டா..'' அவளது கைகளை பிரிந்து.. சடாரென அவன் கைகள் மேலே நகர்ந்து வந்து.. பனியனுக்கு மேல் விம்மிப் புடைத்துக் கொண்டிருந்த.. அவளது பருவப் பந்துகளை பற்றியது..!!

அவனது தவிப்பின் ஏக்கம்.. அவனது கைகளிலும்.. அவள் கன்னத்தில் விளையாடிய.. அவனது உதட்டிலும் தெரிந்தது..!! அவளது செழுமையான கன்னத்தை மெல்லக் கடித்து சுவைத்தான்..!!

''ஆ..ஆ..!! கடிக்காதடா.. வலிக்குது..!!''

''ஓகே.. ப்ச்..ப்ச்.. ப்ச்.. போதுமா..??''

மெல்ல அவள் தன்  முகத்தை திருப்பி.. அவன் கண்களை கடைக் கண்ணால் பார்த்தாள்..!! 

அவளது பார்வையின் ஆழம்.. அவனுக்குள் ஆழமாக இறங்கும்படி பார்த்தாள்..!! 

பார்த்துக் கொண்டே இருந்தாள்..!!

அவனது கைகள் மெதுவாக அவளது பருவ பந்துகளை பிசைந்தது.
''ஏய்.. என்ன அப்படி பாக்ற..??''

அவள் பார்வை மாறாமல்.. அப்படியே இருந்தது..!! அந்த நிச்சலமான பார்வை.. அவனை சற்று நிலை குழையச் செய்தது..!!

''சௌமி...''

''ம்..ம்ம்..??''

''இந்த பார்வைக்கு என்ன அர்த்தம்..??''

சிவந்த.. ரோஜாப் பூ இதழ்களை மலர்த்தி.. மெல்ல புன்னகைத்தாள்.

'' தண்ணீருக்கு நிறம் தேடாதே..!!'' என்று  சொல்லி விட்டு.. மெதுவாக இமைகளை மூடினாள்..!! 

அவள் தனது உணர்வுகளில்.. தன்னை  நிலை நிறுத்தினாள்..!!

நிம்மதியை உணர்ந்த நிருதி மீண்டும்.. அவளது பருவப் பந்துகளை இறுக்கிப் பிசைந்தபடி.. அவளது கழுத்து.. பிடறி எல்லாம் முத்தம் கொடுத்தான்..!!

 அவளது ஈரக் கூந்தலில்.. அவன் மூக்கை நுழைத்து ஷாம்பூ வாசனையை நெஞ்சு நிறைய இழுத்து.. கிறங்கினான்..!!
''சௌமி...''

''ம்..ம்ம்..??''

''அழகான அந்த ரோஜா இதழ்கள தர மாட்டியா..??''

மெல்ல.. உடம்பை வளைத்துத் திரும்பினாள் சௌமி..!! 

மூடியிருந்த அவளது கண்களை அவள் திறந்த போது.. அவளது விழிகளைப்  பார்த்த நிருதி அசந்து போனான்..!!

எந்த உணர்ச்சி பாவத்தையும் வெளிக் காட்டாத அந்த நிச்சலமான விழிகளில்.. என்ன ஒரு தெய்வீக அழகு..!! 

பால் போன்ற அந்த விழிகளை பார்த்துக் கொண்டிருந்தாலே போதும்..!! அவள் மீது மோகமே வராது..!!

இவ்வளவு நாளில்.. அவளது கண்களில் இப்படி ஒரு அழகை அவன் பார்த்ததே இல்லை..!! நிச்சயம் இவள் சாதாரண பெண்ணில்லை என்பது.. அவனது அடியாழம்வரை பாய்ந்தது..!!

அவளுக்குள் இருக்கும் அந்த அற்புத உணர்வை.. தான் களங்கப்படுத்தி விடக்கூடாது என்று அவனுக்குள் ஒரு எச்சரிக்கை மணி அடிக்க... அவளை முத்தமிடும் ஆசையை அப்படியே அடக்கினான்..!!

உதட்டில் தவழும் மெல்லிய புன்னகையுடன் அவனைக் கேட்டாள் சௌமி..!!
''உதடுகள் வேணும்னு கேட்ட..??''

''இப்ப நீ என்ன பண்ண..??''

''ஏன்..??''

''உன் கண்கள்..  நான் எப்பவும் பாக்கற கண்கள் இல்ல..!!''

'' அப்படியா..??''

''என்ன அப்படியா..?? உன்கிட்ட இப்ப ஒரு தெய்வீகமான உணர்வு இருக்கற மாதிரி.. ஒரு பீல் வருது எனக்கு..!!''

செல்லமாக அவன் கன்னத்தில் தட்டினாள்..!!
''நீயா கற்பனை பண்ணி.. உன் உணர்ச்சிய அடக்காத..!! உன் மனசுல காதல் பொங்கி வழியல..??''

''வழியுது..!! சாதாரணமா நெனைக்காத.. இப்படியே உன்னை.. பட்... அதுக்கு முன்ன...''

''என் உடம்பு மேலயா..?? என் மேலயா..??''

''என்ன..??''

''பொங்கி வழியுற.. உன் காதல்..??''

புரியாமல் குழம்பி.. அவளை பார்த்தான்.
''நீ வேற.. உன் உடம்பு வேறயா..??''

''ம்..ம்ம்..!! என் உடம்பே நான் இல்ல..!! நீயும்தான்..!! என்னோட உடம்பு மேலதான் உன் காதல்னா.. அனுபவிச்சிக்கோ..!!''

''உன் பேச்சே எனக்கு புரியல சௌமி..!! நீ உடம்போ.. இல்ல வேறயோ.. ஆனா நீ மொத்தமா எனக்கு வேனும்..!! அதுக்கு முன்ன.....''

''நான் மொத்தமா உனக்கு வேனுமா..?? வாய்ப்பே இல்ல நிரு..!! என் உடம்பை வேணா நீ எடுத்துக்கோ..!! அது இந்த ஜென்மத்துல உனக்கு மட்டுமே சொந்தம்..!!''

''ஏய்.. உன்னோட உடம்புன்னா.. அப்ப நீ..??''

''நான்.. 'நானே ' தான்..!!''

''ப்ளீஸ்ஸ்ஸ் சௌமி.. என்னை குழப்பாதே..!!''

சிரித்தாள். ''என்னாச்சு பையா..?? நல்லாத்தான மூவ் பண்ண..?? இப்ப ஏன் இப்படி மெரண்டு போய்ட்ட...??''

'' இ.. இல்ல... அது.. உன்னோட கண்கள்....''

''என் கண்கள்தான..?? நீ என்ன பாக்காததா அது..??''

''இல்ல.. அதுல தெரிஞ்ச ஏதோ ஒன்னு... சத்தியமா இதுக்கு முன்ன நான் பாத்ததில்ல..!!''

'' ஓகே..!!'' படக்கென கண்களை மூடி.. ஆழமாக மூச்சை இழுத்து விட்டாள்.! மெல்ல இமைகளை திறந்தாள்.
''உனக்கென்ன.. இப்ப காமம் வேணும்.. அவ்வளவுதானே..??''

''அ.. அது.. அது.. எப்படி..??''

''கோபம் வந்தா கண்கள் சிவக்கறதில்ல..??''

'' ஆனா.. நான் பாத்தது.....''

''வெற்றுப் பார்வை..!! அது தெய்வீகம்லாம் இல்ல..!! 'சும்மா ' பாக்கறது..!!'' படக்கென கண்ணடித்தாள்.  ''என் கண்ண பாரு.. இப்ப ஓகேவா.. உனக்கு..??''

திடுமென கேட்டான் நிருதி.
''நான் உன்ன கல்யாணம் பண்ணிக்க முடியுமா சௌமி..??''

''ஏன்.. அதுல என்ன சந்தேகம்..??''

''இல்ல.. நீ ஒரு சாதாரண பெண்ணா தெரியல..!!''

''அப்போ.. என் உடம்ப பாத்தா.. எப்படி பேய் மாதிரி இருக்கா உனக்கு..??''

''ச்சீ... தேவதை.. மாதிரி..!! ஒரு தெய்வம் மாதிரி....''

''முட்டாளே..!!'' பட்டென அவன் கன்னத்தில் அடித்தாள்.

 ''இந்த உடம்புல ஒரு பெண்ணுக்கான அத்தனை லட்சணங்களும் இருக்கு.. ஓகே..?? இந்த சௌமி உடம்புக்கும் ஒரு ஆண் உடம்பு தேவை..!! இந்த பெண்ணுடம்பு.. இந்த ஆணுடம்புக்குத்தான்..!! எடுத்துக்கோ..!!'' அவனை மெதுவாக இழுத்து தழுவினாள்..!!

சில நொடிகள்.. அவனை நெஞ்சில் அணைத்து நின்றாள்..! மெல்ல அவன் முகம் பார்த்து.. அவனது உதட்டில் முத்தம் கொடுத்தாள்..!!

''எனக்கு தியானம் கை வரும்..!! அதுக்காக நான் தெய்வம் இல்ல..!! புரிஞ்சுதா..?? நாம கல்யாணம் பண்ணிக்க போறோம்..!! அழகழகா ரெண்டு குழந்தைகள் பெத்துக்கப் போறோம்..!! அன்பும் பாசமுமா.. அதுகள வளத்தப் போறோம்..!! இதுக்கு மேல என்ன வேனும்..?? அப்பப்போ.. நான் இப்படி பேசுவேன்..!! அது ஏன்னா.. நீயும் கொஞ்சம்.. கொஞ்சமில்ல.. சுத்தமாவே தெளியனும்..!! என்னால தொட முடிஞ்ச உணர்வ நீயும் தொடனும்..!! அப்படி தொட்டுட்டா.. சாமி.. கடவுள்.. ஞானினு.. யாரையும் தேடி நீ போக மாட்ட..!! ஞானிகள் தொட்ட அந்த உணர்வுதான் நான் தொட்டதும்..!! ஆனா.. அதுல நான் இன்னும் குழந்தை..!! இப்பதான் உள்ள போக ஆரம்பிச்சிருக்கேன்..!! எல்லாம் தெரிஞ்சுக்க.. எனக்கு இன்னும் நிறைய காலம் ஆகும்..!! இத நீ புரிஞ்சுகிட்டா.. என்கிட்ட நீ எப்பயும் போல இருக்கலாம்..!! ம்..ம்ம்..??''

தலையை ஆட்டினான் நிருதி.
''ம்..ம்ம்..!! ஆனா.. சௌமி.. நான் உனக்கேத்தவன் இல்லையோனு.. எனக்கு தோணுது..!!''

''நீ ஆண்தானே..??''

''ஆமா..??''

''ஒரு பெண்கூட உன்னால செக்ஸ் வெச்சிக்க முடியும்தானே..??''

''ம்..ம்ம்..!!''

''அப்றம் என்ன..??''

நிருதி தயக்கத்துடன் அவளையே பார்த்தான்..!! 

சிரித்தவள்.. மீண்டும் அவன் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்தாள்..! அவனது கைகளை எடுத்து.. அவளது பருவப் பந்துகளின் மேல் வைத்தாள்..!!

''நீ ஒரு ஆண்ங்கறத.. இப்ப எனக்கு நிரூபிச்சு காட்டு..!!''

அவனுக்குள் இருக்கும் தயக்கம் இன்னும் மாறவில்லை..!!

'' நிரு.. என் பெண்மை உனக்கானதுடா..!! எடுத்துக்கோ..!! இந்த ஒரு முறை.. நீ ஆண்ங்கறதை என்கிட்ட காட்டு.. அப்பறம் நீயே தெரிஞ்சுப்ப.. என்கூட உன்னால தாராளமா குடும்பம் நடத்த முடியும்னு..!!'' சொல்லிக் கொண்டே..அவனது சட்டை பட்டன்களை விடுவித்தாள் சௌமி.
''நான் ஒரு பெண்ங்கற நிரூபிக்க நான் தயார்..!!'' 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!