வெள்ளி, 26 ஜூலை, 2019

மகிழ் வதனி -5

மகிழ்வதனியின் பூந்தளிர் மேனி தகதகவென கொதிக்கத் தொடங்கியது. கலவி புரியும் ஏக்கம் கொண்ட.. அவளது காம உணர்ச்சிகள்.. அவள் ஆழிலை வயிற்றில் ஓடிய.. மெல்லிய நரம்புகளை எல்லாம்.. துடிக்கச் செய்தது.. !! என் கரத்தை அவளின் பின்னந் தொடைகளிலும்.. குழையும் தண்மை கொண்ட.. பின்னழகு எழில் மேடுகளிலும் தவழ விட்டு.. அவளது இடுப்பில் இருந்த.. தொடைக் கச்சை முடிச்சை அவிழ்த்தேன்..!!

அவள் பட்டாடை மெல்லச் சரிந்து விலக.. நிலவொளியில் பளபளத்தன.. அவளது பருவத் தொடைகள்..!! என் ஸ்பரிசம் பட்டு.. அவள் இடை நெளிய.. நான் மெதுவாக.. அவள் இடுப்புக் கச்சை பட்டாடையும் அவிழ்த்து விலக்கினேன்..!!

சிறு பட்டுத் துணி ஒன்று.. அவளின் பேரெழில்.. பொங்கும் மதனப்பூவை மறைத்துக் கொண்டிருந்தது..!! அதன் மேல் என் விரல் வைத்துத் தடவினேன்..!!

''ம்.. ம்ம்.. இளவரசே...!!'' என இன்பச் சிணுங்கலுடன் என் கரம் பற்றினாள். அவள் தொடைகள் இரண்டும்.. இணைந்து.. ஒன்றை ஒன்று நெறிக்கத் தொடங்கின.

''மகிழ்...''

''என் மேனி தகிக்கிறது.. இளவரசே..!!''

''காமுறும் உடல்.. இவ்வாறுதான் தகிக்கும்.. என் அன்பே..!!'' அவள் பூப்பகத்தை மறைத்த.. மெல்லிய பட்டாடையை.. சற்றே விலக்கினேன்..!

நிலவொளியில்.. அவளது பூப்பகம்.. மலர்ந்த இன்னொரு பூவாக.. காட்சியளித்தது..! அதில் ஊறும் இன்பக் கள்ளை உறிஞ்ச.. என் உதடுகள் தவித்தன..!! அவளது பூப்பக உதடுகளைத் தொட்ட என் கரத்தை இறுகப் பற்றினாள் மகிழ்வதனி.
''ம்ம்ம்ம்... ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஆ.. இள்ளவர்ரசேஏஏஏ..!!'' அவள் கிள்ளை மொழிக் குரலில் காம வேதனை வெளிப்பட்டது..!!

அவளின் பின்னழகு எழில் மேடுகளில் என் கரம் கொடுத்து.. சற்றே மேலே தூக்கினேன். அவளின் அல்குல் உயர்ந்து வர.. என் முகத்தைக் கவிழ்த்து.. அவள் பூப்பகத்தின் மீது.. என் உதடுகள் பதித்தேன்..! என் நாவை நீட்டி... அவள் பூப்பக உதடுகளை வருடினேன்..!! அவளின் உள்ளாடை முடிச்சு.. அவள் இடுப்பில் சற்று பலமாக இருந்தது. அதை நான் அவிழ்க்க முயல.. அந்த முடிச்சு அவள் இடையை இருக்கியது..! அவள் இன்பச் சிணுங்கலில் உடலை நெளிக்க... நான் அந்த முயற்சியைக் கை விட்டேன்.!

''மகிழ்..''

''ம்..ம்ம்..! இளவரசே...??''

''எத்தனை ஆடைகள் கொண்டுதான்.. உன் பூப்பகத்தை மறைத்திருப்பாய்..??''

''ச்சீ.. சற்று பொருங்கள்.. நானே அவிழ்க்கிறேன்..! எல்லாம் என் சேடிப் பெண்கள் கட்டி விடுவது..!!''

''இருக்கட்டும்.. ஆனால்...எனக்கு ஒரு ஐயம்..!!''

''என்ன ஐயம் இளவரசே.. இந்த நேரத்தில்..??''

''இவ்வளவு இறுக்கமாக இருக்கிறதே.. இந்த உள்ளாடை..! அவசரத்திற்கு.. சிறுநீர் கழிக்கும் போது.. எப்படி.....??''

''ச்சீய்.. சந்தேகத்தைப் பாருங்கள்..!!'' எனச் சினுங்கிக் கொண்டே.. அவள் இடுப்பில் இருந்த.. உள்ளாடைக் கச்சை முடிச்சை.. சுலபமாக உருவினாள்.

''இவ்வளவு எளிதாகவா இருக்கிறது..?'' என்றேன். சற்று வியப்புடன்.

''மிகவும் குறும்புக்காரர்தான்.. தாங்கள்..!!''

அவள் உள்ளாடை நெகிழ... அதை நான் அவள் உடம்பில் இருந்து.. உருவி எடுத்தேன்..!! இடுப்பின் கீழ் ஆடையற்று மிளிர்ந்த.. அவள் பொன்னுடல் அழகில் என் சித்தம்.. பித்தம் கொண்டது..!! எழில் மிகுந்த.. அவளின் பூப்பகம் முழுவதையும் தடவினேன்..!!

''மகிழ்...!!''

''இளவரசே...!!''

''இவ்வளவு அழகை.. எவ்வாறு உள்ளே ஒளித்தாய்..??''

''அது ஒளித்து வைக்க வேண்டிய அழகுதான் இளவரசே..!!''

''ஆமாம்.. அதுவும் சரிதான்..!!'' என அவள் பூப்பக உதடுகளை வருடினேன்.
''என் நாவில் உமிழ்நீர் ஊறுகின்றது தேவி..!!'' எனச் சொல்லி விட்டு அவள் குதத்தைத் தூக்கிப் பிடித்து.. அவளின் பூப்பகத்தைச் சுவைக்கத் தொடங்கினேன்..!!

என் உதடுகளும்... நாக்கும்.. காமக்கள் ஊறிய.. அவள் பூப்பகத்தைக் கொத்தித் தின்றன..!! உடற் சூட்டுத் தகிப்பில் அவள் ஏதேதோ பிதற்றிக் கொண்டிருந்தாள்..! அவளின் பிதற்றல்கள் எல்லாம்.. என் மோகவெறியை அதிகரிக்கவே செய்தன..!!

என் சுவைப்பினில் அவளது உட்புறத் தொடைத் தசைகள் துடித்தன..! இடுப்பு வெட்டியது..! உடல் நடுங்கியது..!! அவள் பூம்புழையில் இருந்து வழிந்த காமக்கள் குடித்து.. நான் போதை ஏற்றினேன்..!!

அவளது பட்டாடையை புற்களின் மேல் மஞ்சம் விரித்து.. அதன்மேல் அவள் பூ உடலைக் கிடத்தி.. என் உடைக்கச்சு முடிச்சுகளை அவிழ்த்தேன். எனது மலர்த்தண்டு.. வீரியம் பெற்று.. விம்மிப் புடைத்து.. செங்கோல் என நேர் நிமிர்ந்து நின்றிருந்தது..!!

மகிழ்வதனியின்.. செவ்வாழைத் தொடைகளை சற்று.. விலக்கி வைத்து.. அவள் தொடைகளின் நடுவில் நான்.. முழந்தாளிட்ட போதுதான்... எனக்கு அந்த உணர்வு தோன்றியது..!!

யாரோ...எங்களை உற்றுக் கவனிப்பது போன்ற ஒர் உணர்வு..!! யார்..??

''என்ன இளவரசே..??'' மகிழ்வதனி வினவினாள்.

''யாரோ நம்மை கண்காணிப்பது போன்ற ஒரு உணர்வு.. எனக்கு..!''

''ஆம்.. இளவரசே.. எனக்கும்கூட அவ்வாறுதான்.. என் உள்ளுணர்வு சொல்லிற்று..!!'' என்றாள்.

எட்டுத் திக்கிலும்.. என் விழிகளைச் சுழற்றிய போதுதான்.. அந்த உருவம் என் பார்வையில் பட்டது..!!

''யார் அது..??'' என நான் வினவ..

''யார் இளவரசே..??'' எனப் பதறியவாறு.. எழுந்து அமர்ந்தாள் மகிழ்வதனி. நான் பார்த்த திசையில் அவளும் பார்த்தாள். ''தெரியவில்லை..!!

" யாரோ....'' சட்டென என் உடையில் இருந்த.. குத்துவாளைக் கையில் எடுத்தேன்.

அந்த உருவம்.. எங்களை நெருங்கி வந்தது.

''யார்..??'' என்றேன்.

''நான் ஒரு.. மனிதன்..!! பயப்பட தேவையில்லை..!! நீங்கள்.. உங்கள் உடலுறவை.. கன்டினியூ பண்ணலாம்..!!'' என்றது.

அந்த உருவம் அணிந்த உடை முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. மகிழ்வதனி.. உடனே எழுந்து... உடையை எடுத்து.. தன்  உடம்பை மறைத்தாள்.

''முதலில் தாங்கள்  யார்.. என்று..?? இந்த நேரத்தில் இங்கே எப்படி..? தங்களைப் பார்த்தால்.. வேற்றுகிரக வாசிபோல்.. தோற்றமளிக்கிறதே..??'' என நான் வினவ..

'' அச்சம் கொள்ளத் தேவையில்லை.. உங்கள் உடைவாளை உறையிலும்.. உடல் வாளை.. இடை உறையிலும் சொருகலாம்..!!'' என்றது அவ்வுறுவம்.

நான் நம்பிக்கை பெற்று.. என் குத்துவாளை.. உறையில் சொருகினேன்.
'' என் வினாவுக்கு.. இன்னும் விடையளிக்கவில்லை.. தாங்கள்..!!''

''விடை.. உங்களை யாரோ.. கண்காணிப்பது போன்று தோன்றுவதாகச் சொன்னீர்களே..??''

''ஆமாம்..!!''

''யாரோ அல்ல..!! தமிழ் மக்கள் பலபேருக்கு.. உங்களது உடலுறவு செய்கை தெரிந்து கொண்டிருக்கிறது..! அதை அவர்கள் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்..!!''

''என்ன.. அது.. எப்படி சாத்தியம்..?? நாங்கள் கலவி புரிவதோ.. எங்கள் நந்தவனத்தில்...''

''ஆம்.. உங்கள் கதை இப்போது 'தமிழ் காமவெறி ' தளத்தில்.. முகிலன் என்பனால் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது..!! அந்தக் கதையில்தான் நீங்கள் இருவரும் உலா வந்து கொண்டிருக்கிறீர்கள்..!!''

''என்ன உளறுகிறீர்கள். .?''

''உளறல் இல்லை இது..!! உங்கள் காதலியாள் இங்கு வந்த  தருணத்தில்.. நீங்கள் இருவரும் மோகினிப் பிசாசைப் பற்றி  உரையாடிக்கொண்டிருந்த போது.. உங்கள் வாயால்.. 'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ' என்று ஒரு வார்த்தை சொன்னீர்கள் நாபகமிருக்கிறதா..??''

''ஆம்.. சொன்னேன்.  வார்த்தை நினைவிருக்கிறது..! ஆனால்.. அது எப்படி.. என்றுதான்.. எனக்கும் விளங்கவில்லை..!!''

''அது எல்லாம் மனவெளி உணர்வுகளால் உச்சரிக்கப்பட்ட வார்த்தை..!! நான் இங்கு.. வந்ததுகூட.. அந்த மனவெளி உணர்வின் மூலமாகத்தான்..!! நாங்கள் எல்லாம்
'இன்ஸாட் யுகத்தைச் சேர்ந்த மனிதர்கள்' அதில் நான் ஒரு கதை சொல்லி .. கொஞ்சம்.. பழங்கதைகளும் சொல்லலாம் என்று.. பல நூற்றாண்டுகள்.. பின்னோக்கி.. மனவெளி மூலமாக வந்தேன்.! சரி.. சரி..  உங்களை இப்போது  டிஸ்டர்ப் பண்ண நான் விரும்பல.. நான் போறேன்.. நீங்க கண்டினியூ பண்ணுங்க..!!''

'' இறுதியாகச் சொன்ன.. உங்கள் வார்த்தை புரியவில்லை..!!''

''உங்கள் உடலுறவை நீங்கள் தொடரலாம்..! நான் போகிறேன்.. என்றேன்..!!''

''தாங்கள் பேசும் மொழி என்ன.. தமிழ் கலந்து.. பேசுகிறீர்கள்..! அர்த்தம் விளங்கவில்லை..!! உடலுறவு என்றால் என்ன..??''

  ''உடலுறவு என்பது... இப்போது நீங்கள் இருவரும் தனிமையில் சந்தித்து  ஒருவரிலொருவர் கலந்து.. இன்புறுகிறீர்களே.. அதுதான்..!! இதுவும் தமிழ் மொழிதான்..!!''

''தமிழில் அதை கலவி.. கூடல்.. இது போன்ற வார்த்தைகளால் அல்லவா.. நாங்கள் அறிகிறோம்..??''

''ஆம். ஆனால் நான் பேசுவது  உரை நடை தமிழ்..!!''

''அது என்ன உரை நடை தமிழ்..??''

''தமிழுக்கே.. கோணார் உரை தயாரித்து விளக்கமளிக்கும் அளவுக்கு.. வளர்ந்து விட்ட.. இப்போதைய நாகரீக தமிழ் இது..!! இது உங்களுக்கு புரியாது..!! தமிழைக் கூட.. இப்போது ஆங்கிலம் எனும்.. ஒரு மொழி கலந்து... தங்கிலீசாக பேசிக் கொண்டிருக்கிறோம்..!! அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு.. இதுக்கு மேல நான் இங்க இருந்து.. இப்படி பேசிட்டிருந்தேன்னா.. அப்பறம் இத படிச்சிட்டிருக்கற...வாசகர்கள் எல்லாம் கண்டபடி பேச ஆரம்பிச்சிருவாங்க..! ஓகே.. நா போறேன்..! ஹாவ் எ நைஸ்.. செக்ஸ்..!! என்ஜாய் யுவர்.. மிட்நைட் மசாலா..!!'' என ஏதோ புரியாத மொழியெல்லாம் பேசி.. அந்த உருவம் மறைந்து...காணாமல் போனது..!!

மகிழ்வதனியும்.. நானும்.. திகைப்பில் இருந்து மீள.. நீண்ட நாழிகையானது. வந்து போன.. இருபத்தோறாம் நூற்றாண்டு மனிதனைப் பற்றி.. பேசியவாறு.. மீண்டும் எங்கள்.. உடைகளைக் களைந்தோம்..!!

  விறைப்புக் குன்றியிருந்த..என் மலர்த் தண்டை... மகிழ்வதனியிடம் கொடுத்து.. முத்தம் கொடுக்கச் செய்தேன்..! அவள் நாணத்துடன் சினுங்கி.. பின்.. மெதுவாக என் ஆண்மைச் செங்கோலுக்கு முத்தம் கொடுத்தாள்..!!

''மகிழ்...''

''இளவரசே..??''

''உடலுறவு கொள்ளலாமா..??''

''போங்கள்.. ஏதோ ஒரு புது வார்த்தையை.. எவனோ ஒரு அரைக் கிறுக்கன் சொன்னான் என்று.. அதைக் கேட்டுக் கொண்டு..'' என அவள் சிரித்தாள்.

மீண்டும் அவளை அதே மஞச்த்தில் சாய்த்து.. அவள் தொடைகளை விலக்கி... விரித்து.. என் செங்கோலை.. அவளின்.. பூப்பகப் புழைக்குள் சொருகினேன்..!! அவள் வலியில் சிறிது முனகினாள்..! உதடுகளை பற்களால் கடித்துக் கொண்டு.. என் புஜங்களை இறுக்கினாள்..!!

முதல் கலவி அல்லவா..?? அவள் வேதனை சற்று அதிகமாகத்தான் இருக்கும்..!! அவளை முத்தமிட்டுக் கொஞ்சி.. காதல் மொழி பேசியவாறு.. அவளை நான் புணரத் தொடங்கினேன்..!!

எனது மோகத் தவிப்பு.. அவளுள் கரையத் தொடங்கியது..!!

''இளவரசே..!!''

''மகிழ்...!!''

''இளவரசேசேசே...!!''

''மகிழ்ழ்ழ்ழ ..!!'' என்கிற.. செவிக்கினிய இன்ப மொழிகள்.. அந்த நந்தவனமெங்கும் எதிரொலித்தது..  !!

-சுபம்.. !!

-வணக்கம் நண்பர்களே.... முதல் முறையாக ஒரு.. சிறு முயற்சி... இந்த சரித்திரக் காலத்து.. காதல் ✝ காமக்கதை...!! எப்படி இருக்குன்னு சொல்லுங்க....!!

நன்றி.. !!

மகிழ் வதனி -2

''நான் ஏன்.. தங்களைத் தேடிக்கொண்டு வந்தேன் என்பது தங்களுக்கே தெரியும்.. இளவரசே..!'' என் மார்பில் அவளது.. முலைக் கச்சை உரச.. நின்று.. முகம் தாழ்த்திச் சொன்னாள் மகிழ்வதனி.

''அப்படியா..? அப்படி ஒன்றும் எனக்கு தெரியாதே..?'' அவள் கையை விட்டு.. மெதுவாக அவளது நாடியைப் பிடித்து உயர்த்தினேன்.

அவள் கண்கள் என் கண்களை ஏறிட்டுப் பார்த்து.. சட்டெனத் தாழ்ந்தன.
''சரி.. அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.. உங்கள் அமைதியையும்.. தனிமையும் நான் கெடுப்பதாகச் சொன்னீர்களே..?''

''ஆமாம்..!!'' அவள் தாடையில் என் விரலை ஓட்டினேன்.

'' உங்களுக்கு  தொந்தரவாக இருக்க நான் விரும்பவில்லை.. என் கையை விட்டால் நான் போய் விடுகிறேன்.. இங்கிருந்து...'' என்றாள்.

'' உன் கையை விடலாம்..! ஆனால்... உன்னை விட முடியாதே..!'' என் முகத்தை மெதுவாக அவள் முகத்தருகில் கொண்டு போனேன்.

''ஏன்..??'' என்னை நிமிர்ந்து பார்த்த... அவளது செவ்விதழ்கள்.. என் வாயருகில்.. கனிந்த கொவ்வைக் கனிகளாகக் காட்சி தந்தது. ஆனால் அவள் விழிகள்.. என் கவனத்தை ஈர்த்தன.

''நீ என் இதயத்தில் அவ்லவா.. அமர்ந்திருக்கிறாய்..? எப்பொழுது நீ என்னுள் குடி கொண்டாயோ.. அப்போதே என் அமைதியும்.. தனிமையும் என்னை விட்டுப் போய்விட்டது..! காதல் நோயால் நான் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.! நீதான் அதற்கு மருந்தளிக்க வேண்டும்..!!''

நாணிக் கொண்டு தலை கவிழ்ந்து நின்றாள் மகிழ்வதனி. அவள் தாடையில் ஓடிய என் விரலை.. அவளது கொவ்வைக் கனி.. இதழுக்கு நகர்த்தினேன்.
''மகிழ்...''

''ம்..ம்ம்..?''

''என்னிடம் பேசத்தானே வந்தாய்..?'' ரோஜா இதழ்போல மிகவும் மிருதுவாக இருந்த.. அவளின் செவ்விதழை வருடினேன்.

''ம். ம்ம்..!!''

''பேசேன்..?''

''எ.. என்ன பேசுவது..?''

''என்னிடம் நீ பேச வந்ததைப் பற்றி பேசேன்..?''

''நான்.. பேச வந்தது.. அதைத்தான் நீங்கள் சொல்லிவிட்டீர்களே..?''

''அப்படியானால்...?''

''ம்.. ம்ம்..! அப்படியானால்..??''

''என்னைப் போலவே.. நீயும்..?''

''ஆமாம்.. தங்களைப் போலவே.. நானும்...!!'' என மிகவும் உள்ளே அமுங்கிய குரலில் சொன்னாள்.

அவளின் கீழ் இதழைக் கிள்ளிப் பிடித்து.. இழுத்து.. என் பற்களைக் கொண்டு.. அதை நான் கவ்வி உறிஞ்சினேன். அவள் இடுப்பில் என் கைகளை வைத்து.. சிக்கென இருக்கும் அவளது சிறுத்த இடையை.. இறுக்கிப் பிடித்து.. இழுத்து... அவளது கச்சு முலைகள் என் நெஞ்சில் அமுங்க.. அவளை நான் இருக்கி அணைத்தேன்..!!

அவளின் தே மதுர இதழ்களை நான்.. தகித்த வாயுடன் உறிஞ்சிச் சுவைக்க... அவளது விழிகள் கிறங்கி... இமைகள் மூடின..! அவள் நெஞ்சகம் படபடவென அடித்துக் கொள்ள.. அவள் இதயத்தின்.. அதிவேகத் துடிப்பை என் நெஞ்சில் உணர்ந்தேன்..!!

மெதுவாக என்னிடமிருந்து தன்.. செவ்விதழ்களை விடுவித்து.. மீண்டும் அவள் இதழ்களை நாடிச்சென்ற.. என் உதடுகளை.. தன் வலக்கரத்தால் தடுத்தாள்.
''என் கட்டிக்கரும்பே..!!'' நான் முத்தச் சுகத்தில் கிறங்கினேன்.

''.....!!''

''என் அழகிய கண்மணிக் கரும்பை.. நான் கடித்துச் சுவைக்க வேண்டும்..!!'' என் உதடுகளைத் தடுத்த.. அவளின் மெலிந்த விரல்களுக்கு முத்தம் கொடுத்தேன்.

''அயோ.. போங்கள்.. இதெல்லாம்.... ம்கூம்...'' மறுத்துச் சினுங்கினாள்.

''ஏனாம்..? என் அன்பே..??'' அவள் இடையைத் தடவினேன்.

'' ஒ.. ஒன்று... ஒன்று சொல்ல அனுமதிக்க வேண்டும்..''

''அனுமதி எதற்கு..? என்னிடம் உனக்கு..?''

''நான்...நான் தங்களுக்கரியவள்தான்.. ஆனால்...''

''ஆனால்...??''

''தற்போது.. தீண்டல் எதுவும் வேண்டாம்..!!'' என அவள் சொல்ல.. நான் விறைப்பாக சட்டென அவளை விட்டு விலகினேன்.

''நன்று...''

''மன்னிக்க வேண்டும்.. இளவரசே..''

''மன்னித்தேன்..!!'' சுருதி சேர்க்காத குரலில் சொன்னேன்.

அவளே முன்வந்து என் கரம் பற்றினாள்.

''என மேல் கோபமா.?'' வெட்கம் இல்லாமல் என் முகம் நோக்கினாள்.

நான் வேண்டுமென்றே அவள் பக்கம் பாராமல்.. கிழக்கு நோக்கி.. முகம் திருப்பி.. நிலவை வெறித்தேன். என் கையை இறுக்கியவாறு சொன்னாள் மகிழ்வதனி.
''தவறாக என்ன வேண்டாம் இளவரசே.. என்னிடம் தங்களுக்கில்லாத உரிமையா..? நான் சொல்ல வந்ததை தவறாகப் புரிந்து கொண்டீர்கள்..! நான் உங்களுக்கு தடை சொல்லவில்லை..! நம்மைத் தேடிக் கொண்டு.. திடீரென்று.. யாராவது மேன்மாடத்திற்கு வந்து விட்டால் என்ன செய்வது..? உங்கள் தங்கை என்னைத்தான் தேடிக்கொண்டு இருப்பாள்... யாருக்கும் தெரியாமல்... தங்களைக் காண.. நான்.. இங்கு.. வந்தேன்..!!'' அவள் குரலில் மெலிதான ஒரு பதைபதைப்பு இருந்தது.

''சரி.. நீ போவதானால் போகலாம்..!!'' உள்ளூர நகைத்தவாறு நான் சொன்னேன்.

''இல்லை.. இல்லை..!!'' அவள் கச்சு முலைகளை என் தோளில் பட வைத்தாள்.
''கோபம் இன்னும் தனியவில்லை போலிருக்கிறது..?''

''சே.. சே...இந்த பெண்கள் மிகவும் பொல்லாதவர்களப்பா.. ஒரு ஆண்பிள்ளையை அமைதியாக இருக்கவே விடுவதில்லை.. ஆண்களைச் சீண்டி.. மனதை வாடச் செய்வதில் அப்படி ஒரு இன்பம் போலிருக்கிறது இந்த பெண்களுக்கு..!  அப்படி என்ன இன்பமோ.. பொல்லாத இன்பம்..?'' என்றேன் மனம் கசந்தவன் போல..!

'' இளவரசே...'' அவள் குரல் தழு தழுத்து விட்டது.  ''நான்... நான்.. தங்களிடம்.. அப்படியெல்லாம்...'' பேச முடியாமல்.. பொசுக்கெனக் கேவினாள்.

அழுகையை மறைக்க.. சட்டென என்னிடமிருந்து பிரிந்து விலகி ஓட எத்தனித்தாள். ஆனால்.. அவளை ஓடவிடாமல்... எட்டி அவள் கையைப் பிடித்து நிறுத்தினேன்.

'' அடடா.. என்ன இது.. என் அன்புக்கினியவளிடம்.. மன உற்சாகத்திற்காக.. சிறிது விளையாட்டுக் காட்டினால்.. அதற்கு இப்படியா அழுவது.. ம்ம்..?'' எனச் சிரித்துக் கொண்டே.. அவள் தடுப்பதையும் பொருட்படுத்தாமல் அவளை அணைத்து.. அவள் கண்களைத் துடைத்தேன்.
''இப்பொழுதான்.. இந்த பெண்கள் உண்மையாகவே மிகவும் பொல்லாதவர்கள் என்று தெரிகிறது. எதற்கு சிரிப்பார்கள்.. எதற்கு அழுவார்கள்.. எப்போது சிரித்து அழுவார்கள்.. என்று எதுவுமே புரிந்து கொள்ள முடியாது போலிருக்கிறது..! பெண்களின் காதல் வலையில் சிக்கிக் கொண்ட ஆண்கள் எல்லோரும் பாவம்தான்..!! என் தேவி.. பொருத்தருள்வாயாக.. ஏதோ விளையாட்டாக சீண்டினேன்..! அதற்கே.. இப்படி அழும் இந்த அழுமூஞ்சிப் பெண்ணிடம் நான்.. என்ன பாடு படப் போகிறேனோ..? என்னப்பனே.. சிவகுருநாதா...!!''

''போங்கள்.. நீங்கள் மிகவும் பொல்லாதவர்..!!'' எனச் சினுங்கி.. மூக்கை உறிஞ்சி.. வெட்கம் மறந்து என் நெஞ்சில் அவள் முகம் புதைத்தாள்.

அவளின் மிருதுவான தோள்களைத் தழுவி.. அவள் உச்சியில் முத்தம் கொடுத்தேன்.
'ஆஹா.. இதற்காகவே இவளைப் பலமுறை.. சீண்டி அழவைக்கலாம் போல் இருக்கிறதே..?'

என் நெஞ்சில் பொங்கிய காதல் உணர்வுடன்.. அவளை நன்றாகத் தழுவினேன். கரு நாகம் போல்.. பின்புறம் நீண்டிருந்த.. அவள் கூந்தலை நீவினேன். அவள் முதுகில் என் கைகளைப் படரவிட்டு.. அவளின் முலைக் கச்சு முடிச்சை வருடினேன். அவள் தலையில் என் உதடுகளைப் புதைத்தேன். அவளும் என் நெஞ்சில் தன் முகம் புதைத்து.. சூடாக மூச்சு விட்டவாறு.. அப்படியே என்னைக் கட்டிக் கொண்டு நின்று விட்டாள்.

மெலிதாய் முகிழ்த்து வரும்.. அவளின் சிறு கொங்கைகள் என் மார்பின் கீழ் பக்கத்தில் அழுந்தி... கூட்டில் அணைந்த.. வெண்புறாக் குஞ்சுகளின் அழகுகள் செய்யும் சில்மிசம் போல.. அவளது இதயத் துடிப்பை உணரச் செய்தது.. !!

சிறிது நேரம் பேச்சின்றி இருந்து விட்டோம்.
''இளவரசி...!'' மெதுவாக அழைத்தேன்.

சுய உணர்வு வந்தவள் போல.. என் நெஞ்சில் இருந்து மெதுவாக முகம் உயர்த்தி.. என்னை ஏறிட்டுப் பார்த்தாள்.

நான் சட்டென அவளை இறுக்கி அணைத்து  அவள் கண்கள்.. கன்னங்கள்.. நெற்றி.. புருவம்.. மூக்கு... உதடுகள் என.. எல்லா இடத்திலும்  முத்தம் கொடுத்து... அவள் கழுத்தில் முத்தம் கொடுத்து.. அவள் முலைக்கச்சு மீது.. என் முகம் வைக்க..... சிலிர்த்துக் கொண்டு...சட்டென என்னை விட்டு விலகினாள்.

அடுத்த நொடியே.. அங்கிருந்து சிட்டாகப் பறந்து போய்.. என் கண்ணில் இருந்து மறைந்து விட்டாள்..!!

முதலில் ஏமாற்றம் என்னைத் தாக்கினாலும்.. என் இதயத்தில் ஒரு உவகை பிறப்பதை.. பின்னால்தான் உணர முடிந்தது. அவள் இதழ் சுவையை எண்ணியவாறு.. நான் முகம் திருப்பி நிலவைப் பார்த்தேன். இப்போது நிலவு கொஞ்சம் மேலேறியிருப்பதால்.. அதன் வட்ட வடிவழகு.. சிறிது குறைந்திருந்தது.

இப்போது அந்த நிலவுக்குக் கூட.. இரு விழிகள் இருப்பது போன்ற  ஒரு உணர்வு என்னுள் தோன்றி என்னைச் சிலிர்க்கச் செய்தது..!!

கீழே விழா மண்டபத்தில் இருந்து.. உற்சாகம் நிறைந்த.. மிகவும் ஆரவாரமான கரவொளிகள் கேட்டவண்ணமிருந்தது. அங்கே போகலாம் என்ற.. ஒரு எண்ணம் தோன்றி.. உடனே மறைந்தது..!!

என் இதயம்.. மகிழ்வதனியைப் பற்றியே எண்ணமிட்டுக் கொண்டிருந்தது. அவள் பெண்மை எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் மிக ஆழமாக வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில்..... என் பின்னால் மெல்லடிகள் கேட்டன. அதனுடன்.. அவளது சுகந்த நறுமணமும்..!!

உடனே திரும்பினேன்..! சற்று முன்.. நாணம் தாங்காமல்.. என்னிடமிருந்து விடுபட்டு ஓடிய.. அதே மகிழ்வதனி..! இதழ்களில் குறுநகை படர...
'' இளவரசே...'' என்றாள்.

''ஹா..!! வா.. என் கனியமுதே..!! என் இதயப் புறா என்னைத் தவிக்கை வைத்து விட்டு.. பறந்து போய் விட்டதே என்று.. மனம் வருந்திக் கொண்டிருந்தேன்..!!'' என்றவாறு.. அவளை நோக்கி.. மெல்லடிகள் வைத்து நடந்தேன்.

''நில்லுங்கள்..!! அருகே வராதிர்கள்..!!'' என மெலிதான பதட்டக் குரலுடன்.. அவளது மெல்லடிகளைப் பின்னால் எடுத்து வைத்தாள்.

''வந்தால்...?'' அவளை நோக்கி முன்னேறினேன்.

''ம்கூம்.. வேண்டாம்..! பிறகு.. பிறகு நான்... நான்...''

எட்டி அவள் கரம் பற்றினேன்.
''ம்..ம்ம்.. பிறகு...? பிறகு.. நீ..? நீ.. ??"

அவள் முகம் தரை நோக்கிக் கவிழ்ந்தது.
''இது... இது...முறையல்ல...''

'' எது முறையென்று சொல்லி விடுங்கள் தேவியாரே..? தங்கள் கோபத்துக்கு நான் ஆளாகி விடக் கூடாது.. அல்லவா..??'' அவளை என் பக்கம் இழுத்தேன்.

''போங்கள்..!! பொல்லாதவர்தான் நீங்கள்..!! விடுங்கள்.. என்னை..!!'' அவளது கிள்ளை மொழிச் சினுங்களில் என் செவிகள்.. களிப்புற்றன.

'' ஆமாம்.. நான்.. மிக மிக பொல்லாதவன்..!! ஆமாம்.. இது என்ன தேவி.. உன் மேகலை.. இவ்வளவு பெரியதாக இருக்கிறது..? '' என்றவாறே.. அவளின் நாபிக் கமலத்தருகே.. என் கையை வைத்தேன்.
''மேகலை பெருத்து விட்டதா.. அல்லது.. உன் இடை சிறுத்து விட்டதா..?''

''மேகலை.. எங்காவது பெருக்குமா.. இளவரசே...?'' எனச் சினுங்கலுடன் கேட்டவாறு.. என் கையைப் பற்றினாள்..!

ஆனால் என் கையை தடுக்கவில்லை.  அவளது ஆழிலை வயிற்றில் பதிந்த என் விரல்கள்  அவளின் சிறு  நாபிக் கமலத்தைத் தடவத் தொடங்கியது.. !!

மகிழ் வதனி -1

இரவு நேரத்து நிலா முற்றம்..!! கிழக்கு வானில்.. ஆரஞ்சு வண்ணத்தில் உதயமாகி.. கொஞ்சம்.. கொஞ்சமாக மேலெழுந்து வந்து கொண்டிருந்த.. எழில் மிகுந்த.. பௌணர்மி நிலைவயே.. நான் கண் இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தேன்..!!

நிலவில் எப்போதும் காணப்படும் கலங்கம் இப்போது காணப்படவில்லை.. அதை யார் துடைத்தது என்று புரியவில்லை..! அல்லது ஆரஞ்சு வண்ணம் திரைத் துணியாக.. களங்கத்தை மறைத்துக் கொண்டிருக்கிறதோ..??

உதயமாகும்போது.. கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கும் இந்த.. களங்கமற்ற.. வண்ண நிலவு.. மேலே மேலே என நகரும் போது.. கொஞ்சம்.. கொஞ்சமாகச் சிறியதாகி.. தூரமாகிக் கொண்டே போவது.. ஏன்..? என்பது.. எனது நீண்ட நாள் கேள்விகளில் ஒன்று..!!

ஆனாலும் நான் இந்த நிலவை ரசிக்க மறப்பதில்லை..!! நிலவு என்பது.. உண்மையில் ஆணா.. பெண்ணா.. என்கிற குழப்பத்தில்.. நான் பல நாள் உழன்றிருக்கிறேன்..! பெரும்பாலான கவிகள்.. நிலவைப் பெண்ணாகப் பாவித்துக் கவிதைகள் வடித்தாலும்.. அதற்கு 'சந்திரன்' என்கிற ஒரு ஆண் பெயரும்.. அதற்கேற்ற ஒரு கதையும் இருக்கிறதே...??

நிற்க..... இந்த ஆராய்ச்சி எல்லாம் நான் ஏன் செய்கிறேன் என்றால்.....?? என் பெயர்.. உதய சந்திரன்..! குடகு நாட்டு.. இளவரசன்..! என் பெயரில் சந்திரன் இருப்பதால்.. என்னை இந்தக் கேள்வி.. பல நாட்களாகக் குடைந்து கொண்டிருக்கிறது.. ஆனால் இன்றுவரை விடைதான் கிடைக்கவில்லை..!!

''நிலா உதயம் காண்கிறீர்களோ.. இளவரசே..?'' என எனக்குப் பின்னால்.. ஒரு கிள்ளை மொழிக் குரல் கேட்டு.. என் எண்ணச் சிறையிலிருந்து நான் மீண்டேன்..!

என் பின்னால் திரும்பினேன். பட்டுத் தூரிகையில் வரைந்த ஓவியம் போல.. மெல்லிய பட்டாடை காற்றில் ஆட.. மேன்மாடத்தில்.. என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள் மகிழ்வதனி..!!

ஆரஞ்சு வண்ண நிலவொளியில் அவள் வதனம்.. இன்னொரு நிலவாக பிரகாசித்தது..!!

''நான்தான்.. இளவரசே..!!'' என் மௌனம் கண்டு.. மென்னகை புரிந்தாள்.

''நிலவுக்கு எப்போது கண்கள் பிறந்தன..?'' என்றேன்.

முனுமுனுப்பாக. ''நிலவுக்கா..? கண்களா..? ஆ..! என்ன சொல்கிறீர்கள் இளவரசே..?'' என் கேள்வியின் அர்த்தம் புரியாமல்.. குழம்பி விட்டாள்.

''ஆஹ்ஹாஹா..!!'' என நான் வாய்விட்டுச் சிரித்தேன்.

''ஹ்ம்ம்.. போங்கள் இளவரசே..'' சினுங்கினாள் மகிழ்வதனி. ''நிலா உதயம் காண்கிறீர்களா.. என்று நான் கேட்டால்.. என்னென்னவோ.. சொல்கிறீர்கள் நீங்கள்.. எனக்கு ஒன்றும் புரியவில்லை...''

'' பேரெழில் பொங்கும்..உன் களங்கமற்ற வதனத்தைக் கண் இமைக்காமல்... கண் குளிரக் கண்டு.. மனம் மகிழ்ந்து கொண்டிருந்தேன்.. இளவரசி..''

''என் முகத்தைக் கண் குளிரக் கண்டு.. மனம் மகிழ்ந்து கொண்டிருந்தீர்களா..? நான் இங்கில்லாத போது.. எப்படி.. நீங்கள்...??'' அவள் என்னை குழப்பத்துடன் பார்த்தாள்.

என் வலது கரத்தை உயர்த்தி.. கிழக்கு நோக்கிச் சுட்டிக் காட்டினேன்.
'' அதோ..''

''ஓஓ..!!'' என்று வியப்பில்.. சிவந்த இதழ்களையும்.. பின் நயன விழிகளையும் அகல விரித்தாள்.
''இப்போதல்லவா புரிகிறது..!!''

''என்ன புரிகிறது.. இளவரசி..?''

''என்னைப் பார்த்ததும் கேட்டீர்களே.. நிலவுக்கு எப்போது கண்கள் பிறந்தன.. என்று..?''

''புரிந்தது கொண்டாயா..?''

''ம்ம்.. நன்றாகப் புரிந்து கொண்டேன்..! தங்களுக்கு என் மேல் உள்ள... அன்பையும்..!!'' அவள் வார்த்தை உச்சரிப்பில்.. ஒரு வெட்கத் திணறல் இருந்தது.

மெல்லடிகள் வைத்து.. அவள் என்னை நெருங்கி நின்ற போது.. அவளிடமிருந்து கமழ்ந்த.. அவள் பூ மேனியின்.. நறுமணம்.. என்னைக் களிப்படையச் செய்தது.
இளங் குமரியான.. ஒரு கன்னிப் பெண்ணின் பொன்மேனி வாசம்.. வாசணைத் திரவியங்கள் கலந்து.. வந்து.. என் சுவாசத்தில் புகுந்து.. என் உள்ளத்தை மிகவும் களிப்படையச் செய்தது..!!

''மண்டபத்தில் தங்களைக் காணாமல்.. நான்... இங்கு... தேடிக் கொண்டு வந்தேன் இளவரசே...!! ஏன் தனியாக இங்கு வந்து விட்டீர்கள்..??'' என்னைக் கேட்ட.. அவளின் இனிமையான குரல் என் செவியை இன்புறச் செய்தது.

''அமைதியை விரும்பி..!!'' என்றேன்.

''ஆ.. !!அப்படியெனில்  தங்கள் அமைதிக்கு நான்.. குந்தகம் விளைவித்து விட்டேனா..?''

''அப்படித்தான் வைத்துக் கொள்ளேன்..!'' என்றேன் குறும்பாக.

''ஓ..!! அப்படியானால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் இளவரசே..!! நான் வருகிறேன்..!!'' எனச் சொல்லி விட்டுத் திரும்பியவளின்.. மென் வளைக் கரத்தை எட்டிப் பிடித்தேன்.

''வருகிறேன்.. என்று விட்டு போகிறாயே..??''

''நீங்கள்தான்.. அமைதி வேண்டி.. அதை நான் கெடுப்பதாக...'' முதல் முறையாக நான் அவளைத் தொடுவதால்.. அவள் சிறிது நாணத்துடன் தலை கவிழ்ந்து நிலம் நோக்கி.. நின்றவாறு.. முனகினாள்.

''ஆம்.. இளவரசி..! என் அமைதி.. தனிமை.. எல்லாம் சீர்குலைந்து போனது.. உன்னால்..!!'' அவள் கரம் ஒரு பட்டாடை புழுபோல.. மிகவும் மிருதுவாக இருந்தது.

''அதனால்தான்.. நான் இங்கிருந்து... செல்லலாம் என்று..''

''நீ இங்கிருந்து செல்வதால் எந்த நன்மையும் ஏற்பட்டு விடாது.. மாறாக.. மேலும் என் மனம் அவதியுறவே செய்யும்..!!''

மிகுந்த தயக்கத்துடன்.. முகம் உயர்த்தி.. என்னைப் பார்த்தாள் மகிழ்வதனி. நான் மெலிதாகப் புன்னகை புரிந்தேன். அவள் மலர்க் கரத்தை விட்டு விடாமல் பிடித்தபடி கேட்டேன்.
''உன் கரத்தை நான் தொடலாம் அல்லவா..? அதைச் சொல்லிவிடு முதலில்..?''

வெட்கம் நிறைந்த முகத்தைச் சற்றுத் திருப்பிக் கொண்டாள்.
''சொல் இளவரசி.. உன் மலர்க் கரத்தைப் பற்றியது குற்றமா..?''

''உரிமையுள்ளவளின் கரங்களைத் தானே.. பற்றுகிறீர்கள் இளவரசே..? அது எந்த வகையில் குற்றமாகும்..??'' உள் அமுங்கிய குரலில் முனுமுனுப்பாகச் சொன்னாள்.

''காதல் வழக்காடு மன்றத்தில்.. அது அப்படித்தான் இருக்கிறது.. இளவரசி..!!''

''எனில்.. தங்களுக்கு.. காதலில் தேர்ந்த அனுபவம்.. இருப்பது போல் தெரிகிறது..??'' எனக் கேட்ட.. அவள் கேள்வியின் பொருள்.. என்னைச் சற்றுத் திணறச் செய்து விட்டது.

''ஓ.. நான் சொன்னதற்கு இப்படிக் கூட ஒரு பொருள் இருக்கிறதல்லவா..?? சரிதான்.. ஆனால் இளவரசி.. நான் இன்னும்.. எந்தப் பெண்ணின் காதல் வளையிலும் விழாதவன்.. என்பதை.. சற்று பெருமையுடனே சொல்லிக் கொள்கிறேன்..!!'' என்றேன்.

''பிறகு எப்படி...அப்படிச் சொன்னீர்கள்..??''

''நான் படித்த.. காதல் கதைகள் எல்லாம் அவ்வாறுதான் இருக்கின்றன.. இளவரசி..! தவிறவும் நான் பேசியது.. ஒரு சிலேடைக்காகத்தான்.....''

''அதற்கு.. பெண்களாகிய நாங்கள்தான் கிடைத்தோமா..?? காதல் வழக்காடு மன்றத்தில்.. ஆண் - பெண் இரண்டு பேர்தானே..?? மனம் கவர்ந்தவன் தன் மலர்க்கரம் பற்றும் போது.. எந்தப் பெண்.. அதைக் குற்றமெனச் சொல்லுவாள்..?? எப்போதடா.. நம்மைத் தொடுவார் என்றல்லவா.. எந்தப் பெண்ணின் மனமும்.. ஏக்கமுறும்.. ??''

''மன்னிக்க வேண்டும்.. இளவரசி மகிழ்வதனி.. அவர்களே..! நான் ஏதோ ஒரு ஆர்வக் கோளாறில்... ம்கூம்... இல்லை.. இல்லை... தங்களின்.. தளிர்க்கரம் பற்றிய.. காதல் மயக்கத்தில்.. தவறுதலாக ஏதோ உளறிவிட்டேன்..!!'' என்றேன்.

என்னைச் சரணடையச் செய்து விட்ட.. மகிழ்ச்சியில்.. வெற்றிப் புன்னகை சிந்தினாள்.
''உரிமை உள்ள இடத்தில்.. ஐயம் வரக் கூடாது.. இளவரசே..!!''

'' மன்னிக்க வேண்டும்.. மகிழ்வதனி..!! அப்படியானால்......''

''ஹ்ம்ம்.. அப்படியானால்...??''

''என் உரிமை என்பது.. குற்றமாகாது..??''

''ம்கூம்..!! என்னிடத்தில்.. அனைத்து உரிமைகளும் தங்களுக்கு உண்டு..!!'' அவள் குரலில்.. அவளது அபிலாசை தெரிந்தது.

அவளின் பட்டுக்  கரத்தை சற்று இறுக்கிப் பிடித்தேன். அவளை  என் பக்கத்தில் இழுத்து.. நிறுத்தினேன். என் மார்பில் அவள் பட்டாடை தொட்டு விளையாடியது.

''மகிழ்வதனி...''

''நீளமாக வேண்டாம்..! மகிழ் என்றே அழைக்கலாம்..!!'' எனச் சொன்னாள்.

ஒருவர் பெயரை நீட்டிச் சொல்வதை விட.. சுருக்கி அழைப்பதே.. மிகவும் நெருக்கமான.. ஒரு உணர்வைத் தோற்றுவிக்கும்..! காதலில்.. அதை எவ்வளவு சுருக்க முடியுமோ.. அவ்வளவு சுருக்கி கொள்ள வேண்டும். !

''மகி.. என்றுகூட அழைக்கலாமே..?''

''ஓ..!! அழைக்கலாமே..!!'' என்றாள.

''ம..! என்று கூட.....''

''போங்கள்.. கிண்டலுக்கும் ஒரு எல்லை இருக்கிறது..!!'' செல்லமாக என் நெஞ்சில் குத்தினாள்.

முதல் முறையாக அவள் என்னைத் தொடும் உணர்வு... அவளுக்கும் அது உவப்பாகவே இருக்கும்..! அவளின் அந்தக் கரத்தையும் நான் பற்றினேன்.

'' என்னைத் தேடிக் கொண்டு...இங்கு வந்ததாக.. சொன்னாயே மகிழ..?''

''ஆ.. ஆமாம்...''

''என்ன காரணமோ..? அதை நான் அறிந்து கொள்ள.. தடை ஒன்றும் இருக்காது.. என்றே நம்புகிறேன்..?''

''இ... இல்லை..!! ஏதாவது பேசிக் கொண்டிருக்கலாமே.. என்று...''

''ஏன்.. கீழே என் தங்கை.. அவளது தோழிகள்.. உன் தமக்கை.. இன்னும் அன்னையர்கள் எல்லோரும் இருக்கிறார்களே.. அவர்களுடன்...'' எனச் சொல்லிக் கொண்டே.. அவள் வளைக் கரங்களை வளைத்து.. மெதுவாக என்னுடலுடன்.. அவள் பூ உடலைச் சேர்த்து அணைத்தேன்..!

மார்க்கச்சை கவ்விய.. முகிழ்த்து வரும்.. அவளின் இளம் கொங்கைகள்.. மெத்தென்று வந்து என் மார்பில் அணைய... அந்த நொடியில்... நான் பேச்சை மறந்தேன்.. !! 

விரும்பிப் படித்தவை.. !!