சனி, 30 மார்ச், 2024

தாராயோ தோழி -10

 உள்ளே வந்து நிருதியின் மடியில் நெருக்கமாக  உட்கார்ந்து கொண்டிருந்த தமிழைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் கண்கள் விரிய வாயைப் பிளந்தாள் ரூபா.. !!


"ஏய்.. என்னப்பா இது?"


"எது?" தலையைச் சொடுக்கி கூந்தலை முன்னால் எடுத்து போட்டாள் தமிழ்.  


"ரெண்டு பேரும்  இப்படி..."


தமிழின் இடுப்பை வளைத்து  அணைத்திருந்தான் நிருதி. அவன் முகம் அவளின் தோளில்  அழுந்தியிருந்தது.


 தமிழ்  ரூபாவைப் பார்த்துக் கொண்டிருக்க, ரூபா இவனைப் பார்த்தபோது தமிழுக்கு தெரியாமல் ரூபாவைப் பார்த்துக் கண்ணடித்தான். 


"நீதான் சொன்னியாமே?" என்றாள் தமிழ். 


"என்ன சொன்னேன்?"


"நாங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ் மாதிரியே நடந்துக்கலேனு?"


"அதுக்கு?"


"அதான்.  லவ்வர்ஸா நடந்துகிட்டிருக்கோம்"


ரூபா நிருதியைப் பார்த்து 'ஒர்க் அவுட் பண்ணிட்டியா?' என்பதைப் போலச் சிரித்தாள். பின் தமிழிடம் சொன்னாள்.


"இப்படி மடில உக்கார்றதுதான் லவ்வர்ஸ் மாதிரி நடந்துக்குறதா?"


"உக்காந்துருக்கறதுதானே உனக்கு தெரியும்? "


"ம்ம்?"


"இவ்ளோ நேரம்  என்ன பண்ணோம்னு தெரியாதுல்ல?"


"என்ன பண்ணீங்க?"


"கிஸ்ஸடிச்சோம்"


"ஐய்யே...."


"ஏய் நெஜமாடி"


"என்ன கொழந்தைக முத்தம் குடுத்துக்கற மாதிரி கன்னத்துல கன்னத்துல குடுத்துருப்பே.. அதுக்கு பேரு கிஸ் கெடையாது"


உடனே உதட்டை பிதுக்கிக் காட்டினாள் தமிழ். 


"இங்க பாருடி லூஸு. என் ஒதடே புண்ணாகிப் போச்சு"


"ஏன்?"


"இது புடிச்சு கடிச்சு வெச்சிருச்சு" என்று விட்டு சட்டென திரும்பி நிருதியின் உதட்டில் முத்தமிட்டாள் தமிழ்.


கிடைத்த வாய்ப்பை தவற விடாமல் சட்டென  அவளை இறுக்கி  அவள் உதட்டைக் கவ்வி ரூபா முன்பே சுவைத்தான். 


அதைப் பார்த்த ரூபா விழிகள் விரியத் திகைத்தாள். அவள் உடல் சட்டென உதறியது. 


சில நொடிகள் முத்தமிட்டு விலகினர். 


"பாரு.. உன்னால மறுபடி இப்ப.." என்று ரூபாவைப் பார்த்துச் சிரித்தபடி உதடுகளை தடவிக் கொண்டாள் தமிழ். 


"போதும் போதும்.. இந்தா புடி" என்று கூல்ட்ரிங்க்ஸை தமிழின் கையில் திணித்தாள் ரூபா. 


தமிழ்  அவன் மடியை விட்டு விலகவில்லை.  அவன் அணைப்பில் உட்கார்ந்தபடியே கூல்ட்ரிங்க்ஸை ஓபன் பண்ணி கொஞ்சமாகக் குடித்தாள். பின் நிருதியிடம் நீட்டினாள்.


"ம்ம்"


"என் கை பிஸியா இருக்கே.." என்றான்.


"ஆ காட்டுங்க"


அவன் வாயைத் திறந்து காட்டினான். தமிழ்  கூல்ட்ரிங்க்ஸை அவன் வாயில் சரித்தாள்.


"இதெல்லாம் ரொம்ப ரொம்ப  ஓவர்ப்பா" என்றாள் ரூபா. 


அவனுக்குக் கொடுத்த பின் மீண்டும் கொஞ்சம் குடித்து விட்டு ரூபாவிடம் கொடுத்தாள் தமிழ்.  


"பரவால நீயும் குடி"


ரூபாவும் வாங்கிக் குடித்தாள். அவள்  அண்ணாந்து குடிக்க நிருதியின் கை தமிழின் இள மார்பை பிடித்து ரகசியமாக தடவிப் பிசைந்தது. அவள் கை அவன் விரல்களை இறுக்கின.


 ரூபா ஓரப் பார்வையாக அவர்கள் செய்வதைப் பார்த்தாள். அவள் தொண்டைக்குள் ஜூஸ் இறங்க மறுத்தது.. !!


"ஏய்.. என்னப்பா இது?" என்று நிருதியைப் பார்த்தபடி சிணுங்கலாகக் கேட்டாள்  ரூபா. 


"என்னப்பா?" தமிழின் இடுப்பை ரகசியமாக தடவியபடி அவளைப் பார்த்துச் சிரித்தான் நிருதி. 


அவன் ஆண்மை சிலிர்த்து எழுந்திருந்தது. அதை  அழுத்தியபடி தனது பருத்த புட்டங்களை வைத்து  அழுத்தி  உட்கார்ந்திருந்த தமிழின் பின் பக்க எழில் மேடுகளை அது நெட்டித் தள்ளிக் கொண்டிருந்தது.


 தமிழும் அதை உணர்ந்தே இருந்தாள். 


"ரெண்டு பேரும்.." ரூபா தமிழின் மார்பு பகுதியையும் நிருதியின் கை தடவும் இடத்தையும் பார்த்தாள். 


"ரெண்டு பேரும்..?"


"என்ன.. என்னமோ பண்ணிக்கறீங்க?"


"ஏ.. நாங்க லவ்வர்ஷ்ப்பா.."


"ஆ.. ஆ.."


"நீதான் சொன்னியாமே?"


"சொன்னேன்..."


"அதான்.."


"பட்.. வாட் ஆர் யூ டூயிங்?" திடீரென வேறு மாதிரி பேசினாள் ரூபா. 


"ஹா ஹா.." முகத்தை  அண்ணாந்து சிரித்தாள் தமிழ்.


"இப்ப எதுக்கு  இப்படி இளிக்கற?"


"கடுப்பாகிட்டியா?"


"நான்  ஒண்ணும் கடுப்பாகல?"


"பின்ன? இங்கிலிபீசுல பீத்திக்கற? தமிழ்ல கேக்கறதுதான?"


"ஏன் இங்கிலீஸ்ல கேட்டா புரியாதா?"


"புரியும். பட்.. பதில் சொன்னா அவ்ளோ கிக்கா இருக்காது. இல்ல டார்லிங்?" எனக் கேட்டு நிருதியின் கன்னத்தைத் தடவினாள் தமிழ். 


அவன் அவள்  இடுப்பை அணைத்து மார்பில் கன்னத்தை தேய்த்தான்.


 ரூபா பார்த்துக் கொண்டிருக்கும் போதே தமிழின் புடைப்பான இள மார்பை சுடியுடன் முத்தமிட்டான். பின் லபக்கெனக் கவ்வி ஒரு கடி கடித்தான். 


"ஆவ்வ்வ்" லேசான வலியுடன் அலறி அவன் முகத்தை தடுத்து பிடித்தாள் தமிழ். 


அவள் முகம் அவன் முகத்தை நெருங்கிச் சரிந்தது. அவள் கன்னத்தில் முத்தமிட்டான். 


"ரூபா என்ன நெனப்பா?" சிணுங்கியபடி கேட்டாள் தமிழ்.  


"ஒண்ணும் நெனைக்க மாட்டா.. இல்ல ரூபா?" நிருதி ரூபாவைக் கேட்டான்.


"ஆமாமா.. நான்  ஒண்ணுமே நெனைக்க மாட்டேன். ஏன்னா எனக்கு ஒண்ணுமே தெரியாது பாருங்க"


"என்ன தெரியும்?"


"ஆஆ.. உங்கள..."


"ரூப்ஸ்.. வேண்டி விரும்பி ஒண்ணு கேக்கறேன். எனக்கு  ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா ப்ளீஸ்? "


"எ.. என்ன?"


"உன்னாலதான் இன்னிக்கு  என் தமிழ் என் மடில இப்படி நெருக்கமாக  உக்காந்திருக்கா"


"அதுக்கு நீங்க  எனக்கு தனியா ட்ரீட் வெக்கனும்"


"நிச்சயமா.. பட் இப்ப மறுபடி இன்னொரு ஹெல்ப்"


"சொல்லுங்க? "


"என் தமிழ் முழுசா எனக்கு வேணும்"


"வாட் டூ யூ மீன்?"


"ம்ம்.. என் தமிழ்.. உன் பிரண்டுதான். அவளை நீ..."


"ம்ம்.. அவளை நான்..?"


"அது வேண்டாம்"


"எது வேண்டாம்? "


"நான் ஹெல்ப் மட்டும் கேக்கறேன்"


"என்ன கொழப்பறீங்க?"


"இல்ல.. என் தமிழ்  எனக்கு  இப்பவே அவளை தரேனு சொல்லிட்டா.."


"ஓஓ.. ம்மை காட்ட்…" அதிர்ந்த முகத்துடன் கண்களை விரித்தாள்.


"நோ.." சட்டென்று கத்திச் சொன்னாள் தமிழ், "அதெல்லாம் நான் சொல்லல"


"ஏய்.. கூல் டியர்ஸ். முழுசா தரேனு சொன்னானு நான் சொல்லல.. பட் பாதி தரேனு சொல்லிட்டா"


"வாட் டூ யூ மீன்?" திகைப்பாக நிருதியைப் பார்த்தாள் ரூபா. 


நிருதி மெதுவாக தமிழின் ஒரு பக்க மார்பை தொட்டுக் காட்டினான். 


"திஸ் ஒன்.."


"மை காட்..." ரூபா.


"யெஸ்ஸ்.. என் தமிழ்  எனக்கு  இன்னிக்கு  இதை தரேனு சொல்லிட்டா. பட்.."


"பட்..?"


"இனி இதுக்கு மேல வெளிய போய்.. ஒரு நல்ல எடம் தேடி கண்டு பிடிக்கறதுங்கறது...."


"???????????"


"ஸோ... ப்யூ டோண்ட் மைண்ட்... உன் வீட்லயே... நாங்க. . வித் யுவர் பர்மிசன்.."


ரூபா வாயை பொத்திக் கொண்டாள். விழிகள் விரிய தமிழைப் பார்த்தாள். 


தமிழ் முகம் சிவக்க நிருதியின் தோளை வளைத்து  அணைத்து  உட்கார்ந்திருந்தாள். அவள்  அவன் சொன்னதை மறுக்கும் நிலையில்  இல்லை.  


எப்படியும் அவன் கேட்டதை கொடுக்க அவளும் சம்மதித்து விட்டாள். 


இனி இந்த நிலையில்  அவன் சொல்வதைப் போல வெளியே போய் இடம் தேடி அலைவதைக் காட்டிலும் ரூபாவின் வீடு எவ்வளவோ அருமையானதுதான். ஆனால் ரூபாதான் என்ன சொல்வதென்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தாள்.. !!

வியாழன், 28 மார்ச், 2024

சாலையோரப் பூக்கள் -1

 விடுமுறை நாள்.. என்றாலும் ஓய்வில்லை. வாரம் முழுவதும் மில்லில் வேலை..! இப்போதோ வீட்டில் வேலை, இந்த வேலை செய்வது மிகவும் அலுப்பாக இருந்தது விழிமலருக்கு..!


'ச்சை' என்று வெறுப்புத் தட்டியது.!


அம்மா... அப்பா.. உடைகள் உட்பட... அடங்க மாட்டாமல் அவர்கள் பெத்துப் போட்ட.. அவளது இரண்டு தம்பிகள்... ஒரு தங்கையின் உடைகள் எல்லாம் இப்போது.. அவள்தான் துவைத்தாக வேண்டும். !!


நிறையத் துணிகள் இருந்ததால் கை வலியே எடுத்து விட்டது.! 


சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு.. ஒரு வழியாகத் துவைத்து.. அலாசி எடுத்துக் கொண்டு துணிகளைக் காயப் போடுவதற்காக.. மாடிக்கு எடுத்துப் போனாள். !!


மாடியில் சின்னதாக ஒரு ரூம்.. அதை வாடைகைக்கு விட்டிருந்தனர.! அதில் இப்போது தங்கியிருப்பவன், துகிலன்..!!


மலரின் அப்பாவுக்கு வேண்டியவன். இந்த ஊரில் வேலை கிடைத்து வந்து இங்கேயே தங்கி இருந்தான்..!!


இப்போது அந்த மாடி ரூம் திறந்திருந்தது.


 பக்கெட்டிலிருந்த துணிகளை எடுத்து உதறி உலரப் போட்டுத் திரும்பிய போது... அறைக்குள் அவனது முதுகு தெரிந்தது. !!


'' அலோ...'' மெள்ள அழைத்தாள்.


அவள் பக்கம் திரும்பினான். அவன் கையில் ஒரு பெரிய புத்தகம் இருந்தது.


புன்னகைத்து, ''விழி மலரா.. ? வாங்க..'' என்றான்.


'' லீவா.. இன்னிக்கு. .?''


'' ஆமாங்க... நீங்க. ?''


'' லீவ்தான்..!! ''


அவளுக்கு வெள்ளிக் கிழமைதான் வார விடுமுறை.! அன்றுதான் கம்பெனியில் சிப்ட் மாறும்.!!


'' சாப்டாச்சா..?'' அவன் கேட்டான்.


''ம்..ம்ம்..! நீங்க. .?'' தலையாட்டிக் கேட்டாள்.


''ஓ..!! சாப்பிட்டேன்..!!'' எனப் புன்னகைத்தான்.


அவளைப் பொருத்தவரை.. இவன் கொஞ்சம் டீசண்டான பேர்வழி..! அனாவசியமாக அரட்டையடிப்பதோ.. வீண் வாதங்களில் ஈடுபடுவதோ இல்லை.! முக்கியமாகப் பெண்களைக் கண்டால் வழியும் பழக்கம் சுத்தமாகவே இல்லை..!!


பார்க்கும் போது.. ஒரு  'ஹாய் ' அல்லது.. ஒரு  'ஹலோ.' அவ்வளவுதான்..!!


அதனால் அவனை அவளுக்குப் பிடிக்கும்..!! அண்மைக் காலமாக அவனைக் காதலிக்கலாமா என்று கூட யோசித்துக் கொண்டிருக்கிறாள்...!!


ஆனால் அவளுக்கு இந்தக் காதல் மீதெல்லாம் அவ்வளவாக நம்பிக்கை இல்லை. அது ஒரு வகையான காய்ச்சல். அந்தக் காய்ச்சலுக்கென்று ஒரு மருந்து இருக்கிறது. அந்த மருந்தை எடுத்துக் கொண்டால்.. அதன்பின் காய்ச்சலாவது கத்திரிக்காயாவது.. ?? எல்லாம் காணாமல் போய் விடும்.. !!


''அப்பறம்...?'' என்றாள்.


''சொல்லுங்க..'' என்றான் துகிலன்.


''புக்ஸ்லாம் நெறைய படிப்பிங்களா...?''


''ம்.. ம்ம்..!!''


''என்ன புக்.. இது...?'' அவன் கையிலிருந்த புத்தகத்தைப் பார்த்துக் கேட்டாள்.


''வெற்றுப்படகு..!!'' என்றான்.


''கதையா..?'’


''இல்லைங்க.. இது ஓஷோவோட புக்...!!''


''ஓஷோவா... யாரு அது..?'' என்று அவள் புரியாமல் கேட்க... அட்டைப் படத்தைக் காட்டினான்.


நீண்ட தாடியும், தலையில் கம்பளிக் குல்லாயுமாக ஒரு தாடி வைத்த ஆளைப் பார்த்தாள். 


''யாரு இது..?'' எனக் கேட்டாள்.


''ஓஷோ..!!'' என்றான் மறுபடியும்.


''விஞ்ஞானி மாதிரி இருக்காரு..?'' 


''விஞ்ஞானி இல்லங்க.. மெஞ்ஞானி..!'' எனப் புன்னகைத்தான், ''இதெல்லாம் அவரோட சொற்பொலிவு..!!''


''ஓ..!! இவ்ளோ பெரிய புக்கா...? எப்படி இதெல்லாம் படிக்கறீங்க..?''


''ஏன். .நீங்க படிக்க மாட்டிங்களா...?''


''படிக்கறதா..?'' சிரித்தாள், ''புக்க கைல எடுத்தாலே... நமக்கெல்லாம்.. தூக்கம் பிச்சுகிட்டு வந்துரும். ..''


''ஓ... அப்ப உங்களுக்கு தூக்க மாத்திரையே தேவைப்படாது..?'' எனச் சிரித்தான்.


அவன் சிரிப்பை அவள் விரும்பி ரசித்தாள். 


''இவ்ளோ.. பெரிய புக்கை எப்படி.. ஒரே நாள்ள படிச்சிருவீங்களா..?'' எனக் கேட்டுக் கொண்டே.. அவனது அறைக்குள் நுழைந்தாள்.


''உக்காருங்க..'' எனச் சேரை நகர்த்திப் போட்டான், ''ஒரே நாள்ள படிக்க.. இது நாவல் இல்லீங்க..! உளவியல் சார்ந்த ஆன்மிக விசயம்..! பொருமையாத்தான் படிக்கனும்..!!''


அவள் இப்போது நைட்டியிலிருந்தாள். கருப்பில் சாயம் போய் லேசாக வெளுத்து விட்ட நைட்டி. அதன் ஜிப் போய்விட்டிருந்தது. அதற்குப் பின்னூசி குத்தி கவர் செய்திருந்தாள். 


மலர் சேரில் உட்காரவில்லை. 


ஜன்னல் ஓரமாக.. அவனது புத்தக செல்ஃப் இருந்தது. அதன் பக்கத்தில் போய்.. மேலோட்டமாக ஒரு பார்வை பார்த்தாள். எல்லாமே பெரிய.. பெரிய புத்தகங்களாக இருந்தன..!!


அவைகளில்.. மேலே இருந்த சில புத்தகங்களை எடுத்துப் பார்த்தாள்.! அதில்.. கதை புத்தகங்கள் ஒன்றைக் கூடக் காணோம்..! அதிகமாக.. அந்த தாடிக்காரக் கிழவனின் புத்தகங்களாகவே இருந்தன.!


'ஓஷோ... ஓஷோ..' என்றிருந்தது. 


அந்தக் கண்கள் பளிச்சென்று மின்னுவதைப் போலத் தோன்றியது.


 ‘இதெல்லாம் நமக்கு ஒத்து வராதவை..!’ என நினைத்துக் கொண்டு புத்தகங்களை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு அவனைக் கேட்டாள்.!


''கதை புக்கெல்லாம் படிக்க மாட்டிங்களா..?''


''படிப்பேன்..!!'' என்றான் ''ஆனா.. அதிகமா இருக்காது..!!''


''ஒன்னுமே இல்ல..! நீங்க இந்தாளோட.. ஃபேனா..?''


சிரித்தான், ''ஃபேன்லாம் இல்லிங்க...! அந்தாளப் புடிக்கும்..!!''


''ஓ..!! அப்படி என்ன பண்ணிருக்கான்.. இந்த ஆளு..?''


''அதெல்லாம்.. சொன்னா.. உங்களுக்குப் புரியாது...! விடுங்க.. கதை புக் வேணுமா..?'' எனக் கேட்டான்.


''என்ன புக் இருக்கு..? இந்த.. ராஜேஷ்குமார்.. கதை இருக்கா..?'' என்று அவள் கேட்க... அவன் வாய்விட்டுச் சிரித்தான்.


''அதெல்லாம் இல்லிங்க...''


''அதுக்கு ஏன்.. இப்படி சிரிக்கறீங்க..?'' எனத் திரும்பி அவனைப் பார்த்துக் கேட்டாள். 


அவன் சிரிப்பு அவளுக்கு வியப்பாக இருந்தது.


''இல்ல.. ராஜேஷ்குமார் நாவல் கேட்டிங்களா.. அதான்..! உங்களுக்கு க்ரைம் ஸ்டைல்தான் புடிக்குமா..?'' என்று கேட்டான்.


''ஏன்.. க்ரைம் கதை.. சூப்பராத்தான இருக்கும்..? அதும் ராஜேஷ்குமார் கதைகள்.. டீ வில கூட சீரியலா வருதே.. நான் அதெல்லாம் பாப்பேன்..!!''


''அய்யோ.. நான் தப்பா சொல்லலீங்க..!'' அவன் விவாதம் பண்ணத் தயாரில்லாதவன் போலச் சொன்னான். ''அந்த ரகமான கதைகள்.. என்கிட்ட இல்ல..''


''வாங்கி வெக்கலாமில்ல..! சரி.. வேற எந்த ரகமான கதை இருக்கு..?''


''அதெல்லாம் நீங்க படிக்க மாட்டிங்கனு நெனைக்கறேன்..'' என்று புத்தக செல்ப் பக்கத்தில் வந்தான்.


''ஏன்.. என்ன மாதிரி கதை..?''


''சமூக நாவல்..!!'' என்று அவன் செல்ப்பின் அடியிலிருந்து சில புத்தகங்களை உருவ.. இரண்டு புத்தகங்கள் தவறிக் கீழே விழுந்தன


''புதுமைப் பித்தன்.. ஜெயகாந்தன்.. கா நா சு.. தி ஜா.. பிரபஞ்சன்.. வேணுகோபால்.. அசோகமித்ரன்.. எண்டமூரி.. வைக்கம் முகமது.. ராகுல் ஜி.....'' என அவளுக்கு அறிமுகமே இல்லாத பெயர்களை அவன் சொல்லிக் கொண்டே போக.... 


அவள் குனிந்து கீழே விழுந்த.. இரண்டு புத்தகங்களையும் எடுத்தாள்..!! 


அதில் ஒன்று.... 'காம சூத்ரா..!!'


புதன், 27 மார்ச், 2024

பட்டு ரோஜா -22

 இப்போது மிகவும் இயல்பாக இருந்தாள் தேவி.


 அவளிடம் பயமோ.. பதட்டமோ இல்லை.! அவனது காதலியைப் போல.. இருந்தது அவளது அணுகுமுறை..!!


அவனது ஆணுறுப்பு.. அவளது கையால் உறுவப்பட்டு.. உசுப்பேற்றப் பட்டுக் கொண்டிருக்க.. அவளது முகத்தை நெருங்கிய நந்தா.. அவளது சிவந்த அதரங்களில் மெதுவாகத் தன்.. உதட்டைப் பொருத்தி முத்தம் கொடுத்தான்.!


 அவன் கைகளை அவளது கழுத்தில் போட்டு வளைத்தான். ஒரு கையால் அவள் பிடறியை வருடிக் கொண்டே... அவளின் உதடுகளை உறிஞ்சிச் சுவைக்க.. அவனுக்கு இசைவாக.. அவளது வாயைத் திறந்து வைத்துக் கொண்டாள்..!!


அவளது வாய்க்குள் அவன் நாக்கை விட்டு.. அவள் நாக்குடன் சிறிது நேரம்.. அவன் நாக்கை விளையாட விட்டான்..!!


''டியர்..!!'' அவளது வாயின் ஓரத்து எச்சிலை நக்கினான்.


''ம்..ம்ம்..!!''


''ரொம்ப.. ரொம்ப.. ஸ்வீட்டா.. இருக்கீங்க..!'' அவள் மார்பில் கை வைத்து.. அவளது நைட்டியின் ஜிப்பைப் பிரித்தான்.


அவன் உறுப்பை உறுவிய அவள் கை.. அழுத்தமாகவும்.. வேகமாகவும் செயல்பட்டது. அவனது ஆண்குறியின் சூடு.. அவளுக்கு மிகவும் பிடித்திருக்க வேண்டும்..!!


அவள் நைட்டியின் ஜிப்பை விலக்கி.. அவன் உள்ளே கை விட்டான். பிராவுக்குள் அடங்க மறுத்த தனங்கள் பக்கவாட்டில் சரிந்து பிதுங்கின.


உள்ளே கை விட்டு அவைகளைப் பிடித்தான். கொழுகொழுவென இருந்த அவளது கனத்த தனங்கள் மிருதுவாக இருந்தன.


 உள்ளே ஆழமாகக் கை விட்டு.. அவளது பெண்மைக் கலசங்களைத் தடவிவிட்டு.. அவளின் கொழுத்துச் செழித்த தனங்களில் ஒன்றான வலது முலையை வெளியே எடுத்தான்.


செவவிழநீர் போல.. பருத்துப் பூரித்துத் தொங்கிக் கொண்டிருந்தது.. அவள் முலை..! 


முனையில் அகலமான.. வட்டம் ஒன்று.. காபிக் கலரில் லேசான புடைப்புடன் மேடு தட்டியிருக்க.. அதன் முனையில் இருந்த.. முலைக் காம்பு.. நாவல் பழம்போல் தோற்றமளித்தது..!!


அந்தக் காம்பைப் பிடித்து நசுக்கியவாறு.. அவளது மிருதுவான கன்னத்தில் மூக்கைத் தேய்த்தான் நந்தா..!!


''ம்ம்ம்ம்..!!'' என மெலிதான ஓசையுடன்.. அவன் உறுப்பின் முனையை நிமிண்டினாள்.


உறுப்பின் முனையில்.. அவனுக்கு மின்னதிர்வு உண்டாகி.. அது அவனது உடம்பெங்கும் படர்ந்தது..!!


 அவளது கன்னத்திலும்.. கழுத்திலும் முத்தமிட்டு விட்டு.. அவள் மார்புக் காம்பை.. அவனது உதடால் கவ்விப் பிரித்து.. இழுத்து.. உறிஞ்சினான்..! 


அவளது முலைக் காம்புகளை அவன் மாற்றி.. மாற்றி உறிஞ்ச.. அவளுக்கும் உணர்ச்சி கிளர்ந்து விட்டது..!


பொருமையிழக்கத் தொடங்கினான் நந்தா. 


அவள் தனங்களை விட்டதும்.. அவளது நைட்டியைக் கழற்றும் முயற்சியில் இறங்கினான்.


“யேய் என்ன செய்யற?”


“நைட்டிய கழட்டிருங்க..”


''இப்ப கழட்டணுமா..?'' 


''கழட்டிருங்க.. ப்ளீஸ்..!! அப்பதான் ஜாலி”


“இது பகல் நேரம் நந்தா.. வேண்டாம்”


“பகல்லதான் முழு நெலவா பாக்க முடியும் உங்ககளை..”


''யாராவது வந்துட்டா..?''


''யாரும் வரமாட்டாங்க... கம்..மான்....'' 


அவளுக்குத் தயக்கம்தான்.  ஆனால் அவனது வற்புறுத்தலால் அவளும் அதற்குத் துணிந்து விட்டாள். 


மெல்ல அவளது நைட்டியைக் கழற்றினாள். அதன்பின் உள்ளாடைகளும் அவள் உடலை விட்டு விடைபெற்றன.


 அவளும் நிர்வாணமானாள்..! 


திடமான உடம்பு அவளுக்கு. அகன்ற தோள்களும்.. கனத்துப் பெருத்த முலைகளும்.. வயிறு கீழே இறங்கிய தொப்பையும்.. தூண் போன்ற தொடைகளுமாக.. இருந்த தேவியின் அழகு.. இளமையில் பலபேரைக் கவிழ்த்திருக்கும் எனத் தோன்றியது..!!


அவளது அம்மண உடம்பின் அழகை ரசித்துப் பார்த்த நந்தா.. அவளை நெஞ்சில் சேர்த்து.. இறுக்கி அணைத்து.. அவள் முகத்தில் தன் முத்தங்களைப் பதித்தான்.


 அவள் முகத்தில் இருந்து.. ஒவ்வொரு அடியாகக் கீழே இறங்கியது அவன் முகம்..!!


அவளது கழுத்து வாசனையையும்.. அக்குள் வாசனையையும்.. மிக ஆழமாக சுவாசித்து.. நெஞ்சை நிறைத்தான்..!!


தேவி.. இதமாக அவனது உடம்பைத் தடவிக் கொடுக்க.. அவள் வயிற்றிலும்... ஆழமான தொப்புளிலும்.. நாக்கை வைத்து விளையாடிவிட்டு.. அவள் முன் மண்டியிட்டு.. அவளின் அல்குல் மீது அவனது உதடுகள்  பதித்தான்..!!


உப்பிப் புடைத்த.. அவளது அழகுப் புழை.. சுத்தமாகவும்.. வாசனையாகவும் இருந்தது. 


நன்றாக சோப்புப் போட்டுத் தேய்த்துக் குளிப்பாட்டியிருப்பால் போலிருந்தது..!! அத்தனை மணம்..!!


அவளது அல்குல் மீது அவன் முத்தம் கொடுக்க.. அவனது தலையைப் பிடித்து.. அழுத்திக் கொண்டு.. மெதுவாக அவளது கால்களை விரித்து வைத்தாள்..!!


அவளது பெண்மையை அவனுக்குச் சுவைக்கக் கொடுக்க.. அவள் ஆர்வமாக இருக்கிறாள் என்று தோன்றியது.


 அவளது புழையைத் தொடாமல்.. அவளின் உப்பிய மன்மத பீடத்தை முத்தம் கொடுத்து.. அதை வாயால் கவ்விச் சுவைத்தான் நந்தா..!


அவள் கால்கள் மடங்க... அவளது இடுப்பு கீழே குனிந்து வளைந்துவர.. அவள் புழை முன்னால் புடைத்துக் கொண்டு வந்தது..!!


அவளது புழை வெடிப்புக்கு மேல்.. மன்மத பீடத்தைச் சிறிது நேரம் சப்பிச் சுவைத்த பிறகு... மெதுவாக அவன் நாக்கை கீழே நகர்த்தினான்.


 அவளது புழைப் பிளவின் மேற்புறத்தில்.. அவன் நுனி நாக்கால் கோலமிட்டான். அவளது கிளிட்டோரிசை.. நாக்காலேயே தடவினான்..!!


அவளது கிளிட்டோரிஸின்.. அதிர்வில்.. அவள் உடல் அதிரத் தொடங்கியது. அவளது கால்கள் விரிந்து மடங்கியது. தூண் போன்று திடமாக இருந்த தொடைகளை அகட்டி.. அவளின் பெண்மைப் பிளவைப்.. பிளந்து காட்டியவாறு.. அவன் தலையைப் பிடித்து அழுத்தினாள்.


''ஸ்ஸ்ஸ்ஸஸஸ ஸஸஸஸ்ஸாஸா ஆஆஆ.. நந்ந்ந்ந ந்நந்தா ஆஆஆஆஆ... ஹ்ஹ்ஹ் ம்ம்ம ஹ்ஹ்ஹா...!!'' அவளது காமச் சிணுங்கலும்.. முனகலும்.. அவனது மோக வெறியை அதிகரித்துக் கொண்டே போனது.


அவன் கைகள் இரண்டும்.. அவளது தொடைகளை அழுந்தத் தடவிப் பிசைந்து கொடுத்து.. அவளுக்குப் பின்னால் போய்.. அவளது கொழுத்த பிருஷ்டங்களைப் பிசைந்தது..!!


அவளுடைய கிளிட்டோரிஸை.. மென்மையாகக் கடித்து.. உதடால் கவ்வி இழுத்து உறிஞ்சினான் நந்தா.


''ஹ்ஹ்ஹ்ஹாஹா.. ம்ம்ம்மா.. ப்ப்ப்ஸ்ஸ்ஸ் ஹாஹா..'' அவளது தொடைகள்.. கிடுகிடுவென நடுங்கித் தொடங்கியது.


 அவளால் நிலையாக நிற்க முடியவில்லை.


 அவன் உதடுகள்.. அவளது மன்மத மொட்டில் விளையாட... அவளது புழையின் அடிப் பகுதியை.. அவன் தாடையில் வைத்துத் தேய்த்தவாறு.. இடுப்பை அசைத்தாள்.


 அவனது தாடை.. அவளது காமச் சுரப்பில் ஈரமாகியது..!!


அவளது புட்டங்களைப் பிசைந்து.. மெதுவாக அவன் விரலை.. அவளது புட்டப் பிளவில் கீழ் நோக்கிக் கோடிழுத்தான்.! 


ஆழமாக அவன் கோடிழுக்க... அவனது விரல்.. அவளது ஆசனத் துவாரத்தில் புதைந்து.. நகர்வது தடைபட்டது..! 


அவனும் அதற்குக் கீழ்.. விரலை இறக்கவில்லை. அவளது ஆசனவாய் துவாரத்தையே.. நிமிண்டி... குடையத் தொடங்கினான்..!!


தேவியால் அதே நிலையில் தொடர்ந்து நிற்க முடியவில்லை.


 அவளது தொடைகள் வலுவிழந்தது போல.. நடுங்கிக் கொண்டே இருக்க.. மெதுவாகப் பின்னால் நகர்ந்து.. கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்தாள்..! 


மெதுவாகத் தலையை உயர்த்தி.. அவளது அழகு கொஞ்சும் முகத்தை.. ஆவலுடன் பார்த்தான் நந்தா..!


அவளது மெல்லிய உதடுகள் பிளந்து.. நாக்கு லேசாகத் துருத்தியபடி இருக்க.. அவனைக் காமக் கண்களுடன் பார்த்துக் கரைந்து கொண்டிருந்தாள்..!


நந்தா.. நன்றாக மண்டியிட்டுக் கொண்டு.. அவளது முழங்காலில் கை வைத்து.. அவளது தொடைவரை நீவினான். 


அவன் கை.. அவளது தொடைகளைப் பிரிக்க... முயல... அவளே..தொடைகளை விரித்தாள்..!


பலாச்சுளை போன்ற .. சிவந்த உள்ளழகைக் கொண்ட.. அவளது மதன வாய் 'ஆ' வென விரிந்தது.


 அவளது பிளவின் கீழ் பகுதியில்.. நீர்க்கோடாக.. அவளது மதன நீர் கசிந்து.. வடிந்து கொண்டிருந்தது..!!


அவளது தொடைகளை விரித்துப் பிடித்துக் கொண்டு.. அவன் முகத்தை அவள் தொடை இடுக்குக்குக் கொண்டு போனான்.


 நந்தாவின் முகத்தை இழுத்து.. அவளது இன்ப மேட்டின் மீது அழுத்திக் கொண்டு... முனகினாள் தேவி..!


அவனது உதடுகள்.. அவளது புழை உதடுகளைத் தீண்ட... அவள் கட்டுப்பாட்டை இழந்து பின்னால் சரிந்து.. அவளின் இரண்டு முழங்கைகளையும் பெட்டில் ஊன்றிக் கொண்டு.. தனது  இன்பப் பெட்டகத்தைத் தூக்கிக் காட்டினாள்..!!


விரும்பிப் படித்தவை.. !!