வியாழன், 31 டிசம்பர், 2020

வாழ்த்துக்கள்.. !!

 நம்ம நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்பா.. !!

சனி, 14 நவம்பர், 2020

 நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.. !!

வியாழன், 3 செப்டம்பர், 2020

கோளாறு -1

பக்காசூர மலையை ஒட்டிப் பெருகி வரும் பவானி ஆறு செந்நிறக் குழம்பாக மாறி கரைபுரண்டு ஓடத்தொடங்கியிருந்தது.

 கரையோரங்களில் அகப்பட்ட மரம் செடி கொடி தலைகளையெல்லாம் வாரிச் சுருட்டியெடுத்து சுழற்றியடித்துக் கொண்டோடியது. 

அதன் கரையோர மக்களுக்கெல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படி பறையறிவிக்கப்பட்டது. டிவி வானொலிகளிலும் அறிவுறுத்தப்பட்டது. அப்படி இருந்தும் தாழ்வான பகுதிகள் சில இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருந்தது.. !!

மழைக்காலம் ஆரம்பித்து மிகச் சில நாட்களே ஆகியிருந்தன. ஆற்றின் கரையோரப் பகுதி நகரங்களுக்கெல்லாம் இன்னும் போதுமான மழைகூட பெய்யவில்லை. ஆனால் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி நீலகிரி மலைத் தொடரில் பெய்து கொண்டிருக்கும் பருவ மழையின் நீர்வரத்தால் இப்போதே ஆறு கரைபுரண்டோடத் தொடங்கி விட்டது.. !!

ஆற்றோரத்தை ஒட்டி இருக்கும் நிறைய வாழைத் தோட்டங்கள் நீரில் மூழ்கத் தொடங்கியிருந்த சமயம், மிதமான மெல்லிய தூரலில் குடை பிடித்தபடி ஆற்றுப் பாலத்தின் மேல் நின்று கரைபுரண்டோடும் ஆற்று நீரைப் பார்த்து திகைப்பும் வியப்புமாய் பேசிக் கொண்டிருந்த ஊர் பொது மக்களுக்கு நடுவே நின்றிருந்த நிருதி தனக்குப் பின்னால் அந்த மெல்லிய குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். 

"நிருதியண்ணா"

 அழைத்தவள் கோமதி. கருப்பு நிறக் குடை பிடித்து இன்னொரு கையில் நைட்டியை மேலே தூக்கிப் பிடித்தபடி நின்றிருந்தாள்.

 செருப்பணிந்த அவள் கால்கள் ஈரமாயிருந்தன. நீளமான பாதங்களுக்கு மேல் இன்னும் மெருகு கலையாத புது வெள்ளிக் கொலுசு ஒயிலாய் வளைந்து கிடந்தது. அவளின் கால்களில் பாதங்களுக்கு மேலிருந்தே மெலிதான கருநிற மென்மயிர்கள் படரத் துவங்கியிருந்தன. அவள் கையில் நிறைய கண்ணாடி வளையல்கள் கலகலத்தன. கழுத்தில் தொங்கும் தாலி முலைகளைத் தழுவிய நைட்டியின்மேல் தவழ்ந்து, அதை மறைத்த துப்பட்டாவுக்கு கீழே கொஞ்சமாய் தெரிந்து கொண்டிருந்தது. காதில் மின்னும் தங்கக் கம்மல் ஜிமிக்கியும் நீண்ட மூக்கின் இடது பக்க மூக்குத்தியும் அவள் முகத்தில் டாலடிப்பது போல ஒரு ஒளியைக் கொடுத்திருந்தது.. !!

"அட.. வாம்மா கோமு, நீ எங்க வந்த?" லேசாக விழி விரித்துக் கேட்டான் நிருதி. 

"ஊரே வேடிக்கை பாக்குது. நான் வரக் கூடாதுங்களா?" வெண்பற்கள் பளிச்சிட அவன் முகம் பார்த்துச் சிரித்தாள். 

"ஊரும் நீயும் ஒண்ணாம்மா?"

"ஏன்.. நான் இந்த ஊர் இல்லையா?"

"நீ இந்த ஊருதான். ஆனா இப்ப நீ இருக்குற நிலமை...."

"ஹைய்யோ.. போங்க. அஞ்சு மாசம்தான் ஆகுது. இப்பேவேவ்வா? யாரு பாத்தாலும் இதைவேதான் சொல்றாங்க. எனக்கு இதெல்லாம் பெரிய இதாவே தெரியல"

"அப்படி இல்லமா...." 

அவன் சொல்லி முடிக்கும்முன் அவன் பேச்சை காதில் கூட வாங்காமல் அவள் ஆற்றுத் தண்ணீரைப் பார்த்தபடி வாயைக் குவித்து வியப்புடன் கூவுவதைப் போல் சொன்னாள். 
"எவ்ளோ தண்ணிணா. பாலம் தொடுற மாதிரி ஓடுது. எவ்ளோ கிட்டக்க.. கை நீட்னா தொட்றுலாம் போலருக்கே"

"அப்படி கிப்படி கை நீட்டிராதமா.."

"ஏன்?"

"பயத்துல கால் நடுங்கி தவறி விழுந்துடப்போற.."

"ஐயோ...." நிமிர்ந்து அவன் முகம் பார்த்துச் சிரித்தாள் "நான் அவ்ளோ சின்னப்பொண்ணு இல்ல தெரிஞ்சுக்கோங்க.."

பாலத்தின் இரண்டு பக்கத்திலும் ஆற்றை வேடிக்கை பார்க்க மக்கள் கூட்டம்  நிரம்பியிருந்தது. அனைவரின் கைகளிலும் விரிந்த குடைகள் இருந்தன. பல குடைகள் கருப்பு. சில குடைகள் நிறம் மாறியிருந்தன.

 வெண்முகில் பூத்தூவலாய் பொழிந்து கொண்டிருந்த தூரல் மழையை யாரும் பொருட்படுத்தியதாய் தெரியவில்லை. ஆனால் அந்த மழையில் நனைந்து வந்து உடலைத் தழுவிச் சிலிர்க்க வைக்கும் குளிர் காற்றுக்கு அனைவரிடமும் சிறு சிறு நடுக்கம் இருந்தது.. !!

நிருதி வந்து நீண்ட நேரமாகியிருந்தது. அவன் பார்த்துச் சலித்து திரும்பவிருந்த சமயம்தான் கோமதியும் வேடிக்கை பார்க்க வந்திருந்தாள். 

"தனியாவா வந்த?" அவளைக் கேட்டான்.

"ஆமாங்க?"

"பாப்பா?"

"அவ தூங்கறா. பத்மாவை பாத்துக்கச் சொல்லிட்டு வந்தேன்"

"உன் புருசன்?"

"தூங்குதுங்க"

"இந்த மழைலயா?"

"வந்து சாப்பிட்டதுமே தூங்கியாச்சு. நைட் பூரா தூங்கவே கூடாது. அது தூங்கிட்டா அப்பறம் எனக்கும் வீட்ல போர்தான். அதான் தண்ணியாவது பாக்கலாம்னு வந்தேன். நம்மூருக்காரங்க நெறைய பேரு பாத்துட்டு வந்து கதை கதையா சொல்லிட்டிருக்காங்க. நானும் போய் ஒரு கதை சொல்ல வேண்டாமா?"
"சரிதான்.." புன்னகைத்தபடி அவளை மெலிதான பரவசத்துடன் பார்த்தான் நிருதி.. !!

ஆரஞ்சுநிற நைட்டி அணிந்து அதன் மேல் மார்பை மறைத்தபடி ஒரு துப்பட்டாவைப் போட்டிருந்தாள் கோமதி. மற்றபடி தலைவாரி பூச்சூடி நெற்றித் திலகமிட்டு தன் நீள்வட்ட முகம் மின்னுவதைப்போல பளிச்சென்று இருந்தாள். 

ஐந்து மாத கருவைச் சுமந்திருக்கும் அவளின் மணிவயிறு இளந்தொப்பை போலத்தான் தெரிந்தது. அது அவளின் கர்ப்பமாகத் தெரியவில்லை. அவள் சொன்னாலொழிய யாருக்கும் தெரியாது.. !!


சிறிது நேரம் மக்கள் திரளுடன் சேர்ந்து கரை புரண்டோடும் ஆற்றின் பெருஞ்சுழிகளையும் அதனுள் விசையுடன் சுழன்று மறைந்து மீண்டும் வேறிடத்தில் எழும் செடி கொடிகளையும் கண்கள் விரியப் பார்த்து சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தாள் கோமதி.

 அவளுடன் பேசுவதில் அவனின் சலிப்பு காணாமல் போய் மெலிதான ஒரு உற்சாகம் வந்திருந்தது.. !!

அரைமணி நேரம் கழித்துத் திரும்பினர். மழை அப்போதும் எந்த மாறுபாடுமின்றி தூரலாகவே பொழிந்து கொண்டிருந்தது. இருவரும் குடைபிடித்து பேசியபடி நடந்தபோது அவர்களின் குடைகள் அவ்வப்போது முட்டி முத்தமிட்டு பிரிந்தன.

 திரும்பும்போது கோமதி தன் மார்புகளை மறைத்த துப்பட்டாவை மேலேற்றி கழுத்தில் போட்டிருந்தாள். நைட்டியில் விம்மும் அவள் முலைகளைப் பார்த்து அவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

 அவள் முலைகள் இரண்டும் நிமிர்ந்து கூராக நீட்டிக் கொண்டிருந்தன. சிறு முலைகள்தான். ஆனால் அவைகள் பால் சுரந்த முலைகள் என்பதால் நன்கு திரண்டிருந்தன. முதல் குழந்தைக்கு இன்னும் இரண்டு வயதுகூட ஆகவில்லை. அதற்குள்ளாகவே இரண்டாவதாக இப்போது கர்ப்பம் தரித்திருக்கிறாள். 

வெளியே பொதுவாகப் பேசியபடி நடந்தாலும் நைட்டிக்குள் அவள் எப்படி இருப்பாள் என்கிற ஒரு வியப்பு அவனுள் தனித்து ஓடிக் கொண்டிருந்தது.. !!

கோமதி ஓரளவு நல்ல நிறம்தான். காலை இமள் வெயில் பட்டு அவள் முகம் ஒளிவிடுவதை பலமுறை பார்த்து ரசித்திருக்கிறான்.

 நீண்ட முகம், அகன்ற விழிகள், நீள மூக்கு, சிவந்து மெலிந்த கனிந்த உதடுகள், சதைப் பற்றின்றி ஒட்டிய கன்னங்கள், குவிந்த தாடை,  தடித்துத் தெரியும் நரம்புகள் தெரியும் நீண்ட கழுத்து, குறுகிய நெஞ்சு, அதில் தனித்துத் தெரியும் பால் கனிந்த முலைகள், சரிந்த தோள்கள், நீளமான குச்சிகள் போன்ற வெளிர்நிறக் கைகள், மெலிந்து நீண்ட விரல்கள், மெலிந்த இடை, அளவான புட்டங்கள், நீளமான கால்கள், சற்று உயரம்.. !!

அவன் மனதின் எண்ண ஓட்டங்களை அறிந்தவள்போல பக்கவாட்டில் அவன் முகம் பார்த்துச் சிரித்துப் பேசியபடி மெல்லடி வைத்து நடந்தவள் திடுமெனக் கேட்டாள்.
"என்ன.. என்னை சைட்டடிக்கறீங்களா?"

திகைத்துப் பின் சிரித்தான். 
"சைட்டா.. உன்னைவா?"

"ஏன்.. நான் அவ்ளோ மோசமாவா இருக்கேன்?"

"சே.. அப்படி இல்லமா.."

"நான் அழகாத்தானே இருக்கேன்?"

"அதுலென்ன சந்தேகம்?''

"நீங்களும் என்னை ரொம்ப நாளா பாக்கறீங்க"

"ஆமா.."

"ஆனா பாக்க மட்டும்தான் செய்யறீங்க?"

"வேறென்ன செய்யணும்? லவ் பண்ணனுமா?" சட்டெனக் கேட்டான்.

அவள் திகைத்து விழி தூக்கிப் பின் முகம் உயர்த்திச் சிரித்தாள்.
"அந்த ஆசை வேற இருக்கா?"

"ஆசைக்கு அளவு இருக்கா என்ன?"

"அது சரிதான்"

"சரி நீ ஏன் அப்படி கேட்ட?"

"எப்படி?"

"நான் பாக்க மட்டும்தான் செய்யறேனு?"

"ம்ம்.. ஆமா, நான் எப்படி  இருக்கேன்னு நீங்க ஒரு தடவைகூட சொன்னதில்ல?"

"சூப்பர்மா. நீ அழகா இருக்க"

"பொய் சொல்லாம சொல்லுங்க..?"

"உண்மைதான் கோமு. நெஜமா நீ அழகு"

குளிர் காற்றை உணர்ந்தபடி சிறிது நடந்து உடல் சிலிர்த்து மெல்லக்  கேட்டாள்.
"என்னை புடிக்குமா உங்களுக்கு?"

"என்ன இப்படி கேட்டுட்ட?"

"சொல்லுங்க?"

"புடிக்கும்.."

"தேங்க்ஸ்.."

"ரொம்ப புடிக்கும்.."

"ம்ம்.." விழி திருப்பி அவன் விழி பார்த்து இதழ் மலர்த்திப் புன் சிரித்தாள்.

"ரொம்ப ரொம்ப புடிக்கும்.." அவள் விழிகளின் ஆழத்தில் தன் விழி நாட்டியபடி சொன்னான்.

அவள் இதயம்வரை இறங்கிய அந்த வார்த்தை அவன் மீது அவளுள் நீரு பூத்த நெருப்பாக மறைந்திருந்த பெண்மையின் வேட்கையை மடல் அவிழச் செய்தது. அது உள்ளே மலர்ந்து முகத்தில் நாணமாய் வெளிப்பட்டது. அதை மறைக்க முயன்று தோற்று காதலாய் சிரித்தாள். அவள் நடையில் ஒரு தளர்வேற்பட்டு பின் இயல்பானது.

அவர்கள் பிரியுமிடம் வந்தது.
"அப்றம்.. உங்க மாமியா உங்க வீட்லதான்னு கேள்விப் பட்டேன்?" என்றாள்.

"ஆமா கோமதி"

"என்ன ப்ராப்ளம்?"

"கால் ஆபரேஷன் பண்ணியிருக்கு. மக வீட்ல வந்து ரெஸ்ட்ல இருக்காங்க"

"ஆனா நீங்கதான் பாவம்"

"ஏன்?"

"நைட்லயும் கடைலேயே படுத்துக்கறீங்க"

"சின்ன வீடுதான. எல்லாரும் படுக்க எட வசதியில்ல. தவிர  ஓவர் டிஸ்டபன்ஸ்.."

"கடைல ஒண்ணும் பிராப்ளம் இல்லையே?"

"என்ன ப்ராப்ளம் மா?"

"இல்ல.. தனியா படுக்கறீங்க. நைட்ல..."

"அதெல்லாம் ஒண்ணும் இல்லமா.. ஒரு கட்டிங் அடிச்சிட்டு படுத்தா காலைலவரை தூக்கம்தான்"

"குடுத்து வெச்ச ஆளுதான்"

"யாரு நானா? அட ஏன் கோமு நீ ஒண்ணு"

"ஏன்?"

"சரக்கில்லாம தனியா இப்படி வந்து கடைல படுத்து தூங்க முடியாதுமா" என்றான். 

ஏதோ ஒரு ரகசியத்தைப் புரிந்து கொண்டவளைப் போல வாய் பொத்திச்   வெண் முத்துப் பற்கள் பளிச்சிட சிரித்தாள் கோமதி. 

அவள் கண்களும் கன்னங்களும் பெண்மையின் நாணத்தை வெளிப் படுத்தின. அந்த நளினச் சிரிப்பு அவள் மீதான ஈர்ப்பை அவனுள் ஆழமாகப் பதிய வைத்தது.. !!

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

என்னைக் கொஞ்சம் எடுத்துக் கொள் -1

வேகமாக ஓடி வந்த  நான் சட்டென கால்தட்டி இடறி கீழே விழப் போனேன்.  என் கால் இடறிய வேகத்தில் எனது  இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி விழுதலில் இருந்து பலமாக அடிபடாமல் என்னைப் பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியில் அகலமாக விரித்துக் கொண்டு சரியப் போன வேளையில்... என் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்து கொண்டிருந்த நிருதி மாமா மேல் போய் மோதினேன் ..!!
கையில் மொபைலை வைத்து நோண்டிக் கொண்டே குனிந்தபடி வந்த நிருதி மாமா இறுதி கணத்தில் என்னை உணர்ந்து சுதாரித்துக் கொள்ளும் முன், பாய்ந்து வந்த காளை போல அவரை நான் ஒரே முட்டாக முட்டித் தள்ளி விட்டேன். !!

அவ்வளவுதான். அவரை இடித்துத் தள்ளி விட்டு நான் இடது பக்கத்தில் சரிந்து விழுந்தேன். நிருதியும் அவருக்கு இடது பக்கத்தில் வரிசையாகப் போடப்பட்டிருந்த சேர்கள் மீது போய் மோதி தடுமாறி கீழே விழுந்தார்.. !!

எனக்கு எங்கு அடிபட்டது என்றுகூட நான் கவனிக்கவில்லை. என் ஈரக்குழை எல்லாம் நடுங்க, நான் பதறி எழுந்து நின்றேன். எனக்கு பேசக்கூட வார்த்தை வரவில்லை.
நான் அதிர்ச்சி நிறைந்த முகத்துடன் அவரைப் பார்த்துக் கொண்டு மிரண்டு நின்றேன்.. !!

 விழுந்து பின் கையூன்றி தடுமாறி எழுந்த நிருதி மாமா முதலில் மண்டையைத்தான் தேய்த்துக் கொண்டார். பின் சேர்களுக்கடியில் கிடந்த அவரது மொபைலை தேடி எடுத்தார். அதை துடைத்து அமுக்கிப் பார்த்து விட்டு நிமிர்ந்து என்னைப் பார்த்தார்.. !! அந்தக் கண்களில் தெரியும் எரிமலைத் தணலைத் தாங்க முடியாமல் பயத்தில் உடல் விதிர்க்க பின்னுக்கு நகர்ந்தேன்.. !!

'ஸாரி.. ஸாரி.. !' என்று மனதுக்குள் கதறிக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு எழுத்து கூட என் தொண்டையை தாண்டி வெளியே வரவில்லை. என் கண்கள் நீர் கோர்த்துக் கொண்டது.

அடுத்தது என்ன நடக்கும் என்பதை நான் ஓரளவு யூகித்தே இருந்தேன். அதிலிருந்து தப்பிக்க ஏதாவது வழி இருக்கிறதா என்று பார்த்தேன். ஆனால் பயம் என்னை எஙகும் நகர விடவில்லை.. !! இதற்கிடையில் என்னைத் துரத்திக் கொண்டு வந்த வாண்டு சுரேஷ் போன இடம் தெரியவில்லை.. !! ஆனால் வேறு சிலர் எங்களை சுற்றி கூடியிருந்தது எனக்கு கொஞ்சம்  மன பயத்தை போக்கியது.. !!

அவர் எதுவுமே பேசவில்லை. நேராக என் முன்னால் வந்து நின்றார். நான் அவர் கண்களைப் பார்த்து அஞ்சி நின்றேன். ஒரு நொடியில் அவர் வலது கை உயர்ந்து சாட்டை போல சுழன்றது.
''பளீர்.. !!'' என என் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார். அவ்வளவுதான் எனக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது.  கண்களுக்குள் மின்மினிகள் கூட்டம் கூட்டமாக பறக்கத் தொடங்கியது.. !! நிலை தடுமாறி கீழே விழப்போய் எதன் மேலோ முட்டிக் கொண்டு நின்றேன்.. !!

யாரோ அவரை தடுத்தார்கள். என்னமோ திட்டினார்கள். எனக்கு எதுவும் தெரியவில்லை.. !! என்னை யாரோ தொட்டு அணைத்து என் கன்னம் தடவி என் தோளில் கை போட்டு என்னை அழைத்துக் கொண்டு போனது மட்டும் தான் எனக்கு தெரிந்தது.. !!

என்னைப் பற்றி.. !! நான் நந்தினி பிரியா.. !! எம் எஸ் ஸி பர்ஸ்ட் இயர்.. !! இந்த நிருதி, என் பெரிய அத்தை மகன்.. !! எனக்கு முறைப்பையன் என்றாலும் இன்றுவரை நான் அவரிடம் சரியாக பேசியது கூட கிடையாது.. !! செரியான கோபக்காரன், முசுடு எனப் பெயர் வாங்கியவர்.. !! அவரிடம் நேரில் நின்று பேச அவரது அக்காளே பயப்படுவாள்.. !!

இன்று எங்கள் ஒன்று விட்ட உறவுப் பெண் ஒருத்தியின் நாளைய பூப்புனித நீராட்டு விழாவுக்காக இந்த வீட்டில் ஒன்று கூடியிருக்கிறோம். நாங்கள் இருப்பது எல்லாம் சொந்த பந்தங்களுடன் ஒரே ஊருக்குள்தான்.. !!

வசந்தி அக்கா ஓடி வந்து என்னைக் கேட்டாள்.
''என்னடி தம்பி உன்னை அடிச்சிட்டானா.. ??''

 இவள்தான் அவரது உடன் பிறந்த அக்கா.
இவளது மூத்த பையன்தான் என்னை துரத்திக் கொண்டு வந்த வாண்டு சுரேஷ். அவனிடமிருந்து விளையாட்டாக தப்பிக்க ஓடி வந்துதான் நிருதி மாமா மேல் முட்டிக் கொண்டேன். ஆனால் அதற்கு எந்த வகையிலும் அவர் காரணமே இல்லை. தப்பெல்லாம் என்னுடையதுதான்.. !!

மெதுவாக தலையை ஆட்டினேன்.
'' ம்ம்.. !!''
என் அழுகை ஓய்ந்து விட்டிருந்தது. ஆனால் அடிபட்ட கன்னம் மட்டும் இன்னும் தீயாக எரிந்து கொண்டிருந்தது.!
'' எங்க அடிச்சான்.. ??'' என்னை லேசாக அணைத்தபடி என் கன்னம் தொட்டு வருடினாள். ''பரதேசி எப்படி அறைஞ்சிருக்கான் பாரு.. ?? ஒரு சின்ன பொண்ணுணு கூட பாக்காம.. ?? அவன.. ?? ரொம்ப வலிக்குதா.. ??''
''இல்லேக்கா.. !!'' நான் சமாளித்துக் கொண்டு சொன்னேன்.
''அவன் சின்ன வயசுலருந்தே அப்படித்தான்டி ரொம்ப மொரட்டு தனமா வளந்துட்டான். நானே இப்பக்கூட அவன்கிட்ட பேசனும்னா ஒரு பத்தடி தள்ளி நின்னுதான் பேசுவேன்.. !! என்னைலாம் அவன் அடிச்சதே இல்ல. ஆனாலும் அவன பாத்தாலே எனக்கு பயம் வந்துரும்.. !! என்னடி பண்றது.. ?? அவன எப்படி சரி பண்றதுனே யாருக்கும் தெரியல.. !!''  என் கன்னம் வருடிக் கொண்டே சொன்னாள்.
''ம்ம்.. பரவால்லக்கா..  நான் ஒரு அடியோட தப்பிச்சேனே அதுவே பெரிய விசயம்.. !!'' சொல்லி விட்டு நான் லேசாக சிரித்தேன்.
''பார்ரீ.. கன்னத்துல விரல் பதியற மாதிரி அறை வாங்கிட்டு அதையும் சிரிச்சிட்டே சொல்றா.. ?? '' என்றாள் வசந்தி அக்கா.. !!

அன்றைய மாலை நேரத்து பேச்சு பெரும்பாலும் என்னைப் பற்றியதாகத்தான் இருந்தது. நிருதி மாமாவிடம் நான் வாஙகிய ஒரு அறைக்காக நிறைய பேர் என்னை அழைத்து அக்கறையாக பேசினார்கள்.. !! ஆறுதல் சொன்னார்கள்..!! என்  பெரிய அத்தை என்னைக் கொஞ்சி என் கன்னத்தில் முத்தமெல்லாம் கொடுத்து தன் மகன் அடித்ததற்காக மன்னிப்பு கேட்டு என்னை சமாதானம் செய்தாள்.. !!

ஆனால் எனக்கு என் நிருதி மாமா மேல் ஏனோ கோபமே வரவில்லை.
' தப்பு என் மேல தானே..?  பாவம் அவருக்கு எங்கே அடி பட்டதோ.. ? மண்டையை எல்லாம் தேய்த்துக் கொண்டிருந்தாரே..? அதை பற்றி யாருமே அவரிடம் விசாரிக்கவில்லையே.. ? என்னை அறைந்து அவர் கெட்ட பெயர் வாங்கிக் கொண்டாரே.. !' என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்.. !!

இரவு ஒன்பது மணி இருக்கும். நான் அப்போதுதான் என் வீட்டுக்கு போய் விட்டு வந்து கொண்டிருந்தேன். சீர் வீட்டு பக்கத்தில் போனபோது எனக்கு பின்னால் இருந்து..
'' ஏய்ய்.. !!'' என்ற நிருதி மாமா குரல் கேட்டது.
சட்டென திரும்பி பார்த்தேன். என் பக்கத்தில் வந்திருந்தார். அவரை பார்த்த உடனே நான் உச்சா போய்விடுவேன் போலிருந்தது. என் அடி வயிற்றில் அப்படி ஒரு பயம்.. !!

''உங்க பெரிய அத்தைய பாத்தியா.. ??'' எனக் கேட்டார்.
''ம்ம்.. உ.. உள்ள இருந்தாங்க.. !!'' தடுமாறிக் கொண்டு சொன்னேன்.
'' வீட்டு சாவி வேணும். போய் வாங்கிட்டு வா.. !!'' என கட்டளை போல சொன்னார்.

நான் பதில் கூட சொல்லாமல் வீட்டுக்குள் ஓடினேன். நாளைய சமையலுக்கான வேலையில் ஈடுபட்டிருந்த  என் பெரிய அத்தையை தேடிப் பிடித்து,
''நிரு மாமா வீட்டு சாவி வாஙகிட்டு வரச்சொல்லுச்சு.. !!'' என்றேன்.
''எங்கருக்கான்.. ??''
''வாசல்ல நிக்குது.. !!''
''நீயே குடுத்துர்ரியா.? அத்தை கை வேலையா இருக்கேன்.. ??''
''ம்ம்... குடுங்க.. !!''
அத்தை சாவியை எடுத்து கொடுத்தாள்.
''பாத்து தங்கம். அவன் கைல குடுத்ததும் நீ ஒடியாந்துரு. மறுபடி அடிச்சாலும் அடிப்பான்..!!''
''இல்லத்த. தப்பு என் பேர்லதான். நான்தான் மாமாவ தள்ளி விட்டுட்டேன்.. !!'' எனச் சொல்லி விட்டு வெளியே போய் தெருவை பார்த்தபடி நின்றிருந்த நிருதி மாமாவிடம் சாவியை நீட்டினேன்.
வாங்கியவர் என் முகம் பார்த்து,
''சாப்பிட்டியா ??'' எனக் கேட்டார்.
''ம்ம்.. !!'' தலையை ஆட்டினேன்.
''எனக்கு பசிக்குது வந்து சாப்பாடு போடு வா.. !!''
நான் திகைத்தேன்
''நானா.. ??''
''ஏன்.. அதெல்லாம் நீ செய்ய மாட்டியா.. ??'' குரல் திடமாக இருந்தது.
''செ.. செய்வேன்.. எங்கம்மாகிட்ட போய் சொல்லிட்டு..... ''
''நானே சொல்றேன் வா.. !!'' என்றவர் சட்டெனத் திரும்பி சீர் வீட்டுக்குள் போனார். நான் அவர் பின்னால் லேசான தயக்கத்துடன் போனேன். என் அம்மாவிடம் போய் என்னை உணவு பறிமாற அழைத்து போவதாக சொன்னார். என்னை எலலோரும் வாயை திறந்த படி பார்த்தனர்.. !!

நானே முந்திக் கொண்டு சொன்னேன்.
''வாங்க மாமா.. நான் போட்டு தரேன்.. !! அத்தை என்னென்ன செஞ்சி வெச்சிருக்கிங்க.. ??'' என்று நான் அத்தையை கேட்டேன்.
அத்தை நிருதி மாமாவிடம் கேட்டாள்.
''ஏன்டா.. ஒரு சின்ன பொண்ணுன்னுகூட பாக்காம இப்படியா அறைவ.. ? அவ கன்னத்த கொஞ்சம் பாரு எப்படி செவந்து போய் இருக்குனு.. மனுஷானாடா நீ.. ??''
''அத்தே பேசாம இருங்க.. !!'' நான் பதறினேன் ''தப்பு என் மேலதான் மாமா மேல ஒரு தப்பும் இல்ல.. ? மாமாக்கு மண்டைல எல்லாம் கூட அடி பட்றுச்சு தெரியுமா.. ?? ஆனா அதை பத்தி யாருமே கேக்க மாட்டேங்கறிங்க.. ?? மாமாவ திட்டாதிங்க.. !! வாங்க மாமா.. !! நான் சாப்பாடு  போட்டு தரேன்.. !!'' என நான் சிரித்தபடி அத்தையை அடக்கி மாமாவை அழைக்க, அவரே என்னைக் கொஞ்சம் ஆச்சரியத்துடன் பார்த்தார். பின் யாரையும் திரும்பி பார்க்காமல்..
''வா.. !!'' என்று விட்டு வெளியே போனார்.

என்னென்ன செய்து வைத்திருக்கிறேன், அதை எப்படி எப்படி பறிமாற வேண்டும் என்றெல்லாம் என்னிடம் சொன்ன என் அத்தை யாரையாவது துணைக்கு அழைத்துக் கொண்டு போகச் சொன்னாள். ஆனால் அந்த நேரத்தில் எனக்குத் துணையாக வரக் கூடியவர் யாரும் இருக்கவில்லை.  நானும் யாரையும் துணைக்கு அழைத்துக் கொள்ளவில்லை.. !!
''எங்க  மாமாகிட்ட எனக்கு பயம் எல்லாம் எதுவும் இல்ல.. !'' எனச் சொல்லி விட்டு போனேன்.. !!

அடுத்த தெருவில்தான் என் அத்தை வீடு. நான் வீட்டில் நுழைந்த போது டிவி முன்னால் உட்கார்ந்து கொண்டிருந்தார் மாமா. !!  என்னை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.. !!

''சாப்பாடு போட்டுட்டு வரட்டுமா மாமா.. ??'' என்று  மெதுவான தயக்கத்துடன் கேட்டேன்.
'' ம்ம்.. !!'' என்றார்.

நான் சமையலறைக்குள் போய் ஒரு தட்டில் உணவை போட்டு குழம்பு பொறியல் தண்ணீர் எல்லாம் எடுத்துக் கொண்டு போய் டேபிள் மீது வைத்தேன்.. !!
எல்லாம் எடுத்து வைத்து..
''சாப்பிடுங்க மாமா.. !!'' என்றேன்.
என்னை திரும்பி பார்த்தார்.
'' நீ போ.. !!''
'' இல்ல.. மாமா.. இருக்கேன்.. !! நீங்க.. சாப்பிடுங்க.. !!'' தடுமாற்றத்துடன் சொன்னேன்.

  எதுவும் பேசாமல் எழுந்து அறைக்குள் போனார். திரும்பி வந்த போது அவர் கையில் ஒரு பிரான்டி பாட்டிலும், டம்ளரும், ஒரு சிப்ஸ் பாக்கெட்டும் இருந்தது.. !!

''போகலியா நீ.. ??'' என்று கேட்டார்.
''இ.. இல்ல.. மாமா.. நீங்க சாப்பிட்டப்பறம் எல்லாம்.. எடுத்து வெச்சிட்டு... ''
''அப்படியா.. ??'' சிரித்தார்.
''ம்ம்..!!'' தயக்கத்துடன் அவரையே பார்த்தேன்.
''நான் குடிக்கறேன்டி.. !!'' என்றார்.
''பரவால்ல மாமா.. குடிச்சுக்கோங்க.. !!''

சேரில் உட்கார்ந்து டீ பாயை இழுத்துப் போட்டு அதன் மேல் கிளாஸை வைத்து விட்டு பாட்டில் மூடியை திருகினார்.
''யாருகிட்டயாவது சொல்லுவ.. ??'' என்று என்னைப் பார்த்தார்.
''ம்கூம்.. !!'' உடனே மறுத்தேன்.
''கொன்னுருவேன்.. !! அந்த ப்ரிட்ஜ்ல பெப்சி பாட்டில் இருக்கும் பாரு.. !! எடுத்துட்டு வா..!!'' என்றார்.  

அதை எடுத்து கொடுத்தவுடன் ஓடி விடலாமா என்கிற ஒரு பய உணர்வு தோன்றி என்னைத் தடுமாற வைத்தது.. !! என்ன செய்வதென புரியாத பய உணர்விலேயே ப்ரிட்ஜில் இருந்த பெப்சியை எடுத்து போய் அவரிடம் கொடுத்தேன்.. !!

வாங்கிக் கொண்டு,
''இருக்கியா.. போறியா ??'' என்று என்னை நிமிர்ந்து பார்த்துக் கேட்டார்.
''இ.. இருக்கேன்.. !!''
''என்னைக் கண்டா பயமா இருக்கா.. ??''
''இ.. இல்.. இல்ல.. மாமா.. ''
''அப்பறம் ஏன் என்னை கண்டா மெரண்டு மெரண்டு ஓடுற.. ?? உக்காரு.. !!''

நான் தயங்கிவிட்டு சோபாவில் உட்கார்ந்தேன். அவர் பக்கத்தில் இருந்த டிவி ரிமோட்டை தூக்கி என்னிடம் வீசினார்.
''ம்ம்.. என்ன புடிக்குதோ போட்டு பாரு.. !!'' 

 டம்ளரில் ஊற்றிய பிராண்டியில் பெப்சியைக் கலந்து எடுத்து அப்படியே வயிற்றுக்குள் அனுப்ப, நான் விரித்த கண்களை மூடாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.. !!


செவ்வாய், 30 ஜூன், 2020

முள் குத்திய ரோஜா -1

'' ஹலோ.. என்னைத் தெரியல.. ?'' என்று என்னைப் பார்த்துக் கேட்ட  அந்தப் பெண்ணை நான் வியப்புடன் பார்த்தேன். 

அவள் கண்கள் என்னை ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்தன. என்னுடன் அவள் பல நாட்கள் பழகியவள் போல.. என் முன்னால் எனக்கு நெருக்கமாக நின்று உதட்டில் தவழும் புன்னகையுடன் கேட்டாள்.. !!

நான் குழப்பத்துடன் அவளை உற்றுப் பார்த்தேன். 

அவள் முகத்தில், என்னிடம் அவளுக்கு இருக்கும் உரிமையை பறை சாற்றுவது போல அப்படி ஒரு மலர்ச்சியும்.. கனிந்த அன்பும் தெரிந்தது. ஆனால் எனக்குத்தான் அவள் யாரென்று தெரியாமல் மூளை குழம்ப யோசித்துக் கொண்டிருந்தேன்.. !!

'' ஸ்ஸாரி...'' எனத் தடுமாறியபடி அவள் கழுத்தில் அவளது அடையாளத்தை தேடினேன்.

 ஒரே ஒரு தங்கச் சங்கிலி மட்டும்தான் இருந்தது. தாலி என்கிற அடையாளம் தென்படவில்லை.. !

'' ம்ம்.. ! சரிதான்.. என்னையெல்லாம் உங்களுக்கு சுத்தமா நாபகமில்லேனு தெரியுது.. !'' எனச் சிரித்த அவளின் ஈர  இதழ்கள் கவர்ச்சியாய் இருந்தது. மெலிந்த அந்த இதழ்கள் மிகவும் க்யூட்டாக இருந்தன.

நீள் வட்ட முகம் கொண்ட இவ்வளவு அழகான ஒரு பெண்ணுக்கு என்னைத் தெரிந்திருக்கும் போது எனக்கு மட்டும் எப்படி இவளை தெரியாமல் போனது.. ??

இவள் என்னுடன் படித்தவளா.  ? என் வகுப்பா..? இல்லை என் ஊர்.. உறவுக்காரியா.. ?? சில நொடிகளில் எல்லா வகையிலும் யோசித்தும் அடையாளம் தெரியாமல் குழப்பித் தவித்தேன்..!!

'' மிஸ்.. உங்க நேம்.. ?''

'' நிலாவினி.. !! '' வெகு இயல்பாக சிரித்துக் கொண்டே சொன்னாள்.

'' நிலாவ்வினி.. ???? நைஸ் நேம்.. பட்... ''

'' புரியுது. உங்களுக்கு என்னை அடையாளம் தெரியலேன்னு..! இட்ஸ் ஓகே.  ரொம்ப போட்டு உங்க பிரெய்ன குழப்பிக்காதிங்க.. !!''

'' ஸ்ஸாரி.. ! நெஜமா எனக்கு தெரியல. நீங்க யாருனு சொன்னிங்கனா.. ?''

'' இட்ஸ் ஓகே. ! அதை இப்படி நின்னுட்டேதான் பேசணுமா. ? வாங்களேன் ஒரு காபி சாப்பிட்டே பேசலாம்..'' என்றாள்.

இவ்வளவு தூரம் உரிமை உள்ளவளா..? யாராக இருக்கும்.. ? என் மனைவியின் தோழியோ.. ? இல்ல உறவுக் காரியோ.. ??

மெதுவாக தலையாட்டி விட்டு.. அவளுடன் இணைந்து நடந்தேன். மெரூன் கலரில் இருந்த அவளின் சுடிதார் துப்பட்டா அவள் நடக்கையில் என் மீது வந்து இயல்பாகப் பட்டு விலகியது.. !!

மாலை நேரம் என்றாலும் இன்னும் சூரியன் மறையவில்லை என்பதால் அந்த ரெஸ்டாரண்ட் கொஞ்சம் கூட்டம் குறைவாக இருந்தது. ஒரு ஓரமாகச் சென்று எதிரெதிரே அமர்ந்தோம். 

அவள் மீதிருந்த வியப்பு எனக்கு இன்னும் குறையவில்லை. இரண்டு காபிகளுக்கு மட்டும் ஆர்டர் கொடுத்து விட்டு நான் அவளைப் பார்த்தேன்.. !! 

 பளிச்சென இருந்த அவள் முகம் அவ்வளவு அழகாக இருந்தது. அந்த முகத்தை உற்றுப் பார்த்த போது என் மூளையில் அவள் முகம் எஙகோ ஒரு மூலையில் பதிவாகி இருப்பதை என்னாலும் உணர முடிந்தது. ஆனால்.. எங்கே என்றுதான் தெரியவில்லை.. !!

நிலாவினி.. !! 

பெயர் மட்டும் அல்ல.. அவளும் அழகாகத்தான் இருக்கிறாள்.. !! ஆனால் யாரிவள்.. ?? என்னை நன்றாக தெரிந்ததைப் போல பேசுகிறாள். பழகுகிறாள்.. !! ஆனால் எனக்கு இவளை சுத்தமாகத் தெரியவில்லை.. !!

நிலாவினி.. ஒரு ஐந்தடி உயரம்தான் இருப்பாள் போலிருந்தது. அதற்கும் குறைவான உயரமாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. இளமையான தோற்றம். அவளின் கூடுதல் நிறத்தை பளிச்சென எடுத்துக் காட்டும் விதமாக மெல்லிய ரோஸ் நிற இதழ்கள். சின்னக் கண்கள். அளவான நெற்றி. இரண்டு புருவங்களுக்கு இடையில் குட்டி பொட்டு. காதில் தொங்கும் அழகான கம்மல்கள். சுருட்டை முடி.. !! 

கவர்ச்சியான இதழ்களுக்கு மேலே கூரான நாசி. அழகான பல் வரிசை.  பச்சை நரம்புகளின் வரிகளை காட்டும் அழகான கழுத்து. கழுத்தில் ஒற்றை செயின்.  தொண்டைக்குழி மிக அழகு. சற்று உள் அமுங்கி.. தட்டையாகப் படர்ந்த நெஞ்சு. அதன் இரண்டு பக்கத்தில் குபுக்கென விரிந்து அதிரடியாய் புடைத்து நிற்கும் இரண்டு இளமையான பெண்மைக் கலசங்கள். அந்த கலசங்களின் எழுச்சியில் தளர்ச்சி இருப்பது போல் தெரியவில்லை.  அதனை மறைக்கும் நேர்த்தியான உடை அமைப்பு. எந்த ஒரு ஆணையும் அடித்து வீழ்த்தும் அழகு அவளின் பெண்மையிடம் இருந்தது.. !!

'' என்ன அப்படி ஒரு ஆராய்ச்சி.. ? என்னை யாருனு தேடிட்டு இருக்கிங்களா.. ?'' ஈர இதழ்கள் மலர, அவள் செய்த புன்னகையில் என தடுமாற்றத்தை என்னால் மறைக்க இயலவில்லை.. !!

'' ம்ம்.. ஆமா.. எவ்வளவு யோசிச்சாலும் நீங்க என் மூளைல ஸ்கேன் ஆக மாட்டேங்குறிங்க.. ''

மெல்லிய புன்னகை காட்டினாள். அவளது இரண்டு கைகளையும் டேபிள் மீது மடக்கி வைத்து தனது அழகான இளம் கொங்கைகளை அதன் பின்னால் ஒளித்தாள். 

உடலை குனிந்து சிறிது முன்னால் வந்தாள்.. !!
'' உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சு இல்ல.. ?''

'' ம்ம் '' தலையை ஆட்டினேன்.

'' எத்தனை குழந்தைங்க.. ?''

'' ரெண்டு பசங்க.. ''

'' என்ன படிக்கறாங்க.. ?''

'' பர்ஸ்ட் ஒண்ணு.. எல் கே ஜி ஒண்ணு.. ! உங்களுக்கு.. ?''

குனிந்து சிரித்தாள்.
'' ம்ம்.. சொல்லுங்களேன் பாப்போம் இவ்வளவு நேர ஆராய்ச்சில.. என்னை பத்தி என்ன கணிச்சிருக்கீங்க.. ?''

'' நத்திங்.. ! நீங்களா சொல்லிடறது பெட்டர்.. !!'' நானும் குழப்பம் விலகாமலே அவள் கண்களைத் பார்த்தபடி மெலிதாகப் புன்னகைத்தேன்.

மெல்லக் கண் சிமிட்டிச் சிரித்தாள். 

என் மீது அவள் வீசிய பார்வையும் என்னிடம் அவள் காட்டிய புன்னகையும், இப்போதும் எனக்கு நெருக்கமான ஒரு உணர்வை தோற்று வித்தது.. !!

'ச்சே.. போன ஜென்மத்தில் இவளை எங்காவது காதலித்து தொலைத்து விட்டோமோ..?'

காபி வந்தது.  

புன்னகை மாறாமலே காபியை எடுத்து பருக ஆரம்பித்தாள். 

நான் காபியை எடுக்காமல் அவள் சொல்லப் போகும் பதிலுக்காகக் காத்திருந்தேன்.

'' ம்ம்.. என்னைவே சைட்டடிச்சது போதும். காபியை எடுத்துக்கோங்க.. '' சிறிது காபியை பருகியபின் என்னைப் பார்த்துக் கொஞ்சம் கேலியாகச் சிரித்தபடி தன் கையில் இருந்த காபி கப்பை மேஜை மீது வைத்தாள்.

நான் கொஞ்சம் அசடு வழிந்தேன். இளித்தபடி அவள் முகத்தில் இருந்த பார்வையை மாற்றி காபியை எடுத்தேன்.
'' ஸ்ஸாரி...''

'' ம்ம்.. ! நான் எப்படி இருக்கேன்.. ??'' அவள் உதட்டில் குறும்புப் புன்னகை.

முன் பின் பழக்கமில்லாத எந்தப் பெண் இப்படிக் கேட்பாள். ?
'' ஸாரி.  நான் உங்களை சைட் அடிக்கலே. யாரு இந்த அழகினு யோசிச்சிட்டிருக்கேன்.. ''

'' ஓஹ்.. '' சிரித்து முன்னால் மடங்கினாள் ''ஸோ நான் அழகா இருக்கேன்.. ?''

'' யெஸ்ஸ்.. ''

''ரொம்ப அழகா.. ?''

'' உண்மைய சொன்னா.. ம்ம்ம்ம்.. அதை எப்படி சொல்ல.. ? சான்ஸே இல்ல.. அவ்ளோ அழகு. !'' எனக்குள் ஆண்மையின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது.

'' ஆஹ்ஹாஹ்.. !!'' அவள் சிரிப்பில் அவளின் நெஞ்சு மெல்லக் குலுங்கியது.  

முகத்தில் வெட்க ரேகை பரவி.. உடனே மறைந்தது. உதடுகள் வாய்க்குள் ஒளிந்து பின் மீண்டன. அவள் கண்கள்......

'ச்ச.. என்ன இது.. ? நான் இப்படி மாறி விட்டேன். என்னைப் பற்றி அவள் என்ன நினைப்பாள்.?' ஆனால் என் தொடைகளுக்கு இடையில் உஷ்ணம் பரவ ஆரம்பித்தது. என் ஆண்மை அதிக ரத்த ஓட்டத்தை அடைந்தது. !! என் தொடைகளை சற்று அகட்டி பின் இணைத்தேன்.. !!

'' பட்.. இந்த அழகான பொண்ணு யாருங்கற கேள்விதான் என் மண்டையை கொடையுது.. தெண்ண மரத்து வண்டு மாதிரி.. !!'' எனச் சொல்லி விட்டு மெதுவாக காபியை உறிஞ்சினேன்.. !!

'' ச்சோ ஸ்வீட். உங்க வொய்ப் வெரி லக்கி. ம்ம்.. என்னைப் பத்தி தெரியாமலா போய்ட போகுது.. ? நொ வொர்ரி.. !! செமையான பொண்ணு ஒருத்தி உங்க முன்னால உக்காந்து உங்களுக்கு கம்பெனி குடுத்திட்டிருக்கா. வித் காபி.. !! எவ்வளவு ஜாலியா கல்லை வறுக்கலாம்.. ? அதை விட்டுட்டு தெண்ணை மரம்.. வண்டு.. தவக்களை எல்லாம் தேவையா. ?'' என்று சிரித்தாள். மீண்டும் காபி கப்பை எடுத்து உதடுகளுக்கு இடையில் கொடுத்தாள்.

'' இல்ல... இந்த அழகி யாருங்கறது தெரிஞ்சிட்டா அதுக்கு தகுந்த மாதிரி பேசலாம்.. ''

'' ம்ம்.. ! இந்த அழகியை விட மாட்டிங்க போல.. ?''

என்னடா வம்பு என்று தோன்றியது எனக்கு. அவளை தவறான பெண்ணாகவும் நினைக்க மனம் வரவில்லை. 

'' ப்ளீஸ்...'' என்றேன்.

காபியை உறிஞ்சி விட்டு கீழே வைத்தாள். அவள் கைகள் இரண்டையும் இணைத்து எனக்கு நேராக வைத்தாள். லேசாக முன்னால் வந்து கேட்டாள்.
'' சித்ரா நாபகமிருக்கா.. ?''

'' சித்ரா.. ?? ம்ம்ம்ம்.. !! எந்த சித்ரா.. ??''

'' எத்தனை சித்ரா தெரியும் உங்களுக்கு.. ??''

'' சிங்கர் சித்ரா தவிர.. வேற யாரும் நாபகமில்லே.. !!''

'' ஸோ ஸேடு..! அவ கேள்விப் பட்டானா.. ரொம்ப ரொம்ப பீல் பண்ணுவா.. ?''

'' எவ.. ? ஸாரி.. ! யாரு..?''

'' சித்ரா.. ! மை ஸிஸ்டர். என் அக்கா.. !''

'' வெரி ஸாரி.. ! நெஜமா.. எனக்கு நாபகம் வரல..! இன்னும் கொஞ்சம் தெளிவா.. புரியற மாதிரியே சொல்லிருங்களேன்.. ப்ளீஸ்.. '' என்றேன்.

அவளது அக்கா யாரெனத் தெரியாமல் தவிப்பது எனக்கு கஷ்டமாகத்தான் இருந்தது.

'' ஓகே.. ! ஒன் செக்.. !!'' என்று விட்டு அவளது பர்ஸை எடுத்து ஜிப் பிரித்தாள்.

 நான் அவளது விரல் அசைவுகளையே ஆர்வம்கப் பார்த்துக் கொண்டிருந்தேன். பர்ஸில் இருந்த தனது மொபைலை எடுத்தாள். அவளின் வெண்டை விரலால் பேட்டர்ன் வரைந்தாள். சரக் சரக்கென தள்ளி விட்டு கேலரியில் இருந்த அந்த போட்டோவைக் காட்டினாள். !!

'' ஸீ.. சித்ரா.. !! மை ஸ்வீட் ஸிஸ்டர்.. !!''

அதை வாங்கிப் பார்த்த எனக்கு கண்ணைக் கட்டியது .. !!

வியாழன், 18 ஜூன், 2020

இனி இவள் -3

என் கண்களை உற்றுப் பார்த்த செல்வி தன் நெஞ்சுப் பழங்கள் விம்மியெழ, ஆழமாக மூச்சை இழுத்து விட்டாள். பின் என்னைப் பார்த்து மெலிதான குரலில் சொன்னாள்.
"உண்மையைச் சொன்னா.. நான் அவனை லவ் பண்ணியிருக்கவே கூடாது"
"அப்படியா.. ஏன்?"
"ப்ச்.. இப்ப அது வேண்டாம்"
"சரி.. உன் வாழ்க்கைல என்னதான் நடந்துச்சு அதையாவது சொல்லு?"
"அதை சொன்னா.. இப்ப இருக்குற என் மூடே மாறிப் போகும்"
"ஓஓ.." உற்றுப் பார்த்தபடி மெல்லக் கேட்டேன் "இப்ப நல்ல மூடுல இருக்கியா?"

சிரித்தாள். பின்.. "எப்ப கல்யாணம் பண்ணிக்குவீங்க?"
"பொண்ணு கெடைச்சா?"
"என்ன வயசு இப்போ?"
"கல்யாண வயசுதான்" என்று சிரித்தேன். 
"சும்மா சொல்லுங்க?  முப்பது பக்கம் இருக்குமா?"
"ஏய்.. அவ்ளோ இல்ல.. இருபத்தி ஆறுதான் ஆகுது"
"அதை சொல்றதுதான? அதுல என்ன வெக்கம்?"
"வெக்கமில்ல.." இழுத்தேன்.
"சரி.. நா ஒண்ணு கேப்பேன்"
"ம்ம்.. கேளு?"
"கட்டாயமில்ல.. ஆனா..."
"ஆனா..?"
 "என்னை பிடிச்சிருக்கா?"
"இது என்ன கேள்வி..?"
"சொல்லுங்க? "
"ரொம்ப புடிச்சிருக்கு செல்வி"
"உங்க பிரெண்டு என்னை மிஸ் பண்ணிட்டான். நீங்களா இருந்தா என்னை மிஸ் பண்ணியிருக்க மாட்டிங்கனு சொன்னது உண்மையா?"
"உண்மைதான் செல்வி"
"ஏன் அப்படி சொன்னீங்க?"
"ஏன்னா.. நீ இப்பவும் ஆளு கொஞ்சம் கூட மாறாம.. அம்சமா இருக்க"

பெருமூச்சு விட்டு மெல்ல எழுந்தாள். 
"நெஜமா.. நான் உங்களை பாக்க மாட்டனான்னு எத்தனை நாள் பீல் பண்ணியிருக்கேன் தெரியுமா?"
"அப்படியா? ஏன் செல்வி?"
"உங்ககிட்ட பேசணும்னு ரொம்ப ஆசைப் பட்டேன்"
"என்ன பேசணும்னு...."
"எவ்வளவோ இருக்கு"
"புரியல.. ??"

என்னை நெருங்கி வந்து நின்றாள். அவள் புடவை காற்றில் அசைத்து என் மேல் பட்டது. அவள் பார்வை என் முகத்தில் ஆழப் பதிந்தது. என் கைகள் அவள் கைகளைப் பற்றத் துடித்தன. ஆனால் அவசரம் காட்ட விரும்பாமல் என் உணர்வுகளை அடக்கினேன். 

"நான் கல்யாணம் ஆகி புருஷன் கூட வாழாம திரும்பி வந்ததுனால எங்க வீட்ல எல்லாருக்குமே என் மேல பயங்கர கோபம். அப்ப எனக்கு உண்மைலயே வாழவே பிடிக்கல. செத்து போலாங்கற மாதிரி இருந்துச்சு. அதனாலதான்.. சாகறதுக்கு முன்னாடி  உங்களை ஒரு தடவையாச்சும் பாத்துடணும்னுதான் உங்களை தேடி வந்தேன். ஆனா அப்ப உங்கள என்னால கண்டு புடிக்க முடியல" எனச் சொல்லிக் கொண்டே என் தோள் மீது தன் கையை வைத்தாள். 
"ச்ச.. சாகறதா? ஏன் அப்படி  என்ன பிரச்சனை?"
"பிரச்சினைதான். வெளிய சொல்லிக்க முடியாத பெரிய பிரச்சினை. ஒரு பக்கம் லவ் பண்ணவனும் என்னை கை விட்டுட்டான். இன்னொரு பக்கம்  கல்யாண வாழ்க்கையும் ஒத்து வரல. அதனால என்னோட உறவுகளும் எனக்கு எதிரா மாறிட்டாங்க.. வேற என்ன பண்றதுனு தெரியல எனக்கு. அப்ப உங்களை பாத்திருந்தா..."
"ம்ம்.. பாத்திருந்தா.. ?"
"இப்பால உங்களுக்கு  ஒரு கொழந்தையாச்சும் பெத்து குடுத்துருப்பேன்" என்று குரல் நெகிழச் சொன்னபடி என்னை மிகவும் நெருங்கி நின்று என் கன்னத்தை வருடினாள். 
"ஏய்.. செல்வி.. என்ன சொல்ற?" திகைத்தேன். 
"நெஜமா நான் என்ன சொல்றேனு உங்களுக்கு புரியலையா?" எனக் கேட்ட அவள் கண்கள் உண்மையாகவே கலங்கியிருந்தது.
"இல்ல... நீ...." அவள் கையைப் பிடித்தேன். "ஏய்.. அழாத.."

கண்களில் கண்ணீர் திரண்டு விட்டது. அதைப் பார்த்த நான் சட்டென எழுந்தேன். ஒரு கையில் அவள் கையைப் பற்றிக் கொண்டு இன்னொரு கையில் அவளின் கண்ணீரைத் துடைத்தேன். அவள் முகம் கோணலானது. அடுத்த நொடி அவள் என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள். அவள் கண்ணீர் பெருகியது. நானும் அவளை அணைத்தேன். அவளின் மெத்தென்ற முலைகள் என் நெஞ்சில் புதைய அழும் அவளின் முதுகை என் கைகள் தடவி ஆறுதலளித்தன.. !!
"ஏய் செல்வி.. அழாத.. ப்ளீஸ்"

அவள் மூக்கை உறிஞ்சி கண்ணீரை அடக்கினாள். பின் கொஞ்சம் விலகி முந்தானையை எடுத்து முகத்தை துடைத்து மூக்கைச் சிந்தினாள். ஜாக்கெட்டில் முட்டி நின்ற அவளின் இடது பக்க விம்மலின் முக்கால் பாகம் என் கண்களுக்கு விருந்தானது.. !!

"அழாத செல்வி"
"என்னைப் புடிக்குமில்ல நிரு?" மிகவும் தாழ்ந்த குரலில் கேட்டாள். 
"என்ன செல்வி இது?" அவள் கைகளைப் பிடித்தேன். 
"உங்கள பாத்தவுடனே நான் உங்க பின்னாலயே வந்துட்டேன்னா.. அது உங்க மேல இருந்த அன்புனாலதான். என்னை புரிஞ்சுக்குவீங்கனு நெனைக்கறேன்" சட்டென என்னைக் கட்டிப்பிடித்து என் கன்னங்களிலும் நெற்றியிலும முத்தமிட்டாள். நான் சிலிர்த்தேன். இது எதிர்பாராத ஒரு இன்ப அதிர்ச்சியாக இருந்தது எனக்கு.. !!

"ஐ லவ் யூ நிரு" என்று படபடத்தபடி சொன்னாள்.
"சரி.. உக்காரு.." 
"நீங்க உக்காருங்க" என்று என்னை சேரில் உட்கார வைத்து அதன்பின் தயக்கமல்லாமல் வந்து என் மடியில் உட்கார்ந்தாள். நான் கொஞ்சம் தடுமாறிக் கொண்டிருந்தேன். அவளின் பெண்மை வாசம் எனக்குள் கிர்ரென ஏறிக் கொண்டிருந்தது.. !!

என் மடியில் உட்கார்ந்த செல்வி ஒரு பக்கமாகத் திரும்பி என் முகத்தைப் பார்த்தாள். லேசாக புன்னகை காட்டியபடி தன் வலது கையால் என் முகத்தைத் தடவி தலை முடியைக் கோதி விட்டாள். பின் என் உதட்டில் அழுத்தி ஒரு முத்தம் கொடுத்தாள். என் கைகள் அவள் இடுப்பை வளைத்து அணைத்தன. அவளின் ஒரு பக்க முலை மெத்தென என் நெஞ்சில் பட்டு என்னை இன்ப வானில் மிதக்க வைத்துக் கொண்டிருந்தது.. !!

"என்னால நம்ப முடியல செல்வி?"
"என்ன?"
"நீ என் மடில... அதுவும் பாத்த மொத நாளே..."

மீண்டும்  என் உதட்டில் அழுத்தி முத்தமிட்டாள். 
"இப்பவும் நம்ப முடியலியா?"
"நம்பறேன்" அவள் இடுப்பை இறுக்கினேன். புடவை மூடாத அவள் இடுப்பின் ஒரு பகுதியை என் கை தொட்டபோது எனக்கு அவ்வளவு சுகமாக இருந்தது. அந்த இடத்தில் தடவினேன். என் நெஞ்சில் தன் முலையை தேய்த்தாள். அவள் முகம் என் முகத்தில் மோதியது. எனக்குள்ளிருந்த சூடு வெடித்துக் கிளம்பியது. சட்டென்று அவள் இடுப்பை இறுக்கிப் பிடித்தேன். புடவை மூடாத வழவழ இடுப்பை அழுத்திப் பிசைந்தேன். அவளும் தன் கைகளை என் கழுத்தில் போட்டு மாலையாக்கினாள். என் உதடுகள் அவசரமாக அவளின்  உதடுகளைத் தேடிப் போய் கவ்வின. அவள் சட்டென பெருமூச்சு விட்டுக் கண்களை மூடினாள். அவள் உதடுகளைக் கவ்வி இழுத்து சுவைத்தேன்.. !!

ஒரு நிமிட முத்தத்துக்குப் பின் அவள் உதடுகளை விடுவித்தேன். மெல்லக் கண் திறந்து என்னைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் ஆழமான காதல் வெளிப்படுவதை என்னால் உணர முடிந்தது. அவள் கைகள் என் கழுத்தில் மாலையாகச் சுற்றி இறுக்கி என் முகத்தை தன் முகத்தை நோக்கி இழுத்தது. அவள் உதடுகள் என் கண்களில் பதிந்து விலகின. என் கை அவள் இடுப்பில் இருந்து மெதுவாக மேலே போய் ரவிக்கையில் விம்மியிருக்கும் சதையைப் பற்றியது. அவள் உடல் சட்டென்று சிலிர்த்தது. அவள் உதடுகள்  என் உதட்டில் புதைந்தன. அவள் உதடுகள் என் உதட்டைக் கவ்விச் சுவைக்க, என் உதடுகள் அவளின் உமிழ்நீரை உறிஞ்சத் தொடங்கின. நாக்குகள் ஒன்றுடன் ஒன்று கலந்து உறவாடியது. என் கைகள் இரண்டும் அவள் இடுப்பின் வழியாக நுழைந்து அவளின் இரண்டு சதைப் பழங்களையும் பலமாகப் பற்றிப் பிசையத் தொடங்கின.. !!

சில நிமிட ஆழ முத்தத்துக்குப் பின் உதடுகள் பிரித்தோம். இருவரும் வேகமாக மூச்சு வாங்கினோம். அவளின் முந்தானை சரிந்து ரவிக்கையின் நடுவில் பிதுங்கியிருக்கும் சதைப் பிளவை கவர்ச்சியாகக் காட்டிக் கொண்டிருந்தது. என் முகத்தை சட்டென அவளின் சதைப் பிளவில் புதைத்தேன். அழுத்தி முத்தமிட்டேன். அவள் என்னை பலமாக இறுக்கி அணைத்தாள். அவள் சதைப் பிளவில் நாக்கை நீட்டித் தடவினேன். பிளவுச் சதையை பற்களால் மெல்ல கடித்து சப்பினேன்.. !!

இனி இவள் -2

''இப்ப நா மட்டும்..'' எனச் சொன்ன செல்வியின் முகம் கலையிழந்து சோகம் தாங்கியிருந்தது. 

இவ்வளவு நேரமும் சிரிப்புடனிருந்த அவளின் முக மாற்றம் எனக்குள் மெலிதான ஒரு வருத்தத்தை உண்டாக்கியது.

''உங்களுக்கு பேமிலி இருக்கும்.. குழந்தைங்கள்ளாம்கூட இருக்கும்னு நெனச்சேன் செல்வி" என்று அவள் முகம் பார்த்துச் சொன்னேன்.

இதழ்களைத் தடவிக் கொண்டு வறட்சியாக சிரித்தாள்.
''ப்ச்ச்.. எதுமே இல்ல..''

"என்ன பிரச்சனை? "

"அது வேண்டாம்.  விடுங்க. விட்டாச்சு. அவ்வளவுதான்" என்றாள்.. !!

அதன்பின் அதைப் பற்றிப் பேசவில்லை. பேச்சை மாற்றிப் பொதுவாகப் பேசியபடி ஐஸ்கிரீம் சாப்பிட்டோம். 

அதன்பின் செல்வியின் முகம் மீண்டும் இயல்புக்கு வந்து விட்டது. ஆனாலும்  என் மனதின் ஓரத்தில் அவளின் கலையிழந்த முகமே தங்கியது.. !!

மீண்டும் பஸ் ஸ்டாப் போகும்போது செல்வி என்னிடம் கேட்டாள்.
''அந்த பழைய ரூம எப்ப காலி பண்ணீங்க.?''

''அது.. ஒரு வருசத்துக்கு மேலயே இருக்கும்..''

''நான் ஒரு தடவ உங்க பழைய ரூம்க்கு போனேன்.  உங்கள பாக்கலாம்னு..  ஆனா நீங்க காலி பண்ணிட்டு போய்ட்டதா சொன்னாங்க. எங்க இருப்பீங்கனு கேட்டுப் பாத்தேன். அவங்களுக்கு உங்க புது அட்ரஸ் தெரியல..''

''என்னை பாக்கவா.. எப்ப போனீங்க?" லேசான வியப்புடன் அவளை கேட்டேன்.

''ம்ம்.. ஒரு ஆறு மாசம் இருக்கும்..! இப்ப நீங்க தனியாவா இருக்கீங்க..?''

"ஆமாங்க.. நான் மட்டும்தான். சிங்கிள்  ரூம்.''

''கூட யாரும் இல்லயா..?''

''ம்கூம்.. இல்ல.. அவன் போனதோட சரி.. இப்ப யாருகூடயும் கூட்டு இல்ல..''

மறுபடி பஸ் ஸ்டாப் போய் நின்றதும் ஒரு பஸ் வந்தது.

''பஸ் வருதுடி.. போலான்டி..'' என்று பரபரத்தாள் புவனா.

''ஏன்டி பறக்கற போலாம் இரு..'' என்றாள் செல்வி.

''அவன் போன் பண்ணிட்டே இருக்கான்டி டென்ஷனாகிட்டான்..''

''அப்பன்னா நீ போ.. நான் வரல..'' 

"ஏய்.. என்னடி.. நீயும் வரேன்ன?"

"ஆமா.. போ.."

''வாடி..!''

''இன்னொரு நாள் வரேன்..''

பஸ்ஸில் ஆட்கள் ஏறத் தொடங்கினர்.

''சரி.. அப்ப நான் போகட்டுமா.. ??" புவனா போகத் தயாராகி விட்டாள். 

''போ..!'' என்றாள் செல்வி. 

''ஓகே பை..! நா போன் பண்றேன்.!'' என்றவள் என்னைப் பார்த்து ''பைங்க..!'' எனச் சொல்லி கையை ஆட்டி விட்டு ஓடிப் போய் பஸ் ஏறிக் கொண்டாள்.. !!

பஸ் போனதும் செல்வியைக் கேட்டேன்.
''ஏங்க நீங்க போகல .?''

''இல்லங்க.. ரொம்ப நாள் கழிச்சு உங்கள பாத்துருக்கேன். எனக்கு உங்கள பாத்தது ரொம்ப சந்தோஷம்.  அவ வீட்டுக்கு எப்ப வேணா போகலாம். ஆனா இப்ப விட்டா அப்றம் உங்கள புடிக்க முடியாது..'' எனச் சிரித்தாள்.

''நெஜமாவே.. உங்க பிரெண்டு ரெண்டு பேர லவ் பண்றாங்களா..?' என நான் லேசான தயக்கத்துடன் கேட்டேன்.

பக்கெனச் சிரித்தாள் செல்வி.
''ஏங்க.. ட்ரை பண்லான்னு இருந்தீங்களா..?''

''மனசுல ஒரு ஓரமா ஆசை வந்துச்சு..'' என்று நெளிந்தபடி நானும் சிரித்தேன். "ஆளும் நச்சனு இருக்கு"
 
''அவள்ளாம் உங்களுக்கு ஒத்து வரமாட்டா.. விடுங்க..!!"

"ஏன் அப்படி சொல்றீங்க?"

'' அவ அப்படித்தான். அவளை விடுங்க.  என்னை உங்க ரூம்க்கு கூப்பிட மாட்டிங்களா..?'' என்று அவளே கேட்டாள்.

''ஓஓ.. தாராளமா.. இப்பயே வாங்களேன் போலாம்..!'' என்றேன்.

''நான் வரலாம் இல்ல..?''

''என்னங்க இப்படி கேக்கறீங்க..? வாங்க..!'' எனக்கு உள்ளூர மகிழ்ச்சி பொங்கியது.. !!

என் ஏரியா பஸ் வர இருவரும் ஏறினோம். உட்கார சீட் இருந்தது. 

நான் தனியாக உட்கார போக.. அவளே என்னைக் கூப்பிட்டு தன் பக்கத்தில் உட்காரச் சொன்னாள். டிக்கெட் நான் எடுத்தேன். 

என் உடம்பு அவள் உடம்பில் பட்டபோது.. என்னையும் மீறி எனக்குள் ஒரு பரவசம் உண்டானது. பஸ்ஸின் ஜன்னல் காற்றில், அவள் கூந்தல் மயிரிழை வந்து என் முகத்தில் மோதிப் போனது.

 பஸ்ஸில் ஆட்கள் இருந்ததால் எங்கள் பர்ஸ்னல் பற்றி அதிகமாகப் பேசிக் கொள்ளவில்லை.

பொதுவாக பேசியபடி பயணித்தோம்.. !!

நான் அவளை பார்த்துப் பேசினேன். அவளும் ஜன்னலில் பார்க்காமல் என் பக்கம் பார்த்து உட்கார்ந்து கொண்டு பேசினாள்.

 எங்கள் கண்கள் நேருக்கு நேராக சந்தித்துக் கொண்டதில்.. எனக்குள் என்னென்னவோ ஆனது. அவள் உதடுகளின் அசைவையும்.. கண்களின் ஈர்ப்பையுமே அதிகம் பார்த்தேன்.! 

அவள் அதை உணர்ந்தாளா இல்லையா என்று தெரியவில்லை.  ஆனால் என்னிடம் மிகவும் அன்னியோன்யம் காட்டினாள்.  

இறங்குவதற்கு கொஞ்சம் முன்னால் சொன்னாள்.
''என்னை வாங்க போங்கனு சொல்லாதிங்க.. வா போனே பேசுங்க..!''

''இல்ல.. ஆரம்பத்துல இருந்தே.. அப்படி கூப்பிட்டு பழக்கமாகிருச்சு..'' என்றேன்.

''மாத்திக்குங்க.. எல்லாம் ஆரம்பத்துல இருந்த மாதிரியேவா இருக்கு..?''

''அப்படியா..?'' சிரித்தேன்.

''ம்ம்..! அவன பண்ணதுக்கு.. பேசாம நான் உங்கள லவ் பண்ணிருக்கலாம்.. என் லைப் நல்லாருந்துரூக்கும்..!''  என்று அவள் இயல்பாகச் சொன்னாள். 

எனக்கு ஒரு நொடி.. திகைப்பாக இருந்தது. முன்பே அவள் இப்படி சொன்னவள்தான். தன் காதலன் முன்பாக இப்படிச் சொல்லி கிண்டல் செய்வாள். ஆனால்  இப்போதும் அவள் அதைச் சொல்வது எனக்கு வேறு மாதிரி உணர்வைக் கொடுத்தது. 

''செல்வி.. என்ன சொல்ற..?''

''ஹ்ம்ம்.. இதுக்கு மேல.. என்ன சொல்றது..?'' எனப் பெருமூச்சு விட்டுக் கொண்டு அவள் திரும்பி வெளியே பார்த்தாள்.  

பஸ் ஸ்டாப் பக்கத்தில் வந்து விட்டதால் நான் எழுந்தேன்.
''ஸ்டாப் வந்தாச்சு.. வாங்க...''

முந்தானையே சுருட்டிப் பிடித்து கொண்டு எழுந்தாள்.
''வாங்க இல்ல.. வா..!'' என்று எனக்கு மட்டும் கேட்கும்படி மிகவும் சன்னக் குரலில் சொன்னாள். 

எனக்குள் எங்கோ மணியடித்தது.. !!

"சரி. வா" என்று மெல்லச் சிரித்தபடி படியை நோக்கிப் போனேன்.. !!

பஸ் விட்டு இறங்கி கூல்ட்ரிங்க்ஸ்ம் கொஞ்சம் ஸ்னாக்ஸ் அயிட்டங்களும்
வாங்கிக் கொண்டேன். 

அவளை என் ரூம்க்கு அழைத்துப் போனேன். தனி ரூம் என்பதால் பயம் இல்லை.  பூட்டை திறந்து செல்வியை உள்ளே அழைத்தேன்.. !!

''வா செல்வி"

 புன்னகை முகமாக என் பின்னால் உள்ளே வந்தாள். அறையை நோட்டம் விட்டாள். கசகசவென இருந்தவைகளை ஒதுக்கி வைத்தேன்.  அறை வாடகை, பாத்ரூம் வசதி, தண்ணீர் நிலவரம் எல்லாம் விசாரித்தாள்.

''உக்காரு..!'' என சேரை எடுத்து போட்டேன். முந்தானையை சுருட்டிப் பிடித்துக் கொண்டு சேரில் உட்கார்ந்தாள். 

பேனையும் டிவியையும் போட்டு விட்டேன்.

கூல்ட்ரிங்க்ஸை ஓபன் பண்ணி அவளிடம் கொடுத்தேன்.
"ம்ம்.. குடி"

வலது கையில் வாங்கி, இடது கையில் புடவைத் தலைப்பை சுருட்டி பிடித்தபடியே அண்ணாந்து குடித்தாள்.

 என் பார்வை அவள் முகத்தை விட்டு கீழே இறங்கியது. கழுத்தில் செயின் மட்டும்தான். அனுபவத்தால் பெருத்து விட்ட தனது பூரித்த தனங்களை இறுக்கமான பிளவுஸினுள் அடைத்து அழகாக்கியிருந்தாள். 

அப்படி இருந்தும் அவளின் இடது பக்கம் முந்தானையை மீறி வந்து கும்மென்று தெரிந்தது. அதற்கு கீழே லேசாக மடிப்பு விழுந்த அவள் இடுப்பைப் பார்த்தபோது கூல்டிரிங்ஸை எடுத்து வாயைத் துடைத்தாள்.. !!

சட்டென்று பார்வையை மாற்றினேன். கொஞ்சமாக கூல்ட்ரிங்க்ஸ் குடித்து விட்டு மீண்டும் அதை என்னிடம் கொடுத்தாள்.

''போதும் நீங்க குடிங்க..''

"நான்  எனக்காக வாங்கல செல்வி. உனக்குத்தான் வாங்கினேன்"

"அப்படியே இருக்கட்டும்.  எனக்காக வாங்கினத நீங்க குடிக்க கூடாதா என்ன? குடிங்க.." எனச் சொன்ன அவள் கண்களைப் பார்த்து, மறுக்க முடியாமல் வாங்கிக் குடித்தேன். 

நானும் கொஞ்சம் குடித்துவிட்டு சேரில் உட்கார்ந்தேன்.. !!

''ரூம் ரொம்ப நல்லாருக்கு..'' என்றாள். பின் "தனியா இருக்க ஒரு மாதிரியா இல்லயா?"

"என்ன மாதிரி? "

"தனியா..? கஷ்டமா..?"

"ஓஓ.. இல்ல.."

கண்களை இடுக்கிச் சிரித்தாள். அவள் சிரிப்பு என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. 

என் மனதில் எழும் தவிப்பை அவளிடம் சொல்லிவிட நினைத்தேன். 
'' நீ இன்னும் மாறவே இல்ல.. செல்வி..!'' என்றேன்.

"புரியல?" புருவம் தூக்கி என்னைப் பார்த்தாள்.

"இல்ல.. கல்யாணம் ஆனாலும் நீ அப்படியேதான் இருக்க"

''மாறியிருப்பேனு நெனச்சிங்களா..?'' என சிரித்தபடி கேட்டாள்.

''பொதுவா கல்யாணம் ஆச்சுன்னா ஒரு மாற்றம் வரும் பொண்ணுங்களுக்கு."

''என்கிட்ட அது வரலையா..?''

''ஒண்ணுல மட்டும் மாற்றம் தெரியுது..!மத்தபடி அப்படியேதான்..!''

''எதுல மாறிருக்கேன்..?''

சிரித்தேன். ''அது வேண்டாம்..!''

''பரவால்ல சொல்லுங்க..? என்ன..?''

"சொல்லிருவேன்"

"சொல்லுங்க? "

"திட்டக் கூடாது?"

"சரி.."

''நெஞ்சு..!'' சுருக்கமாய் சொன்னேன்.

புரிந்து கொண்டாள். லேசான வெட்கத்துடன் சிரித்தாள்.
"நல்லா சைட் அடிக்கறீங்க.."

''அழகா இருந்தா.. எல்லாம் அடிக்கறதுதான்..!''

''நான் அழகா இருக்கேனா..?''

''செம்மையா இருக்க..! அவன் உன்ன மிஸ் பண்ணிட்டானேனு எனக்கு பீலிங்கா இருக்கு..!''

"நெஜமாவா?"

"ம்ம்.. நானாருந்தா நிச்சயமா உன்ன மிஸ் பண்ணியிருக்க மாட்டேன்"

அவள் என் கண்களை உற்றுப் பார்த்தாள். அவள் பார்வையின் அர்த்தங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவள் மனதின் தவிப்பை உணர முடிந்தது.. !! 

புதன், 17 ஜூன், 2020

இனி இவள் -1

மீண்டும் நான், அவளைப் பார்ப்பேன் என்று நிச்சயமாக எதிர் பார்க்கவில்லை.. !!

 அவளைப் பார்த்ததும் என் கண்கள் மீது சந்தேகம் கொண்டு மீண்டும் மீண்டும் அவளைப் பார்த்து, அது அவள்தான் என்பதை நிச்சயம் செய்தபோது, என் இதயம் ஒரு முறை எகிரிக்குதித்து.. !!

அவள்.... செல்வி.!! 

என் நெருங்கிய நண்பனின் முன்னால் காதலி. கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு, அவனை உயிருக்கு உயிராக நேசித்தவள்.. !! 

அதன் விளைவாக என்னை சினிமாவுக்கு அனுப்பி விட்டு பல நாள், எங்கள் அறையில் கூட்டி வந்து இவளைப் போட்டு புரட்டி புரட்டி
எடுத்திருக்கிறான்.. !! 

நான் திரும்ப வந்த பின் அவன் இவளை எப்படி எல்லாம்  அனுபவித்தான் என்பதை எல்லாம் கூச்ச நாச்சமின்றி என்னிடம் மறைக்காமல் சொல்லி,
என் நெஞ்சில் எரிதனலை ஊற்றியிருக்கிறான்.. !!

அப்பறம் ஒரு நாள், இருவரும் சண்டை போட்டு பிரிந்து போய் விட்டார்கள். அதன்பிறகு இவளுக்கும் திருமணமாகி விட்டது என்பது மட்டும் எனக்கு தெரியும்.. !!

என் நண்பனும் இப்போது அவன் சொந்த  ஊருக்கு போய் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டான்.. !!

 எப்போதாவது.. சரக்கடித்து விட்டு என் நினைவு வந்தால் எனக்கு போன் செய்து பழங்கதை பேசி.. ''என் ஊருக்கு வாடா ஒரு நாள், என் பொண்டாட்டி உன்ன பாக்கனும்னு
ரொம்ப ஆசைப்படறா..'' என்பான்.. !!

அவன் திருமணத்துக்கு போயிருந்தேன். அவன் மனைவி அழகாகத்தான் இருந்தாள்.!
மனதார அவனை வாழ்த்திவிட்டு வந்தேன்.. !! இந்த நிலையில்.. இதோ.. அவனது முன்னால் காதலி.. எனக்கு பக்கத்தில்... ஆனால்.. அவள் இன்னும் என்னை பார்க்கவில்லை.. !!

தன் மார்பில் ஒரு கருப்பு கைப் பையை அணைத்துப் பிடித்துக் கொண்டு அதற்கு பால் கொடுத்தபடி அவளுக்குப் பக்கத்தில் இருந்த, அவளை விட சின்ன பெண்ணாக தெரிந்த.. இன்னொரு கருங்குயிலுடன் பேசிக்கொண்டு இருந்தாள்.. !!

செல்வியைப் பார்த்த எனக்கு மனசு நிலை கொள்ளவில்லை..!! 

நான்கு வருடம் முன்.. லீனாக இருந்த அவள் இப்போது அதைவிட கொஞ்சம்தான் சதை போட்டிருந்தாள். எப்போதாவது புடவை கட்டும் அவள் இப்போது நிரந்தமாக புடவைதான் கட்டுவாள் போலிருக்கிறது. அவ்வளவு நேர்த்தியாக இருந்தது அவளது புடவைக்கட்டு.. !! 

ஆனால் அவள் முக அழகில் பெரியதாக எந்த மாற்றமும் இருப்பதாக தெரியவில்லை. கவர்ச்சிக்கு குறைவில்லாத அவள் முகம் இன்னும் அதே போலத்தான் இருக்கிறது. மற்றபடி கொஞ்சம் பூசினாற் போன்ற உடம்பில், மார்பு மட்டும் கொஞ்சம் பருமன் கூடியிருக்கும் எனத் தோன்றியது. 

அது திருமண வாழ்க்கை கொடுத்த வளர்ச்சியாக இருக்கும்.. !!

நிற்க.. நான் நிருதி..!! இப்போது நான் சொன்ன இந்த சம்பவம் நிகழ்ந்து
கொண்டிருப்பது.. தமிழகத்தின் பின்னலாடை தொழில் நகரமான திருப்பூரின்.. ஒரு பேருந்து நிறுத்தத்தில்..!!

இன்று.. நான் வேலைக்கு என கம்பெனிக்கு போன பின்னர்தான் தெரிந்தது.  பீஸ் வரவில்லையாம்..
'நோ வொர்க் '

காண்ட்ராக்ட் காரனிடம் பீஸ் வந்ததும் போன் பண்ணச் சொல்லிவிட்டு.. சோர்வுடன் பஸ் ஸ்டாப் போய் நின்றபோதுதான்.. அவளைப் பார்த்தேன்.. !!

அவள்தான் என்பது ஊர்ஜிதமாகி விட்டது. அவளுடன் பேசலாம் என எண்ணி.. நான் அவள் பக்கம் நகர்ந்தபோது.. எதற்கோ திரும்பிய அவளும் அதே நொடியில் என்னைப் பார்த்து விட்டாள். 

என்னை போல் அவள் அதிக நேரம் குழம்பாமல் உடனே அடையாளம் கண்டு கொண்டு சட்டென முகம் மலரச்
சிரித்தாள்.. !!

''ஹலோ.. நிரு.. எப்படி இருக்கீங்க..?'' 

அவள் குரல் அத்தனை மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் என்னைக் கேட்கும் என்று நான் எதிர் பார்த்திருக்கவில்லை.

 இத்தனை நாட்கள் கழித்தும் என்னை உடனே அடையாளம் கண்டுகொண்டு.. உற்சாகம் பொங்க அவள் கேட்டதில் அவளது மகிழ்ச்சி என்னையும் தொற்றிக் கொண்டது.. !!

''ஹலோ செல்வி.! நான் நல்லாருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க..?''

''ஓ.. சூப்பர்..!'' அவள் என்னை நெருங்கி வர.. பஸ்க்காக காத்திருக்கும் மற்றவர்களில் சிலர் எங்களை பார்த்தனர்.

சட்டென எனக்குள் ஒரு கூச்ச உணர்வு உண்டாகி.. என்னை சற்று தள்ளி நின்று பேச வைத்தது.. !!

''அப்பறம்.. எங்க இருக்கீங்க.. இப்ப..?'' நான் அவளை கேட்டேன்.

''இங்கதான்..! நீங்க..?'' என்றாள்.

நான் என் ரூம் இருக்கும் இடம் சொன்னேன்.

'' உங்க பிரெண்டு எப்படி இருக்காரு..?'' சற்றே குரலை தழைத்துக் கேட்டாள்.

உதட்டை பிதுக்கி சிரித்தேன்.
''தெரியலே..''

''ஏன்..??'' அவள் கண்களில் அத்தனை கேள்விக் கணைகள்.

''இப்ப அவன் இங்க இல்ல.."

''அப்றம்..?'' அவள் பார்வை கூர்மையானது.

''ஊருக்கே போய்ட்டான்..!'' என்றதும் சட்டென அவள் முகம் வாடியது.
''ஏன்..?''

''மேரேஜ் பண்ணிட்டு.. லைப்ல செட்டிலாகிட்டான்..''

மலர்ந்த அவளது முகம் பொலிவிழந்து விட்டது. அவள் முகத்தில் கவலை மேகம் கருக்கொண்டது.

''ஆமா.. செல்வி.. நீங்க எப்படி இங்க..?'' அவள் கழுத்தில் தாலியை தேடினேன்.

மஞ்சள் கயிறு எதுவும் தென்படவில்லை.  ஒரு செயின் மட்டும் தெரிந்தது. அவளின் மார்பகம் விம்மித் தணிய.. ஆழமாக ஒரு பெருமூச்சு விட்டாள்.

''மறுபடி இங்கதான்.. என் சித்தி வீட்ல இருக்கேன்.! ஆறு மாசமாச்சு நான் வந்து.. இங்க பக்கத்துலதான் கம்பெனி..! கம்பெனிக்கு வந்த பின்னால நோ வொர்க்
குடுத்துட்டாங்க..!'' என்றாள்.

''ஓ.. எந்த கம்பெனி..?'' நான் ஆவலாக கேட்டேன்.

கம்பெனி பெயர் சொன்னாள். பிறகு நான் வேலை செய்யும் கம்பெனி பெயரைச் சொன்னேன்.

''பக்கத்துலதான் நான் செய்யற கம்பெனியும். எனக்கும் நோ வொர்க தான்..!'' என்றேன்.

அவள் முகம் மீண்டும் பளிச்சிட்டது.
அதே நேரம் ஒரு டவுன் பஸ் வந்து நிற்க.. செல்வியின் பக்கத்தில் இருந்த பெண்..
'' ஏய்.. வாடி போலாம்.. பஸ் வந்துருச்சு..'' என செல்வியை அழைத்தாள்.

சில நொடிகள் யோசித்த செல்லி உடனே சொன்னாள். 
'' ஏய்.. இருடி.. அடுத்த பஸ்ல போலாம்..'' 

என்னை லேசாக முறைத்தாள் அந்தப் பெண்..! 
நான் சிரித்தேன்..!
''அவசரமா..?'' என்றேன்.

''ஆமா..!'' முறைப்பாகச் சொன்னாள் தோழி.. !!

பஸ் நகர்ந்து போனதும் பஸ் ஸ்டாப்பில் கூட்டம் குறைந்தது.
''யாரு.. உங்க பிரெண்டா.?'' என்று செல்வியைக் கேட்டேன்.

''ஆமா.. பேரு புவனா.. ஒண்ணாதான் வேலை செய்றோம்.. வேலை இல்லாததால இவ வீட்டுக்கு என்னை கூட்டிட்டு போறா..'' என்றாள் செல்வி.

''ஓஓ.. எங்க இருக்காங்க..?'' என்று நான் புவனாவைப் பார்த்தபடி கேட்டேன்.

அவள் என் மீது கடுப்பாகி விட்டாள்.
'' ம்ம்.. ஊருக்குள்ளதான்..'' என எரிச்சலுடன் சொன்னாள் புவனா.

அவளுக்கு இப்போது என்மேல் ஏன் இவ்வளவு காண்டு என்று தெரியவில்லை.  செல்வி போகாமல் என்னுடன் பேசிக் கொண்டிருப்பதுதான் காரணம் என்று தோன்றியது.

புவனா கருப்பாக இருந்தாலும் செமக்கட்டையாக இருந்தாள். விண்ணென விடைத்த மார்பும், நச் சென கிறங்கடிக்கும் உடம்புமாக, பார்த்தவுடன் அவள் மேல் ஒரு ஆசை வந்தது. 

செல்வி அளவுக்கு ஃபிகர் இல்லை. ஆனால் உடம்பு செல்வியை விடவும் படு கவர்ச்சி காட்டியது. அதனால் அவளுடன் வம்பிழுக்கலாம் போலிருந்தது.. !!

ஆனால் அதற்குள்.. செல்வி என்னிடம் கேட்டாள்.
''உங்க பிரெண்ட பாப்பிங்களா.?''

''ரொம்ப நாளாச்சு அவன பாத்து.. எப்பயாச்சும் போன் பண்ணி பேசுவான்.''

''கொழந்தை இருக்கா அவருக்கு..?''

''ம்..ம்ம்..! ஒரு பையன்..!''

''ஓஓ..!''

'' சரி.. உங்களுக்கு..?'' என நான் அவளை கேட்டேன்.

சிரித்தபடி உதட்டை பிதுக்கினாள்.
''இல்ல...''

'' ஏன்..?''

''இல்ல.. அவ்ளதான்..'' என்றாள்.

"ஓஓ" எனக்கு  ஒரு மாதிரி  ஆனது.. !!

புவனா இன்னும் என்னை முறைத்தபடிதான் இருந்தாள். அவள் முகத்தில் ஏதோ ஒரு கோபம் நன்றாகத் தெரிந்தது.. !!

''மறுபடி நான் உங்கள.. இப்படி திடுதிப்புனு பாப்பேனு நெனைக்கவே இல்ல..! உங்களுக்கு எத்தனை கொழந்தைக..?'' என்று கேட்டாள்  செல்வி.

''ம்ம்.. நாலு..'' என்றேன்.

சிரித்தாள். 
''நாலா..?''

''பின்ன என்னங்க.. அவனவன் இன்னும் கல்யாணமாகத கட்டை பிரம்மச்சாரிய இருக்கப்ப.. எத்தனை கொழந்தைகனு கேட்டா... கோபம் வராதா..?'' என்றேன்.

''ஓஓ..!'' எனச் சிரித்தாள் ''ஏன் இன்னும் பண்ல..?''

''யாரும் வெத்தல தட்டோட வரலிங்க.?'' 

இவ்வளவு நேரமும் என்னை
முறைத்துக் கொண்டிருந்த புவனாவும் என் பேச்சைக் கேட்டு தன்னை மீறி சிரித்து விட்டாள்.

''பொண்ணு பாக்கவே இல்லயா.?'' செல்வி கேட்டாள்.

நான் புவனாவை பார்த்தவாறு சொன்னேன்.
''பாத்துட்டே இருக்கேன்..!''

புவனா குறுக்கிட்டாள்,
"அப்ப.. இதுவரை பாத்த பொண்ணுக்கு உங்கள புடிக்கல போலருக்கு..?'' என்றாள் கிண்டலாக.

''அப்படி இல்ல.. எனக்குத்தான் மனசுக்கு புடிக்கல..! புடிச்சா ஒடனே
பண்ணிருவேன்..!''

''த்ரிசாவ கூடவா புடிக்கல..?'' எனக் கேட்டாள் புவனா.

''லட்சம் பேருக்கு புடிச்ச பொண்ணு ஆகாது. நம்ம ஒத்த ஆளுக்கு புடிச்ச பொண்ணா இருக்னும்..!'' என்றேன்.

செல்வி ''இவள புடிச்சிருக்கா..?'' என்று கேட்டாள்.

''ரொம்..'' என நான் ஆரம்பிக்கும் முன்.. புவனா சொன்னாள்.

''எனக்கு புடிக்கலே..!''

''ஏய்.. ஏன்டி? ரொம்ப நல்லவருடி. இவர கட்டிட்டா நீ.. லைப் லாங்.. சூப்பரா இருப்ப..!''

''அது சரிடி.. எரும..! நான் என்ன இவர மாதிரி ஆள் இல்லாம.. வெறிச்சு வெறிச்சு பாக்கற ஆளா என்ன?" என்றாள்.

''ஓ.. ஆல்ரெடி ஆள் இருக்கா உங்களுக்கு. ?'' என நான் கேட்க..

''ஆமா..'' எனச் சிரித்தாள் செல்வி.

இடது கையின் இரண்டு விரலைக் காட்டினாள் புவனா.

''என்ன. .?'' என்று கேட்டேன்.

''ரெண்டு பேரு..'' என்றாள் சிரித்தபடி.

''ஓஓ.. பட்.. கம்மிதான்..!'' என்றேன்.

''அட்டன் டைம்ல மட்டும்தான் ரெண்டு பேர்..!'' என்றாள்.

''ஓஓ.. அப்படின்னா..?''

''பிப்டி போட்டாச்சு..!''

''மை காட்.. லவ்வா..?''

''நோ.. இல்லே.. ப்ரபோசல்..''

''அப்ப லவ்வு...?''

''ஜஸ்ட்.. ம்ம்... மினிமம்.. டுவல்வ்னு நெனைக்கறேன்..!'' என்றாள்.

"சூப்பர் கேர்ள்..!''

''யா..!!''

''குட்.. கண்டினியூ..!''

''தேங்க் யூ..!''

''ஏதாவது.. அப்படியே.. சந்துல.. சின்னதா.. நம்மளுக்கு ஒரு கேப்புக்கு ஒரு வாய்ப்பு.. ??" என்றேன்.

சிரித்தாள். "இப்ப நோ ஐடியா... பட். ப்யூச்சர்ல பாக்கலாம்..!''

''ச்சீ.. சும்மார்ரீ..' என அவளை அடக்கினாள் செல்வி ''அவ கதைய விடறாங்க நிரு..!''

''ஜாலியா பேசறாங்க..! வாங்களேன்.. டீ காபி ஏதாவது சாப்பிடலாம்..'' என நான்
அழைத்தேன்.

''நோ டீ காபி. ஐஸ்க்ரீம்னா நா வரேன்.'' என்றாள் புவனா.

''ஆசப்பட்டு கேக்கறீங்க.. சரி வாங்க..'' என்றேன்.

மறுப்பில்லாமல் இரண்டு பேரும் என்னுடன் வந்தார்கள். பக்கத்திலேயே ரோட்டை தாண்டி ஒரு ஐஸ்க்ரீம் பார்லர் இருந்தது. 

மூவரும் பார்லர் போய் உட்கார்ந்து ஐஸ்க்ரீம் சாப்பிட்டோம். மிகவும் கலகலப்பாக
பேசினாள் புவனா.

அப்போதுதான் நான் செல்வியை கேட்டேன்
''அப்றம்.. கேக்க மறந்துட்டேன்.. உங்க வீட்டுக்காரரு என்ன பண்றாரு..?''

ஐஸ்க்ரீம் சுவைத்த உதடுகளை பிதுக்கினாள் செல்வி.
''யாருக்கு தெரியும்..?''

''அப்படின்னா..?'' திகைப்புடன் அவள் முகம் பார்த்தேன்.

''அவனை பிரிஞ்சு வந்து ஒரு வருசமாச்சு..'' என்றாள்.

''ஓஓ.. ஏங்க...? என்னாச்சு..??''

''ப்ச்.. ஒத்து வரலே.. மூணாவது மாசமே திரும்பி வந்துட்டேன்..!'' என ஒரு
ஆழப்பெருமூச்சுடன் சொன்னாள் செல்வி.. !!


விரும்பிப் படித்தவை.. !!