திங்கள், 29 மார்ச், 2021

பிழையான வரம் -4

 அவன் கண்கள் அவள் பெண்மைச் செழிப்பின் பூரண அழகை அள்ளிப் பருகிக் கொண்டிருந்தன. நீரள்ளி வாயிலிட்டு உமிழிந்தபின் அவனைச் சீண்டினாள் குந்தி.  "நீரைக் கண்டு அஞ்சுகிறீர்போல?"

"இல்லை. உன் அழகைக் கண்டு அஞ்சுகிறேன்" என்றபடி அவனும் அவளைப் போலவே ஆடைகளைக் களைந்து இடையாடையுடன் வந்து நீரில் இறங்கினான். ஒரு கணம் நீர் கொந்தளித்தடங்கியது. அவன் உடலில் இருந்த வெம்மை முற்றாய் அணைந்து நீரின் தண்மையை ஏற்றது. மெதுவாக நீரை அளைந்தபடி நடந்து குந்தியை நெருங்கி வந்து அவள் இடையைப் பற்றி இழுத்தான். 

"அச்சமின்றி தொடுகிறீர்கள்" சிலிர்த்த குந்தி மெல்லிய குரலில் சொன்னாள்.

"உன் அழகு என் அச்சத்தை போக்கி விட்டது" அவளின் மெல்லிய இடையை இரு கைகளிலும் பற்றித் தூக்கி நீருக்கு மேலே இடை தெரிய சுழற்றினான். சிறு பய அலறலை எழுப்பியபடி அவனின் பரந்த தோள்களைப் பற்றினாள் குந்தி. அவள் முலைகள் அவன் முகத்தைத் தொட்டணைந்தன. அவன் மூக்கு அவள் முலைக்குவையை அழுத்திப் புதைந்தது. அவள் முலை வாசணையில் சூரியனின் காமம் கட்டற்றதாய் கிளர்ந்தது.. !!

கைகளை உந்தி அவன் பிடியிலிருந்து விலகிச் சென்றாள் குந்தி. கைகளை நீரில் கொடிபோல வீசி நீந்தினாள். நீரில் மூழ்கி எழுந்து முலைகள் எழு மூச்சு விட்டுச் சிரித்தாள். நீரில் துள்ளி விளையாடும் அவள் விண்ணகத்து அப்சரஸ் பெண்ணாய் தோன்றினாள்.. !!

அவள் அச்சமற்ற சிறுமியாய், ஆயர் குலத்தில் கன்று மேய்த்த பிருதையாய் மாறி நீரில் மூழ்கி நீந்தி விளையாடினாள். சிறு பெண்ணாய் அவன் மீது நீரள்ளித் தெளித்துச் சிரித்தாள். அவள் பெண்மை காமத்தில் கனிந்து வந்ததை ஒவ்வொரு நொடி தோறும் உணர்ந்து கொண்டிருந்தன அவன் கண்கள்.. !!

குந்தி சற்று மூச்சிரைத்து நின்றபோது அவளை நெருங்கி அவளின் மெலிந்து வழுக்கும் இடையைப் பற்றி தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான். உடல் சிலிர்க்கும் காமத்துடன் அவனைக் கட்டிக் கொண்டாள் குந்தி. அவளை அள்ளித் தூக்கி இதழோடு இதழ் பதித்து முத்தமிட்டான். நனைந்த அவள் கூந்தல் பறந்து வந்து அவன் முகத்தை மூடியது. முத்தச் சுவையில் கண் மயங்கி நீள் மூச்சுடன் பின்னால் விழுந்து நீரில் அமிழ்ந்தாள். 'என்னைப் பிடி' என்று மனதுள் கூவியபடி விலகி நீந்தினாள்.. !!

நீரலைகள் சுழல்போல ஓசையெழப் பரவ அவளைத் துரத்திப் பிடித்தான். அவன் கரங்கள் அவள் உடலின் ரகசிய இடங்களைத் தொட்டுத் தீண்டின. நீரில் ஊறிய அவளின் உள்ளாடைகள் அவனின் தீண்டலில் இளகி மெல்லத் தளர்ந்தன. அவன் விரல்கள் அவைகளின் முடிச்சுக்களை தேடிப் பற்றின. அவள் அதை உணர்ந்தாள். ஆனால் தடுக்கவில்லை. தடுக்கும் எண்ணம் அவளில் எழவேயில்லை.

 சில கணங்களில் அவள் தடையற்ற உடலாய் மாறினாள். அவள் முழுதுடலை அள்ளி அணைத்து முத்தமிட்டான். அங்கங்கே தீண்டும் அவன் உதடுகளின் கவ்வலில் அவள் பெண்மை முற்றாய் கிறங்கிக் கனிந்தது. நீரில் மூழ்கிய அவன் உதடுகள் அவளின் தொடையிணைவில் பதிந்து பெண்ணங்கத்தை முத்தமிட்டபோது துள்ளி விழுந்து விலகி ஓடினாள் குந்தி.. !!

அவன் எழுந்து நீரை உமிழ்ந்தபடி பாய்ந்து அவளை அள்ளினான். துள்ளி பின் அவன் தோள்களைக் கட்டிக் கொண்டாள். அவளின் முலைக் கண்களை நாகம் தீண்டியதுபோல உணர்ந்து சிறு முனகலுடன் அவனை இறுக்கினாள். அவன் நாக்கு நாகமென நீண்டு அவளின் முலைக் கண்களை உறிஞ்சின.. !!

சில கணங்கள் நீரில் பின்னிப் பிணைந்தபின் அவளை கைகளில் அள்ளியபடி கரையேறினான். அவள் உடல் மேலும் ஒளிகொண்டு நீரழைகளாய் மின்னியது. அவளை பசும் புற்கள் மீது கிடத்தினான். அவள் பெண்மை முழுவதுமாக மலர்ந்து அவனை ஏற்கும் நிலையிலிருந்தது. அவன் தன் மீது படர்ந்தபோது கண்களை மூடினாள். அவன் தன் ஆண்மையின் வீரியத்தால் அவளின் கன்னித்திரையை உடைத்து அவளுள் பிரவேசித்தான். அவள் தொண்டையிலிருந்து சிறு முனகல் எழுந்தடங்கியது. கை கால்கள் விரைத்துப் பின்ன அவன் உடலை தன் பலம் கொண்ட மட்டும் வளைத்து இறுக்கிக் கொண்டாள் குந்தி.. !!


கன்னியென மலர்ந்திருந்த தன் பெண்மைக்கு கிடைத்த ஆண்மையின் திடமான முதல் அழுத்தத்தில் அவள் மூச்சு சில கணங்கள் நின்று பின் அதிர்வுடன் வெளியேறியது. இதயம் நின்று துடிப்பதின் வேகத்தை அடைந்தது. அவள் கன்னியுடல், தன்னை ஆளும் ஆண்மையின் ஆளுமையில் மயங்கி கருவறை வாயில் திறந்தது.. !!

வானில் மின்னிச் சிரிக்கும் விண் மீன்களை, அவைகளை திரையிட்டு மறைத்துச் செல்லும் முகில் கூட்டங்களை எல்லாம் அரைக் கண் செருக கிறக்கத்துடன் பார்த்தபடியிருந்தாள்.. !!


தன் உள்ளம் விரும்பியதுபோல ஆசைக் கனவுகள் நிறைவேறப் போவதாய் நினைத்து மகிழ்ந்த அவளின் பேதை உள்ளத்துக்கு அப்போது தெரியாது. தன் கருவில் துளிர்த்து சூரியனின் சகல அம்சங்களுடனும் பிறக்கவிருக்கும் வெய்யோன் மகனை, கர்ணன் என கருவில் கொஞ்சிக் குலவும் அவனை,  அரசியலின் பொருட்டு தன்னை அடைய நினைக்கும் கம்சனின் சிறையெடுப்பிலிருந்து தப்பிக்க முயலும்போது தவிர்க்க முடியாமல் ஆற்றில் தொலைக்கப் போகிறோம் என்பது.. !!


-  முற்றும்.. !!

ஞாயிறு, 28 மார்ச், 2021

பிழையான வரம் -3

 குந்தியின் முன் தோன்றியது அழகிய இளைஞன். பரந்தகன்ற பொன்னிற மேனி. அவனை இந்த கணம் காணும் எவரும் அவன் அழகில் விழிகளை இழந்துதான் ஆகவேண்டும்.. !!

"யா.. யார்?" திகைப்புடன் கேட்டாள் குந்தி.

"என்னை உன் வரத்தால் அழைத்தாய் குந்தி"

"நான் அழைத்தது.. சூரியனை.." 'என் குழந்தையை' என்று அவளுள் ஒரு வரியோடியது.

"ஆம். நானே அந்த சூரியன்"

சில கணங்கள் விழி விரியப் பார்த்திருந்தாள். அவன் முகம், அந்த உடலின் பொன்னொளி அவளை விழி மயங்க வைத்தது. அவனை விழிகள் விரித்து முழுவதுமாக உள்வாங்கிய பின்னரே அவள் முகத்தை நாணம் வந்தடைந்தது. 'ஆண் மகன். ஆம். அழகிய ஆண் மகன்'

"என்னை மந்திரம் சொல்லி அழைத்தாய் குந்தி" என்றான். "நீ விரும்பும் வண்ணம் குழந்தையைப் பெற வேண்டும் என்பதற்காக துர்வாச முனிவர் உனக்களித்த வரம். அந்த அறிய தவத்தை வைத்து நீ என்னை ஏவல் செய்ய அழைத்திருக்கிறாய். அதை ஏற்று நான் உனக்கு ஒரு குழந்தையை அளிக்கவே வந்திருக்கிறேன்"

அவள் மகிழ்ந்திருந்தாள். அவள் உள்ளம் உவகையில் விம்மிக் கொண்டிருந்தது. "ஆம் கர்ணா.." என்றாள்.

"கர்ணா?"

"என்னில் பிறந்து விட்ட சூரியக் குழந்தைக்கு நான் இட்ட பெயர் கர்ணன்" எனச் சொல்லிச் சிரித்தாள்.

சூரியன் குளிர்ந்து விட்டான். அவனின் பொன் வதனத்தில் புன்னகை விரிந்தது. "அக்குழந்தையை நீ உன் கரு நிறைத்து பெற்றாயா குந்தி?"

விளையாட்டான அவன் கேள்வியில் அவள் திகைத்து விட்டாள் "இல்லை.. இல்லை.. அதை நான்.... சூரிய தேவா.. தங்களையே நான் என் மகனாய்.. கர்ணன் என்று.." திணறினாள்.

"நான் உன் மகன் அல்ல குந்தி. ஆனால் நீ கேட்கும் வரத்தை நான் அளிப்பேன்"

சற்று தடுமாறி மீண்டாள் குந்தி. "ஆம். அறிவேன். தாங்கள் என் மகனாக வேண்டும். கர்ணனாக.. அதுதான் நான் கேட்கும் வரம்"

"நானே உன் மகனாக முடியாது குந்தி. ஆனால் என் அத்தனை குணங்களுடனும் ஆற்றலுடனும் என்னைப் போலவே உனக்கு நான் ஒரு மகனை அளிக்க முடியும்"

"ஆம். நான் கொஞ்சி விளையாடிய குழந்தையே எனக்கு கர்ணானாய் வேண்டும்"

"அதை நான் உனக்கு இப்போதே அளிக்கிறேன் குந்தி. ஆனால் நீ மானிடப் பெண். அதை உன் வயிற்றில் ஒரு கருவாகவே அளிக்க முடியும்"

"ஆம்.. என் கர்ணனை நான் என் வயிற்றிலிருதே பிறப்பிக்க வேண்டும். அவனை என் கருவறை நிறைத்தே இம்மண்ணில் ஈன்றெடுக்க வேண்டும். அவனை பத்துத் திங்கள் என் வயிற்றில் சுமந்து ஒரு அன்னையென நான் ஈன்றெடுத்து முலையூட்டி அவன் வயிற்றை நிறைக்க வேண்டும்"

"எனில் நான் உன்னைக் கூடி உன் கர்பப் பையில் அவனை கருவாய் விதைக்க வேண்டும்"

"அவ்வாறே ஆகுக" என்று மனமுவந்து சொன்னாள் குந்தி.. !!

 அவன் காமத்தில் கனிந்து, அழகின் மொத்த உருவமாய் நின்றிருந்த குந்தியின் கரம் பற்றினான். அவள் அவனின் உடல் வெம்மையை உணர்ந்தாள். ஆனால் அவள் உடலும் அதே வெம்மையில் தகித்திருப்பதையும் உணர்ந்தாள்.. !!

அவளின் அழகிய முகத்தையும் நிமிர்ந்து கூர்ந்த முலைகளையும் விட்டு அவனால் தன் விழிகளை மாற்ற முடியவில்லை என்பதை அவன் முகத்தைப் பார்த்து உணர்ந்தாள். அவள் உடலில் காமம் மிகுந்து பெண்மையின் அழகை பேரழகாக்கியிருந்தது. அவள் அப்பார்வையை உணர்ந்த போது  அவளில் எழுந்த நாணம் காமத்துக்கு அழகு சேர்த்தது.. !!

"பார்வை துளைக்கிறது" என்று தாழ்ந்த குரலில் சொன்னாள் குந்தி.

"காமம் கொண்ட பெண்ணின் அழகை பருகுவதல்லவா ஆண்களின் இயல்பு?" என்றான்.

நாணத்துடன் தன் செவ்விதழ்களை மடித்து வாய்க்குள் குவித்து கன்னங்களில் செம்மை படரச் சிரித்தாள். நதியின் குளிர் காற்றில் அவள் தலைமுடியும் ஆடையும் எழுந்து பரந்தது. அவள் அதை அள்ளிச் சுருட்டிக் கொண்டாள். அவன் பார்வையை தன்மீது அழுத்தமாக உணர்ந்து அவன் கண்களைச் சந்திக்க அஞ்சி நதிநீரைப் பார்த்தாள். அந்த இடம் இரவாகவே இல்லை. பகல்போல பளபளத்தது.. !!

"நதியில் நீராட எனக்கு மிகவும் பிடிக்கும்" என்றாள். 

அவள் மீதிருந்த பார்வையை மாற்றி நதியின் தெளிந்த நீரலைகளைப் பார்த்தான். "தெளிந்த நீரில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன"

 இரவில் குளிர்ந்திருக்கும் நதியில் இந்த அழகிய ஆடவனுடன் இணைந்து நீராடினால் எப்படி இருக்கும் என்று அவளில் ஓர் எண்ணம் தோன்றியது. "நீராடலாமா?" தன் மனதில் எழுந்த உவகையில் அந்த கேள்வியை அவள் உதடுகள் உச்சரித்தன. அதன்பின்தான் சட்டென உணர்ந்து திடுக்கிட்டு "தங்களுக்கு நீரை பிடிக்குமா?" எனக் கேட்டாள்.

"ஏன்?"

"தாங்கள் சூரியன். நெருப்பின் வடிவம். இது நீர்... பகை...."

"நான் இப்போது எடுத்திருப்பது மானுட வடிவம். இப்போது எனக்கு நீர் பகையில்லை. உன்னைப் போலவே என்னாலும் நீந்தி விளையாட முடியும்" அவன் அப்படிச் சொன்ன பிறகு அவனை சோதிக்கத் தோன்றியது அவளுக்கு.

"அதை நான் கண்டு மகிழ வேண்டும். தாங்கள் என்னுடன் நீராட வேண்டும்" என்றாள். 

"ஆணை" என்றான். 

"ஆனால் மாற்றுடை இல்லையே?"

"நீராடுவதற்கு மாற்றுடை தேவையில்லை. ஆடைகளை களைந்து விடலாம். நிர்வாணமே நீராடத் தகுந்த உடை" என்றான்.

வெட்கிச் சிரித்தாள். பின் அவள் அவன் முகத்தைப் பார்க்கக் கூசியதுபோல சற்று தயங்கி, திரும்பி நின்று தன் மேலாடையைக் களைந்தாள். அவள் மார்பின், மெல்லிய பொன்னிறத் தோல்பரப்பின் மேல் நீரின் ஒளி மின்னியது. அவனைப் பார்க்காது மெல்ல மெல்ல தன் ஆடைகளைக் களைந்தாள். மேலாடைகளைக் களைந்து பளபளக்கும் பெண்மையின் எழில் மின்ன கரையைத் தொடும் நதியலையில் பாதங்களை வைத்து உள்ளாடைகளுடன் நீரில் இறங்கினாள். உடலின் மெல்லிய மயிர்கள் கூசிச் சிலிர்த்தன. அவனை திரும்பியே பாராது நதியில் மெல்ல மெல்ல நகர்ந்து இடுப்பாளத்தில் நின்றாள். முலைக் கச்சை நனைந்து உள்ளே நீர் புகுந்தபோது அவள் முலைக் கண்களை ஊசி முனை தீண்டுவதைப் போலிருந்தது. மீண்டும் மீண்டும் சிலிர்த்து தோள்களைக் குறுக்கிக் குலுக்கியபடி திரும்பி கரையில் நின்றிருப்பவனைப் பார்த்தாள் குந்தி.. !!

சனி, 27 மார்ச், 2021

பிழையான வரம் -2

 அந்த கணத்திலிருந்தே குந்தியின் மனதை ஏக்கம் வந்து தொடத் தொடங்கியது. அந்த ஏக்கம் ஒவ்வொரு கணமும் அதிகரித்து அவளின் நெஞ்சில் இரும்புக் குண்டாய் கனமேற்றியது. அதன்பின் வந்த ஒவ்வொரு நாழிகையும் அவளை வருத்தமுறச் செய்தன. வருத்தம் அதிகரிக்க அதிகரிக்க அவளின் ஏக்கம் அவளின் மனதை மிகவும் வாட்டத் தொடங்கியது.. !!

மஞ்சத்திலிருந்து எழுந்து சென்று மேற்குச் சாளரத்தருகே நின்றாள். மெல்லிய காற்று வீசியதை உணரும் முன் அவள் கண்கள் மேற்கு நோக்கி ஏங்கின. அவள் நெஞ்சகம் வெடிப்பதை போல பெருமூச்செறிந்தது. தீச்சுடராய் மூச்சுக் காற்று அவள் மூக்கின் மெல்லிய மடலைச் சுட்டது. நொடிக்கு நொடி அவள் உடல் தீத்தனலாய் மாறியதை அவள் உணரத் தவறினாள்.

 அவள் எண்ணமெல்லாம் கதிரவனை கண்டடைந்து அள்ளி அணைப்பதிலேயே இருந்தது. ஆனால் கதிரவன் தன்னருகில் இல்லை என்கிற ஏக்கமும் அவளில் நிலைத்தே இருந்தது. அவள் நெஞ்சு நெடு மூச்சுக்களால் விம்மிக் கொண்டிருக்க அவள் உடலோ தனலாய் மாறிக் கொண்டிருந்தது. 

அவள் கதிரவனையே தன் மகவாக எண்ணிப் பித்தேறிய நிலையில் எதையும் எண்ணாதவளாக தன் குடிலை விட்டு வெளியேறினாள். மலர்வனத்தை அடைந்த அவள் கால்கள் அங்கும் நிலைகொள்ளவில்லை. ஏக்கமும் தவிப்பும் அவள் நெஞ்சில் உறைந்திருக்க அங்கிருந்தும் வெளியேறினாள். சேடிகளோ காவலர்களோ எவரும் அவள் அந்த கௌந்தவனத்தை விட்டு வெளியேறியதை கவனிக்கவே இல்லை.. !!

அவளைச் சுற்றிலும் படர்ந்திருக்கும் அந்தி இருளை அவள் உணரவே இல்லை. ஒளி வடிவப் பாதை ஒன்று அவளுக்கெனவே தோன்றியபோல அவள் முன் நீண்டு அவளை வரவேற்றது. அவள் நேராக பர்ணஸா நதிக்கரைக்கே சென்றாள். 

இரவின் குளிர் காற்று படர்ந்த நதி எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி அவள் வருகைக்காகவே காத்திருந்ததைப் போல மெல்லிய அலையோசை எழுப்பியபடியிருந்தது. வானில் நிறைந்திருக்கும் விண்மீன்களின் ஒளியில் நதி நீரலைகள் மின்னிக் கொண்டிருந்தது. கரையில் அங்கங்கே சில மின்மினிப் பூச்சிகள் மின்னி மின்னி மறைந்து கொண்டிருந்தன.. !!

மாலையில் நின்று கதிரவனின் அழகில் மயங்கிய அதே இடத்தில் சென்று நின்று மேற்கில் மறைந்த கதிரவனைத் தேடினாள். கதிரவன் ஒளிந்து விளையாடிய முகில் திரள்கூட இப்போது கலைந்து போயிருந்தது. அவள் தியானம் செய்வது போல மேற்கு நோக்கியே ஏங்கி நின்றாள். அவள் கண்கள் அவளின் சூரியக் குழந்தையைக் காண ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தன.. !!

பர்ணஸா நதிக்கரையில் நெடுநேரம் நின்று கால்கள் தளர்வதை உணர்ந்த பின்னரே அங்கு தான் மட்டும் தனித்து நின்றிருப்பதை அறிந்தாள் குந்தி. ஆயினும் அந்த இடத்தை விட்டு நீங்க அவள் மனம் ஒப்பவில்லை. தன் மனதில் தேங்கிவிட்ட இனிய மைந்தனை எப்படியாவது அடைய வேண்டும் என்கிற தவிப்பில் அவள் நிலைத்திருந்த போதுதான் அவள் நெஞ்சின் தவிப்பை நிறைவு செய்வதுபோல அந்த எண்ணம் உதித்தது.. !!

துர்வாச முனிவர் அவளுக்கு அளித்த வரம் அவளிடம் இருக்கிறது. அவள் அந்த மந்திரத்தை உச்சரித்தால் அவள் வேண்டும் சக்தியுடன் ஒரு குழந்தையைப் பெறலாம் என்பது அந்த வரம். அப்படியெனில் அவள் ஏன் சூரியனையே தன் குழந்தையாய் பெறக் கூடாது.? 

சூரியனே தன் முதல் குழந்தையாய் வர வேண்டும் என்பதையே அவள் உள்ளம் விரும்பியது. இன்னும் பெறாத அந்த சூரியக் குழைந்தையைக் கொஞ்சிக் குலாவி முத்தமிட்டு முலையூட்டிய உணர்வு அவளை ஒரு தாயாகவே மாற்றியிருந்தது. அந்த தாய்மையை அடையும் பாக்கியம் வரமாக தன் கையிலேயே இருக்கும்போது ஏன் நெஞ்சம் தவித்து ஏங்கிக் கொண்டிருக்க வேண்டும்.. ??


****


தசபதம் என்றழைக்கப்பட்ட அடிக்காட்டுப் பகுதியின் யாதவர்குலத் தலைவர் சூரசேனருக்கும், லவண குலத்தைச் சேர்ந்த மரீஷைக்கும் பதினான்காவது குழந்தையாகப் பிறந்தவள்தான் குந்தி. 

பத்து தமையர்களுக்கும், மூன்று தமக்கைகளுக்கும் இளையவளாய், மூத்தவனுடன் இணைந்தே தாயின் கருவில் வளர்ந்து, கோகுல கிருஷ்ணனின் தந்தையான வசுதேவனுக்குப் பின்னால் சிறிது நேரம் தாமதித்து பொருமையாகப் பிறந்த கடைசிக் குழந்தை அவள். 

இரட்டையர்களில் மூத்தவனான வசுதேவனுடன் ஒன்றாக இணைந்தே பிருதையாய் வளர்ந்து, மார்த்திகாவதியை ஆண்ட குந்திபோஜருக்கு தத்துப் பிள்ளையாய் வந்து குந்தி என்றானவள். கருமை நிற எருமைத்தோல் கொண்ட வேட்டுவக்குடி தாய்க்குப் பிறந்த வெள்ளைத் தோல் பேரழகி.. !!

மார்த்திகாவதியின் அரசர் குந்திபோஜனுக்கு உரிய கௌந்தவனம் என்ற பெயர்கொண்ட மலையடிவாரக் குறுங்காடு பர்ணஸா நதியின் கரையில் இருந்தது. சுற்றிலும் வெட்டப்பட்ட பெரிய அகழியால் உள்ளே வனமிருகங்கள் வரமுடியாதபடி செய்யப்பட்டு தவநிலையாக மாற்றப்பட்டிருந்தது. அந்த தவக் குடிலில் வந்து தங்கிய துர்வாச முனிவருக்கு பணிவிடை செய்து, அவரின் அன்புக்கு பாத்திரமானாள் குந்தி. அவளின் பணிவிடைகளில் மகிழ்ந்து அவள் மேல் கொண்ட அன்பால் தன் தவ வலிமையால் அவளின் வருங்காலம் உணர்ந்து, தந்தையெனக் கனிந்த அவரிடமிருந்து அவள் பெற்ற வரம் அவள் விரும்பும் குழந்தையை அளிக்கக் கூடியது.. !!

அவள் முடிவு செய்தாள். சூரியனையே தன் குழந்தையாகப் பெற வேண்டுமென. அங்கேயே கண்களை மூடி அமர்ந்தாள் குந்தி. துர்வாச முனிவரை தியானித்து மந்திரத்தை உச்சரிக்கத் தொடங்கினாள். அவள் உதடுகள் மந்திர உச்சாடனையை முடித்த சில கணங்களில் மூடிய கண்களுக்குள் ஒளி ஊடுருவிப் பாய்வதை உணர்ந்தாள். கண் திறந்தபோது அவள் மந்திரத்தின் சக்தியை கண் முன் கண்டு திடுக்கிட்டாள்.

அந்த நதிக்கரையில் பொன்னிற மேனியுடன் அழகும் ஆண்மையும் நிரம்பிய ஓர் ஆண் மகன் அவள் முன் தோன்றியிருந்தான். அவனைக் கண்டு அவள் விழிகள் கூசின. உடல் அனலால் வாட்டப் படுவதைப் போல சுட்டது. அவனின் பொன்னொளிக் கதிர்களை மறைக்க முகில் திரைகள் ஒருங்கியிருக்கவில்லை. அவள் உடல் விதிர்த்து கை கால்கள் நடுங்கின.. !!

பிழையான வரம் -1

 அந்த நதிக்கரை ஓரம், தன் இள மேனியை வந்து தழுவிச் செல்லும் மென் குளிர் காற்றை உணர்ந்தபடி, பட்டு மேலாடை பறக்க மேற்கை நோக்கி நின்றிருந்தாள் குந்தி. பொன்னொளி படரும் பட்டுத் திரைகளைப்போல மெல்லிய அலையெழும்பிய பர்ணஸா நதியில் வெள்ளி மீன்கள் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன.. !!

அவள் உள்ளம் ஒருவித மோன நிலையில் லயித்திருந்தது. முற்றாத, இளம் கன்னிப் பருவப் பெண்ணின் உடல் சிலிர்ப்பில் எழும் மோனலயிப்பு அது. 

அவள் எதிரே நதிநீரலைக்கு அப்பால் சூரியன், முகில் திரள்களுக்குள் மறைந்தும் ஒளிந்தும் விளையாடிக் கொண்டிருந்தான். ஒளியத் தெரியாத குழந்தை ஒன்று தன் தாயிடமிருந்து ஒழிந்து பின் மீண்டும் திரையை விலக்கி வெளியே எட்டிப் பார்ப்பதைப் போலிருந்தது மாலை நேரத்துப் பகலவனின் மறைவு. சாயுங்கால பொன்நிற கதிரொளி பட்டு அவள் கண்கள் கூசினாலும் இமைகளை சிமிட்டிக் கொள்ளும் அவள் உள்ளம் அந்தச் சூரியனையே லயிப்புடன் பார்த்து நெகிழ்ந்து கொண்டிருந்தது.. !!

வெள்ளி மீன்கள் துள்ளி விளையாடும் நதிநீர் அலைகளில் குளித்து வரும் மாலை நேர இளந்தென்றல் நதியின் குளுமையை அள்ளி வந்து அவளின் பொன்நிற மேனியை வருடிச் சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தது.. !!

அவள் எவ்வளவு நேரம், உள்ளம் மயங்கிய அந்த மோன நிலையில் லயித்து தன்னை மறந்து நின்றிருந்தாள் என்பது அவளுக்கே தெரியவில்லை. கதிரவன் முற்றாக மறைந்து இருள் கவியத் தொடங்கியபோதுதான் பின்னால் "இளவரசி" எனக் குரல் கேட்டுக் கலைந்தாள்.. !!

தன்னுணர்வு மீண்டதுபோல கலைந்து மேற்கு நோக்கிய விழிகளை மீட்டு கனிந்த முகத்தைத் திருப்பினாள் குந்தி. அவள் மார்பை அணைத்திருந்த கைகள் நழுவிச் சரிந்தன. அவளுக்குப் பின்னால் அனகை வந்து நின்றிருந்தாள்.

"அந்தி இருள் வந்து விட்டது தேவி"

"ஆம்" மோன லயிப்பில் இருந்து உள்ளம் மீளாத அழகிய சிரிப்புடன் தலையசைத்தாள். மீண்டும் திரும்பி முகம் உயர்த்தி பகலவனைப் பார்த்தாள். மேற்கு வானில் முகில்திரள் மட்டுமே தெரிந்தது. இவ்வளவு நேரம் அவளுடன் கண்ணாமூச்சி ஆடிய கதிரவனைக் காணவில்லை. ஒருநொடி முன்னர்தான் அவன் மறைந்திருக்கிறான் என்கிற உணர்வே அவளில் நிலைத்திருந்தது. அவள் உள்ளம் களிப்பிலிருந்து மீளவில்லை. அவள் கண்கள் மீண்டும் மீண்டும் முகில் திரைக்குப் பின் தேடின. குழந்தையென கண்ணாமூச்சி ஆடிய கதிரவனைக் காணவே இல்லை. 

மீண்டும் அனகையின் பக்கம் திரும்பியபோது அவளறியாது ஒரு ஏக்கப் பெருமூச்சு அவளில் எழுந்து நெஞ்சை முட்டியது.. !!

"அழகனடி" என்றாள் மெல்லிய குரலில். 

"யார் தேவி?" லேசான வியப்புடன் கேட்டாள் அனகை. நிழல்போல எப்போதும் உடனிருக்கும் தான் அறியாத ஒரு அழகனை இவள் எப்போது பார்த்தாள் என்கிற திகைப்பை அடைந்திருந்தது அனகையின் முகம்.

"கதிரவன்"

"கதிரவன்.." மேற்கில் நோக்கியபின் மெல்லப் புன்னகைத்த அனகை "மறைந்து விட்டான் தேவி" என்றாள்.

"ஆம்.. ஆனால் இவ்வளவு நேரமும் என்னுடன் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தான். நடந்து பழகிய ஒரு குழந்தை அப்போதுதான் தன் தாயிடமிருந்து மறைந்து விளையாடக் கற்றுக் கொள்வதைப் போல.." எனச் சொன்ன அவள் குரல் மிக மிக நெகிழ்ந்திருந்தது. அந்த நெகிழ்வு அவளின் உடல் முழுவதும் படர்ந்திருந்ததை உணர்ந்தாள். அவள் உணர்வுகள் என்றுமில்லாத நெகிழ்வை அடைந்திருந்தன.. !!

நதிக் கரையில் துளிர்த்துத் தழைத்திருக்கும் பசும் புற்களின் மீது கால் வைத்து நடந்தபோது அவள் கால்கள் தரையில் ஊன்றுவது போலவே இல்லை. தரையிலிருந்து சில அடிகள் மேலெழுந்து பறப்பதைப் போலவே இருந்தது.

அனகையுடன் பேசிச் செல்வதுகூட அவ்வளவு மகிழ்வையும் நெகிழ்வையும் தன் உள்ளத்துக்கு அளிக்கும் என்பதை அன்றுதான் அவள் உணர்ந்தாள். அவள் நெஞ்சமெல்லாம் மதுரமாய் இனிப்பது போலிருந்தது. அந்த இனிமையின் தித்திப்பில் லயித்தவளாகவே தன் குடில் இல்லத்துக்குத் திரும்பினாள் குந்தி.. !!

அந்த இனிமையின் தித்திப்பு அவளை விட்டு சிறிதும் அகலவே இல்லை. அவள் நெஞ்சிலேயே பல ஆண்டுகளாக உறைந்தது போல அவளில் நிறைந்திருந்தது. எங்கு நோக்கினும் எதைச் செய்திடினும் அந்த இனிமை ஒன்றே அவளை ஆட்கொண்டது. அவள் உணவுண்டு மஞ்சத்தறைக்குச் சென்றபோதும் அந்த இனிமையிலிருந்து அவளால் மீள முடியவேயில்லை. தித்திக்கும் மோன லயிப்பின் கனவுகளே அவளில் நிறைந்திருந்தன.. !!

மஞ்சம் அவளை அதே இனிமையுடன் அரவணைத்துக் கொண்டது. அவளின் மோன லயிப்புக் கனவுகளையோ நெஞ்சில் தேங்கியிருக்கும் இனிமை உணர்வையோ துளியும் கலைக்கவில்லை. மஞ்சத்தில் புரண்ட அவள் விழிகள் முற்றாகத் திறந்திருக்கவும் இல்லை. முழுதாக மூடியிருக்கவும் இல்லை. அரைக் கண் செருகிய விழிகள் மோனத்திலேயே லயித்திருந்தன. அந்த விழிகளில் கற்பனைகள் விரிந்தபடியே இருந்தன.. !!

நேரம் நெடும்பொழுதைத் தொட்டிருந்த போதுதான் அவள் விழிகள் மூடாமல் மஞ்சத்தில் புரண்டு கொண்டிருப்பதையே உணர்ந்தாள். அவள் விழிகள் சற்று களைத்து கனவுகள் கலைந்து தன்னுணர்வு மீண்டது போலிருந்தது. அப்பொழுதுதான் தன் உள்ளம், சூரியனை ஒரு கைக்குழந்தையென கொஞ்சி மகிழ்ந்து கொண்டிருந்ததை உணர்ந்தாள் குந்தி.. !!

இவ்வளவு நேரமும் அவள் ஒரு தாயாகவே தன்னை எண்ணியிருந்தாள். சூரியனே அவளின் கைக் குழந்தையென்றாகியிருந்தான். சூரியனை அள்ளி எடுத்து, மார்போடணைத்து முத்தமிட்டாள். உயரத் தூக்கிச் சுழற்றி விளையாடிக் கொஞ்சினாள். சூரியனை நிதியில் குளிக்க வைத்து தலை துவட்டினாள். பட்டாடை உடுத்தி ஓடிப் பிடித்து விளையாடினாள். அவன் அழும் முன்பே அவனின் பசியை உணர்ந்து தன் முலையூட்டினாள். இன்னும் இன்னும்... எவ்வளவோ கற்பனைக் காட்சிகள் அவளில் எழுந்திருந்தன. அதெல்லாம் நீர்க்குமிழியென்றாகி சட்டென உடைந்து போனதை அப்போதே உணர்ந்தாள்.. !!

வெள்ளி, 19 மார்ச், 2021

உறையும் விழிகளில்.. !!

 வணக்கம் நண்பர்களே.. !!

இதுவரை எழுதிய கதைகளில் இருந்து இது ஒரு மாறுபட்ட கதை. இதிகாசக் கதையை மையப் படுத்திய புனை கதை. இது யாரையும், எவரையும், எதன் பொருட்டும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படுவதில்லை.. !!


வால்மீகியாலும், கம்பராலும் ராமாயணத்தில் வேறு வேறு கோணத்தில் காவிய நடையில் சொல்லப்பட்ட இக்கதை பல்வேறு விதமான கருத்தியல்களைக் கொண்டிருப்பதை இணையத்தில் தேடினால் நீங்களே கண்டடையலாம்.  பொதுவாக இதிகாசக் கதைகளே அவ்வாறு வடிவங்கள் மாறியவைதான். உண்மைக்கதை ஒன்றிருக்க அதன் வடிவில் பல கதைகள் புனைவாகப் பின்னப் பட்டிருக்கும். அதன் அடிப்படையிலேயே இதுவும் எழுதப்பட்டிருக்கிறது.. !!


இதைப் போன்றே இன்னும் வேறு சில கதைகளும் வெளிவரக் கூடும். அவைகளைப் பின்னால் பார்க்கலாம்.. !!


- நிருதி.. !!









    

  கானகக் கோழியின் அகவல் குரல் கேட்டுக் கண் விழித்தார் கௌதவ முனிவர். அதுவே புலரியின் முதல் பறவைக் குரலாய் அவரின் செவிகளைத் தொட்டது. அவர் எப்பொழுதுமே ஆழ்ந்து உறங்குபவரல்ல என்பதால் உடனேயே விழித்துக் கொண்டார். கண் விழித்தவர் தன் உடல் ஒட்டியும் ஒட்டாமலும் படுத்து ஆழ் துயிலில் இருந்த, நெஞ்சுறையும் கற்புள்ள தன் அழகிய மனைவியைப் பார்த்தார். அகல் சுடரின் செவ்வொளியில் அவள் சற்று அசந்து தூங்குவதை அவளின் ஆடை தளர்ந்த மென்முலை உணர்த்தியது. கன்னிப் பெண்ணின் சிறுமுலை போன்ற மென் முலைகள் அவளுக்கு. மெல்லிய சிற்றிடையும், கன்னியெனத் தோன்றும் பெண்ணங்கமும் அமையப் பெற்றவள். 

அகல்யை அழகே உருவானவள். நிகரில்லாத அழகுடைய அழகியவள். தேவ, அசுர, மானுட வயிற்றில் பிறக்காதவள். தேவ, அசுரர்களின் வார்ப்பில் பாற்கடலில் உதித்த அழகியவள்.

 இந்திரனைத் தோற்கடித்து அவர் அடைந்த வெற்றிக் கனி. அவள் தன் அன்பு நிறைந்த கற்புக்கரசியுமானவள். அவளை அடைந்ததை எண்ணி அவரின் உள்ளம்  காதலில் கரைந்தது.

மீண்டும் சேவலின் அகவல் கேட்டு எழுந்தவரின் அசைவொலியில் கண் விழித்தாள் அகல்யை. மருண்ட விழிகளுடன் அவரை நோக்கினாள்.

"முதல் பறவை கூவியது" என்றார்.

அதன் தொடர் குரலை அவளும் கேட்டாள். துயில் கலையாத உடலைப் புரட்டி அவள் எழுந்து விட்டாள். கலைந்திருந்த உடை திருத்தி அவர் நீராடச் செல்வதற்காக மரவுரி ஆடைகளை எடுத்துக் கொடுத்தாள்.

தன் கமண்டலத்துடன் நதிக்கு நீராடக் கிளம்பிச் சென்றார் கௌதமர். அவர் நதிக்கரை சென்று நீராடி ஜெபதபங்களை முடித்த பின்னரே இல்லம் திரும்புவார். இது வழக்கமாக எழும் நேரமில்லை என்பதை அவள் உள்ளம் உணரவில்லை என்றாலும் உடல் உணர்ந்திருந்தது. நெஞ்சில் எழுந்த வெம்மூச்சுடன் அகல்யை மீண்டும் கதவடைத்தாள். அவள் உடல் மீண்டும் மஞ்சத்தையே நாடியது.. !!

கௌதமர் அந்த தவக் குடிலை விட்டு வெளியேறுவதற்காகவே ஆவலுடன் காத்திருந்த இந்திரன் அவர் விலகிச் சென்று இருளில் மறைந்ததும் தன் மாய சக்தியால் அவரின் உருவம் பூண்டு அவராகவே மாறி அகல்யை உறங்கும் குடிலுக்குச் சென்றான்.

 மஞ்சத்தறை வாயிலை மிக மெல்லத் திறந்து பூனை போல உள்ளே நுழைந்து ஓசையின்றி கதவடைத்தான். இவை எதையும் அறியாத அகல்யை மஞ்சத்தில் ஆடை நழுவிய அங்கங்களின் செழிப்புடன், தளர்ந்து எளிதான உணர்வுகளால் இயல்பாக அமைந்திருக்கும் உடல் தோற்றத்துடன் இமை மூடியிருந்தாள். அவள் விழிகள் உறக்கத்தை நாடியிருந்தன. 

 அவளின் பேரெழில் அழகை எட்ட நின்று பார்த்த இந்திரன் காமத்தின் உச்சத் தவிப்பை எட்டினான்.  இந்திரலோகத்தில் அவன் பார்க்காத பெண்கள் இல்லை. அவன் அனுபவித்திராத அழகிகள் இல்லை. ஊர்வசி, ரம்பை, மேனகை என ஆயிரம் அப்சரஸ்கள் உண்டு. அவன் ஒரு விரல் சொடுக்கினால் போதும் அத்தனை அழகிகளும் ஆடையை அவிழ்த்துப் போட்டு விட்டு அவன் முன் அங்க லாவண்யங்கள் அதிர்ந்து குலுங்க ஆடுவார்கள். அவன் விருப்பம்போல கட்டற்ற காமத்துடன் கூடிப் புணர்வார்கள். ஆனால் அத்தனை அழகிகளையும் விஞ்சும் அழகைக் கொண்டவள் இந்த அகல்யை என்றே அவன் எண்ணியிருந்தான்.

அவளை அடைய அவன் எடுத்த முயற்சிகள் கொடுத்த தோல்வி அவனது ஆண்மையின் ஆணவத்துக்கே கிடைத்த தோல்வி. அழகில் சிறந்தவன் இந்திரன் என்று  தேவலோகத்தில் பெயர் பெற்ற அவன் அந்த பெயரின் தகுதியை இவளால் இழந்து விட்டதாகவே எண்ணினான். அந்த தோல்வி ஒவ்வொரு நாளும் அவனை அகல்யையே நினைக்க வைத்தது. இந்திரலோகத்தையே ஆளும் இந்தராணியைக் கூடிப் புணரும்போது கூட அவன் எண்ணங்கள் அகல்யையே நாடின. அதன் விளைவால் எப்படியேணும் ஒருமுறை அவளை அனுபவித்து விட வேண்டும் என்கிற தவிப்பில் அவன் ஆடிய நாடகமே கானகக் கோழியின் அகவல். அதை உண்மையென நம்பி கௌதமரும் வெளியே சென்று விட்டார்.. !!

இந்திரன் தன் உடலை வாட்டி வதைக்கும் கற்றற்ற காமத்துடன் ரிஷி பத்தினியான அகல்யையை நெருங்கினான். ஆடை தளர்ந்த அவளின் முலைகளும் மெலிந்த இடையும் பளபளக்கும் தொடைகளும் அவள் கொண்டிருக்கும் கற்பின் நெறியை உடைக்கத் தூண்டின. 

அவள் அருகில் சென்று அமர்ந்தபோது அகல்யை விழித்துப் பார்த்தாள். தன் கணவரின் தோற்றம் கொண்ட இந்திரனை அவளால் தன்னை அனுபவிக்க வந்த காமுகனாய் அடையாளம் காண முடியவில்லை. 

"வந்து விட்டீர்களா?"

"பொழுது இன்னும் விடியவில்லை. திரும்பி விட்டேன்" எனச் சொல்லிவிட்டு அவரின் தோற்றத்திலேயே அவளருகே படுத்து அவளின் மெலிந்த இடையைத் தழுவியணைத்தான். அவள் கழுத்தில் முத்தமிட்டான். அவன் கால்கள் அவள் கால்களை நாடிப் பிணைந்தன.

ரிஷியான கௌதமர் காமுகர் அல்ல. காமம் என்பது அவரது இயற்கையான உடல் உபாதை உணர்ச்சிகளில் ஒன்றைப் போன்றது. காமத்தைக் கடக்கவும், தன் வழித்தோன்றல்களை உருவாக்கவும் ஒரு பெண் வேண்டும் என்கிற அளவிலேயே அவரின் காமம் இருக்கும். போற்றதலுக்குரிய இவ்வளவு அழகான மனைவி வாய்த்தும் அவர் ஒருமுறை கூட காமுகனாக மாறி கற்றற்ற காமத்துடன் அவளைக் கூடிப் புணர்ந்ததில்லை. அவள் மீதிருந்த காதலால், கனிந்த அன்பால் இயல்பாக எழும் காமத்துடனே கூடியிருக்கிறார். அவரின் ஒவ்வொரு கூடலும் மென்மையானவையே. அவரின் தொடுகையும் அணைப்பும் முத்தமும்கூட அவளின் உடலை துளியும் நோகச் செய்யாதவையே. 

எப்போதும் வெளிப்படும் அவர் அன்பின் தழுவலையும் கனிவான முத்தங்களையும் சிறுமிபோலச் சிணுங்கி ஏற்கும் அவளின் உடல் இன்றும் தன்னைத் தொடுவது இந்திரன் என்று தெரியாமலே அவனை ஏற்றது. 

அகல்யையின் செவ்விதழ்களை மிகுந்த காமத் துடிப்புடன் கவ்வினான் இந்திரன். அதிகாலைத் துயில் உணர்வில் எழும் அவள் இதழின் அமுதத் துளிகளை அள்ளி அள்ளிப் பருகினான். அவளின் மென் முலைகள் அவன் கைகளில் கசங்கி நோவடைந்தன.

 அவள் விதிர்த்தாள். அவனது முத்தத்திலும் முலை பிசைதலிலும் அகல்யைக்கு சற்று ஐயம் வந்தது. 

தன் ரிஷி கணவர் ஒரு நாளும், ஒரு பொழுதும் இது போன்று வன் காமம் கொண்டவர் அல்ல. மென்மையாகத்தான் கையாளுவார். தபஸ்வி என்பதால் அவரால் உளம் அடக்கி நீண்ட நேரம் புணர முடியும். உளம் இணையாதபோது உடல் தன் முழு ஆற்றலையும் நீண்ட நேரத்துக்கு இயக்கத்தில் வைத்திருக்க முடியும். பெண்மையின் உச்சம் தொட்டடங்கிச் சிலிர்த்து அவள் துவண்டு போகும்வரை அவளை அவர் புணர்வார். ஆனால் அத்தகைய நீண்ட நெடிய புணர்ச்சியின்போதும் ஒருமுறை கூட அவர் வன்மம் காட்ட மாட்டார். பொருளற்ற வார்த்தைகளில் குளறி பிதற்ற மாட்டார். 

மொட்டு விரிந்த புதுமலரைத் தீண்டுவதைப் போலத்தான் அவள் பெண்மையின் மென் அங்கங்களையும் அவர் தீண்டுவார். ஒரு அன்னை தன் குழந்தைக்கு அளிப்பது போன்ற முத்தமிடல் இருக்கும். கவ்வல் கடித்தலில் வலியிருக்காது. ஆனால் இது...

இன்று என்னாயிற்று இவருக்கு? வெளியே சென்று வந்ததினால் நிலையழிந்து அதிக மோகம் கொண்டு விட்டாரோ? இல்லை என் அழகை இன்றுதான் முழுமையாக உணர்ந்தாரோ?

அரைத் தூக்கத்தின் மயக்கத்தில் கண்கள் சொக்கியிருக்கும் அகல்யை தன் கணவர் இன்று தன் மீது அதீத காதல் கொண்டு சற்று அதிகப்படியான மோகம் கொண்டிருப்பதாகவே உணர்ந்தாள். முத்தங்களிலும் உடல் தழுவி அணைத்தலிலும் அனல் பரப்பதை உணர்ந்தாள். அது புதிதென்றாலும் காமமும் உறக்கத்தின் மயக்கமும் அவளை முற்றாகக் கிறங்க வைத்து விட்டது. 

அவளின் முலைக் கச்சை முடிச்சவிழ்ந்து உடலை விட்டு நழுவியது. அதிகம் வன்காமத்தால் கையாளப்படாத சிறு முலைகள் இறுகி கல்லின் திண்மையுடனிருந்தன. இந்திரன் அவள் அழகிலும் பெண்மையின் இனிய மணத்திலும் மயங்கி தான் ரிஷி வேடத்தில் இருப்பதை மறந்தான். தன் ஆடல் அழகிகளில் ஒருத்தியை தழுவிச் சுவைப்பது போலவே அவளையும் சுவைத்தான்.

தன் கணவரின் அணுகுமுறையில் புதிய புதிய இன்பங்களை அனுபவித்தாள் அகல்யை. காமத்தின் புதுமையின் வெம்பலில் வியர்த்த உடலின் உள் அங்கங்களை மறைத்த ஆடைகளை முற்றிலுமாக இழந்ததினால் மெல்லிய சுடரொளி பட்டுக் கூசிய கண்ணிமைகளை மூடிக் கொண்டு இந்திரனை கணவனெனவே நினைத்து ஆரத் தழுவி முத்தமிட்டு முனகி முயங்கினாள். 

இந்திரன் தன் இச்சைகள் அனைத்தையும் திரட்டி அவளை ருசித்தான். அவளின் ஒவ்வொரு அங்கமும் அவனுக்கு இனித்தது. கட்டழகியான ரிஷி பத்தினிப் பெண்ணின் மணம் அவனின் கட்டற்ற காமத்துக்கு நெய் வார்த்தது. தேவலோக அழகிகளில் அவன் அறிந்திராத பெண் மணமும் பெண்மையின் சுவையும் அகல்யையில் இருப்பதை உணர்ந்தான்.

அகல்யையைப் புணர்ந்தான் இந்திரன். அவள் விழி மயங்கி சொக்கிக் கிடந்தாள். வன்புணர்வை முதன் முறையாக அனுபவிக்கும் அவள் உடல் அதிர்ந்து குலுங்கிக் கொண்டிருந்தது. அதன் அதிர்வும் சிலிர்ப்பும் அவளுக்கு எல்லையற்ற இன்பத்தையை அளித்துக் கொண்டிருந்தது.

 காமவெம்மையில் கசங்கிய அவளின் வியர்வை உடலைத் தன் முழு ஆற்றலுடனும் புணர்ந்தான் இந்திரன். அவன் உடலாலும் உள்ளத்தாலும் ததும்பி நிறைந்து வழிந்து ஓய்ந்து அகலிகையை அணைத்தபடியே சற்று கண்ணயர்ந்தான்.. !!


****


 நதிக்கரை சென்ற கவுதமர் நதி அமைதியாக ஓடிக் கொண்டிருப்பதை உணர்ந்தார். அது விடியலுக்கான பொழுதில்லை என்பதால் வழக்கம்போல நதி அவரை ஆடிப்பாடி வரவேற்கவில்லை. இதில் ஏதோ தவறு நடந்து விட்டிருப்பதை அதன் பின்னரே உணர்ந்தார். வானை அண்ணாந்து பார்த்து விண்மீன்களை கவனித்த பின் தன் குடிலுக்குத் திரும்பினார்.

எல்லையற்ற ஆற்றலுடன் என்றுமில்லாத அளவுக்கு கூடிப் புணர்ந்த முயக்கத்தில் ஆடைகளைக்கூட முழுமையாக அணியாமல் மீண்டும் கண் மயங்கிவிட்ட அகல்யை கதவைத் தட்டும் ஒலி கேட்டு திடுக்கிட்டு கண் விழித்தாள். அதைக் கேட்ட இந்திரன் பதைப்புடன் அவளை விட்டு விலகினான். அவள் கண் முன்பாகவே அவன் சட்டென ஒரு பூனையாக மாறி குடிலின் கூரை வழியாக வெளியேறி ஓடி மறைந்தான்.

தன்னை மீறி ஏதோ விபரீதம் நடந்திருப்பதை அதன் பின்னரே உணர்ந்தாள் அகல்யை. சட்டென மார்பைப் பற்றியபடி பதறி எழுந்து தன் உடைகளைத் திருத்தி அணிந்து பதட்டத்துடன் ஓடி கதவைத் திறந்தாள். உண்மையான அவளின் ரிஷி கணவர் நின்றிருந்தார்.

"ஐயனே.. தாங்கள்.. அப்படியானால் என்னுடன் கூடியது..?"

ஞானதிருஷ்டியால் நிகழ்ந்தது அனைத்தையும் அறிந்த கவுதமர் "இந்திரன்" என்றார்.

 அதிர்ந்த நெஞ்சைக் கையில் பிடித்து அழுத்தியபடி தலைவிரி கோலமாக அவர் காலில் விழுந்து அழுதாள் அகல்யை. "இந்த பேதையை மன்னித்து விடுங்கள் ஐயனே.. அவன் தங்கள் உருக்கொண்டே வந்தான். வந்தது தாங்களே என்றெண்ணித்தான்.." தான் இழைத்தது தவறே என்றுணர்ந்து தன்னை மன்னித்து விடுமாறு கண்ணீர் விட்டாள்.. !!

  பூனை உருவில் தப்பிக்க முயன்ற இந்திரனைக் கோபமாக அழைத்தார் கௌதமர்.

"இந்திரா.. வந்தது நீதான் என்று அறிவேன். ஓடாதே, என் முன் வந்து விடு" 

அவர் கோபத்துக்கு அஞ்சிய இந்திரன் சுய உருவில் தோன்றி தலை குனிந்து அவர் முன் வந்து  நின்றான். மாட்டிக் கொண்டாலும் அவர் மனைவியான பேரழகியை அடைந்துவிட்ட ஆணவத்தின் நிறைவில் அவன் மனம் மகிழ்ந்திருந்தது. அகல்யையின் மணம் அவன் நாசியைவிட்டு துளியும் நீங்காமலிருந்தது. 

 அதை உணர்ந்து கோபம் அடங்காத கௌதம முனிவர் "இந்திரனே, பெண் பித்து பிடித்து அலையும் உன்னை நான் சபிக்கிறேன். உன் உடம்பெல்லாம் பெண் குறியாகத் தோன்றட்டும், என்றும் நீ வெளியில் தலைகாட்ட முடியாமதவனாய் அவதிப்படு’" என்றும் சபித்தார்.

அதன் பின்னும் கோபம் தணியாதவராக கை கூப்பி கண்ணீருடன் நின்றிருந்த அகல்யையை நோக்கி "கணவனுக்கும், அயலானுக்கும் வேறுபாடு அறியாத உன் உடம்பு கல்லாகுமாறு சபிக்கிறேன்"  என்றார். 

அகல்யை கல்லாக மாறியபோது உறைந்த அவளின் உதடுகளிலும், உற்று நோக்கிய விழிகளிலும் அவரின் ஞானதிருஷ்டி மீதான கேலிப் பர்வை உறைந்திருந்தது.. !!


- சுபம்.. !!

ஞாயிறு, 7 மார்ச், 2021

பூ ரத மேடை -3

 " ஏய் கமலி.. "

" ம்ம்.. ??"

" குத்தட்டுமா ??"

" எதுக்கு வந்திங்களாம் ?"

" குத்தத்தான் " 

" பின்ன என்ன கேள்வி ?"

" ஆனா முன்னால குத்தத்தான் வந்தேன் "

" ம்ம்.. "

" இப்ப பின்னால குத்தணும் போலருக்கு "

" பின்னாலன்னா? பேக் ஹோலா ?" அவள் கேள்வியில் ஒரு மெல்லிய நடுக்கம் பரவியிருந்தது. 

" அதுல பண்ணட்டுமா ?"

" ந்நோ.. அது பழக்கமே இல்ல. பயங்கர பெயின் ஆகும். அதுக்குன்னே ஒண்ணு இருக்கே.. அதுலயே பண்ணுங்க போதும் "

" புது முயற்சிதான் எப்பவும் த்ரில்லானது "

" நோ.. எனக்கு இப்ப அந்த த்ரில் வேண்டாம். நார்மலா பண்ணா போதும் "

"ஒரு ட்ரை பாக்கலாமே?"

"ம்கூம்.. எனக்கு அது வேணாம்.. ப்ளீஸ்"

" சரி.. " அவளை வற்புறுத்த விரும்பவில்லை.

நிருதியின் கைகள் குளிரின் விறைப்பில் இறுகி விட்ட கமலியின் செழித்துக் கனிந்த மென்மையான தனங்களை இறுக்கிப் பிடித்தன. பலத்துடன் அழுத்திப் பிசைந்தன. விரல்கள் படரச் சுற்றி வளைத்து உள்ளங் கை பதிய உருட்டிக் கசக்கின. 

அவளுக்கு காய்கள் வலித்தாலும் அவளின் விடைத்த நீள் காம்புகள் அந்த பிசைதலை சுகமாய் ஏற்றன. அவனின் அழுத்தமான பிசைதலில் மூச்சடைக்க உடல் தவித்து முனகினாள். 

பிராவில் செழித்திருக்கும் அவளின் குட்டிக் காம்புகளை விரல்களில் பிடித்து இழுத்து உருட்டியபடி முதுகில் கடித்தான். நாக்கால் சுழற்றிச் சப்பினான். 

அவளுக்கு அடி வயிறு குழைந்தது. பெண்மைக்குள் தகதகவென ஒரு நெருப்பு. கூடவே ஒரு பயம். கால்கள் கட்டுப்பாட்டை மீறி நடுங்கின. பரவச நடுக்கம் அவள் உடல் முழுக்கப் படர்ந்தது.

 அவனின் உடல்  பாரத்தை முழுவதுமாக தன் முதுகில் ஏற்றபடி இன்னும் சற்று குனிந்து படுக்கையைத் தொடப் போனது அவள் வயிறு.

அவன் கைகள் அவளின் காய்களை விட்டன. அடியிலும் இடையிலும் தடவி மெல்லப் பிசைந்து கீழே வந்தது. கீழே சரிந்த வயிற்றை தாங்கிப் பிடித்து இறுக்கியது. 

குழைவான இளந் தொப்பையின் நடுவில் விரிந்த தொப்புள் குழியைத் தடவி இடுப்புச் சதையைப் பற்றிப் பிசைந்தது. 

" ஹ்ஹா.. " என முனகி தலையைத் தூக்கி முகத்தை அண்ணாந்து ஆட்டினாள். 

பின்புற மேடுகள் உந்தி அவன் உறுப்பை நெறித்தன. அவன் உறுப்பை தனக்குள் சொருகிவிட மாட்டானா என்று அவளின் வெம்பிய பெண்மைக் குழி தவித்தது. 

அவன் முகம் அவள் பிடறியில் புதைந்தது. உதடுகள் சூடான முத்தங்களைப் பதித்தன. பற்கள் மெல்லக் கடித்தன. அலையும் கைகள் அவளின் இடுப்பு முழுவதுமாக படர்ந்தன. அங்கங்கே வெறியுடன் சற்று அழுத்தி பிசைந்தன. 

அவளின் நெளிவும் முனகலும் கட்டுப் பாட்டை மீறிய  முழு மோகத்தை வெளிப்படுத்தின.

''ஸ்ஸ்ஸ்.. முடியலங்க" முனகினாள். 

"என்னபா?"

"தாங்கல.."

அவன் கை அவளின் இடுப்பில் தடவி சுடிதார் பேண்ட் நாடா முடிச்சைத் தேடிப் பிடித்து உருவி அவிழ்த்தது. 

பேண்ட் இளகி நழுவ அதனுள் கை விட்டு ஜட்டிக்குள் விரல்களை நுழைத்தான். வயிற்றை எக்கினாள்.  

சில வாரங்களாக சுத்தம் செய்யப் படாமல் விடப் பட்டிருந்த பெண்மை மேட்டின் அந்தரங்க முடிகள் அடர்த்தியாகி அவளின் உப்பிய பணியார மேடை முழுவதுமாக நிறைத்திருந்தன. பெண்ணின் அந்தரங்க மென் மயிர் சுருள்கள். விரல்களால் அதன் சுருளை உணர்ந்தபடி அளைந்து தடவி சுருட்டிப் பிடித்தன.. !!

கமலி உச்சம் தொடுமளவு காமத்தில் கிளர்ந்து கூசினாள். பிளவை வருடும் அவன் விரலின் தீண்டலில் பெண்மை உச்சத்தை தொடும் கொதிப்பை எட்டியதை உணர்ந்தாள். துளித் துளியாய் உதிரம் சொட்டுவதைப் போன்ற உணர்வு. ஆனால் அது உதிரமல்ல. காமத்தில் கனிந்து கசசியும் பெண்மையின் வெண் முத்து நீர்.

 உள்ளெழுந்த பெண்மைக் கொதிப்பின் தவிப்பு அவளைக் கிறங்க வைத்தது. இமைகள் சரிந்து கண்கள் சொக்கின. மூச்சு அதிர்வும் வேகமுமாய் அலை பாய்ந்தது. 

 இந்த சுகம்தான் வேண்டும் என்று அவள் உடலும் மனதும் தவித்தது. சில மாதங்களாக அவள் தவித்தது இந்த சுகத்துக்காகத்தான்.. !!

சில நொடிகளில் அவளின் சுடிதார் பேண்ட்டும் நழுவி கீழே போனது. டாப்சை மேலேற்றி அவள் குண்டிகளைத் தடவி தொடைகளை விரிக்க வைத்தான் நிருதி.

 அவள் பெட்டில் கைகளை அழுத்தமாக ஊன்றியபடி குனிந்து நின்றாள். கால்களை அகட்டி வைத்தாள். பலாப் பழத்தை வெட்டி வைத்தது போலிருந்தன அவளின் சதைப் பிடிப்பான புட்டங்கள். இரு புட்டங்களுக்கும் நடுவில் வெட்டிய பள்ளத்தில் மெல்லிய மென் மயிர்கள் சிலிர்த்திருந்தன. அவன் அதைத் தடவி விரித்துப் பார்த்தான். அவள் தொடை நடுங்கி இடுப்பு மெல்ல அதிர்ந்தது.

அவளின் பின்னிடுப்பிலும் கொழுத்த புட்டங்களிலும் முத்தமிட்டு மெல்லக் கடித்தான் நிருதி. 

அவன் கைகள் கால்களையும் தொடைகளையும் தடவி அழுத்திப் பிடித்தன. பின் தொடைகள் வழியாக உள் பக்கம் வந்த கை அவளின் புதை குழியைத் தீண்டி முனக வைத்தது.

கமலி தளர்ந்து படுத்து விட்டாள். சிலிர்ப்புடன் கண்களை மூடிக் கொண்டாள். தன் படபடப்பைத் தணிக்க வேண்டும் என்று உணர்ந்து ஆழமாக மூச்சை இழுத்து விட்டாள். 

அவள் கண் மூடித் திறந்தபோது அவளின் இடுப்பைப் பிடித்து தூக்கி நிறுத்தினான் நிருதி. 

முழங்கால்களால் நின்று மண்டியிட்டுக் கொண்டாள். கைகளை ஊனிக் குனிந்தவள் காளை ஏறக் காத்திருக்கும் பசு மாடு போல தன்னை உணர்ந்தாள். 

மெல்லிய அசைவுகளில் அவன் லுங்கி அவிழ்ந்தது. பின்னர் ஜட்டியும் இறங்கியது. அவள் எதையும் திரும்பிப் பார்க்கவில்லை. ஆனால் அவன் செயலை கண்ணால் பார்ப்பதைப் போல துல்லியமாகவே உணர முடிந்தது. 

சில நொடிகளில் அவளின் பின் பக்கத் தொடைகளைப் பிளந்து கொண்டு உள்ளே நுழைந்தது அவனின் தடித்த ஆணுறுப்பு. அதன் இளஞ் சூட்டை உணர்ந்த தொடைகள் விலகி விரிந்த பெண்மை ஓட்டையை அவனுக்குக் காட்டின. மெல்ல இடுப்பைச் சரித்து குண்டிகளை உயர்த்தினாள் கமலி. 

 அவன் தண்டு அவள் குண்டிகளை குத்தி, புட்டப் பிளவை சூடாக உரசி தொடைகளுக்கு நடுவில் திடமாக நுழைந்து அவளின் விரிந்த புதை குழியின் ஈரமான துளையை முட்டி உள்ளே புகுந்தது.

" ஹ்ஹ் ஹம்ம்ம்ம் " மென உடல் சிலிர்த்து தலையாட்டி முனகியபடி குண்டியை நன்றாகத் தூக்கிக் காட்டினாள்.

நிருதி உள்ளே செலுத்தி வெளியே இழுத்தான். பின் மீண்டும் அழுத்திப் புதைத்தான். அவள் மெல்லிய சிலிர்ப்புடன் வாய் விட்டு முனகினாள். அது தவித்துக் கிடந்த தன் பெண்மையின் விம்மலாய் வந்தது. அதில் காமம் மிகுந்த சிணுங்கல் இருந்தது. 

இடுப்பைத் தடவியபடி மெல்ல மெல்ல இடித்து ஆழமாகச் செலுத்தினான். அழுத்தமான அசைவுகளுடன் முன்னால் குனிந்து அவள் முதுகில் சரிந்தான். அவன் முகம் அவள் முதுகில் புதைந்தது.

அவன் உறுப்பு எட்டும் ஆழம் வரை அவளின் புழைக்குள் சென்று குத்தி வந்தது. அந்த குததலுக்கு எதிர் வினையாக அவள் காமத்துடன் முனகத் தொடங்கினாள். 

வேகம் வேண்டும் என்பதைப் போல அவள் குண்டிகள் சிறிது அதிர்ந்து முன்னும் பின்னுமாக அசைந்த கனிகளின் ஆடல் சுகமாயிருந்தது.

அவன் கைகள் அவளின் இடுப்பைத் தடவி மெதுவாக மேலே போனது. சுருண்டு கசங்கிய உடைக்குள் கீழ் நோக்கிச் சரிந்து ஊசலாடும் கனிகளை மீண்டும் பிடித்து பிசைந்தன. 

அவனின் பிசைதலும் புணர்தலும் அவளை மெல்ல மெல்ல இன்பச் சிலிர்ப்பில் திளைக்கச் செய்து கொண்டிருந்தது. 

அவன் உதடுகள் அவளின் முதுகிலும் பிடறியிலும் முத்தங்களைப் பொழிந்தபடி அலைந்தன. அவனின் மூச்சுக் காற்றின் சீறல் அவள் உடலில் வெண்ணீர் ஆவியாய் பட்டது. 

அவளை இறுக்கியபடி மெல்ல மெல்ல வேகமெடுத்தான். இழுத்து இழுத்து குத்தினான். அந்த வேகமான இடியில் அவள் உடல் அசைந்து முன்னோக்கிச் சரிந்தது. கைகளின் பலம் நழுவி மெத்தையில் படுத்து விடுவதைப் போல சரிந்தாள். 

அவன் இன்னும் வலுவாக எகிறி அடிக்க அவள் முற்றாகவே பலமிழந்து மெத்தையில் படுத்து விட்டாள். அவன் அப்போதும் விடவில்லை. அப்படியே அவள் மீது சரிந்தான். அவள் புட்டங்களை மேலே தூக்கிக் காட்டினாள். அவன் வேகத்தை சற்று குறைத்து அவளை தனக்கு வசதியாக கிடத்தியபின் மீண்டும் வேகமெடுத்தான். 

கமலியின் திணறலும் நிருதியின் முக்கலும் நீண்ட நிமிடங்கள் அந்த அறையை நிறைத்தன. புணர்ச்சியின் போதன்றி வேறு எப்போதும் அந்த விதமான குரல் தவிப்பும் முக்கலும் முனகலும் எழாது என்பதை புணர்ச்சிக்கு இடையிலும் வினோதமாக உணர்ந்தாள் கமலி.

நிருதி கடைசி நொடிகளில் அதிரடியாக இயங்கினான். கைகள் உச்ச வெறியில் ஆவேசமாக அலைந்தன. அங்கங்கே கவ்விப் பிடித்தன. இரக்கமே இல்லாமல் கசக்கி பிசைந்தன. அதிர்வுடன் அவன் உச்சத்தை எட்டி ஆண்மையின் தவிப்புடன் வெண்ணீர் திரவத்தை சீற்றத்துடன் அவளின் புழைத் துளைக்குள் வெடித்துச் சிதறடித்துக் களைத்த போது கமலியும் பொங்கிப் பூரித்திருந்தாள். 

வாய்கள் பிளந்திருக்க நீள மூச்சுக்கள் சீறின. அறைக்குள் பரவியிருக்கும் குளிரையும் மீறி உடல்கள் சூடாகி வியர்வையைச் சுரந்தன. 

அவள் கண் மூடிக் கவிழ்ந்து கிடக்க.. அவளைத் தழுவியபடி அவளின் முதுகின் மீதே படுத்து ஓய்வெடுத்தான் நிருதி. 

அவன் உறுப்பு அவளின் புதை குழியை விட்டு நழுவி வந்த பின்பும் அவன் அவளை விட்டு விலகவில்லை. அவன் உடலின் கனம் மெல்ல மெல்ல அவளை அழுத்தி இம்சையை உணரச் செய்தது. 

" அலோ.. " என்றாள் கமலி.

" ம்ம்.. ம்ம் " முனகினான்.

" போதும் "

" என்ன போதும்? "

" நான் என்ன பெட்டா? வெலகுங்க "

அவள் தோள்களைத் தடவி கன்னத்தில் முத்தமிட்டான் "செம்மயா இருந்த கமலி "

" ம்ம்.. " அசைந்தாள். 

" லவ் யூ "

" மீ டூ "

எக்கி அவள் கடைவாயில் அழுத்தி முத்தமிட்டான். அவள் எச்சில் பிதுங்கி வழிந்தது. சட்டென வாயை மூடினாள். அவன் சரிந்து அவள் பக்கத்தில் படுத்தான். 

கமலியும் புரண்ட உடனே கண் மூடிக் கொண்டாள். நெஞ்சை நிறைத்து ஆழப் பெருமூச்சு விட்டாள். அவனுடன் புணர்ந்தது நிறைவாயிருந்தது. ஆனால் புணர்ச்சி இந்த ஒரு முறை மட்டுமே போதுமானதாகத் தோன்றவில்லை. அவளுக்கு அந்த சுகம் இன்னும் வேண்டும். 

ஐஸ்கிரீமை ஒரே ஒரு முறை சுவைத்துப் பார்த்து விட்ட சிறுமியின் மனநிலையில் இருந்தாள் அவள். 

எவ்வளவு  நேரம்.. 

" கமலி " மெல்ல அழைத்தான் நிருதி. அவன் குரல் எங்கோ தொலைவில் கேட்பதைப் போலிருந்தது.

" ஏய் கமலி.. " இம்முறை அவள் அவள் நெஞ்சில் கை வைத்து அசைத்தான். 

அப்போதுதான் சட்டென விழித்தாள் கமலி. உண்மையில் அவள் கண்ணயர்ந்து தூங்கிப் போயிருந்ததையே அப்போதுதான் உணர்ந்தாள். அவன் அழைத்தது கூட கனவில் கேட்டதைப் போலத்தான் இருந்தது. விழித்த பின்பே தெரிகிறது. அது கனவில்லை என்று. 

சட்டென முகம் சரிந்து அவனைப் பார்த்தாள் 

" ம்ம் ?" 

" ரொம்ப டயர்டா இருக்கியா ?"

" ம்ம்.. " சிரித்தாள் "கண்ணு சொக்கிருச்சு "

" குறட்டை விட்டே " என்று சிரித்தான்.

" குறட்டை விட்டேனா ?" திகைத்தாள்.

" ரொம்ப அசதி. சரி பரவால நல்லா தூங்கு. நான் போறேன். கதவை சாத்திக்க அதை சொல்லிட்டு போகத்தான் எழுப்பினேன் "

" வேலைக்கு போறிங்களா ?"

" ஆமா. குளிச்சிட்டு கிளம்பிருவேன் "

அவனை மெலிதான புன்னகையுடன் பார்த்தாள். அதில் இன்னொரு முறை என்னை திணறடிக்க மாட்டாயா என்கிற தவிப்பு தெரிந்தது. அதைச் சொல்ல வார்த்தை எழவில்லை. 

" இன்னிக்கு எனக்கு ரெஸ்ட்தான் " என்றாள். 

" பகலும் நைட்டும் ?"

" ஆமா. பகலும் நைட்டும் " அந்த தமிழ் ஆங்கிலச் சொல் உச்சரிப்பை உணர்ந்து சிரித்தாள். 

" பகல்ல நல்லா தூங்கிக்கோ "

" தூங்குவேன் " சிரித்து " ஆமா ஏன் ?"

" ஏன்னா நைட் உன்கிட்ட பால் குடிக்க ஒரு கள்ளப் பூனை வந்தாலும் வரலாம்.. "

" கள்ளப் பூனையா.. ?? அடி கெடைக்கும் " என்று களைத்த முகம் மலரச் சிரித்தாள்.

சிரித்தபடி மெதுவாக அவள் இடுப்பில் கை போட்டு அணைத்தான் நிருதி. அவள் உடலை அருகில் இழுத்து நெருக்கினான். அவன் வலது கால் அவள் தொடை மேல் வந்தது. முகத்தை நெருங்கி அவள் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டான். கண் மூடிச் சிலிர்த்தாள்.

" ஒண்ணு கேக்கலாமா.. ??" மெல்லக் கேட்டான். 

" என்ன.. ??"

" நீ உன் புருஷனை பாக்க போனல்ல ?"

" போனேன் " அவள் குரல் தழைந்தது " ஒரே தடவைதான் "

" என்ன சொன்னான் ?"

" வக்கீல் வெச்சு ஜாமீன் போட்டு வெளிய எடுக்கச் சொல்லி அழுதான். இனிமே இந்த மாதிரி தப்பான வேலை பண்ண மாட்டேனு சொன்னான் "

" ஓஓ.. !!" மெல்ல அவள் முலையைப் பற்றி பிசைந்தபடி முகத்தை தூக்கி அவள் உதட்டில் முத்தமிட்டான் " அப்ப அவன் பண்ணது உண்மைதானா ?"

" ம்ம்.. " அவள் குரல் சுரத்தின்றி ஒலித்தது. 

" ஸாரி தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன். உன்னை காயப் படுத்த இல்ல "

"இட்ஸ் ஓகே. அதுல ஒண்ணும் தப்பு இல்ல. ஊருக்கே தெரியும். டி வி பேப்பர்ல எல்லாம் வந்தாச்சு "

" இப்பக்கூட அது உண்மையா உன் புருசன் பண்ணியிருப்பானு என் மனசுக்கு தோணல "

"விடுங்க.  அது பேச வேண்டாம் "

" ஸாரி "

" நடந்தது எதுவோ.. இனி அத பத்தி பேசுறதுல எதுவும் இல்ல"

" சரிதான் "

கமலி பெருமூச்சுடன் அமைதியானாள். 

" இன்னொரு ரவுண்டு போலாமா ?" அவள் காதில் கேட்டான் நிருதி.

" நேரமாகலயா உங்களுக்கு ?" தன்னை மீட்டுக் கொள்ள விரும்பினாள். மனதை அழுத்தி பிசையும் அந்த கசப்பான நினைவுகளில் இருந்து முற்றாக மீள வேண்டும். 

"உனக்காக எவ்வளவு நேரம் ஆனாலும் பரவால்ல "

மெல்ல அவன் பக்கம் சரிந்து அவன் முதுகை அணைத்து தன் தனங்களுடன் இணைத்து தழுவினாள். அவள் உதடுகள் அவனின் உதடுகளைத் தேடிச் சென்று பொருதின. அவன் கவ்வியதும் கண் மூடினாள் கமலி. 

காமம் மீண்டும் அவர்களை வியர்த்து விறுவிறுக்கச் செய்தது.. !!


முற்றும்.. !!

சனி, 6 மார்ச், 2021

பூ ரத மேடை -2

 நிருதியின் கண்கள் காமத்துடன் அவள் முகத்தின் அழகை ரசித்தன.

 அவள் கன்னங்களின் மென் மயிரும் மூக்கின் நுனி வளைவும் ஒட்டியிருக்கும் உதடுகளின் ஈரமும் நரம்புகளுடன் சிலிர்த்திருக்கும் மென் கழுத்தும் நிமிர்ந்து எழுந்த தனங்களும் அவனின் விழிகளுக்குள் கற்பனையை நிறைத்தன.. !!

 கமலியின் கண்கள் அவன் கண்களைச் சந்தித்து மெல்ல வெட்கிச் சரிந்து நிலம் நோக்கின.

 இமைகளின் துடிப்பை அதில் துல்லியமாக அறிய முடிந்தது.  

புதிய ஆணுடன் முதல் முறையாக படுத்து புணரப் போகும் உள எழுச்சியை அவள் உணர்ந்து கொண்டிருந்தாள். 

அதன் விளைவால் அவளுக்குள் எழுந்திருக்கும் மெல்லிய பதட்டத்தில் அவள் உடலின் ஒவ்வொரு துளையும் விதிர்த்திருந்தது. 

மார்புக் கண்களும் புழையும் ஆசனவாய் துவாரமும் கூட உயிர்ப்புடன் சிலிர்த்திருப்பதை உணர்ந்தாள். 

அவள் மனம் நிலையற்று தவித்தது.. !!

"உனக்கு டயர்டு இல்ல?" எனக் கேட்டபடி அவள் தொடையில் கை வைத்தான் நிருதி. 

சட்டென்று உடல் விரைக்க விதிர்த்தாள். அவள் உடலில் சிறு நடுக்கம் எழுந்தது. தனங்கள் விம்மித் தணிய நீளப் பெருமூச்சு விட்டாள்.  

"டயர்டுதான்"

"பின்ன எப்படி?"

"ஆனா வேணும்"

"ஸோ.. தாங்குவ?"

"தாங்காம என்ன?"

அவன் பார்வை அவளின் பக்கவாட்டு சதைக் குவியல்களின் எழுச்சித் தோற்றத்தை சற்று உரிமையுடன் விழுங்கின. 

நன்கு திரண்ட பெண்மை தனங்கள், நரம்புகள் புடைத்திருக்கும் மென்மையான கழுத்து வளைவுகளுக்கு கீழே திரண்டு எழுந்திருக்கும் தனங்கள். கை நிறைய அள்ளிப் பிசைந்து உருட்டுவதற்கு வாட்டமாக இருக்கும் என்று அவனுக்குள் ஒரு கணிப்பு தோன்றியது. 

மார்க் கண்கள் உப்பியிருக்கும், காம்புகள் தடித்து நீண்டிருக்கும் பெண் உடலில் எழும் காம மணத்தையே அவனால் உணர முடிந்தது.

 ஒரு பெண்ணுக்கு தனங்கள்தான் எவ்வளவு ஈர்ப்பைத் தருகின்றன.?

 உயரம்.. குள்ளம்.. மெலிந்த.. தடித்த என்று எப்படி உடல் தோற்றத்தைக் கொண்டிருந்தாலும் அவளின் தனங்கள் நன்கு அமைந்து விட்டால் ஒரு ஆணின் பார்வையில் அவள் பேரழகிதான். 

ஓர் ஆணின் உயிர் துடிப்பும் அங்கிருந்துதான் துவங்குகிறது.. !!

"நீ நல்ல பெண்" என்றான்.

நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள் கமலி. அவள் கண்களில் கேள்வி.

 'ஏன் அந்த நல்ல பெண்?' என்பதாய். உதடுகள் பிளந்து பின்பு இணைந்தன. 

'நான் அப்படி என்ன...?' என கேட்கத் தோன்றியது. ஆனால் வார்த்தை வெளியாகவில்லை. 

" உன்ன எனக்கு ரொம்ப புடிக்கும்" என்றான். 

அவள் தொடையை உடையுடன் மெல்லத் தடவினான். விரலின் அழுத்தத்தில் துணிச் சுருக்கம் அவன் விரலுடன் நெளிந்தது. 

"எனக்கும்தான்" என்றாள்.

 "இப்படி ஒரு சந்தர்ப்பம் அமையும்னு நான் நெனச்சே பாக்கல"

பெருமூச்சு விட்டாள் கமலி. வறண்டிருக்கும் உதடுகளை நாவால் தடவி ஈரம் செய்து கொண்டாள். 

சில நாட்களாய் அவளைப் படுத்தி எடுக்கும் எண்ணங்களையும் உணர்ச்சித் தூண்டல்களையும் அதனால் இன்று காலையில் கண்டு விழித்தெழுந்த கனவையும் ஒரு நொடி அவனிடம் சொல்லி விடலாம் என நினைத்தாள். 

ஆனால் சட்டென தன்னுணர்வு மீண்டு சொல்லாதே என்று தடுத்தது. அந்த உணர்வை இதழ்களில் நெளியும் சிறு புன்னகையில் மறைத்தாள்.

"நானும்தான்" என்று சன்னமாய் சொன்னாள்.

"நீ அழகோட அம்சமாவும் இருக்க கமலி"

"ம்ம்"

"குள்ளமா இருந்தாலும் குத்துறதுக்கு நல்லா வாட்டமா இருப்ப" அவன் குரல் அவள் காதுக்குள் ஒலித்தது. 

"ஐயோ.." வெட்கிச் சிவந்தாள். "குத்தறதுக்கா?" 

"ம்ம்.. நல்லா குனிய வெச்சும் குத்தலாம்"

சட்டென்று உடல் வெட்டிக் கொண்டது போல விதிர்த்தாள். 

அவனிடமிருந்து எதிர் பாராத வார்த்தை இது. 

பக்கவாட்டில் தெரியும் அவன் முகம் பார்த்து நாணினாள். கைகளை இணைத்துக் கொண்டாள்.. !!

"நெஜமா" போதை ஒலிக்கும் மென் குரலில் சொல்லி அவள் தொடையை அழுத்தினான். 

ஒரு நொடியில் முன் சென்று அவளின் வெட்கிய கன்னத்தில் முத்தமிட்டான். 

"ப்ச்ச்.. !!"

"ம்ம்.. !!" சிலிர்த்து முகத்தை பின்னிழுத்தாள். கன்னத் தசைகள் அதிர்ந்து இறுகின. 

 அவன் கை அவள் தோளை வளைத்தது. விரல்கள் மெல்ல உடை மூடாத தோள் பகுதியை வருடின.

"நீ குள்ளமா இருக்கறதுதான் உன்னோட அழகே. ஹைட்டுக்கு ஏத்த வெய்ட்டு. தொப்பை போடாத வயிறு. நச்சுனு இருக்கற காய். நல்லா பெருத்த மத்தளம்"

"ஹைய்யோ.." கன்னம் குழைய மீண்டும் வெட்கினாள்,

"எவ்வளவு தூரம் வாட்ச் பண்ணியிருக்கீங்க.? நீங்க என்னை பாக்கறதே இல்லேனு இல்ல இவ்வளவு நாளும் நான் நெனைச்சிட்டிருக்கேன்"

"பாப்பேன். பாக்காம என்ன?" மீண்டும் அவள் கன்னத்தில் முத்தமிட்டான். 

இந்த முறை வெகு எளிதாக எடுத்துக் கொண்டாள். 

"புடிச்சவங்களை பாக்கற பார்வைல உறுத்தல் இருக்க கூடாது. உன்னை புடிக்கும். பாப்பேன். உன் அழகை, பேச்சை, சிரிப்பை, நடையை எல்லாம் ரசிப்பேன்" 

"எனக்கு இது தெரியவே இல்ல. நீங்க ரொம்ப டீசண்டாதான் என்னை பாப்பீங்கனு நெனைச்சிட்டிருக்கேன்"

"ஆமா. அதே சமயம் உன் பெண்மைய ரசிப்பேன். அது வெளிப்படுத்தற அழகு எனக்கு பிடிக்கும். ஆனா உன்னை அனுபவிக்கணும்னு நெனச்சது இல்ல"

"ஹோ.. " ஏன் என கேட்கத் தோன்றியது. 'நான் அழகில்லையா என்ன?' ஆனால் அது வார்த்தையாகவில்லை. 

"நீயா இப்படி ஒரு வாய்ப்பு எனக்கு குடுப்பேனு நான் எதிர் பாக்கல. கடவுள் கருணை மிக்கவன்" எனச் சொல்லி மெல்ல அவள் கழுத்தைச் சுற்றி வளைத்தான். 

அவன் பக்கமாகச் சரிந்தாள்.

அவளின் சதைப் பற்றான கன்னத்தை விரல்களால் அழுத்தியபடி அவளின் முகத்தை இழுத்து வெளிறி தடித்த உதட்டைக் கவ்வினான்.. !!

சட்டென்று மூச்சு சீறி வந்தது. திடுக்கிட்ட மாதிரி அதிர்ந்து பின் மெல்ல இயல்பானாள் கமலி. 

அவன் முத்தத்தை அவளின் பெண்மை ஏற்றது. அவன் மெல்ல அவள் உதட்டை உறிஞ்சி சுவைத்தான். அவள் கிறக்கத்துடன் கண் மூடினாள். 

மூச்சுக் காற்று முகத்தில் அறைய, அவளின் தடித்த கீழிதழைக் கவ்வி இழுத்து மெதுவாக உறிஞ்சிச் சுவைத்தான். பற்களால் மெல்லக் கடித்தான்.

 சீற்றத்துடன் பெருமூச்சு எழுந்தது. குவிந்த தனங்கள் குபுக்கென விம்மி அடங்கின. 

அவனின் மறு கை மெல்ல வந்து அவளின் மார்பைத் தொட்டது. மெல்ல தடவியது. பின் அந்த சதைத் திரட்சி முழுவதுமாக படர்ந்து மெல்ல அழுத்தியது.. !!

கமலி சொக்கினாள். பெண்மையின் பெருந் தவிப்பில் எழுந்த வெம்மையில் குளிர் குறைந்து சூட்டை உடல் உணரத் தொடங்கியது. கை கால்களில் மெல்லிய நடுக்கம் படர்ந்தது. நெஞ்சத் துடிப்பு அதிர்வென மாறியது. அடி வயிற்றில் அமிலம் தீண்டுவதுபோல உணர்ந்து சட்டென தொடைகளை இணைத்து நெருக்கிக் கொண்டாள்.. !!

வாய் மணக்கும் டீயின் துவர்ப்புச் சுவையுடன் முத்தமிட்டு, பிஸ்கெட் மணக்கும் எச்சில் விழுங்கி வாயைப் பிரித்தனர். 

கமலி படபடத்தபடி மூச்சு வாங்கினாள். மூக்குக்கு கீழேயும் வாயோரங்களிலும் அவனின் எச்சில் ஈரம் படர்ந்திருந்தது. 

அவன் கண் பார்த்து நாணிச் சிரித்தபடி வாயோரங்களையும் உதடுகளையும் வலது கையின் கட்டை விரலால் அழுத்தித் துடைத்தாள். 

அவன் கொடுத்த முத்தம் அவளின் உள்ளாழம்வரை இனிமையாய் படர்ந்து  அவளின் மன இறுக்கத்தை சற்று எளிதாக்கியது.. !!

"ஸ்வீட் லிப்ஸ்" என்றான் நிருதி.

அவன் கண் பார்த்தாள். 

"நல்லா கிஸ்ஸடிக்கறீங்க"

"நீ செமையா இருக்க" அவள் தனங்களை தயக்கமின்றி அழுத்தினான். 

"கதவு சாத்தல" மெல்ல நெளிந்து முனகினாள்.

"கேட்டையே சாத்திடலாம்" என்றான்.

"ம்ம்.. !!" தலையசைத்தாள்.. !!

அவள் தனங்களை சற்று பலமாக அழுத்தி உதட்டில் முத்தமிட்டு எழுந்தான் நிருதி. 

அவன் எழுந்து நின்றபோது அவனின் ஆண்குறி புடைப்பு லுங்கியை தூக்கியிருந்ததை லேசான திகைப்புடன் பார்த்தாள். 

'சீ' என உள்ளே ஒரு வெட்கம் எழ உதடுகள் புன்னகையில் விரிந்தன.

 'கனவு.. கனவு. கனவில் பார்த்தேன். நன்கு நீளமாய்.. பருமனாய்.. எப்படி அந்த கனவு என்னுள்?'

லுங்கியை மடித்துக் கட்டியபடி வெளியே சென்றான் நிருதி. 

கமலி எதையும் யோசிக்கும் மன நிலையில் இல்லை. அவள் உணர்வுகள் முழுக்க காமத்திலேயே ததும்பிக் கொண்டிருந்தது. 

உடல் கொண்ட வேட்கை அவள் உள்ளத்தையும் காமத்தில் செலுத்தியிருந்தது. 

உறவு உறவு உறவு என அவளின் பெண்ணங்கங்கள் அனைத்தும் ஓர் ஆணுடன் உறவு கொள்ளப் போகும்  உற்சாகப் பரவசத்துடன் கூச்சலிட்டன.. !!

முலைகள் விம்மி எழ சீற்றத்துடன் பெருமூச்சு விட்டாள். கைகளை இணைத்து தேய்த்தபடி எழுந்தாள்.

 இடது கையில் முடியை ஒதுக்கியபடி கதவோரமாகப் போய் நின்று வெளியே தலை நீட்டி எட்டிப் பார்த்தாள். 

நிருதி காம்போண்ட் கேட்டை சாத்திக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்து நின்றாள். 

அவன் திரும்பி வந்தான். இருவரின் விழிகளும் காமத்துடன் கோர்த்துக் கொண்டன. அவன் முகத்துப் புன்னகை அவளுள் ஒரு படம் போலப் பதிந்தது.. !!

அவன் அருகில் வந்ததும் உள்ளே நகர்ந்து நின்றாள். 

அவன் உள்ளே நுழைந்து அவளைப் பார்த்தான். அவன் வாய் பேசத் தவித்தது. ஆனால் என்ன பேசுவதென அவளுக்கும் புரியவில்லை. 

'இனி என்ன பேசப் போகிறோம். நான் அழகி நீ அழகன் என்றுதானே? அது எல்லாம் கரெக்ட் பண்ணி மேட்டர் பண்றதுக்குத் தானே? அதான் முடிவாகிருச்சே. அப்றமும் எதுக்கு வெற்றுச் சொல்? நேரா வா படுக்கைக்கு போய்விடலாம்' மனதில் ஓடிய எண்ணச் சிதறலுடன் நிருதியின் பார்வையை தவிர்த்து கதவைச் சாத்தி தாழிட்டாள் கமலி.. !!

 சட்டென்று அவள் இடுப்பில் கை வைத்து அவளை பின்னாலிருந்து அணைத்தான் நிருதி. 

அவன் அணைப்புக்கு சிலிர்த்து நடுங்கிய அவள் உடல் வளைந்து நெளிந்தது. 

புது  ஆணின் தொடுகையில், அவனின் இறுக்கமான அணைப்பில் கூசிச் சிலிர்த்து மெல்ல இயல்பானது. 

அவன் உதடுகள் அவளின் பின் கழுத்தில் பதிந்து முத்தமிட்டன. 

"கமலி"

"ம்ம் ??"

"செம மூடேத்துற"

"நானா.. ??"

"நீதான். உன் அழகு.. !!"

"ம்ம்.." நெளிந்தாள். 

இடுப்பு முன் சரிந்து குனிந்தாள். அவன் கைகள் அவளின் கவிழ்ந்த தனங்களைப் பற்றின. சற்று அழுத்தி பிசைந்தன. அவன் உதடுகள் அவளின் பின் கழுத்திலும் முதுகிலும் முத்தங்களை பொழிந்தன. 

குனிந்ததில் பின்னெழுந்து தூக்கிய அவள் புட்டங்களை அவன் உறுப்பு லுங்கியுடன் எழுந்து நீண்டு முட்டிக் குத்தியது.. !!

இரண்டு நிமிடங்கள் கமலியின் மெல்லிய காமச் சிணுங்கலை காதில் வாங்கியபடி அவன் கைகள் அவள் உடல் முழுக்கத் தழுவிப் பிசைந்து கசக்கின. 

கிளர்ந்து சிலிர்த்த கமலியின் உடல் சுகத்தில் சொக்கியது.  பின்னர் அவளை முன் பக்கம் திருப்பி அவளின் உதட்டைக் கவ்வினான். உதடுகளை விரித்து அவனுக்கு சுவைக்கக் கொடுத்தபடி கண் மூடி அவனைத் தழுவி நின்றாள். 

அவள் வாயின் அமுதை மீண்டும் சுவைத்தான். நாக்கின் உறிதலில் உமிழ்நீர் ஊறி வழிந்தது. 

இருவரின் உமிழ் நீர் குமிழிகளும் இருவரின் வாய்களிலும் கலந்து தொண்டை நோக்கிச் சென்றது. 

 அவள் மெல்ல பின்னகர்ந்து கதவில் முட்டி நின்றாள். அவன் நெஞ்சு அவளின் குவிந்த தனங்களை அழுத்தி நசுக்கியது. அவன் இடுப்பு அவள் இடுப்பை நெறித்தது.

 லுங்கியை தூக்கி எழுந்த அவனின் விரைத்தஉறுப்பு அவளின் தொடை இடுக்கில் குத்தியது. அந்த குத்தலுக்கு இடம் கொடுத்து கால்களை சற்று விரித்து நின்றாள் கமலி.

இருவரின் நெஞ்சிலும் காமவெறி மூண்டு எழுந்தது. 

"யேய்.."

"ம்ம்?"

"செம்மயா இருக்கு.. குளிரே இல்ல"

"ம்ம்.. ஸ்ஸ்ஸ்"

"ஜிவ்வுனு ஏறுது.."

"ஹ்ஹாங்க்க்"

சிதைத்து விடுவதைப் போல அவளை பலமாக அழுத்திக் கொண்டு அவளின் உதடுகளை வெறியுடன் சுவைத்தான். அவள் நாக்கையும் கவ்வி உறிந்தான். இடுப்புடன் இடுப்பை அழுத்தி நெறித்து பின்னிழுத்து குத்தினான்.

 கமலி சில நொடிகள் திணறி சிதைந்து பின் மீண்டாள். 

"பெட்டுக்கு போயிடலாம்" என மெல்லச் சொல்லி வாயைத் துடைத்தாள்.. !!

"முடியலியா?"

"இல்லே.."

"சரி.. நட.. படு"


படுக்கை அறை இனிய மணத்துடன் வரவேற்றது. மரக் கட்டில் பீரோ ட்ரஸ்ஸிங் டேபிள் எல்லாம் நீட்டாகவே இருந்தன.

 கமலி சிறிது தயங்கி விட்டு திறந்திருக்கும் சன்னல் கதவுகளைச் சாத்தினாள். பேன் போட்டாள். பேன் மெல்லச் சுழல உடம்பில் பட்ட காற்று குளிரை உணரச் செய்தது. 

பேன் வேண்டுமா வேண்டாமா என யோசித்தபடி கட்டிலை நெருங்கி ஒதுங்கிக் கிடந்த தலையணைகளை எடுத்து பெட்டில் அடுக்கி மெத்தை விரிப்பை உதறினாள்.  

குளிர் அதிகமானால் பேனை ஆப் பண்ணி விடலாம்.. !!

நிருதி பின்னால் இருந்து அவளைக் கட்டிப் பிடித்தான். அவள் கழுத்தில் முத்தமிட்டு காய்களையும் இடுப்பையும் பிசைந்தான். குண்டிகளை தன் முன் பக்கப் புடைப்பால் முட்டினான். 

அவள் நெளிந்து நேரானாள். 

அவள் சுடிதார் டாப்சை தூக்கி உள்ளே கை விட்டு செழித்த மாங்காய்களைப் பிடித்தான். பிராவுக்குள் விரல்களை நுழைத்து காம்புளைப் பற்றியபடி மாம்பழங்களைக் கசக்கினான்.. !!

கமலி சிலிர்த்து மெல்லச் சிணுங்கிக் குனிந்தாள். அவள் முதுகையும் காதையும் கன்னத்தையும் கடித்தான். அங்கங்கே நக்கினான். 

தன் ஆண்மை  விரைப்பை அவள் சூத்தில் குத்தி இடித்தான். அவள் மெல்ல குனிந்து பெட்டில் கைகளை ஊன்றி நின்றாள். 

அவனும் அவள் முதுகில் சரிந்து காய்களை உருட்டி உருட்டி கசக்கிப் பிசைந்தான்.. !!

"ஹ்ஹா ஸ்ஸ்ஸ்ஸ்" என முனகினள். 

"கும்முனு இருக்க கமலி"

"ம்மா.. மெல்ல பெசையுங்க"

"மூடில்லியா?"

"இருக்கு"

"பின்ன என்ன?"

"கசக்கினா வலிக்கும்ல?"

"ஆனா.. உன்ன கசக்கி புழியணும்னு வெறி ஏறுதே.."

"இப்படி கசக்கினா தாங்க மாட்டேன்"

"வேற எப்படி கசக்கணும்?"

"எப்படியும் கசக்க வேணாம்.."

"பொட்ட நாய்" கொஞ்சி அவள் காதைக் கடித்தான்.

"நீங்க.. ஆம்பள நாயா?" மெல்லிய நகைப்புன் கேட்டாள்.

"ஆமா. நான் ஆம்பள நாய்"

"கடுவன் நாய்.."

"ம்ம்..  இப்படியே உன்ன நாயடி அடிக்கணும் போலருக்கு"

"ச்சீ.."

"சாவடி.."

"ஹையோ.. "

" ஏன் ?"

" போங்க.. "

" நல்ல பெட்டக்ஸ் உனக்கு "

"அதுக்கு? "

"விரிச்சு புடிச்சு கும் கும்முனு குத்தணும்.. "

"எதுல?"

"உன் மத்தளத்துல"

"ம்ம்.. ஸ்ஸ்ஸ்.. !!" பேச்சிலேயே உணர்ச்சி ஏறித் ததும்பியதைப்போல உடல் சொக்கினாள் கமலி.. !!

பூ ரத மேடை -1

 மார்கழி மாத துவக்கம், காலை ஏழரை மணி, 

கிழக்கு வானில் பகலவன் இன்னும் எழவில்லை. முகில்கள் மறைக்காத வானில் இருந்து சிதறும் வெண் பனி பூமியின் மீது நேரடியாகவே பொழிந்து கொண்டிருந்தது.. !!

அந்த  தனியார் ஆஸ்பத்திரியின் முன் இருந்த டீ கடைகளும் டிபன் ஸ்டால்களும் ஆவிகளை பறக்க விட்டபடி சுருசுருப்பாக இயங்கிக் கெண்டிருந்தன.

 உணவுப் பையுடன் அறைக்குள் நுழைந்த சாருமதி பெட்டில் படுத்திருக்கும் தன் தாயைப் பார்த்து விட்டு பக்கத்து பெட்டில் உட்கார்ந்திருக்கும் அண்ணன் மனைவி கமலியைப் பார்த்துப் புன்னகைத்தாள். 

அந்த புன்னகை முகக் கவசத்துக்குள் மறைந்தாலும் கண்கள் அதைக் காட்டின.

"அம்மா தூங்கறாங்க" என்றாள் கமலி.

"ம்ம் தூங்கட்டும். நைட் தூங்கினங்களா?" மெதுவாகப் பேசினாள் சாரு.

"அப்பப்போ முழிச்சிட்டேதான் இருந்தாங்க. ஆனாலும் பரவால"

"நைட் நீங்க தூங்கினீங்களா?" அவள் முகத்தைப் பார்த்துக் கேட்டாள். 

"கொஞ்ச நேரம் தூங்கினேன். அப்றம் தூக்கமே வரல"

"இன்னிக்கு நைட் நான் இருந்துக்கறேன். நீங்க நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க"

"சரி. நான் கிளம்பட்டுமா?" என்று எழுந்தாள்.

"காபி குடிச்சிட்டு போங்க. சூடா இருக்கு"

மீண்டும் பெட்டில் உட்கார்ந்தாள் கமலி. 

சாருமதி காபியை ஊற்றி அவள் கையில் கொடுத்தாள். 

ஆவி எழுந்த காபியை கையில் வாங்கி உதட்டருகே கொண்டு போய் உதடுகளைக் குவித்து மெதுவாக ஊதிக் குடித்தாள். 

ப்ரூ காபியின் மணமும் இளஞ் சூடும் இதமாய் இருந்தது. சுவைத்துக் குடித்தாள். சோர்ந்து போயிருக்கும் மனதில் புது தெம்பு வந்த மாதிரி இருந்தது. 

காபி குடித்த பின் எழுந்து சொல்லிக் கொண்டு கிளம்பினாள் கமலி.

 உள்ளே இருக்கும்வரை அவ்வளவு குளிர் தெரியவில்லை. வெளியே நன்றாக குளிர் இருந்தது. ஸ்கூட்டியை வேகமாக ஓட்ட முடியவில்லை. ல்வெட்டர் அணிந்திருந்தும் வீசிய காற்றில் குளிரின் நடுக்கம் இருந்தது. 

அந்த நடுக்கத்தை வெல்ல பற்களை கிட்டித்து இறுக்கிக் கொண்டாள். அவள் கை விரல்கள் மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தன. 

வீட்டை அடைய அரை மணி நேரம் ஆனது. அதற்குள் முகக் கவசத்தையும் மீறி அவள் முகம் குளிரில் விறைத்திருந்தது.

 காம்போண்ட் கேட் திறந்திருந்தது. நேராக வண்டியை உள்ளே விட்டாள்.

 உள்ளே சுவர் ஓரமாக நின்றிருந்த பைக்கின் பக்கத்தில் நிறுத்தி இறங்கி ஸ்டேண்ட் போட்டபோது நிருதி அவளைப் பார்த்தபடியே மாடியிலிருந்து படிகளில் இறங்கி கீழே வந்தான்.. !!

அவனைப் பார்த்ததும் குளிரின் நடுக்கத்துடன் லேசாக வெட்கிச் சிரித்தாள். 

அவனும் மெல்லச் சிரித்தான்.

"செம குளுரு" அவள் வார்த்தைகள் நடுங்கின.

"ஆமா.. நல்ல பனி"

"ஆஸ்பத்திரில இருக்குறவர தெரியல. வெளிய வந்தாதான் எவ்வளவு குளுர்னு தெரியுது. ஸ்வெட்டர் போட்டும் நடுங்குது" கைகளை இணைத்து தேய்த்து காற்றை ஊதினாள்.

"இப்பதான் வரியா?" பனியன் லுங்கியுடன் இருந்தான். 

"ஆமா. வண்டி ஓட்டவே முடியல. கை கால் எல்லாம் நடுங்குது" சொல்லியபடி முகக் கவசத்தைக் கழற்றினாள். 

அவள் முகத்தைப் பார்த்துச் சிரித்தான். அவளும் சிரித்தாள். இருவரின் கண்களும் ஆழத் தொட்டு மீண்டன. 

இன்று காலை அவள் கண்ட கனவுக்காக திடுக்கிட்டு விழித்தது நினைவில் வந்தது. 

அதன் எதிரொலியாக இப்போது அவளுள் சட்டென ஒரு தவிப்பெழுந்து அடங்கியது. 

'ச்சீ..' உள்ளே சிணுங்கியது. 

"எப்படி இருக்கு மாமியாக்கு?" குரல் தணிந்து கேட்டான்.

"ம்ம்.. பரவால" மெல்லத் தலையசைத்தாள். 

"கூட யாரு இருக்கா?"

"கொழுந்தியா வந்தா. அவளை விட்டுட்டு நான் வந்துட்டேன்" தயங்கி அண்ணாந்து மேலே பார்த்தாள்.

 அவன் வீட்டுக் கதவு சாத்தியிருப்பது தெரிந்தது. மீண்டும் அவன் பக்கம் திரும்பினாள்.

 "வீட்ல அவங்க இல்ல போல?"

"வேலைக்கு போயாச்சு"

"நீங்க போகலையா?"

"போகணும்"

"ம்ம்" கண்கள் அலை பாய்ந்தன.

 அவன் கண்களைச் சந்தித்த அவள் நெஞ்சுக்குள் அந்த நடுக்கம் வந்தது.

 கனவு.. அது ஏன்?  

சட்டென அடைத்துக் கொண்ட மாதிரி பேச்சு தடை பட்டது. வார்த்தைகள் எழவில்லை. இமைகளைச் சரித்து பார்வையைத் தழைத்தாள். 

"மறுபடி போகணுமா?" அவனே கேட்டான். 

"எங்க?" நிமிர்ந்து கண் பார்த்துக் கேட்டாள்.

 அவள் உதடுகளில் மெல்லிய நடுக்கம். அது குளிரினால்தான் என்று நினைத்தாள். 

"ஆஸ்பத்திரிக்கு?"

"ம்ம்.. நைட் டிபன் குடுக்க போகணும். ஆனா அங்க தங்க மாட்டேன். பாத்துட்டு வந்துருவேன். ரெண்டு நாளா தூக்கமே இல்ல. ஒடம்பெல்லாம் அடிச்சு போட்ட மாதிரி இருக்கு. நல்லா தூங்கி எந்திரிச்சாத்தான் கொஞ்சமாவது நிம்மதி வரும். தூங்காம ஒவ்வொண்ணையும் நெனச்சு நெனச்சு பைத்தியம் புடிக்குது" முண்டி எழுந்த வார்த்தைகள் கோர்வையின்றி நடுங்கி வந்து புலம்பலாகின.

"தூக்கம் இல்லேன்னா நல்ல காலத்துலயே மன அழுத்தம் கூடும். இப்ப சுத்தி சுத்தி பிரச்சனை வேற, சொல்ல வேண்டியதே இல்ல" என்று சிரித்தபடி சொன்னான்.

"ஆமா" அழுத்தமாக அவன் விழி பார்த்து "உண்மைய சொன்னா.. சாவு ஒண்ணு வராதானு இருக்கு. டக்குனு செத்துட்டா ஒரு பிரச்சனையும் இல்ல" என்றாள்.

"ஏய்.." அவன் திகைத்தான். "என்ன சொல்ற?"

"ப்ச்.." நாசூக்காக சிரித்தாள்.

 குப்பென அவள் நெஞ்சில் ஒரு தாக்கம். சீற்றத்துடன் மூச்சு வெளியேறியது.

"போங்க" சட்டென அவள் முகம் கோணி நெஞ்சு விம்மியது. 

அவள் கண்கள் பனித்து துளிர்த்தன. நெஞ்சு கலங்கி மூச்சு சீறி ஒரு விம்மல் எழுந்து அடங்கியது.

"ச்ச.. என்ன கமலி இதுக்கு போயி.." அவனிடம் மெலிதான திகைப்பு.

கையில் இருந்த முகக் கவசத்தைச் சுருட்டி நீரில் தளும்பிய கண்களைத் துடைத்தாள். சர்ரென மூக்கை உறிஞ்சி மூக்கையும் அழுத்தி துடைத்தாள். 

அவள் மூக்கு நுனி சிவந்து விட்டது. மார்புகள் குபுக்கென பொங்கி எழ நீள் மூச்செறிந்து அவனைக் கேட்டாள்

"நீங்க கிளம்பலையா?"

"கிளம்பணும். ரிலாக்ஸா இரு. ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காத"

"எப்ப்ப்படித்தான்.." வார்த்தை தடுமாறி "என்னமோ போங்க" என்று விலகிப் போய் சாவியை எடுத்து பூட்டைத் திறந்தாள்.

நிருதி எதுவும் பேசாமல் கேட்டை நோக்கி நடந்தான். 

பூட்டைத் திறந்தபடி அவன் முதுகைப் பார்த்துக் கேட்டாள். 

"எங்க போறீங்க?"

நின்று திரும்பி "கடைக்கு" என்றான். 

"எனக்கு ஒரு பால் வாங்கிட்டு வரீங்களா ப்ளீஸ்" முகம் குழைந்தாள்.

"ஓகே. ஒரு லிட்டரா?"

"அரை லிட்டர் போதும்"

"சரி.."

"இந்தாங்க காசு"

"ஹா.. பரவால வெய். வாங்கிட்டு வரேன்"

"இல்ல.. எனக்கு பிஸ்கட் ஒண்ணும் வேணும். எதுவும் சாப்பிடற மூடு இல்ல.  டீ வெச்சு குடிச்சிட்டு படுத்துருவேன்"

"என்ன பிஸ்கட் வேணும்?"

"மேரி கோல்டு. வாங்கிட்டு வாங்க.. காசு தரேன்" என்று சிரித்தாள்.

அவன் சிரித்தபடி வெளியே சென்றான்.  

கமலி உள்ளே சென்று முகத்தை துடைத்து விட்டு ஸ்வெட்டரைக் கழற்றினாள். 

சுடிதார் கழுத்து விரிந்து  பிரா பட்டி வெளியே தெரிந்தது. அதை உள்ளே தள்ளி மேலே இழுத்து விட்டாள். சரிந்திருந்த முலைகள் நிமிர்ந்து எழுந்து நின்றன. தாலியை எடுத்து அதன் மேல் விட்டாள். 

பின் முகத்தை தடவி மூக்கை வருடி கலைந்த தலை முடியை ஒதுக்கி சரி செய்தாள்.

அவள் மனசு நிலையழிந்திருந்தது. தன் கட்டுப் பாட்டை இழந்து அலை பாய்ந்தது. 

உடம்பில் ஓர் அவஸ்தை, பெண்மையில் தவிப்பு, அவளை ஒரு பெரும் சோகம் சூழ்ந்திருப்பதைப்போல உடல் மனம் எல்லாம் துவண்டது.

பாத்ரூம் சென்று சுடிதார் போண்ட் நாடா முடிச்சை உறுவி அவிழ்த்தாள். ஜட்டியை இறக்கிக் கொண்டு கீழே உட்கார்ந்தபோது தொடைகள் சில்லிட்டதைப் போலிருந்தன.

 தண்ணீரைத் தொட்டபோது உடம்பு சிலிர்த்து மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன.

முடித்துக் கொண்டு இடுப்பில் நாடாவைக் கட்டியபடி வெளியே வந்தாள். 

கண்ணாடி முன் போய் நின்று முகத்தைப் பார்த்தாள். கலைந்த தலைமுடியை ஒதுக்கி கன்னங்களை துடைத்துக் கொண்டாள்.

 அவள் குறைவில்லாத அழகு தான்.

 வட்ட முகமும் குண்டு மூக்கும் தடித்த இதழ்களும் நன்கு திரண்ட முலைகளும் அமைந்த சராசரி குடும்பத்துப் பெண். 

காதலித்து வீட்டுக்குத் தெரியாமல் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டவள். 

பள்ளியில் படிக்கும் போது ஒரு பையனை காதலித்தது தவிர வேறு எந்த தவறும் செய்திராத நல்ல பெண். 

பதினொரு வருட குடும்ப வாழ்க்கையில் ஒரு மகனுக்கு தாயாகியிருக்கிறாள். மகனைப் பெற்ற தளர்வை இப்போதுதான் உடலில் உணரத் தொடங்கியிருக்கிறாள்.  

முகத்தின் அழகு குறைந்து வருவதாக, முலைகளின் நிமிர்வு சரிந்து வருவதாக உணர்கிறாள்.

அதனாலோ என்னவோ இவ்வளவு காலமாக மனதில் எழாத ஓர் எண்ணம் இப்போழுது எழுந்து அடிக்கடி அவளை வதைத்துக் கொண்டிருக்கிறது. 

அது ஏன் வந்தது எப்படி வந்தது என்றுதான் அவளுக்கும் புரியவில்லை. ஆனால் அந்த எண்ணம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேதான் வருகிறது. 

காலையில் ஆஸ்பத்திரியில் தூங்கி விழித்தபோது கூட அந்த எண்ணத்தால் வந்த கனவைக் கண்டுதான் திடுக்கிட்டு விழித்தாள்.

 அதன் பின் அவள் தூங்கவில்லை. அதே நினைவாகவும் சிந்தனையாகவும்தான் இருந்தது.

 இப்போதும் அந்த கனவும் சிந்தனைகளும்தான் அவளுள் ஓடியது.. !!

அவள் முகம் இப்போது களையிழந்து சுண்டிப் போயிருந்தது.

 தூக்கமின்மையும் மனச் சோர்வுமே அதற்கு காரணம்.

 உதடுகள்? ம்ம்.. ஓகே.! 

முலைகளைப் பார்த்தாள். அதுவும் ஓகேதான். 

ஆனால்........ 

படுக்கையில் குப்புற விழுந்தாள். தலையணையை இழுத்து அடியில் போட்டு முலைகளை அதன் மேல் வைத்து அழுத்திக் கொண்டாள். சுகமாய் இருந்தது. தொடைகளை இணைத்து கால்களை ஒன்றன் மேல் ஒன்றாகப் போட்டுப் பின்னினாள். 

அவள் குண்டி மேடுகள் ஒரு முறை மேலே எழுந்து அடங்கின. இடுப்பையும் முலைகளையும் பெட்டுடன் அழுத்தி கண் மூடிப் படுத்தாள். உள்ளே கற்பனைக் காட்சிகள் எழுந்தது. அது அவள் உடலையும் மனதையும் ஒரு நொடியிலேயே சொக்க வைத்தது.. !!

நிருதி வந்தான்.

 "கமலி" கதவின் முன் நின்று அழைத்தான். 

சட்டென கலைந்து எழுந்தாள். முன்னால் சென்று அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

"வாங்க.." அவள் அழைப்பில் மூச்சொலி கலந்திருந்தது.

"ம்ம்?" நீட்டினான். 

அவன் உதடுகள் புன்னகையில் விரிந்திருந்தன.

"உள்ள வாங்க" அவனை உள்ளே அழைத்தாள். 

"பரவால. டீ வெச்சு குடிச்சிட்டு நல்லா ரெஸ்ட் எடு. நீ செம்ம டயர்டுல இருக்கேனு உன்ன பாத்தாலே தெரியுது. கண்ணெல்லாம் பாரு.."

"அப்படித்தான் நெனைக்கறேன். ஆனா கண்ணை மூடினா என்னென்னமோ நெனப்பு. ஒடனே மனசு ஒடஞ்சிரும். துக்கம் வந்து தூக்கம் போயிரும்" என்றபடி நெருங்கிச் சென்று கதவை ஒட்டி நின்றாள். 

அவன் பார்வை அவளின் நிமிர்ந்த முலைகளையும் அதன் மேல் தவழும் தாலியையும் தொட்டு மீண்டது.

"என்ன பண்றது கஷ்டத்தை கடந்து வர வேண்டியதுதான்" என்றான். 

"எங்க..." பெருமூச்சு விட்டாள், "நெனச்சாலே சாகற மாதிரி இருக்கு. அவ்வளவு கஷ்டம்.. சரி உள்ள வாங்க.  டீ வெச்சு தரேன். குடிச்சிட்டு போவிங்களாம்"

"நான் குடிச்சிட்டேன். நீ வெச்சு குடி"

"நானும் காபி குடிச்சேன். சாரு கொண்டு வந்து குடுத்தா. இப்ப தூங்க போறேனா.. அதான் வெறு வயித்தோட படுக்க வேண்டாம்னு.." முன்னால் போய் வாங்கினாள். 

"ஆமா. ஏதாவது லைட்டா சாப்பிட்டு படு. அப்பதான் நல்லா தூங்க முடியும்"

"வாங்க.." மெல்ல அழைத்தாள். "டீ வெக்கறேன். கொஞ்சம் குடிச்சிட்டு போங்க.."

"பரவால.. நீ..."

"மறுபடி குடிச்சா ஒண்ணும் கொறைஞ்சுர மாட்டிங்க.. வாங்க"

"அட.. அதில்ல.."

"ஏன்.. என் கூட டீ குடிக்க புடிக்கலியா?" அவள் அப்படிக் கேட்ட நொடி, கண்களும் குரலும் அவளின் பெண்மைத் தவிப்பை அவனுக்கு உணர்த்த முயன்றன.. !!

அலையும் அவள் விழிகளையும் முத்தத்துக்காக ஏங்கும் அவள் உதடுகளையும் பார்த்தான். அவனுள் அது ஆண் எனும் உணர்வலைகளை எழுப்பியது.

"உன் கூட டீ..." சிரித்தபடி பாதியில் நிறுத்தினான்.

"ம்ம்?" முகம் தூக்கி விழி கூர்ந்து பார்த்தாள். "என் கூடத்தான். கம்பெனி குடுக்கலாமில்ல?"

"கம்பெனி குடுக்கணுமா?"

"ஆமா. ஏன் கஷ்டமா?"

"அப்படி எல்லாம் ஒரு கஷ்டமும் இல்ல"

"அப்பறம் என்ன.. வாங்க"

"விடமாட்ட போலருக்கே"

புன்னகைத்தாள், "ரொம்பத்தான்.."

"சரி.. வெய்"

"உள்ள வாங்க.."

"டயர்டுல இருக்குற உன்னை தொல்லை பண்ண வேண்டாமேனு நெனைச்சேன்"

"ஒரு தொல்லையும் இல்ல.. உங்ககூட பேசினா.. எனக்கு கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்"

"சரி.. டீ மட்டும்தானா?" புரிந்து கொண்டான்.

 "தொட்டுக்க பிஸ்கெட் இருக்கு" அவன் விழி நோக்கைத் தவிர்த்துச் சிரித்தாள். 

"தொட்டுக்க பிஸ்கெட் ஓகே. கடிச்சிக்க?"

"கடிச்சிக்க என்ன?"

"ஏதாவது?" தன் கன்னத்தை தடவிக் காட்டினான்.

"என்ன வேணும்?"

"என்ன தருவ?"

குரல் தழைந்தது,

"கேளுங்க"

"தருவியா?"

"ம்ம்.." தலையசைத்தாள் "என்னால முடிஞ்சது"

"உன்னால முடியம்"

"ம்ம்.. அப்படின்னா தரேன். வாங்க" 

 இருபொருள்பட பேசினாலும் அதன் அர்த்தம் என்ன என்பதை இருவருமே உணர்ந்திருந்தனர்.

தயங்கி பின் உள்ளே வந்தான் நிருதி. 

அவளுக்கு நெஞ்சம் படபடத்தது. இதுவரை அவள் இவ்வளவ தூரம் துணிந்ததில்லை. 

அவளின் ஆசைகள் எல்லாம் எல்லை மீறிய கனவுகளாக வெளிப்படுமே தவிர அதை நிதர்சன செயலுக்குத் தூண்டியதில்லை. 

ஆனால் இன்று..

ஒரு ஆணை உறவு கொள்ள அழைக்கும் அளவுக்கு தனக்கு தைரியம் எப்படி வந்தது என்று அவளே வியந்து கொண்டாள். 

உள்ளெழும் பெண்மையின் பெருங் காமத் தவிப்பில் தைரியம் வந்து விட்டது. மறை முகமாகச் சொல்லி அழைத்துமாகி விட்டது. 

இனி படுக்கைதான்.. !! பந்திதான்.. !!

"உக்காருங்க"

நிருதியை சோபாவில் உட்காரச் சொல்லி விட்டு கிச்சனுக்குப் போய் டீ வைத்தாள் கமலி. 

மனதில் போராட்டமும் குதூகலமும் மாறி மாறி தாக்கின. பதட்டமும் படபடப்புமாய் ஒரு நடுக்கம் ஓடிக் கொண்டே இருந்தது. 

பாத்திரம் எடுப்பது போல நகர்ந்து அடிக்கடி கிச்சனில் இருந்து அவனை எட்டிப் பார்த்தாள். 

அவன் பார்வை டிவியில் இருந்தது. அவள் பார்த்த ஒரு முறை கூட அவள் பக்கம் திரும்பவில்லை. 

'ஆண் எனும் கர்வத்தில் நடிக்கிறான்' என்று நினைத்தாள். ஆனால் அந்த ஆண்மையில் திமிரும் வேண்டுமென உணர்ந்தாள்.

 இவ்வளவு நாளில் அவன் பார்வை இயல்பை மீறி தன் உடலில் பதிந்ததே இல்லை என்பது புரிந்தது. அந்த கர்வமே தன்னை அவன் மேல் மோகம் கொள்ள வைத்து விட்டதோ என நினைத்தாள்.

 ஹூம், எதுவானால் என்ன? எல்லாம் நல்ல விதமாக நடந்தால் சரி. ! முலைகள் விம்மியெழ பெருமூச்சு விட்டாள்.. !!

பத்து நிமிடங்கள் ஆயின. 

டீ வைத்து ஆற்றி எடுத்துப் போய் அவன் முன் நீட்டினாள் கமலி. 

"எடுத்துக்கோங்க"

அவள் முகத்தைப் பார்த்து விட்டு புன்னகையுடன்  எடுத்தான். 

"நீ குடி"

"ம்ம்.. பிஸ்கெட் தொட்டுக்கோங்க" என பிஸ்கெட்டை எடுத்து அவன் கையில் கொடுத்து விட்டு அவன் பக்கத்திலேயே உட்கார்ந்தாள். 

அவன் பிஸ்கெட் கவரை உடைத்து ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை அவளிடம் கொடுத்தான். 

"இன்னும் எடுத்துக்கோங்க" நீட்டினாள்.

"போதும் கமலி. நீ சாப்பிடு. நீதான் பசியோட இருக்க"

புன்னகை காட்டி விட்டு பிஸ்கெட் எடுத்து முக்கித் தின்றபடி டீ குடித்தாள். 

"சரிதான?" என்றான்.

"என்ன?"

"பசியோட இருக்கதான?"

"கொலப் பசி" என்று சிரித்தாள்.. !!

டீ குடித்து அவள் பக்கம் திரும்பினான். 

"அப்றம்" என்றான்.

"அப்றம்?" அவன் கண் பார்த்தாள்.

 அவள் முகம் கொஞ்சம் தெளிந்திருந்தது.

"நீதான் சொல்லணும்?"

"என்ன சொல்றது?"

தலையசைத்துச் சிரித்தான் நிருதி. 

"பசி ஆறிடுச்சா?"

"இந்த பசி ஆறிடுச்சு.."

"அந்த பசி..?"

"கொல்லுது.."

"எத்தனை நாளா?"

"உங்களுக்கே தெரியும்.."

"இப்போ.. ஆறு இல்ல ஏழு மாசமா இருக்குமா பசியாறி?"

"எட்டு மாசம் ஆகுது.."

"கஷ்டம்தான்"

"ம்ம்.. ரொம்ப.."

"சரி டீ கம்பெனி முடிஞ்சுது. அடுத்தது என்ன.. படுக்கையா?"

"ம்ம்" லேசான வெட்கத்துடன் தலையசைத்தாள். "வேறென்ன?"

"கம்பெனி வேணுமா?"

" தரீங்களா?"

"இப்பயேவா?"

"வேற எப்ப?"

"இல்ல..  இப்ப நீ டயர்டுல.."

"பரவால.. உங்க விருப்பம்தான்"

"எனக்கு இப்பகூட ஓகேதான். நான் ரெடி"

"நானும் ரெடிதான்" என்றாள் கன்னம் சிவக்கச் சிரித்தபடி.. !!


வியாழன், 4 மார்ச், 2021

பனி முகில் கோட்டை -4

 இமைகள் விரிந்து கண்கள் மலர விழிகளை உருட்டி கடைக் கண்ணால் நிருதியை பார்த்தபடியே முகத்தை அண்ணாந்து தொண்டையில் பியரை இறக்கினாள் கமலி. 

உவர்ப்புடன் கலந்த புளிப்புச் சுவைக்கு ஒவ்வாமையாய் குவிந்த உதடுகள் சுழிந்து வாய் கோணியது. மூச்சை அடக்கி குடித்தாள். 

'கடக் கடக்' என மெல்லிய ஒலியுடன் கடினமாய் விழுங்கும் போது அழகாய் ஏறி இறங்கும் அவளின் தொண்டை முழையை ரசித்துப் பார்த்தான் நிருதி. பக்கவாட்டுத் தோற்றத்தில் அவள் மூக்கின் முனைக் கூர்மை நன்கு நீண்டிருந்தது. 

வயிறு நிறைய அடைத்து வைத்த புளித்த காற்றை நிரப்பி கடைக் கண்களில் நீர் திரள பாட்டிலை டேபிளில் வைத்த கமலி உடனே நெஞ்சில் கை வைத்து அழுத்தியபடி வாயை பிளந்து 'ஏஏஏஏவ்வ்வ்ஸ்ஸ்ஸ்" என பெரிதாக சத்தம் வர ஏப்பம் விட்டாள். ஓரளவு கடகடவென குடித்திருந்தாள். கிட்டத்தட்ட பாட்டில் காலியாகும் நிலையிலிருந்தது. நீர் வழிந்த கண்களையும் மூக்கையும் இடக் கையில் துடைத்துச் சிரித்தாள்.

"சூப்பர் மாமா"

"நல்லாவே குடிக்கறியே" அவன் முகத்தில் புதிதாய் காணும் வியப்பு. 

"உங்களுக்கு பத்தாதா?" பாட்டிலைப் பார்த்தபடி கேட்டாள்.

"இன்னொண்ணு இருக்கே?"

"ஓஓ.. ஆமால்ல. அப்ப இதையும் நான் குடிச்சிக்கட்டுமா?" சுட்டு விரல் நீட்டிக் காட்டி கேட்டாள்.

"முழுசாவே குடிக்கறியா?"

"ம்ம்.. நல்லாருக்கு மாமா?"

"குடும்ப இஸ்திரி பண்ற வேலையா இது?"

"இன்னிக்கு மட்டும் நான் குடும்ப இஸ்திரி இல்ல" புறங்கையால் வாயைத் துடைத்து தொண்டையைச் செறுமினாள். குனிந்து டேபிளில் இருந்த சில்லியை எடுத்து தின்றாள்.

"அப்றம்?"

"என்ன அப்றம்?"

"இன்னிக்கு மட்டும் நீ குடும்ப இஸ்திரி இல்லேன்னா வேறென்ன.?"

"வேறென்ன? வேற.. ஆமா.. வேற" அவனைப் பார்த்து தலையாட்டி மூக்கை உறிஞ்சி "அத கேக்காதிங்க. அப்றம் நான் அழுதுருவேன்" என்று சிணுங்கினாள். 

"இப்பவேவா?"

"போங்க.."  மீண்டும் ஏப்பம் விட்டாள். அவள் விட்ட புளித்த வாடைக் காற்று அவனைத் தொட்டது. வாயைத் துடைத்து ஒரு சில்லி பீஸை எடுத்து அவன் வாயில் திணித்தாள். "சாப்பிடு மாமா"

"நீ பிரியாணி சாப்பிடு" என்றான்.

"அப்றமா.." சிரித்தாள். சுருசுருவென வயிற்றில் படர்ந்த அமிலம் போதையாய் மாறுவதை உணர்ந்தாள். அவள் முதுகில் இரு சிறகுகள் முளைத்து, உடல் மெல்ல மேலெழுந்து மிதக்கத் தொடங்கியது. கண்களின் பார்வை மங்கியதைப் போலிருந்தது. விழியோரம் மெலிதான நீர். 

"உன் புருசனுக்கு தெரிஞ்சுதோ நான் செத்தேன்" என்று சிரித்தான் நிருதி.

"தெரியாது மாமா. நாமளா சொன்னாதான்"

"நீ சொல்லிர போற?"

"நான் எதுக்கு சொல்றேன்? எனக்கென்ன பைத்தியமா?" என்று முலைகள் இணைந்து தளும்ப சரிந்து கை நீட்டி மீண்டும் பாட்டிலை எடுத்துக் குடித்தாள். இந்த முறை பாட்டிலையே காலி செய்து விட்டாள்.

 கீழே வைத்து "லவ் யூ மாமா" என்றாள். அவள் மனம் இறுக்கம் தளர்ந்து இளகியிருந்தது. பெண்மையில் மலரும் காதல் உணர்வு மேலோங்கி உடல் மெல்ல மிதக்கத் தொடங்கியது. கூச்சமோ பயமோ இல்லாமலானது.

"என்னதூ லவ் யூ வா?" திகைத்தான்.

"ஆமா மாமா. ஐ லவ் யூ?" தைரியமாய் சொன்னாள்.

"ஓய்.. என்னாது?"

"போய் அந்த பீரையும் எடுத்துட்டு வா மாமா என்ஜாய் பண்ணலாம்?" என்று ஒருமையில் பேசினாள்.

"ஏய்.. என்ன கமலி சொல்ற?"

"போ மாமா.. ஒண்ணும் தெரியாத மாதிரி திருப்பி திருப்பி கேக்காத. சரி நீ இரு நானே போய் அந்த பீரையும் எடுத்துட்டு வரேன்" என்று கையூன்றி எழுந்தாள். கால்கள் சற்று இடம் மாறின. கை தொங்கியதைப் போலிருந்தது. தோள்களை உலுக்கி நின்றாள். தொண்டையைச் செருமினாள்.

"ஏய் கமலி இரு. நீ போகாத"

"ஏன்? எனக்கென்ன பயம்?" மெல்ல எட்டு வைத்து நடந்தாள். கால்கள் நேராக இல்லை. இடை வளைந்து நடை தள்ளாடியது.

நிருதி சட்டென எழுந்து வந்து அவள் கையைப் பிடித்து நிறுத்தினான்.

"ஏய்.. நீ இரு. நானே எடுத்துட்டு வரேன்"

"எனக்கு மப்பு இல்ல மாமா" ஆடினாள்.

"ஏ.. தெரியும். இரு" அவளை பின்னால் தள்ளி கதவைத் திறந்து வெளியே போனான் நிருதி. 

கமலி மெல்ல ஆடி நடந்து கதவை அடைந்தாள். வெளியே பார்த்தபடி கதவின் விளிம்பில் நெஞ்சை அழுத்தி நின்றாள். அவளின் ஒரு முலை கதவுக்கு இந்த பக்கமும் இன்னொரு முலை கதவுக்கு அந்தப் பக்கமுமாக பிதுங்கியிருந்தது. அதன் மேல் நெளிந்த தாழி முலைப் பிளவைத் தொட்டிருந்தது.

 பியரை வண்டி கவரில் இருந்து  எடுத்து இடுப்பில் மறைத்தபடி வந்த நிருதி அவள் நின்ற கோலம் பார்த்து திகைத்தான். திரண்டிருந்த அவள் முலையை ஊன்றி பார்த்தான். அதன் உருண்டை வடிவம் அவனை கிளர்ச்சியடைய வைத்தது.

"எப்படி நிக்கற? உள்ள நட" என்றான். 

"ஏன் மாமா செக்ஸியா இருக்கேனா?" தன் முலையைப் பார்த்து விட்டுக் குழைந்தபடி கேட்டாள். அவளுக்கு வெட்கம் எழவில்லை.

"செம செக்ஸிதான்.." நெருங்கினான்.

"எப்படி இர்க்கேன்?"

"நச்சுனு இருக்க" அவள் தோளில் கை வைத்தான். "நட நட.." அவளை நகர்த்தி உள்ளே வந்து கதவைச் சாத்தி தாழிட்டான்.

"இந்த பீர நீயே முழுசா குடிச்சிக்க மாமா. எனக்கு வேண்டாம்" அவன் பக்கத்தில் நெருக்கமாக நின்று சொன்னாள்.

"இப்பவே உனக்கு ஏறிப் போச்சு" என்றபடி முன்னால் போய் சோபாவில் உட்கார்ந்தான். 

அவள் லேசாக தள்ளாடி நடந்து சென்று சோபாவில் அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள். பியர் மூடியை கொஞ்சமாக திறந்து காற்றை வெளியேற்ற விட்டான் நிருதி.. !!

"புஸ்ஸ்ஸ்ஸ்ஸுனு பொங்கி வர நொறை அழஹாருக்கு மாமா" என்று  சிரித்தபடி விரல் நீட்டித் தொட்டு வழித்து எடுத்து வாயில் வைத்து சூப்பினாள்.

"ம்ம்.. செம குடிகாரிதான்"

"ச்சீ.. இல்ல மாமா.. இன்னிக்குதான்.. உனக்காகத்தான்.." அவள் வாய் லேசாகக் குழறியது.

"எனக்காகவா?"

"ஆமா.. உனக்காகதான்.."

"எனக்காக ஏன் "

"உனக்காக ஏன்னா.. நான் வந்து.. உனக்காக.. வந்து.. நான் ஐ லவ் யூ"

"ஐ லவ் யூவா?"

"ஆமா.. ஐ லவ் யூ.. கரெக்ட் ஐ லவ் யூதான்"

"ஏய்.."

"அப்ளையா என்னமோ கேட்டியே? நீ கேட்டா நான் தருவனானு? என்ன அது? இப்ப கேளேன்"

சிரித்து "இப்ப தருவ போலதான் இருக்கு" என்றான்.

"அப்ப கேளேன்"

"சரி மொதல்ல சாப்பிடு. அப்பறம் கேக்கறேன்"

"ம்கூம்.. நீ இப்பவே கேளு" கையாட்டிச் சொன்னாள்.

சிரித்தபடி "ஏய் பிரியாணி வேஸ்ட் ஆகிரும் போலருக்கு" என்றான்.

"ம்கூம் வேஸ்ட் ஆகாது. நான் சாப்பிடறேன் நீ கேளு?"

"இரு கேக்கறேன்" 

 பியரை எடுத்துக் குடித்தான். நிறைய குடித்து ஏப்பம் விட்டான். கமலி உணவை கொஞ்சமாய் எடுத்து வாயிலிட்டு மென்றாள். அவன் சில்லி கடித்து அவளைப் பார்த்தான்.  அவனைப் பார்த்து கனிந்து சிரித்தாள். 

"என்ன மாமா?"

அவள் தோளில் கை போட்டு வளைத்து அணைத்தான். 

"பீரு குடுத்தது தப்பா போச்சு போலருக்கே?"

"ஏன் மாமா அப்படி சொல்ற?"

"ரொம்ப ஒடஞ்ச மாதிரி ஆகிட்டியே?"

"ஒடஞ்ச மாதிரின்னா?"

"கட்டுப்பாடே இல்ல"

உடனே குனிந்து தன் முலைகளைப் பார்த்தாள். லேசான பிளவு தெரிந்தது. "ஆமா.. மாமா"

"ஏய்.. நான் அதை சொல்லல?"

"ம்ம்?" அவன் தொடையில் கை வைத்தாள்.

"மனசு கட்டுப்பாடு"

சிரித்தாள். "மனசே இல்ல எனக்கு"

எட்டி பியரை எடுத்து ஒரு சிப் குடித்து வைத்தாள். அவன் தோளில் தலையை சாய்த்து "கேளுங்க மாமா என்ன வேணும்?"

"இதுக்கு மேல கேக்கவே வேண்டாம்"

"ஏன்?"

"நீயே முழு மனசா இருக்க"

"புரியல..?" முகம் எடுத்து அவன் முகம் பார்த்தாள். இருவரின் முகமும் நெருக்கமாக இருந்தது. அவன் மூச்சுக் காற்று அவள் முகம் தொட்டு விலகியது.

"லவ் யூ" என்றான். 

"ஐயோ.." குழைந்தாள். மனம் நெக்குருகியது. எட்டி 'பச்சக்' என அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் "லவ் யூ ஸோ மச் மாமா" உணவை வைத்து விட்டு சட்டென அவனைக் கட்டிப் பிடித்தாள் கமலி.. !!

அவளைத் தழுவி அணைத்து அவளின் மிருதுவான கன்னத்தில் முத்தமிட்டான் நிருதி. அவள் முலைகள் அவன் நெஞ்சில் தஞ்சமடைந்தன.

"சாப்பிடு கமலி"

"சாப்பிடற மூடே இல்ல"

"பசிக்குதில்ல?"

"ம்ம்.. ரொம்ப இல்ல.."

"பரவால சாப்பிடு"

"சாப்பிட்டா அப்றம் நான் தூங்கிருவேன். எனக்கு அவ்ளோ டயர்டா இருக்கு"

"சரி. தூங்கு"

"தூங்கறதா.. போ மாமா.." அவன்  நெஞ்சைத் தடவி மீண்டும் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். "நான் தூங்கினா நீ என்ன பண்ணுவ?"

"ம்ம்.. வேடிக்கை பாப்பேன்"

"நான் தூங்கறதவா?"

"ஆமா.."

"லவ் யூ மாமா"

"சரி இப்ப என்ன வேணும் உனக்கு?"

"நீதான் மாமா வேணும்"

"என்னடி இவ்ளோ டெவலப் ஆகிட்ட?"

"ஆசையாருக்கு மாமா வா"

"எங்க?"

"பெட்ரூம்க்குதா.. வா.." மெல்ல எழுந்தாள். அசைந்து நின்றாள்.

"எதுக்கு?"

"அதுக்குதா வா"

"அதுக்குனா என்ன?"

"என்னை பண்ணு"

"என்ன பண்ணறது?"

"என்னமோ பண்ணு.."

"அந்த என்னமோ என்னடி?"

"எங்கக்காளை என்ன பண்ணுவே?"

"காது காதா அறைவேன்"

"ம்ம்.. ஐயே.. அறையற மூஞ்சிய பாரு.. வா மாமா.." அவன் தோளைப் பற்றி இழுத்தாள்.

சிரித்தபடி அவள் கையைப் பிடித்து இழுத்து அருகில் உட்கார வைத்தான்.

"நீ மீறீட்ட?"

"ஆமா.."

"போலாம் இரு. நீயே கூப்பிடற நான் என்ன வேண்டாம்னா சொல்ல போறேன்" என்றபடி அவள் முகத்தை இழுத்து வெளிறிப் பிளந்திருந்த கீழுதட்டைக் கவ்விச் சுவைத்தான். 

கமலி சொக்கிப் போனாள். ஆதுர மூச்சின் விம்மலுடன் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு இறுக்கினாள். அவள் முலைகள் அவன் நெஞ்சில் நெருக்கப் பட்டன. 

சில நொடி முத்தம்தான். பிரியாணி சுவையுடன் கலந்த பியர் வாடையுடன் அவள் உதட்டைச் சப்பி விடுவித்தான். அவள் அவன் உதட்டில் ஒரு முத்தத்தைக் கொடுத்துத் தளர்ந்தாள். அவளை நகர்த்தி உட்கார வைத்து விட்டு மீண்டும் பியரை எடுத்துக் குடித்தான். சில்லியைக் கடித்து அவளின் வாயிலும் திணித்தான். 

கமலி சில்லியை விழுங்கி பியரை எடுத்து ஒரு சிப் குடித்தாள். போதை அவளை முழுமையாக ஆக்ரமித்தது. அவளின் கட்டுப் பாடுகள் தளர்ந்தன. உடனடியாய் கட்டிலுக்குச் சென்று உறவு கொள்ளும் எண்ணம் எழுந்தது. ஆனால் போதையின் தளர்வில் உறக்கம் வருவதைப் போல கண் இமைகள் சரிந்தன. அதை சிரமத்துடன் தள்ளி கண்களை விரித்தாள். 

"கிஸ்ஸடி மாமா" வாயை துடைத்தபடி சொன்னாள்.

"என்னது?"

"எனக்கு கிஸ் வேணும். என்னை நல்லா கிஸ்ஸடி.." என்று அவன்  உதட்டில் தன் உதடுகளை இணைத்தாள். 

அவனில் வியப்பில்லை. மெல்ல அவள் தோளைச் சுற்றி கையை வளைத்து அவளைத் தன்னுடலுடன் சேர்த்து அணைத்தபடி தன் உதட்டில் இணைந்த அவளின் மெல்லிய கீழுதட்டைக் கவ்வினான். கமலி கண் சொக்கினாள். முகமிழைய மூச்சிழுத்து விட்டபடி வாயைத் திறந்து காட்டினாள். சில்லி மணத்துடன் அவள் வாயில் ஊரி வழியும் அவளின் உமிழ் நீர் துளிகளை மெல்லிய ஒலியுடன் உறிஞ்சினான். அவளுக்கு கண்ணே திறக்க முடியவில்லை. மூடிய கண்களை இறுக்கியபடி தன் நாக்கை நீட்டி நுனி நாக்கால் அவன் உதடுகளைத் தடவினாள். அவன் மீசை முடிகள் நெருடியது. வாயை பிளந்து நாக்கை நீட்டி அவன் வாயில் திணித்து அவனது நாக்குடன் இணைத்தாள்.  அவள் நாக்கு, வாய் எல்லாம் சப்பினான் நிருதி.. !!

மூச்சு முட்டி எச்சில் ஒலியுடன் உதடுகள் பிரித்தெடுத்தாள் கமலி. அரைக் கண் திறந்து அவனை கிறக்கமாகப் பார்த்தாள். அவள் முலைகள் தீண்டப் படுவதற்காக இறுகித் தளும்பிக் கொண்டிருந்தன. தொடைகளில் சூடு, புழையில் மென்மணம் எழும் ஊறல். அந்த ஊறலின்  மணம் எழுந்து வந்து இப்போது அவள் மூக்கைத் தொடவில்லை. ஆனால் காம மண நுகர்வை அவளின் பெண் மனம் அறியும். 

உடலில் சிறு நடுக்கம் தோன்ற எழுந்து விட்டாள். தடுமாறாமல் இருக்க அவன் தோளில் கை வைத்து நின்றாள். 

நிருதி அவளை நிமிர்ந்து பார்த்தான். விளக்கொளி வெளிச்சத்தில் அவன் விழிகள் பளிச்சிட்டு மின்னின. 

"ஏன்?"

"வா மாமா" உளத் தவிப்புடன் அழைத்தாள். அந்த அழைப்பில் முழு உரிமை  இருந்தது.

"இரு" பியரை எடுத்து  ஒரே மூச்சில் குடித்து பாட்டிலை காலி செய்து வைத்தான். கையில் ஒரு சில்லி துண்டை எடுத்துக் கொண்டு ஏப்பம் விட்டபடி எழுந்தான். "எல்லாம் அப்படியே இருக்கு" சில்லியை வாயில் போட்டு மென்றான்.

"இருக்கட்டும் மாமா. பாதி பிரியாணிதான். நான் சாப்பிட்டுக்கறேன்" எனச் சிரித்தாள். 

சற்று குனிந்து அவள் இடையை வளைத்து அணைத்தான். அவள் நெகிழ்ந்து குழைய சட்டென அவளின் கழுத்தில் முத்தமிட்டான். உடல் கூசி அவனைத் தழுவினாள். அவன் உதடுகள் அவள் கழுத்துப் பரப்பெங்கும் ஆதுரத்துடன் முத்தமிட்டன. மெல்ல கவ்விச் சப்பியது. நகர்ந்து கோடிழுத்து நெஞ்சப் பரப்பில் அலைந்தன. ஈர உதடுகள் இறங்கி முலையிடுக்கின் மெல்லிய இணைவை முத்தமிட்டன. 

விம்மிப் பெருமூச்செறிந்து முனகினாள் கமலி.

"ஸ்ஸ்ஸ்ஸ் மாமா.."

விம்மி எழுந்து பிதுங்கியிருக்கும் கமலியின் கனிந்த முலை இடுக்கில் முத்தமிட்டு முத்தமிட்டு நெஞ்சம் நிறைத்தான் நிருதி. அவன் கை அவளின் பின்னுடல் முழுவதும் மேலிருந்து கீழாகத் தடவி மீண்டது. பின் நிமிர்ந்து அவளின் உதட்டைக் கல்வினான். சட்டென்று  எழுந்த பெண்மைச் சீற்றத்துடன் அவனை பலமாக இறுக்கிக் கொண்டாள். அவள் உடல் அவனுடன் ஒட்டிக் கொண்டது போல இணைந்தது. அவனுக்கு தன் வாயை சப்பக் கொடுத்தாள்.. !!

வாயமுதைச் சப்பி விடுவித்தான் நிருதி. அவன் பார்வை மீண்டும்  அவள் முலைக்கு இறங்கியது. திரண்டு எழுந்த இளஞ் செந்நிறக் கனி மேடுகளை முத்தமிட்டான். வலது கையை அதன் மீது வைத்து அழுத்தி பிசைந்தான். அவனுடன் ஒட்டியிருந்தவள் மெதுவாக அசைந்து பின்னால் நகர்ந்து முலைகளை நன்றாக காட்டினாள். அவள் தாலியை ஒதுக்கி கையை கழுத்து வழியாக உள்ளே நுழைத்தான். பிராவுக்குள் திரண்டிருந்த முலையை அள்ளிப் பிடித்து பிசைந்தான்.

"ஹ்ஹ்ஹாம்ம்ம்" என முனகினாள் கமலி. அவள் கால்கள் வலுவிழந்தன. அவன் தோள் பற்றி நின்றாள். அவள் முலைகளில் ஒன்றை பிதுக்கி வெளியே எடுக்க முயன்றான். அவளின் பாதி முலைதான் வந்தது. காம்பு வெளியே வராமல் மறைந்திருக்க ஒற்றை விரலை மட்டும் உள்ளே திணித்து சுழற்றி முலைக் கம்பை பிடித்து வெளியே இழுத்தான். அடுத்த நொடியே குனிந்து அதைக் கவ்வி வாயில் புதைத்தான் நிருதி.

"ஸ்ஸ்ஸ் ம்ம்ம்ம்" என நீளமான மூச்சுடன் முனகியபடி முலையை எக்கிக் காட்டினாள் கமலி.. !!

விரும்பிப் படித்தவை.. !!