திங்கள், 25 டிசம்பர், 2023

அனல் சுரக்கும் இதழே -1

 




        



                " ம்ம்ம்ம்.. ஹ்ஹ்ஹாஹாஹாஹா... ஹ்ஹ்க்க்க்க்க்.. ம்ம்ம்ம்.. !! '' 


அந்த நள்ளிரவு நேரத்தில்.. இயல்பாக தூக்கம் கலைந்த எனக்கு.. அது போன்ற  ஒரு சிணுங்கலின் ஓசை.. முதலில் சட்டென இனம் புரியாமல் போனதில் வியப்பேதும் இல்லை..!!


முதலில் அது என்ன சத்தம்.. எங்கிருந்து கேட்கிறது.. என சற்று உன்னிப்பாகக் கேட்ட பின்னர்தான்.. அது எங்கிருந்து வருகிறது என்பது எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக புலப்படத் தொடங்கியது.. !!


முதலில் அந்த சத்தம் பக்கத்து அறையில் இருந்துதான் வருகிறது என்று நினைத்தேன்.


 அதை ஊர்ஜிதம் செய்ய உற்றுக் கேட்ட போது.. என்னுள் ஓடிய சிந்தனை..... 

' பக்கத்து அறையில் இருப்பது என் அத்தையும் மாமாவும்.. அவர்கள் தான்.. இப்போது உடலுறவில் ஈடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள் போல.. ' என்று நம்பினேன்.


'பாவம் என் அத்தை.. அல்லது மித மிஞ்சிய.. காம சுகத்தில் தத்தளித்துக் கொண்டிருப்பாள் போல் இருக்கிறது.. !'


ஆனால்.. இன்னும் என் செவிப் புலன் கூர்மையானபோது.. அந்த சத்தம் இடம் மாறிக் கேட்பதை உணரத் தொடங்கினேன்..!!


அந்த முக்கல் சத்தம் பக்கத்தில் தான் கேட்கிறது என்றாலும்.. அது என் அத்தை மாமா இருக்கும் அறையில் இருந்து இல்லை..!!


பின்.. வேறு எங்கே.. ?? 


இந்த வீட்டில் வேறு அறைகளும் இல்லை.. அவர்களை விட்டால் வேறு ஜோடிகளும் இல்லை. .!!


என் செவித் திறனை இன்னும் கூர்மையாக்கிக் கேட்க.. ஓரளவு சத்தம் வரும் திசை புலப்படத் தொடங்கியது..!!


அது நான் இருக்கும் அறையின் ஜன்னல் பக்கத்தில் இருந்து வருகிறது.. !! 


ஜன்னல் வழியாக என்றால்.. ?? ஜன்னலுக்கு வெளியேவா.. ??


சட்டென என்னை ஓர் ஆர்வம் தொற்றிக் கொண்டது.


அதற்கு மேல் என்னால் படுக்கையில் இயல்பாகப் படுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. 


உந்தப்பட்ட வேகத்துடன் படுக்கையை விட்டு புரண்டு எழுந்தேன்.


 ஜன்னல் பக்கத்தில் போய்.. எதையும் யோசிக்காமல் சட்டென ஜன்னல் கதவை விலக்கினேன்..!!


அது பின் பக்க வீட்டின் புழக்கடை பகுதி என்பதால் அங்கு கொசு அதிகமாக இருக்கும்.. ஜன்னல் திறந்திருந்தால் கொசுக்கள் நிறைய வீட்டுக்குள் வந்து விடும் என்பதால்.. ஜன்னல் கதவை சாத்தி வைத்திருந்தாள் என் அத்தை.. !!


இப்போது நான் சட்டென ஜன்னலை திறக்க.. என் அறையின் மங்கலான வெளிச்சம்.. திறந்த ஜன்னல் வழியாக பளிச்சென வெளியே பாய்ந்தது..!! 


வெளிச்சம் வெளியே பாய்வதால்.. வெளியே இருப்பவர்களை டிஸ்டர்ப் செய்வது போலாகிவிடும் என்பதைச் சற்று தாமதமாக உணர்ந்து.. படக்கென ஜன்னலைச் சாத்தினேன். 


ஆழமாக மூச்சை இழுத்து என்னை நிதானப் படுத்திக் கொண்டேன். 


 சில நொடிகள் கழித்து மீண்டும் மெதுவாக ஜன்னலைத் திறந்து,  சிறிய இடைவெளி வழியாக,  மறைவாக நின்று வெளியே பார்த்தேன்.


'' ம்ம்ம்ம்.. ஹாஹா.. ஆஆஆ.. ம்ம்ம்ம் ஹாஹா.. ஆஆஆ.. !! ''


என்னால் அவர்களின் செயல் தடைபடவில்லை. 


இன்னும் அந்த சத்தம் வந்து கொண்டுதான் இருந்தது. அதனால் சத்தம் வரும் இடத்தை உடனே என்னால் கணடு பிடிக்க முடிந்தது. 


வெளியே நல்ல இருட்டு பரவியிருந்தது. வீதி விளக்கின் வெளிச்சம் கூட அந்த இடத்தை எட்டவில்லை. 


அந்த இருட்டில் இருந்து.. ஒரு பெண்ணின் முக்கல் சத்தம் அதிகமாக கேட்க…


 'ஹே.. ஹே.. !' என்கிற ஒரு ஆணின் பலமான மூச்சிறைப்பும் கேட்டுக் கொண்டிருந்தது..!!


நான் நிற்கும் ஜன்னலுக்கு அந்த பக்கத்தில்.. ஒரு நான்கடி தூரத்தில்.. பின் பக்க வீட்டின்.. கழிவறைப் பகுதி இருக்கிறது. 


அதன் பக்கத்தில் ஒரு துணி துவைக்கும் கல் மேடை.. !!


பின் பக்கம் மிகச் சிறிய இடம் என்றாலும்.. ஒரு முட்டுச் சந்து போல அமைத்து.. கழிப்பறையை ஒட்டி.. துவைக்கும் கல்லை இணைத்திருந்தார்கள்..!! 


இப்போது, அந்த துணி துவைக்கும் கல் மேடைதான்.. அந்த ஜோடிகளின்.. படுக்கையாக மாறியிருந்தது.. !! 


பின் பக்க வீட்டில் இருக்கும் யாரையும் எனக்குத் தெரியாது. அதனால்.. இப்போது உடலுறவில் ஈடுபட்டு கொண்டிருக்கும் அந்த ஜோடியும் யாரென எனக்கு தெரியவில்லை.. !!


'' ஹாங்ங்க்க்க்.. ஹாங்ங்ங்க்க்க்.. ஹாஹா.. !! ம்ம்ம்ம்ஸாஸா.. !!'' அந்த பெண்ணின் திணறல் அதிகமானது. 


அவர்களது வேட்கை உச்ச கட்டத்தை எட்டியிருக்க வேண்டும். அந்தப் பெண்ணின் இன்பச் சிலிரப்பு அதிகமாகிக் கொண்டிருக்க வேண்டும்.. !!


என் கண்கள் இருட்டை துளைத்துக் கொண்டு பார்த்தன. பார்வை கூர்மையாகியது.


மெல்ல.. மெல்ல அந்த உருவங்களின் அசைவுகளை என்னால் கவனிக்க முடிந்தது. 


சில நொடிகளில் இருட்டுக்கு பழகிய என் கண்களுக்கு அந்த காட்சியும் கொஞ்சம் கொஞ்சமாக புலப்படத் தொடங்கியது.


அந்த  பெண்ணின் கால்கள் இரண்டும் ஆணின் தோள்களில் கொக்கி போட்டிருக்க.. எனக்கு முதுகைக் காட்டிய நிலையில்.. நின்று கொண்டு அந்த ஆண்.. அந்தப் பெண்ணை.. வேகமாக புணர்ந்து கொண்டிருந்தான்.. !!


அந்தப் பெண்ணின் இன்பச் சத்தம் சற்று அதிகரித்தே தவிர குறையவே இல்லை. 


பக்கத்து வீடுகளை பற்றி கவலையே இல்லாமல் இப்படி கத்திக் கொண்டிருக்கிறாளே.. என்று எனக்குள் ஒரு குறுகுறுப்புகூட உண்டானது.. !!


 ஆனாலும் அந்தப் பெண்.. கொஞ்சம் கூட கவலைப் படாமல்.. தன்னை மீறிய உடலுறவுச் சுகத்தில் வாய்விட்டு அரற்றிக் கொண்டிருந்தாள்.. !!


அவர்கள் கணவன் மனைவியாக இருக்க வாய்ப்பே இல்லை என்று தான் எனக்குத் தோன்றியது.


 உண்மையான கணவன் மனைவியாக இருந்தால்.. இந்த கச்சேரி வீட்டுக்குள்தான் நடந்து கொண்டிருக்கும். 


இப்படி புழக்கடையில் வந்து.. சத்தம் போட்டு கத்தியபடி.. உடலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்..!! 


நிச்சயமாக இது கள்ளத் தொடர்புதான் என்று நான் உறுதியாக நம்பினேன்.. !! அதே சமயம் ஒரு பயம் கலந்த ஆர்வத்தில் என்னுள்ளும் படபடப்பு கூடியிருந்தது.. !!


ஒரு சில நிமிடங்களில் அந்தப் பெண்ணின் முனகல் அடங்கியது. சிறிது நேரம் மூச்சிரைப்பு மட்டும் கேட்டது..!! 


அப்பறம் கொஞ்ச நேரம் கழித்து.. முணுமுணுப்பாக ஏதோ பேசிக் கொண்டார்கள்.. !! 


அந்தப் பெண்ணின் சன்னமான பேச்சும்.. சிணுங்கல் சிரிப்பும்.. தெளிவாகக் கேட்கவில்லை என்றாலும் அந்தக் குரல் என் செவிகளை எட்டியபோது கேட்பதற்கு மிகவும் இனிமையாகவே இருந்தது.


'கொடுத்து வைத்த கள்ளக் காதலன். !' என்று எண்ணிக் கொண்டேன்.. !!


ஜன்னலின் ஒரு இன்ச் விலகலில் அவர்கள் என்னைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அப்படி ஏதாவது பார்த்திருந்தால்.. அவர்களது காம ஆட்டம் அப்போதே நின்று போயிருக்கும்.. !!


அவர்கள் சிரித்துப் பேசி.. விலகிப் போக.. நான் ஆழமான மூச்சின் சீறலுடன் படுக்கைக்குத் திரும்பினேன்.. !!


 பொங்கிய காமக் கிளர்ச்சியுடன்.. வெறுமையான படுக்கையை அடைந்தபோது நான் ஆண்மையின் அவஸ்தைக்கு ஆளாகிப் போயிருந்தேன்.. !!


என்னுள்ளும் ஒரு காமத் தவிப்பு.. !! காம மோகம்.. !! இன்னும் திருமணமாகாத நான், அதைத் தணித்துக் கொள்ள நான் எங்கே போக..? அல்லது என்ன செய்ய.. ??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!