வியாழன், 30 மே, 2024

சாலையோரப் பூக்கள் -10

 நண்பனுக்கு கையசைத்து டாடா காட்டிவிட்டு.. லாவண்யாவுடன் நடந்தான் நந்தா.


அவளது தலை முடியை உலர்வதற்காக.. முதுகில் பரப்பிவிட்டிருந்தாள்.


''என்ன இது.. இப்படி பத்ரகாளி மாதிரி முடிய விரிச்சு போட்றுக்கீங்க..?'' எனக் கேட்டான் நந்தா.


''தலைக்கு குளிச்சேன்..'' எனச் சிரித்தாள்.


''வேலைக்கு போய்ட்டு வந்தாச்சா..?''


''ம்..ம்ம்..'' 


அவனை வீட்டிற்கு அழைத்துப் போய்.. ஒரு சேரை எடுத்துப் போட்டாள்,

 ''உக்காரு..'' என்று உள்ளே போய்.. அவள் அம்மாவிடம் தக்காளியைக் கொடுத்து, ''காபி வெய்மா.. மலரோட தம்பி வந்துருக்கான்..'' என்றாள்.


''எதுக்குடி..?'' அவனை எட்டிப் பார்த்தாள் அம்மா.


''ரோட்ல போய்ட்டிருந்தான்.. நான்தான் பேசி வெச்சு கூட்டிட்டு வந்தேன்..'' அம்மாவிடம் சொல்லிவிட்டு அவள் முன்னால் போக... அவளைத் தொடர்ந்து வந்த அம்மா நந்தாவிடம் பேசினாள்.


அவனிடம் சாதாரணமாகப் பேசிவிட்டு 'நிம்மி இன்னும் வரவில்லை' என்பதையும் ஒரு பாட்டம் பாடிவிட்டுப் போனாள்.


காபியை லாவண்யா எடுத்து வந்து கொடுத்தாள். நந்தா குடித்தான்.


மணி எட்டாக.. மீண்டும் லாவன்யாவின் அம்மா புலம்பினாள்.

''மணி எட்டாச்சுடி.. இன்னும் இவள காணம்..''


''அதுக்கு என்னை என்னமா பண்ண சொல்ற..?'' லாவண்யா எரிச்சலாகிக் கேட்டாள்.


''பஸ் ஸ்டாப்லயாவது போய் பாரேன்..''


''ஏன் அவளுக்கு வீடு தெரியாதா..? இங்க வராம பஸ் ஸ்டாப்லயே நின்றுவாளா..?'' அம்மாவைக் கேட்டாள் லாவண்யா.


''போடி.. போய் நின்னு பாத்துட்டாவது வாடி..'' அம்மா திட்டினாள்.


''நிம்மி எங்க போனா..?'' எனக் கேட்டான் நந்தா.


''காலேஜ்தான்பா போனா.. அஞ்சு அஞ்சரை மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துருவா.. ஆனா இன்னிக்கு என்னமோ இன்னும் காணம்..! எனக்கு மனசே செரியில்ல..!'' என்றாள் மிகவும் கவலையுடன்.


''பிரெண்டு வீட்டுக்கு ஏதாவது போயிருப்பா..! வந்துருவா.. அழுது பொலம்பாத..!'' என்றாள் லாவண்யா.


''நீ வீட்லயே இரு.. நான் போய் பஸ் ஸ்டாபல நிக்கறேன்..'' எனச் சொல்லிவிட்டு அம்மா கிளம்ப..


''உன்னோட பெரிய ரோதனைமா.. நானே போறேன்.. நீ வீட்லயே இரு..'' என்று எழுந்தாள்.


நந்தாவைப் பார்த்து.. ''நீ கூட போய்ட்டு வாப்பா..'' என்றாள் அம்மா.


''அது வேறயா..?'' எனச் சிரித்தாள் லாவண்யா.


நந்தா எழுந்தான்.


''அப்படியே போய்டாதப்பா.. வந்து சாப்பிட்டு போ..'' என அம்மா சொல்ல..


''சரிங்க.. நீங்க கவலப்படாம இருங்க..'' என்றுவிட்டு வெளியே போனான்..!


லாவண்யா தனது மொபைலை எடுத்துக் கொண்டு அம்மாவிடம் சொன்னாள்.

''அவ வேற போன்ல இருந்து கூப்பிட்டான்னா நான் பஸ் ஸ்டாப்ல நிக்கறேனு சொல்லு..'' 


நந்தாவை அழைத்துக் கொண்டு பேசிக்கொண்டே பஸ் ஸ்டாப் போனாள்.


பஸ் ஸ்டாப்பில் போய் நின்றார்கள். கொஞ்சம் தள்ளி ஆட்டோ ஸ்டேண்டில் இரண்டு ஆட்டோக்கள் நின்றிருந்தன.

டவுன் பஸ் வருவதும் போவதுமாக இருந்தது.

ஆனால் நிம்மியை மட்டும் காணோம்..!!


''நிம்மிகிட்ட போன் இல்லயா..?'' என்று கேட்டான் நந்தா.


''அவளுக்கு போன் இருக்கு.. ஆனா காலேஜ்க்கு கொண்டு போககூடாது..! பயப்படறவுக்கு ஒன்னும் இருக்காது..! எங்கம்மா தேவையில்லாம பயந்து சாகறா.. அவ பிரெண்டு வீடுகளுக்கு அடிக்கடி இந்த மாதிரி போவா..!!'' என்றாள்.


''பிரெண்டுக போன் நெம்பர் இருக்கா..?''


''என்கிட்ட இல்ல.. அவ செட்ல இருக்கும்..''


''அப்பறம் என்ன.. அதுல கூப்பிட்டு பாக்கலாமில்ல..?''


'' அதுல பேலன்ஸ் இல்ல..!''


''ஒரு பத்து ருபா கார்டு வாங்கி போட்டு பேச வேண்டியதுதான..?''


''பேசலாம்...'' என இழுத்தாள் ''நான் அவ்ளோ சீரியஸா எடுத்துக்கல.. வந்துருவா அவ..!''


''ஆனா உங்கம்மா பயந்து சாகறாங்களே...'' என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே… லாவண்யாவின் கையில் இருந்த  போன் அடித்தது.


எடுத்துப் பார்த்தாள் புது எண்..!

''அலோ..?'' என்றாள்.


''ஏய் நாந்தான்டி..'' என்றாள் எதிர் முனையில் நிம்மி.


''எங்கடி இருக்க சனியனே..?'' எரிச்சலுடன் கேட்டாள் லாவண்யா.


''என் பிரெண்டு வீட்டுக்கு வந்தேன்.. லேட்டாகிருச்சுடி.. இப்பதான் அம்மாகிட்ட பேசினேன். நீ பஸ் ஸ்டாப்ல நிக்கறேனு சொன்னா..! நீ வீட்டுக்கு போ.. நான் பைக்ல வந்தர்றேன்..!''


''பைக்லயா.. யாருகூட..?''


''என் பிரெண்டோட தம்பி என்னை ட்ராப் பண்றேனு சொன்னான். இப்ப கெளம்பிட்டேன்..! அரை மணி நேரத்துல வந்துருவேன்.. நீ வீட்டுக்கு போ..'' என்றாள்.


''சீக்கிரம் வந்து தொலை.. உங்கம்மாளோட தொல்லை தாங்கல..'' என்றாள் லாவண்யா.

காலைக் கட் பண்ணிவிட்டு நந்தாவிடம் சொன்னாள்.

''பிரெண்டு வீட்டுலதான் இருக்கா.. அவ பைக்ல வராளாம்.. நாம போலாமா..?'!


''எங்க.. ?''


''எங்க வீட்டுக்கு..?''


''இல்ல.. நான் இப்படியே போறேன்..'' என்றான் நந்தா.


''ஏய் வா நந்தா.. என் வீட்ல போய் சாப்பிட்டு போ..'' அவன் கையைப் பிடித்தாள்.


''எனக்கு சாப்பாடெல்லாம் வேண்டாம்..''


''வேற என்ன வேணும்..?'' என அவள் சிரித்துக்கொண்டு கேட்க...


யோசிக்காமல் சொன்னான் நந்தா.

''நீங்க வேணும்..''


திகைத்தாள். ''ஏய்..? என்ன..? நானா..?''


''ஆமா.. '' என்றான் ''என்னமோ.. இப்ப உங்கள பாத்தப்பறம்.. எனக்கு.. உங்க மேல திடிர்னு ஒரு லவ்வாகிருச்சு..''


''லவ்வா..?'' புன்னகைத்தாள் ''என்ன திடிர்னு..?''


''நேத்து.. நாம ஹோட்டல்ல சாப்பிடறப்ப.. ஒன்னு  நடந்துச்சே.. அதுக்கப்பறம்... எனக்கு உங்க நெனப்பாவே இருக்கு..'' என்றவாறு.. அவள் கை விரல்களைக் கோர்த்துப் பிடிக்க...

அவளும்.. அவன் கைவிரலை இறுக்கினாள்.....!!!!!!



புதன், 29 மே, 2024

கண்ணழகல்ல உன்னழகு.. !!

 கண்ணழகல்ல உன்னழகு.. !!






நட்பையும் தாண்டி கமலியின் காதலை எப்படி அடைவது என்பதைப் பற்றியே பலவாறு, பலமுறை யோசித்துக் குழம்பி எந்த ஒரு வழியும் கிட்டாமல் உள்ளெழும் பெரும் தவிப்புடனே கடந்தான் நிருதி. 


அவளைக் காணும்போதல்லாம் மனது திடுக்கிட்டு தடுமாறியது. உள்ளத்திலும் உடம்பிலும் ஒரு பய நடுக்கம் எழுந்து கை கால்களை விதிர்க்கச் செய்தது. 


உள்ளத்தில் அந்த  எண்ணத்தை வைத்துக் கொண்டு அவனால் அவள் முகத்தைப் பார்த்தே பேசமுடியவில்லை.


 குறிப்பாய் அவள் கண்களைப் பார்த்து பேசும் துணிவே எழவில்லை. அதன்பின் அவளின் உடலைக்கூட முழுதாகப் பார்க்கும் திறன் இல்லாது போனது.. !!



*****





"இந்த ஒரு வாரமா நான் நார்மலாவே இல்ல"


"ஏன் கமலி?"


"உங்க மனசுல இருந்ததை ஓபனா சொல்லீட்டிங்க"


"ஸாரி கமலி"


"ஆனா எனக்குத்தான் என்ன பண்றதுனு புரியல. டெய்லி ஒரு மனப் போராட்டம்"


"ஸாரி "


"என்னை அவ்ளோ புடிச்சிருக்கா?"


"என்ன கேள்வி இது?"


"இல்ல.. எனக்கு வேற எப்படி கேக்கறதுனு தெரியல"


"புரியல"


"இல்ல.. நான் அந்தளவுக்கு உங்களுக்கு புடிச்சு போயிட்டேனா?"


"இவ்ளோ பழகிட்டு இப்படி கேக்கலமா கமலி?"


"பழகினது ஓகே. நான் கேக்கறது அதுக்கு மேல"


"அதுக்கு மேலன்னா?"


"ம்ம்.. நீங்க  என்னை ஆசைப்படறீங்கள்ள?"


"ஆமா.."


"என்மேல அந்த ஆசை வர அளவுக்கு என்கிட்ட என்ன இருக்குனு கேக்கறேன்"


"ஏன்? என்ன இல்ல?"


"நான் ஒண்ணும் சின்ன பொண்ணு இல்லயே?"


"அன்புக்கு சின்னப் பொண்ணாதான் இருக்கணும்னு அவசியம் இல்லையே"


"உண்மைய சொன்னா.."


"ம்ம்?"


"ட்ரஸ்ஸில்லாம கண்ணாடில என்னைப் பாக்கறப்ப எனக்கே ரொம்ப வயசாகிட்ட மாதிரி தோணும்"


"ஹா ஹா.." சிரித்தான்.


"ஒடம்பெல்லாம் ஊளைச்சதை போட்ட மாதிரி.. அழகோ ஃபிட்டோ இல்லாம.. ஒரு மாதிரி.. புருஷன தவிர நம்மள யாரு சீந்துவானு நெனைச்சுப்பேன்"


"அடப் பாவமே.. உனக்கு என்ன அவ்ளோ வயசா ஆகிப்போச்சு?"


"வயச விடுங்க. ஒடம்புதான்.."


"நீ நெனைக்கற மாதிரி இல்ல கமலி. நீ நல்லாதான் இருக்க"


“எனக்கு அப்படி தோணல”


“எனக்கு தோணுதே”


"என்னமோ போங்க"


"சரி உனக்கு அந்த  ஆசையும் இல்லையா?"


"எந்த ஆசை?"


"செக்ஸ் பீல்?"


"செக்ஸ் பீல்னா?"


"கணவன் கூட உறவு வெச்சிக்கறது?"


"ஐயோ.. அது தெரியும். நான் அதை கேக்கல.. அதை எப்படி.. அவரைத் தவிர வேற யார்கூடவாவதுனு கேக்கறீங்களா?"


"இல்லபா. அவருகூடத்தான். நல்லாதான போயிட்டிருக்கு?"


"ம்ம்.. அதெல்லாம்.."


"அப்ப என்ன குறை?"


"அவரு என்னை கல்யாணம் பண்ணவரு. வேற வழியில்ல. என்கூட இருந்துதான் ஆகணும்" என்று சிரித்தாள்.


"அப்பறம் என்ன?"


"இல்ல நீங்க  என்னை ஆசை படறீங்கனா.. அது வேற இல்ல? அதான். நான் அவ்ளோ அழகானு கேட்டேன"


"எனக்கு நீ அழகிதான் கமலி"


"ம்ம்.. அந்தக்கா என்னை விட அழகாதான் இருக்காங்க"


"சரி"


"அப்படி இருக்கப்ப நான் எப்படி.."


"அவ ஓகேதான் கமலி. ஆனா அவளுக்கு இப்பெல்லாம் செக்ஸ்ல அவ்வளவா இன்ட்ரஸ்ட் இல்ல"


"ஏன்?"


"தெரியல. ஆனா மத்தபடி அவ நார்மல்தான்.  செக்ஸ் மட்டும்தான்.. ஏதோ கடனேனு நடக்கும்"


"ஓஓ.."


"சரி உங்க வீட்ல எப்படி?"


"எப்படினா?"


"ஆர்வமா வெச்சிக்குவீங்களா இல்ல.."


"தெரியலபா. அத எப்படி சொல்றதுனே எனக்கு தெரியல. ஆனா நடக்கும்"


"சரி. எப்படி அடிக்கடி வெச்சுக்குவீங்களா?"


"க்கும்.. ஏன் நீங்க வேற"


"ஏன்பா?"


"அதெல்லாம் எப்பவாவதுதான்"


"ஓஓ.. சரி எவ்ளோ நாளைக்கு ஒரு முறை வெச்சுப்பிங்க?"


"ஒரு மாசம் ரெண்டு மாசம்னு.. அதெல்லாம் ஒரு இதே இல்ல.  அவரும் அது வேணும்னு கேக்க மாட்டார். நானும் கேக்க மாட்டேன். எப்பவாவது தூக்கத்துல கை கால் போட்டு தானா நடக்கும்"


"அருமை"


"நீங்க?"


"இங்கயும் கிட்டத்தட்ட அதே கதைதான்"


"மத்தபடி சண்டை சச்சரவு இல்லையே?"


"அது இயல்பானதுதான். சண்டை இல்லாத குடும்பம் எங்கருக்கு?"


"சரிதான். அதுவும் அக்கா கொஞ்சம் வாய் ஜாஸ்தி. ஆனா எனக்கெல்லாம் சண்டைனாவே பயம். யாராவது அவங்க மேல தப்ப வெச்சிட்டு என்னை திட்னாக்கூட திருப்பி பேச மாட்டேன். அவருகிட்ட வந்து சொன்னா அவரும் என்னைதான் திட்டுவாரு"


"நீ ஒரு புள்ள பூச்சிதான்"


"ஆமா. ஆனா அக்கா அப்படி இல்ல. யாராருந்தாலும் லெப்ட் ரைட் வாங்கிருவாங்க. நீங்காதான் பாவம்" பேசியபடியே மெதுவாக வந்தாலும் அவர்களின் ஏரியா வந்திருந்தது.


 கமலியை அவள் வீட்டின்முன் இறக்கி விட்டான். 


இறங்கி "வீட்டுக்கு வரீங்களா?" என்றாள்.


"இப்ப வேண்டாம் கமலி"


"இப்ப முன்ன மாதிரி வீட்டுக்கு வரதேல்ல"


"வரக்கூடாதுனு இல்ல"


"ஒடனே அதை காரணம் சொல்லாதிங்க"


"சரி" சிரித்தான். 


"நாம எப்படி இருந்தமோ அப்படியே இருக்கலாம்"


'அடிப்பாவி' என்று மனதுக்குள் நினைத்தான்.


"ம்ம்"


"நீங்க மறுபடியும் வீட்டுக்கெல்லாம் நல்லா வரணும். நான் வரேன்ல?"


"சரி.. நாளைக்கு வரேன்"


"ஏன் இப்ப என்னவாம்?"


"இப்ப கொஞ்சம் டயர்ட்"


"பொய் சொல்றீங்கனு தெரியுது. நான் ஒத்துக்க மாட்டேன”




*****




அவள் விலகிக் கிடந்த போர்வையைக் கைகளால் துலாவி தேடி எடுத்து ஒன்றுடன் ஒன்று இணைந்து பிணைந்து விட்ட இருவரின் உடல்களையும் மூடி மறைத்தாள்.


கணவன் அவள் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டு விட்டு இடுப்பை அசைத்து அவளைப் புணரத் தொடங்கினான்.


 மூடிய கண்களை திறக்காமலே கைகளால் அவன் முதுகைத் தடவி இடுப்பை வருடி குண்டிகளை பிசைந்தாள் கமலி.


இருவருக்குமே மெலிதாக மூச்சிறைத்தது.


 கணவனின் உதடுகள் அவளின் கொஞ்சமாகப் பிரிந்த உதடுகளை உரசியது. வாய் நாற்றம் வெளியாகமலிருக்க வாயை மூடிக் கொண்டாள். 


அவள் வாயும் கண்களும் மூடியிருக்க பெண்மை மட்டும் திறந்திருந்தது. 


கணவனின் ஆணுறுப்பின் விரைவான அசைவுகள் தனது பெண்ணுறுப்புக்குள் ஏற்படுத்தும் சுகமான அதிர்வுகளை உடலெங்கும் உணர்ந்தபடி தன் கால்களை அவன் கால்களுடன் பிணைத்துக் கொண்டாள்.


 உடல் அதிர்வுகளுடன் மௌனமாக நடந்த அந்த உறவு சில நிமிட அசைவுகளில் முடிவுக்கு வந்தது. 


அவள் கணவனின் உடல் விரைத்துத் தளர்ந்தது. அவளை அழுத்திப் பின்னி அதிர் மூச்சுடன் மெல்ல அடங்கியது. 


கணவன் முகத்துடன் தன் முகமிணைத்து உடலில் இருந்து எழும் மெலிதான வியர்வை மணத்தை நுகர்ந்தபடி அவன் உடலை தன் இரண்டு வளைக் கரங்களாலும் இறுக்கி அணைத்தாள். 


மெல்லத் தளர்ந்து அவன் விலகப் போனான். 


அவனை விலக விடாமல் இறுக்கிப் பிடித்தாள். 




*****




''என்னங்க''


''ம்ம்?''


''எனக்கொரு டவுட்டு''


''என்ன?''


''கள்ளக் காதல் ஏன் வருது? அப்படி அதுல என்ன சுகத்தை அனுபவிச்சிர போறாங்க?''


''இந்த நேரத்துல இது என்ன கேள்வி ?''


சிரித்து ''தோணுச்சு. கேட்டேன். இப்ப நாம பண்ற மாதிரிதான அவங்களும் பண்ணுவாங்க?''


''யாருக்கு தெரியும். வித்யாசமா ஏதாவது பண்ணுவாங்களோ என்னமோ?''


''வித்யாசமான்னா? சரி. அப்படியே பண்ணாலும் அதுல மட்டும் எத்தனை நேரம் பண்ணிட முடியும்?''


''அது பண்ணவங்களைத்தான் கேக்கணும்'' என்றான் சலிப்புடன்.


''நீங்க பண்ணித்தான் பாருங்களேன்''


''என்னது ?''


''புதுசா ஒருத்தியை செட் பண்ணி.. கள்ளக் காதல் ''


''இப்ப டவுட்டு உனக்கா எனக்கா ?''


''எனக்கு''


''அப்ப நீதான் செட் பண்ணி கள்ளக் காதல் பண்ணி பாக்கணும்'’


''நானா? இதுவும் நல்லாத்தான் இருக்கு. ஆனா இவ்வளவு வயசுக்கப்பறம் நான் பண்ணா ரொம்ப கேவலம். என்னருந்தாலும் நான் ஒரு பொம்பள. நீங்க ஆம்பள. ஆம்பள என்ன பண்ணாலும் சமூகம் ஏத்துக்கும்''


''அப்ப என்னை எவளையாவது செட் பண்ணிக்க சொல்றியா?''


''பண்ணிக்குங்க. ஆனா பணம் குடுத்து ஏமாந்தராதீங்க. சொத்து பத்து பிரச்சினையும் வரக் கூடாது''


''பணமில்லாம எவ வருவா ?''


''அப்ப பணத்துக்காத்தான் கள்ளக் காதலா ?''


''பல பேருக்கு பணம். சில பேருக்கு உளவியல் ரீதியா ஏதாவது ஆறுதல் தேவைப் படலாம்''


''உங்களுக்கு அப்படி தேவைப் படுதா?''


''ஏன் உனக்கு ஏதாவது தேவைப் படுதா?''


''சீ.. எனக்கு அந்த மாதிரி எல்லாம் ஒண்ணுமில்ல. ஒரு புருஷனை சமாளிக்கறதே கஷ்டம். ஆனா உங்களுக்கு தேவைன்னா வெச்சிக்கோங்க. எனக்கு நோ ப்ராப்ளம்''


''சரி. அப்படி ஒண்ணு வெச்சா சொல்றேன்''


''நெஜமாவா?'' உண்மையாகவே திகைத்துக் கேட்டாள்.


''உன் ஆசைய நிறைவேத்தித்தான் பாக்கலாமே?'' என்று சிரித்தான்.


''சரி. அப்படி பண்றதாருந்தா இந்த அச்சக்கா பிச்சக்கா கேசுகளை எல்லாம் புடிக்காதீங்க. நல்ல பணக்காரியா பாத்து புடிங்க. கஷ்டத்துக்கு உதவும்'' என்று சிரித்தபடி நகர்ந்து கட்டிலை விட்டு இறங்கினாள் கமலி.. !!




*****





“உங்களுக்கு நான் வேணும்?”


“ஆமா..”


“என்னை அனுபவிக்கணும்?”


அவன் பேசவில்லை. மெதுவாக பைக்கை ஓட்டிக் கொண்டிருந்தான்.


“சொல்லுங்க.. அதான?”


“உண்மையைச் சொன்னா ஆமா கமலி.. இது தப்பான எண்ணம்தான். ஆனா என்னால அதுலருந்து வெளிய வர முடியல”


“அக்காவும் என்னை மாதிரிதான் இருக்காங்க”


“இல்ல. அவகிட்ட மனசு விட்டோ, அந்தரங்கமாவோ, ஜாலியாவோ பேச முடியாது. எதை பேசினாலும் ஒரு குத்தம் அல்லது குதர்க்கம் இருக்கும். கடைசிக்கு கேவலப் படுத்தற மாதிரி கிண்டல் கேலி இருக்கும். செக்ஸ் நேரத்துல கூட அதை அனுபவிக்க முடியாது. அந்த நேரத்துலயும் நொய்யி நொய்யினு எதையாவது பேசிட்டேதான் இருப்பா. இல்ல ஏதாவது வம்பு பேசி கிண்டல் பண்ணி மூடைக் கெடுப்பா”


“நான் அதை சொல்லல”


“ம்ம்”


“நானும் பொண்ணுதான். என்னை மாதிரியே அக்காவும் பொண்ணுதான்”


“அரிய கண்டுபிடிப்பு போ..”


அவன் முதுகில் தட்டினாள்.

“கிண்டல் பண்ணாதிங்க. என்கிட்ட என்ன கேக்கறீங்களோ அது அக்காகிட்டயும் இருக்கு”


“இருக்கு. ஆனா அதுல பெருசா எந்த இண்ட்ரஸ்ட்டும் இல்ல. ரொம்ப பழகிப் போனதாகிருச்சு. அதுமேல இருந்த காதல் போயிருச்சு. சலிப்பு தட்டிப் போயிருச்சு..”


“நான் ஒண்ணும் புதுசில்ல. எள வயசும் இல்ல. அங்க என்ன கதையோ அதேதான் இங்கயும்”


“இதுல விவாதம் பண்றதுல எந்த உபயோகமும் இல்ல கமலி. இதெல்லாம் மனசுக்கு புடிச்ச விசயம். ஒரு அன்பு காதல் எல்லாம் கலந்து வர ஆசை..”




*****




கமலி பட்டுப் புடவையில் திரெண்டெழுந்து அசைந்துருளும் கொழுத்த சதைகொண்ட தன் பின்னழகுப் புட்டங்கள் மேல் கீழாய் ஏறியிறங்க மெல்ல நடந்து உள்ளே சென்று மறைந்தாள்.


 அவளின் முந்தானை மறைப்பில் மின்னி மறைந்த கொழு மார்பையும் அதன் கீழே அசைந்தமர்ந்த இடுப்பு மடிப்பையும் அதன்பின் முதுகைத் தாண்டியிராத பூச்சரம் சூடிய கூந்தலையும் அதிலமைந்த அவளின் அளவான உயரம் கொண்ட பெண்ணழகு உருவத்தையும், தன்னுள் ஏந்தி நிலைக்கச் செய்த விழிகளை மூடிய இமைகளை அழுத்தி பெருமூச்சு விட்டு மீண்டபின் முகத்தை திருப்பி தெருவை மேலோட்டமாக ஒரு பார்வை பார்த்து விட்டு பைக்கை விட்டிறங்கி மெதுவாக நடந்து வாசற்படியிலேயே செருப்பைக் கழற்றி விட்டு இயல்பாக உள்ளே போய் உட்கார்ந்தான் நிருதி. 


அவனுக்கு கமலியின் வீட்டுக்கு வருவது புதுசில்லைதான். என்றாலும் அது இயல்பான நிகழ்வாக இருக்கும். ஆனால் இன்றைய நிலையில் இப்போதைய உணர்வில் கனிந்த காதலில் நிறைந்திருக்கும் காமத்தின் துடிப்பில் இருவருக்குமான உறவேதும் தற்செயலாக நிகழலாம் என்கிற சூழலில் ஒரு மெலிதான பதட்டம் அவன் உடலிலும் உள்ளத்திலும் இருக்கவே செய்தது.



******



"நான் கேட்டதுக்கு சரியான பதிலே இல்ல?" என்று பேச்சை மாற்றும் நோக்கில் கேட்டாள்.


“என்ன பதில் கமலி?”


“அக்காகிட்ட இல்லாதது அப்படி என்ன என்கிட்ட இருக்கு?”


“ஒடம்பு மட்டும்தான்னு பாத்தா பெருசா எதுவும் இல்லைதான்”


“அப்பறம்?”


“அன்பு கருணை கனிவு இது மாதிரியான குணம் கொண்ட பெண்மை உன்கிட்ட இருக்கு கமலி. எனக்கு அதான் வேணும். நான் விரும்பறதும் அதுக்காகத்தான்”


“ஏதேதோ சொல்லி என்னை குழப்பறீங்க”


“எனக்கு குழப்பமில்ல கமலி. நான் உன்னை மனசார விரும்பறேன். உன் அன்பும் காதலும் ஏன் உன் ஒடம்பும் கெடைச்சா நான் பாக்கியவான்”



*****




"நான் என்ன அவ்ளோ அழகா?" என்று புதுசாய் கேட்பது போல மெல்லிய குரலில் கேட்டாள். 


"தெரியல. ஆனா எனக்கு நீ அழகுதான். அழகுன்றது உடல் உருவத்துல மட்டும் இல்லேன்றது என் கணிப்பு. நீ பெண் தன்மையோட ஒரு பெண்ணா இருக்குறதே அழகுதான்"


"இருந்தாலும் உங்க மனசை இவ்ளோ தூரம் கெடுக்கற அளவுக்கு நான் அழகாவா இருக்கேன்?"


"நான் மட்டும் அழகா என்ன? நானும் சராசரி ஆண்தானே? என்கிட்ட அன்பா பழகற உன்கிட்ட என் மனசு லவ்ல விழுந்தது ஒண்ணும் உடம்பை பாத்து மட்டும் இல்ல கமலி. ஒடம்போட அழகு நிரந்தரமில்ல. ஆனா நாம ஒருத்தர் மேல காட்ற நட்பு  அன்பு காதல் பாசம் எல்லாம் நாம எவ்வளவு மோசமாருந்தாலும் நம்மை அழகாக்கி காட்டிரும். அந்த வகைல நீ எனக்கு பேரழகிதான்"


"ப்ப்பா.. தாங்கல" என்று சிணுங்கி சிலிர்த்துக் கொண்டாள் கமலி. 


"ஸோ.. இந்த பேரழகியை நான் விரும்பறது என்வரைல தப்பில்ல"


"அப்ப என்னை விட மாட்டிங்க?"


"என் விருப்பத்தை சொல்லிட்டேன். மத்தபடி உன்னை நான் கட்டாயப் படுத்த மாட்டேன்"




*****



கமலி பாத்ரூம் கதவைத் திறந்து வெளியே வந்தாள். கதவு வழியாக வெளியே பார்த்து விட்டு இயல்பாக நடந்து படுக்கையறைக்குள் நுழைந்தாள். 


மறைந்து பின் அவனை எட்டிப் பார்த்து மெல்ல அழைத்தாள். 


"உள்ள வாங்க"


 ஒரு பெருமூச்சுடன் எழுந்து மெல்ல நடந்து உள்ளே நுழைந்தான். 


அவள் பேனைப் போட்டு விட்டுப் போய் கட்டிலில் உட்கார்ந்திருந்தாள். புடவை தளர்ந்து முலையெழுச்சி கவர்ச்சியாயிருந்தது. 


கண்கள் சுருங்க அவனைப் பார்த்து புன்னகை காட்டினாள். 


அவன் பெட்ரூம் கதவைச் சாத்திவிட்டு நெருங்கி வந்ததும் கண்மூடி பெருமூச்சு விட்டபடி பின்னால் சாய்ந்து மல்லாந்து படுத்தாள். 


அப்படியே நகர்ந்து தலையணை மீது தலை வைத்து உடலை உள்ளிழுத்து நேராக்கினாள்.


 கழுத்தில் நகைகள் ஜொலிக்க முந்தானை ஒதுங்கி மாங்கனி தெரிய படுத்திருந்தவளை சில நொடிகள் வியந்தபடி பார்த்து நின்றான் நிருதி. 


கமலி கண் திறந்து அவனைப் பார்த்து உதடுகளை ஈரம் செய்து புன்னகை காட்டினாள். 


"ஏங்க?"


"டக்குனு படுத்துட்ட?"


"ஆமா. கதவை வேற தொறந்து வெச்சிட்டு.. பயமாருக்கு" 


"இப்படியேவா?"


"மம்.. ஏன்?"


"பட்டுப் புடவை, கழுத்துல காதுல நகை.."


சிரித்து "இருக்கட்டும்"


"ஜொலிக்கற"


"ம்ம்" சிறிது தயங்கி பின் தன் கால்களை நிமிர்த்தி வைத்தாள்.


 அவன் ஜன்னலைப் பார்த்தான். ஸ்க்ரீன் இழுத்து மூடப் பட்டிருந்தது. திரும்பி கமலியை நெருங்கினான். 


அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கமலி தன் கைகளை கீழே கொண்டு வந்து புடவையைச் சுருட்டி உள்பாவாடையுடன் சேர்த்து வழித்து மேலேற்றினாள். 


லேசான முடிகளுடனிருந்த அவளின் கொலுசணிந்த கால்கள் கரணை கரணையாகத் திரண்டிருந்தன. 


கட்டிய மனைவியைப்போல வெகு இயல்பாக அவள் அதைச் செய்வதை எண்ணி வியந்தான்.


மென்குழி புடைப்புகளுடன் மொழுக்கென இருக்கும் முட்டிகளை நிமிர்த்தி பாவாடையை மேலே தூக்கினாள். 


தூண் போன்று பருத்த  தொடைகளின் இணைவுவரை தெரிய புடவையை மேலேற்றினாள். 


அவள் அணிந்திருந்த ஜட்டி நனைந்து ஈரமாகியிருந்தது. அவன் பார்க்குமிடத்தை உணர்ந்து வெட்கியபடி கண்ணிமை சரிய அவனைப் பார்த்தாள்.


"அழகு" என்றான்.


நாணிச் சிரித்தாள்.



*****



தொப்புள் தெரிய இடுப்பைத் தடவி உள்பாவாடையை இடுப்புவரை ஏற்றினாள். உள்ளிருந்த வெளிர்நீல ஜட்டியை வருடி மெதுவாக கீழே தள்ளி கால்களை மடக்கித் தூக்கி உறுவிப் போட்டாள். 


மெல்லிய கருநிறக் குறு முடிகளுடன் உப்பியிருந்த அவளின் பெண்மை மேடு பளிச்சென்று தெரிந்தது. 


இளங்கருமை படர்ந்த அவள் பெண்மையின் உதடுகள் உப்பித் தடித்து மென்நீரில் மினுக்கின. 


இளங் கரும்புழையின் கவர்ச்சியைக் கண்டதும் நிருதியின் ஆணுறுப்பு தன் முழு எழுச்சியைத் தொட்டது. இதற்கு மேல் பொறுக்க மாட்டேன் என்பதைப் போல தலையாட்டித் துள்ளியது. 


இடக்கையை தன் தொடை இடுக்கின் மென்மேடையில் வைத்து மறைத்தபடி கண் திறந்து அவனைப் பார்த்தாள் கமலி. 



*****



கமலி கண் மூடியிருந்தாள். நிருதியின் கனத்த உடலின் பாரம் தாங்கி வியர்த்து நனைந்து குளிர்ந்து குழைந்த மார்க் குவையின் நெஞ்சதிர்வு மெல்ல மெல்லத் தளர்ந்து, நெடுமூச்சு சீராகி இயல்பாக வந்தது. 


அவளின் இடுப்பிணைத்து வயிறழுந்தி அவளின் மெத்தென்ற உடல்மேல் கவிழ்ந்து, ஈரம் வழிய வியர்த்து தளர்ந்த பெரு மார்புகளுக்குள் முகம் புதைத்திருந்த நிருதி விடும் மூச்சுக் காற்றின் சீற்றமும் தணிந்து இயல்பானது.


 கமலியின் இறுக்கம் தளர்ந்த கைகள் அவனின் பின்னிடுப்பையும் குண்டி மேடுகளையும் மென்மையாய் தடவிக் கொண்டிருந்தன. 


அவள் கால்கள் அவன் கால்களை வளைத்துப் பின்னி நெறித்திருந்தன. இழுபட்ட நரம்புகள் சீராக, கால்களை தளர்த்திப் பிரித்து தொடைகளை அகட்டி விரித்துப் போட்டாள். 


அவன் மெல்ல அசைந்தான். தளர்ந்த அவனுறுப்பு அவளின் புழை ஈரத்தில் வழுக்கி வெளியே வந்தது.


 கமலி சிலிர்த்துக் கொண்டு தொடைகளை அசைத்து இன்னும் சற்று அகட்டிப் போட்டாள்.



*****




"உனக்கு போதுமா?" அவள் மூக்குடன் தன் மூக்கிணைத்துக் கேட்டான். 


மூக்கு மடல் அழுந்தி காற்றடைத்த மூச்சொலிகள் சிதறின.


"போதும் போதும்"


"போடி" என்றான் பெருங்காதலாய்.


"ஏங்க?" குழைந்தாள்.


"இன்னும் பொறுமையா பண்ணியிருந்தா செமையா இருந்திருக்கும்"


"இன்னும் என்ன பொறுமை?"


"நெறைய பண்ணனும்"


"இதுவே செமைதான்"


"மணிக்கணக்கா உன்னை பண்ணனும்"


"ஆசைதான்" என்று சிரித்தாள்.


"ஆமா.. ரொம்ப ஆசை.."


"இருக்கும் இருக்கும்"


“ஓபன் பண்ணதும் நேரா ஆக்ஸன் போயிட்டோம்”


“புரியல.. என்ன?”


“எடுத்தவுடனே நீயும் படுத்து டகால்னு பாவாடைய தூக்கிட்ட. நானும் உன் மேல ஏறிப் படுத்து உள்ள சொருகிட்டேன்”


“ஆமா.. அதுக்குத்தான ஆசைப் பட்டிங்க?”


“ஆசைப்பட்டது அதுக்குத்தான். ஆனா அதை அனுபவிக்கற முறைனு ஒண்ணு இருக்கில்ல?”


“அதைத்தான செஞ்சிங்க. அதுக்கு மேல எப்படி?”


“கமலி.. அது மேட்டர்பா. மேட்டர்லாம பைனல் டச்சுதான்”


“அப்றம்?”


“அதுக்கு முன்ன எவ்வளவோ முன் விளையாட்டுக்கள் இருக்கு”


“முன் வெளையாட்டா?”


“உனக்கு தெரியாது?”


“ம்கூம்.. அதெப்படி..?”


“யேய்.. கமலி நெஜமாவா சொல்ற?”


“நெஜமா தெரியாது. என்ன.. சொல்லுங்க.?”


“உன் ஹஸபண்ட் உன்னை எப்படி என்ஜாய் பண்ணுவாரு?”


“இப்படித்தான். மேல ஏறி.. உள்ள விட்டு..”


“பெரும்பாலும் கணவன் மனைவி எல்லாரும் அப்படித்தான்னு வெச்சுக்குவோம். நான் கேக்கறது அதில்ல. அதுக்கு முன்ன கிஸ்ஸடிக்கறது பால் குடிக்கறது பிறப்புறுப்புகளை தொட்டுத் தடவி கசக்கி பெசஞ்சு வாய் வெச்சு சப்பி வெளையாடறது..”


“ஐய..” என்று முகம் சுளித்தாள்.


“என்ன ஐய?”


“போங்க.. அதெல்லாமா செய்வாங்க”


“அடி என் லூசுக் கண்ணழகியே.. இதெல்லாம் நெஜமா உனக்குத் தெரியாதா? இல்ல நான் ஏதாவது தப்பா நெனைச்சுருவேனு இப்படி சொல்றியா?”


“உங்கிட்ட என்ன இருக்கு மறைக்க?  நீங்க சொல்றதுதான் எனக்கு புதுசா இருக்கு”


“அப்போ இவ்ளோ காலமும் இப்படித்தான் செக்ஸ என்ஜாய் பண்ணிட்டிருக்கீங்களா?”


“ம்ம்…”


“கொடுமைபா. உனக்கு எவ்வளவோ கத்துக் குடுக்க வேண்டியிருக்குபோல”


“ஒண்ணும் வேண்டியதில்ல. இதுவே போதும்”


அவள் மூக்கை உரசி முத்தமிட்டான். கன்னங்களைத் தடவிக் கிள்ளினான்.


“அழகிடி நீ.. ஆனா.. உனக்கு செக்ஸோட வெரைட்டிலாம் ஒண்ணுமே தெரியல. ரொம்ப அப்பாவியாவே இருக்க. மேட்டர் பண்றதுக்கு முன்னாடி.. முன்விளையாட்டு நடக்கணும்.  மொதல்ல வாய் வலிக்க கிஸ்ஸடிக்கணும். அப்பறம் மொலைய தடவி பெசஞ்சு கசக்கி நல்லா மூடேத்தி வாய்ல போட்டு குதப்பிக் குதப்பி சுவைக்கணும். இதுக்கெடைல அப்பப்ப தொப்புள் குண்டி தொடை எல்லாம் தடவியும் கிஸ் குடுத்தும் கடிச்சும் வெளையாடணும். அப்பறமா  தொடை நடுவ வந்து பெண்ணுறுப்ப கிஸ் பண்ணி அத நாக்கால வருடி தடவி அப்படியே அத விரிச்சு உள்ள நாக்க விட்டு சொழட்டி உறிஞ்சு சப்பணும். நல்லா மூடேத்தி உறியணும். இதே மாதிரி ஆண்களுக்கும் குஞ்ச கைல புடிச்சு வெளையாடி முத்தம் குடுத்து வாய்ல வெச்சு சப்பினு இந்த மாதிரி முன் விளையாட்டெல்லாம் நெறைய பண்ணிட்டு அப்பறம் கடைசியாதான் உள்ள விட்டு மேட்டர் பண்ணனும். அதுவும் எப்பவும் ஒரே மாதிரி இல்லாம அப்பப்ப பொசிசன சேஞ்ச் பண்ணிக்கணும். அதான் கட்டில் இன்பம். படுக்கையறை சுகம். இதெல்லாம் தெரியாம நீ எப்படி இத்தனை நாள் குடும்பம் நடத்தின?”


“அய.. போங்க. நீங்க சொல்றதைக் கேக்கவே நாராசமா இருக்கு. அப்பப்பா.. காது கூசுது”




*******




"இப்பவும் ஒண்ணு கேக்கணும்"


"கேளு?"


"என்னை இவ்ளோ புடிச்சிருக்கா?"


"என்ன கேள்வி கமலி இது.. இதுக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்?"


"எனக்கு இதெல்லாம் ஒரு கனவு மாதிரி இருக்கு. நீங்க என்னை இந்தளவுக்கு விரும்பறீங்கன்றத என்னாலயே நம்ப முடியல"


"எப்படி உனக்கு புரிய வெக்கறதுனு நெஜமாவே எனக்கு தெரியலப்பா. இந்த பெருங்காதல் பெருங்காமம்னெல்லாம் காவியங்கள்ள வருமே அதைத்தான் சொல்ல முடியும்"


"புரியல.."


"நம்ம தமிழ் காவியத்துல கோவலனுக்கு பொண்டாட்டி கண்ணகிதான்னாலும் அவனோட பெருங்காதல் யாரு மேல இருந்துச்சு?"


"தெரியலியே.. யாருமேல.?"


"மாதவி மேல.. மாதவி யாரு தெரியுமா?"


"ஆஆ... சினிமால பாத்தேன். அந்த மாதிரியா நானு..?"


"அயோ நீ தப்பான பொண்ணில்ல?"


"உம்...??"


"நான் கேரக்டர் பத்தி சொல்லலமா.. காதலை.. உணர்வுகளைப் பத்தி சொல்றேன்"


"போங்க.  எனக்கு  ஒண்ணும் புரியல"


"உனக்கு புரியணும்னா நான் டிவில வர ஒவ்வொரு சீரியலா பாக்கணும். அது முடிஞ்சு உனக்கு இந்த மாதிரினு சொல்றதுக்கு எப்படியும் பத்து வருசமாவது ஆகிரும்"


"கிண்டல் பண்றீங்க.. போங்க"


"ஸாரிபா.. நான் உன் கேள்விக்கு உனக்கு புரியற ஸ்டைல்லதான பதில் சொல்லணும்? உனக்கு கண்ணகி யாரு கோவலன் யாருனே தெரியாதுனு எனக்கு இப்பதான புரியுது. அப்பறம் அவங்க காதலை பத்தி எப்படி சொல்றது?"


"கண்ணகி யாருனு தெரியும். ஸ்கூல்ல படிச்சிருக்கேன். உங்களவுக்கு இல்லேன்னாலும் எங்களுக்கும் கொஞ்சம் தெரியும். பெரிய இவரு.. அக்கா சொன்னது செரியா போச்சு. வெய்ங்க வரேன்"


"ஹா ஹா.. அதான் வேணும். சீக்கிரம் வா.."


"தெரியாம கேட்டுட்டேன். நீங்க கதை எழுதறதோட நிறுத்திக்கோங்க. கண்ணகி காதலின்னெல்லாம் பேச வேண்டாம்"


"ஹா ஹா.."


"சிரிக்கறீங்களா? இருங்க வரேன். வந்து வெச்சிக்கறேன்"





*****












முழுதாகப் படிக்க…



Nirancan61@gmail.com 


விரும்பிப் படித்தவை.. !!