புதன், 26 மே, 2021

விலை -2

 "வண்டியை எங்க நிறுத்தினே?" கதவோரம் நின்று புடவைத் தலைப்பை இடது கையில் பிடித்தபடி கேட்டாள் வனஜா. 

"நீ சொன்ன எடத்துலதான். மாமரத்துக்கு கீழ. பக்கத்துலயேதான் ஆறு?"

"ஆமா. பத்து ஸ்டெப் வெச்சா ஆத்துக்கு போயிடலாம்"

"ம்ம்.. "


 மூச்சில் கலந்த அவளின் மெல்லிய புடவை மணத்தையும் பூ மணத்தையும் சுவாசித்து நெஞ்சில் கிறக்கத்தை உணர்ந்தபடி அவள் வீட்டுக்குள் நுழைந்தான் நிருதி. 


நடுங்கும் மெல்லிய ஈர இதழ்களில் தவழும் ஒரு மெல்லிய குறுநகைக்குப் பின் கதவைச் சாத்தி விட்டு அவனைப் பார்த்தாள். 

அவள் உதட்டுக்கு மேலே இப்போதே வியர்க்கத் தொடங்கியிருந்தது. புடவைத் தலைப்பால் அதை ஒற்றி எடுத்தாள். அவன் முகத்தைப் பார்த்தபின்,

"உக்காரு நிரு" என்றாள். 


அவளைப் பார்த்து நின்றான். 

"புடவை நல்லாருக்குடி" அந்த டி அவள் மீதான அவன் மன நெருக்கத்தை உணர்த்தியது. காமம் கலந்த டி. 


தன் படபடப்பைத் தணித்து இயல்பாக்கிக் கொள்ள முயன்றபடி,

"ம்ம்.. என்ன குடிக்கறே? தண்ணி தரட்டுமா?"

"குடு. இதுக்கும் சேத்துதான் நீ குடுத்த டைமா?"

சிரித்தாள். "ஆமா.."

"அப்ப தண்ணி வேண்டாம். நேரா பாலு குடு"

"எந்த பாலு?"

"உன் தாய் பாலுதான். மாட்டுப்பாலு குடிக்க நான் எதுக்கு உன் வீட்டுக்கு வரப்போறேன்?"

"நிரு.."

"டேங்க் காலினாலும் பரவால"

அவன் கிண்டலை ரசிக்கும் நிலையில் அவள் இல்லை. அதை நாசுக்காகக் கடந்தாள்.  

"உனக்காக நான் எவ்ளோ பெரிய தப்பை பண்றேன் தெரியுமா?" குரலை சற்றுத் தணித்து பரிதாபமாக்கினாள்.


அவள் சொல்வது உண்மைதான் என்கிற பாவனையில் தலையை ஆட்டினான். அவனால் அதை மறுக்க முடியாது. ஆனால் போனில் ஒரு மாதிரி பேசி விட்டு இப்போது நேரில் ஒரு மாதிரி பேசுகிறாளே என்று அவனுக்கு வருத்தமாக இருந்தது.


 அவளின் வெளிறிச் சிவந்த அழகு முகத்தை மிக அருகில் பார்த்த நொடி அவன் மனதில் அவள் மீதான காமத்தின் வெறி எழுந்தது. அந்த உணர்வில் வருத்தம், கோபம் எல்லாவற்றையும் மறந்தான். அவள் கையைப் பிடித்தான். 

"நீ ரொம்ப ரொம்ப  அழகாருக்க வனு"

"ம்ம்.. ஐஸ் வெக்காத"

"ச்ச.. உன் அழகு உனக்கே தெரியல"

"மொதல்ல உக்காரு வா" அவன் கையை விலக்கி விட்டு மெல்ல  முன்னால் நடந்தாள். 


சோபா அருகில் சென்று நின்றான். தன் பேண்ட் பாக்கெட்டில் கை விட்டு அவள் கேட்டிருந்த பணத்தை எடுத்து  அவளிடம் கொடுத்தான். 


சிறிது தயங்கி பின் சிரித்த முகத்துடன் வாங்கினாள். 

"நாளைக்குள்ள பேங்க்ல கட்டியே ஆகணும். இலலேனா முழுகிரும். நான் யாராரு கிட்டல்லாமோ கேட்டுப் பாத்துட்டேன். எல்லாருமே கைய விரிச்சிட்டாங்க. எனக்கு வேற வழியே இல்லாம.. கடைசியாத்தான்.. அதுகூட நீயே தரேனு சொன்னதுனாலதான்.." தயக்கத்துடன் பேசினாள். 

"யாராருகிட்டயோ கேட்டதுக்கு நீ மொதவே என்கிட்ட கேட்டுருக்கலாம்" என்று மெதுவாக  அவள் தோளில் கை வைத்தான். 

"அதெப்படி நான் உன்கிட்ட பணம் குடுனு கேக்க முடியும்? நாம பழகியே கொஞ்ச நாள்தான் ஆச்சு"

"எனக்கு அப்படி இல்ல. உன்கூட பல வருசம் பழகின மாதிரிதான் இருக்கு" அவள் தோளை சற்று அழுத்திப் பிடித்தான்.

"எனக்கு உன்கிட்ட வாங்கவே கஷ்டமாத்தான் இருக்கு. ஆனா என்ன பண்றது. வேற வழியே இல்ல.. இதைக்கூட கடனா வெச்சிக்கோ சீக்கிரம் திருப்பி குடுத்துர்றேன்"

''ஏய் ச்சீ.. கடன்னு சொல்லி நம்ம அன்பை முறிக்காத" சட்டென குனிந்து  அவளின் பட்டுக் கன்னத்தில்  முத்தமிட்டான். 


அவள் இதை எதிர்பார்க்கவில்லை போல அவளும் சட்டென நகர்ந்து விலகினாள். அவள் கையைப் பிடித்தான். அவள் கை மெலிதாக நடுங்கிக் கொண்டிருந்தது. அவன் முத்தமிட்டதால் அவளிடம் லேசான ஒரு பதட்டம்  உண்டாகியிருந்தது. அதை மறைக்க  அவள் தடுமாறிக் கொண்டிருந்தாள். அவனுக்கும் கூட அப்படித்தான் இருந்தது. 

அவனும் இதற்கு முன், இப்படி வீடு தேடிப் போய் எந்த  ஒரு பெண்ணையும் தனிமையில் சந்தித்து முத்தமிட்டதில்லை. 


சோபாவைக் காட்டினாள். 

"உக்காரு நிரு"

"நீ எனக்கு பத்தே நிமிசம்தான் டைம் குடுத்துருக்கே" அவள் கையை விடவில்லை. 

"ஸோ..?" கடைக்கண்ணில் அவனைப் பார்த்தாள் "நீ உக்காரப் போறதில்லையா?"

"அப்டியில்ல.."

"ம்ம்.. ??"

"என்கிட்ட டைமில்ல"

"என்கிட்டயும் இல்ல"

"ஸோ..."

"ஸோ.. ??" ஓரளவு நேராகி அவன் கண்களை உற்றுப் பார்த்தாள். 

"நேரா.. பெட்ரூம்..."

"ச்சீ.. நீ அதுக்காகத்தான் வந்தியா?" அவள் முகம் சட்டென மாறியது. அது ரசிக்கும் படியாக இல்லை. 

"ஸாரி.. அதுக்காகன்னு இல்ல.. பட்.." அவன் அவசரப் படக்கூடாது என நினைத்தான். 

"நிரு.. நான் அந்த மாதிரி பொம்பளை இல்ல.."

"மை காட்.. வனு நான்  அந்த மாதிரி சொல்லல.. டைம்..." 'ச்ச.. உளறுகிறேன். மிகவும் தடுமாறுகிறேன். ரிலாக்ஸ்.. மனமே ரிலாக்ஸ்.. !!'


"நிரு ப்ளீஸ்.. நான் உன்கிட்ட பணம் கேட்டது ஒரு உதவியாத்தான். பணத்தை வாங்கிட்டு படுக்கற ஆளு நான் இல்ல.."

"ஏய்.. ஸாரி.. ஸாரி.. ஸாரி.." அவள் கையை இறுக்கிப் பிடித்தான். " நா உன்ன அந்த மாதிரி மீனிங் பண்ணல. பட்.. போன்ல கேட்டப்ப நீ எனக்கு தரேனு சொன்ன"

"என்ன தரேனு சொன்னேன்?"

"அது... கிஸ்.. மில்க்கி..."

"அது ஏதோ ஒரு வேகத்துல சொல்லிட்டேன். ஆனா இப்ப.. அதை நெனைச்சா அவ்ளோ பயம்மா இருக்கு. இது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா? இது வெளிய தெரிஞ்சிட்டா அப்பறம் நான் சூசைட்தான் பண்ணிக்குவேன்"

"ஏய்.. ச்சீ.. என்ன இது..? இதுக்கு போய் இப்படி  அபசகுணமா பேசிட்டு" அவள் கையை விட்டான். "சரி.. உனக்கு விருப்பம்  இருந்தா குடு. இல்லேன்னா நோ ப்ராப்ளம்.."


தன் ஆசை நிராசையாகி விட்டதைப் போல உணர்ந்தான். அவள் முகத்தை வெறித்துப் பார்த்தான். 

அவளும் அவன் முகததை உற்றுப் பார்த்தாள். அவன் முகத்தில்  அப்பட்டமாகத் தெரியும் ஏமாற்றத்தை அவள் புரிந்து கொண்டிருப்பாள். அவள் முகமும்  ஒரு மாதிரி வேதனையைக் காட்டியது. உதடுகளில் இறுக்கம். 


'அவள்தான் என்ன செய்வாள்? ஒரு குடும்பப் பெண்ணல்லவா? சில நாட்கள்  பழகிய என்னிடம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பணத்தை கடனாகக் கேட்டு வாங்கி விட்டாள்  என்பதற்காக உடனே வந்து  என்னுடன் படுப்பது அவளுக்கு  எளிதான  ஒன்றா என்ன? போனிலேயே பேசி  அவளை சம்மதிக்க வைத்தாகி விட்டது. ஆனால் நேரில் அதை நிறைவேற்றும்வரை கொஞ்சம் பொறுத்துத்தான் ஆக வேண்டும். அவசரப் பட்டால் பானை உடைந்தும் போகலாம்'


மனதை தேற்றிக்கொண்டு மெல்லச் சிரித்தான். 

"சரி.. உக்கார்றேன்" சோபாவில் உட்கார்ந்தான். உள்ளுக்குள்  இருக்கும் தன் ஏமாற்றத்தை சிரிப்பால் மறைத்தான். 


அவள் முகத்தில் மெல்லிய புன்னகை வந்தது. 

"ஒரு நிமிசம் வரேன்" என்று பக்கத்தில்  இருந்த ஒரு அறைக்குள் போனாள். 


அவள் உள்ளே சென்று மறையும்வரை அவளின் பின்னழகையே ரசித்தான். தலைவாரி பூச் சூடியிருந்தவளை எப்போது சுவைக்கப் போகிறேன் என்பதை ஏக்கமாக உணர்ந்தான்.


அவள் மறைந்தது கிச்சனாக இருக்க வேண்டும்.  பாத்திர சத்தம் கேட்டது. சில நொடியில் திரும்பி வந்தவளின் கையில் ஜூஸ் இருந்தது. சிரித்த முகத்துடன் ஜூஸைக் கொடுத்தாள்.

"தேங்க்ஸ்" சொல்லி வாங்கினான். பின் "உனக்கு? "

"நீ குடி. நீதான் விருந்தாளி"


அவளை ரசித்தபடி மௌனமாக ஜூஸை பருகினான். அவள் மெதுவாக நடந்து போய் ஜன்னல் அருகே நின்று வெளியே பார்த்தாள். பின் ஜன்னலை லேசாக சாத்தி விட்டு மெதுவாக திரும்பி வந்தாள். 

அவன் பாதி ஜூஸை குடித்திருந்தான். லேசான படபடப்புடன் அவன் பக்கத்தில் சென்று சோபாவில் நெருக்கமாக  உட்கார்ந்தாள். 


"பயம்மாருக்குப்பா.." மெல்ல தலையை ஆட்டிக் கொண்டு சொன்னாள். 

"என்ன பயம் வனு?"

"மனசுக்கு புடிச்ச ஆளை வீட்டுக்கு வர வெச்சு... இப்படி பக்கத்துல நெருக்கமா.. ம்ம்.. நானா இப்படி.."


கையை தூக்கி  அவள் கை மீது வைத்தான். 

"ரிலாக்ஸ்.."

"மாட்டிட்டா செத்தேன்"

"இப்படி பயந்தா எப்படி? "

"பயக்காம? நான் ஒரு பொண்ணுப்பா.."

"அழகான பொண்ணுன்னு சொல்லு"

"எனக்கு குடும்பம் இருக்கு"

"ரொம்ப ரொம்ப  அழகான ஒரு குடும்பப் பொண்ணு" அவள் கையை சற்று அழுத்தி பின் இறுக்கிப் பிடித்தான். 

"ஏய்.. போதும்"

"லவ் யூ ஸோ மச்.."

"ஜூஸை குடி.." மெல்லிய வெட்கத்துடன் சொல்லிவிட்டு லேசாக பின்னால் சாய்ந்து  உட்கார்ந்தாள்.


அவள் கை மீதிருந்த  அவன் கை நழுவி அவள் தொடை மீது அமர்ந்தது. அவனும் கையை எடுக்கவில்லை. அவளும் அவன் கையை நகர்த்தவில்லை. அவள் தொடையில் கை வைத்தபடி ஜூஸைக் குடித்தான். 

அவள் அவன் முகத்தைப் பார்ப்பதை தவிர்த்தபடி இருந்தாள். அவன் அவளின்  அழகை ரசித்தபடி ஜூஸை குடித்து முடித்தான். பின்னர் மெதுவாக  அவள் தோளில் சாய்ந்தான்.


"வனு.." 

"ம்ம்?"

"பத்து நிமிசம் ஆயிடுச்சா?"


நெஞ்சதிர 'பக்' கெனக் குலுங்கி வாய் விட்டுச் சிரித்தாள். 

"ஆமால்ல.."

"அப்ப நான் கிளம்பவா?"

"ம்ம்.."

''அவ்ளோதானா?"

"என்ன வேணும். தண்ணி ஏதாவது? "

"பால்.."

"ஏய் ச்சீ.." அவன் கையில் செல்லமாக அடித்தாள். 

"தரேனு சொன்னியேடி?"

"எப்ப? "

"போன்ல?" அவன் முகம் அவள் முகத்தை நெருங்கியிருந்தது. அவளின் கூந்தலில் இருந்த பூ மணத்துடன் சேர்ந்து முகத்தில் பூசியிருந்த பேர் அண்ட் லவ்லி மணமும் கலந்து வந்து அவன் நாசிக்குள் புகுந்து அவனைக் கிறங்க வைத்தது. 


அவள் முகத்தை சற்று தள்ளி நகர்ந்தபடி தன் இடது கையால் அவன் முகத்தை தடுத்தாள். 

"போன்ல... அது வேற.."

"அப்ப அது பொய்யா?" அவள் விரல்களை முத்தமிட்டான். 

"பொய்ய்ய்ய்யில்ல..."

"ம்ம்.?"

"ஆனா.. இப்ப நோ.."

"சரி.. கிஸ்?"

"டென் மினிட்ஸ் ஆச்சு" சிறிது நெக்கலாக நாக்கைச் சுழற்றிச் சிரித்தாள். 

"ஏய்.." அவள் முகத்தை அருகில் இழுத்து கன்னத்தில் முத்தமிட்டான். 'ப்ச்ச்' என்கிற மெல்லிய சத்தம் இனிமையாய் கேட்டது. 

''ம்ம்.."

"நீ ரொம்ப ரொம்ப  அழகாருக்கேடி"

"அப்படியா தம்பி?"

"எனக்கு நீ வேணும்டி"

"நான்  இன்னொருத்தர் சொத்துப்பா.." என்று அவனுக்கு நேராகத் திரும்பி அவன் விழிகளைப் பார்த்துச் சிரித்தாள். 


அவள் உதட்டைப் பார்த்தவனுக்கு வெறியானது. சட்டென்று  அவள் முகத்தை  அழுத்திப் பிடித்துக் கொண்டு தன் உதட்டை  அவளின் மெல்லிய சிவந்த உதடுகளில் பொறுத்தினான். அவள் திமிறி முகத்தை திருப்ப முயன்றாள். ஆனால் அவன் முன்னேற்பாடாக இருந்ததால் அவள் முகத்தை பலமாக இறுக்கிப் பிடித்தபடி அவளின் கீழ் உதட்டைக் கவ்விச் சுவைக்க ஆரம்பித்தான். முதலில் திமிறியவள் பின்னர்  அடங்கினாள்.

 அவளின்  உதட்டை  ஒரு நொடிகூட விடாமல் வேகமாக சுவைத்தான். அவள் கண்களை இறுக்கி மூடிக் கொண்டு மெலிதாய் முனகினாள். அவள் கைகள் அவன் கைகளைப் பிடித்து  இறுக்கின. உமிழ்நீர் சுரக்கும் அவளின் கீழுதட்டையும் மேலுதட்டையும் தனித்தனியாக இரண்டு நிமிடங்களுக்கு விடாமல் சுவைத்தான். 


அவள் உதட்டை ஆழமாக சுவைத்து விடுவித்தபோது இருவருக்குமே வேகமாக மூச்சு வாங்கியது. 

அவன் அவளின் உதட்டை விட்டவுடனே சட்டென துள்ளி எழுந்தது விட்டாள் வனஜா. வாயைப் பொத்திக் கொண்டு ஜன்னல்  அருகே போய் நின்று அவனைப் பார்த்தாள். 


சிரித்தான்.  "சொக்கிட்டேன்"

"ஆவ்வ்ம்ம்ம்..." அவள் கண்களில் லேசான முறைப்பு. 

"தித்திப்பு"

"..........."

"தேவாமிர்தம்.."

"தூ.. ப்ப்ப்பா.. வலிக்குது. இப்படியா கடிப்ப.. பன்னி.. பன்னி.."

"லவ் யூ டார்லிங்" மெல்ல  எழுந்தான். 

"வேண்டாம் " சுவற்றுடன் ஒட்டி குண்டியைத் தேய்த்தபடி நகர்ந்தாள். 

"ப்ளீஸ் ப்ளீஸ்.."

"நோ.. நோ... நீ முரட்டுத்தனமா பாயுற.."

"ஏய் ஸாரி.." அருகில் சென்று அவளை அணைக்கப் போனான். அவன் கைகளைப் பிடித்து தடுத்தாள். 

"நிரு.. ப்ளீஸ்"

"வனு.. ஜஸ்ட் ஒன்ஸ்"

"நோ.. எனக்கு  ஒதடு வலிக்கற மாதிரி கிஸ்ஸடிச்சிட்டே."

"ஸாரி.  இனி வலிக்காம கிஸ்ஸடிக்கறேன்" அவன் உதடுகள்  அவள்  உதட்டை நெருங்கின.

"நோ.. நோ.. என்னால முடியாது. ஸாரி" பின்னால் நகர்ந்து தன் வாயை இடது கையால் பொத்தினாள். அவள் கை மீது முத்தமிட்டான். 

"என்னை ஏமாத்திடாதே வனு?"

"நோ.. நீ கடிச்சிட்டே.." சுவற்றில் சாய்ந்து நின்றாள். 


எக்கி அவள் நெற்றியில் முத்தமிட்டான். அப்படியே நின்றாள்.  மீண்டும் முத்தமிட்டான். 

"இங்க ஓகேவா?" 

"கடிக்காத"

"ஓகே " மீண்டும் நெற்றியில் சில முத்தங்கள். பின் கண்களில்,  கன்னத்தில், காதோரத்தில் எல்லாம் முத்தமிட்டான். அப்படியே கழுத்துக்கு இறங்கி தனங்களை அடைந்தபோது சட்டென விலகி கிச்சனுக்குள் ஓடினாள். !

செவ்வாய், 25 மே, 2021

விலை -1

 காலை பதினொரு மணி. நிருதி அந்த வீட்டின் முன் போய் நின்றபோது வனஜா மொட்டை மாடியில் நின்றிருந்தாள். தனியாகத்தான் இருந்தாள். அவனை தெருக் கோடியிலேயே பார்த்து விட்டாள்  என்பதை அவனும் பார்த்து விட்டான். ஆனால்  அவள் அவனைக் கண்டு கொள்ளாதவள் போல அதே இடத்தில் நின்றிருந்தாள். அவன் அந்த தெருவின் இரண்டு பக்கத்திலும் பார்த்தான். எந்த வீட்டிலிருந்தும் எவரும் தென்படவில்லை. வீதி அமைதியானதுதான். பிரச்சனை இல்லாதது. 


பைக்கை நிறுத்தி அவளை  அண்ணாந்து பார்த்தான். மஞ்சளும் அடர் பச்சையும் கலந்த நிறத்தில் ஒரு புடவை கட்டி, பச்சைக் கலர் ரவிக்கை அணிந்திருந்தாள். அவனைப் பார்த்து விட்டதன் அடையாளமாய் 'இரு' என்பதைப்போல முகமசைத்து, ஒரு மெல்லிய புன்னகை காட்டினாள். 


அவனுக்கு அவள் நடவடிக்கை குழப்பமாகவும், சிறிது  எரிச்சலாகவும் இருந்தது. 'என்னைத் தன் வீட்டுக்கு  வரச் சொன்னதே அவள்தான். ஆனால்  இப்போது  என்னடாவென்றால் என்னைத் தெரியாதவள் போல பாவித்துக் கொண்டு நின்றிருக்கிறாளே..'


அந்த தெருவின் முன், பின் இரண்டு பக்கத்திலும் மீண்டும் ஒரு பாராவை பார்த்து விட்டு மேலே முகம் தூக்கி அவளைப் பார்த்தான். அவள் பின்னால் இருந்த தன் கூந்தலை எடுத்து முன்னால் போட்டாள். அவளின் ஆசை மனம் அதில் தெரிந்தது. குட்டிக் கூந்தல்தான். சுருட்டை முடி. அந்த கூந்தலில் பூ வைத்திருந்தாள். பூவின் கீழ் பகுதியும் கூந்தலுடன் சேர்ந்து அவளின் அம்சமான முலைகளைத் தொட்டிருந்தது.


"என்ன பண்றது?" வாய், கை அசைவுகளின் சைகையுடன் சன்னமாய் கேட்டான். 

"வெய்ட்" இடது கையை அமர்த்தினாள்.


அவனுக்கு குழப்பம்  அதிகமானது. "என்னாச்சு? "

"ப்ளீஸ் வெய்ட்" அவனுக்கு மட்டும் கேட்கும்படி சன்னமாகத்தான் பேசினாள். 

"நான் போயிட்டு அப்பறம் வரவா?"

"இரு.. போகாத" அதே கையமர்த்தல்.


அவன் பைக்கை இன்னும் கொஞ்சம் முன்னால் நகர்த்திப் போய் தெருவின் ஓரமாக நிறுத்தினான். பைக் சாவியை எடுத்து பேண்ட் பாக்கெட்டில் போட்டபடி இறங்கி, மொபைலை எடுத்தான். வனஜாவுக்கு கால் செய்தான். அவள் உடனே எடுத்தாள். 


"சொல்லுப்பா?"

"என்னடி பண்றது?"

"ஒரு டூ மினிட்ஸ் வெய்ட் பண்ணு"

"ஏய்.. இது எனக்கு பழக்கமில்லாத ஏரியா. யாராவது பாத்தா ஏதாவது நினைக்க மாட்டாங்களா?"

"சரி இரு வரேன்"

"ஏன்.. என்ன பிரச்சனை  இப்ப?"

"வரேன் இரு.. போயிடாத"

"ஓகே "


அவளை எதிர் பார்த்து நின்றான். அவள் உடனே வந்து கதவைத் திறக்கவில்லை. இரண்டு நிமிடங்கள் கழித்து மெதுவாகத்தான் வந்து கதவைத் திறந்தாள். வெளியே வரவில்லை. தலையை மட்டும் வெளியே நீட்டி பைக்கைப் பார்த்தாள். பின் "வா" என்று அழைத்தாள். 

"வண்டி இங்கயே நிக்கட்டுமா?"

"அதான் யோசிக்கறேன்" அவள் மூக்கு நுனியை இடது கை விரலால் வருடிச் சிரித்தாள். 

"எடுத்துரவா?"

"எடுத்து? எங்க கொண்டு போய் நிறுத்துவ?"

"கொஞ்சம் தள்ளி.. எங்காவது"

"ரிஸ்க் இல்லையா?"

"இங்க நிக்கறதுதான் ரிஸ்க்"

"சரி... எவ்ளோ நேரம் ஆகும்"

"டூ மினிட்ஸ்ல கொண்டு போய் பார்க் பண்ணிட்டு வந்துருவேன்"

"அதில்லப்பா.."

''பின்ன ?"

"என் வீட்ல நீ எவ்ளோ நேரம் டைம் ஸ்பெண்ட் பண்ணுவ? அஞ்சு நிமிசத்துல போயிடுவியா?"

"அஞ்சு நிமிசமா?"

"ம்ம்.."

''ஏய்.. அதுல என்ன பண்ணிர முடியும்?"

"அது உன் ப்ராப்ளம். எனக்கு  அவ்ளோதான் டைம். அதுக்கு மேலானா நான் மாட்டிப்பேன்"

"என்ன வனு.."

"நிரு.. நான்தான் போன்லயே சொன்னேன்ல.."


அவளை கொஞ்சம் முறைத்துப் பார்த்தான். அவள் மீது கோபம் வந்தது. 'ஆனால் பாவி முண்டை அழகாயிருக்கிறாளே. மொத்த அழகையும் கண்ல காட்டி கொல்றாளே?  கோபிப்பதால் லாபமில்லை. வழிக்கு வராவிட்டால்கூட போடி வெண்ணையென்று விட்டு விடலாம். இவள் வழிக்கும் வந்து வலையிலும் விழுந்து விட்டாள். இப்போது விட முடியாது. சில நாள் பழக்கம்தான். செக்ஸ் சாட் செய்து வீடியோவில் அந்தரங்கம் காட்டுவதுவரை வந்தாகிவிட்டது. மிக விரைவாகவே'


"என்ன நிரு.. என் நிலமையை நீ புரிஞ்சுக்க மாட்டியா. எனக்கு  இது எவ்ளோ பெரிய ரிஸ்க்கு தெரியுமா? மாட்டினேன்னு வெய்.. என் லைப்பே போச்சு" அவன் கோபப் பார்வையைப் புரிந்து கொண்டதைப்போல குரலை வெகுவாகத் தணித்துப் பேசினாள்.


அந்த குரலின் குழைவு அவன் கோபத்தை இல்லாமலாக்கியது. "சரி.. இப்ப நான்  என்ன பண்றது?"

"பணம் கொண்டு வந்துருக்கேல்ல?"

"ம்ம்.."

"ஓகே. உனக்காக ஒரு டென் மினிட்ஸ் தரேன். அவ்ளோதான் என்னால பண்ண முடியும். அதுக்கு மேல என்னை கோவிச்சுக்காதே.. என்னோட சுட்சுவேஷனையும் நீ புரிஞ்சிக்கணும்"

"ஓகே. பத்து நிமிசம்னா பைக் இங்க நின்னா ஓகேவா?"

"ம்கூம்.. அது பிரச்சனை.."

"அப்ப இரு.. மறைவா கொண்டு போய் போட்டுட்டு வரேன்"

கை நீட்டி "இப்படி போ. அங்க ஒரு சின்ன கோயிலும் மாமரமும் இருக்கும்.  அந்த மரத்துக்கு கீழ நிறுத்திட்டு வா. யாரும் கண்டுக்க மாட்டாங்க" என்றாள்.

"சரி.." வண்டியை எடுத்துப் போனான். 


அவன் கண்ணிலிருந்து மறைந்ததும் போனில் ராகவிக்கு அழைத்தாள். 


"ஏன்டி?"

"வந்துட்டாண்டி"

"எப்போ?"

"இப்பதான். பைக்க மறைவா நிறுத்த போயிருக்கான். இப்ப வந்துருவான்"

"பணம் கொண்டு வந்துருக்கானா?"

"ம்ம்.. கொண்டு வந்துருக்கான். இன்னும் நான் வாங்கல"

"அவன்கூடயே நேரா பேங்க்லபோய் கட்டிட்டு வந்துரு"

"அயே.. அவன்கூட எப்படிடி போக முடியும். நான் ஆட்டோலயே போயிக்கறேன். இப்ப என் பிரச்சனை அதில்ல.."

"ம்ம்?"

"அவனை எப்படி சமாளிச்சு அனுப்ப போறேன்றதுதான்"

"எப்படி சமாளிக்க போறே?"

"வேணுங்கறான். நான் ஓகே சொன்னதுனாலதான் பணமே கொண்டு வந்துருக்கான்"

"அப்ப படு"

"ஏய்.. பணத்தை வாங்கிட்டு ஒடனே படுத்தா அனு வேசித்தனமா இருக்காது"

"அப்ப ஒன் அவர் கழிச்சோ ஒரு மாசம் கழிச்சோ ஒரு வருசம் கழிச்சோ படு. உனக்கு பத்தினிங்கற பட்டம் குடுப்பாங்க. அதை கொண்டு போய் பேங்க்ல வெச்சு உன் நகையை திருப்பிக்கோ.."

"ஏத்தக்கூ.......திடி உனக்கு?"

"பின்ன.. பேசறா பாரு கண்ட்ரோல்லி. அவன் கூட பழகி அவனை மடக்குனதே அதுக்காகத்தான். இதுல வேற ஓவர் தங்கா சீன் போடுற"

"மூடிட்டு வெய். இப்ப நான் நல்ல மூடுல இருக்கேன். அதை கெடுக்காத"

"ம்ம்.. நான் தெங்க போறேன். என்னை எடைஞ்சல் பண்ணாதேங்கற? மனசு கோணாமா நடந்துக்கோடி. அப்பதான் நாளை பின்ன மறுபடியும் உதவின்னா செய்வான்"

"எங்களுக்கு தெரியும். மூடிட்டு வெய்" என்று சிரித்தபடி காலை கட் பண்ணினாள் வனஜா.. !!


திங்கள், 29 மார்ச், 2021

பிழையான வரம் -4

 அவன் கண்கள் அவள் பெண்மைச் செழிப்பின் பூரண அழகை அள்ளிப் பருகிக் கொண்டிருந்தன. நீரள்ளி வாயிலிட்டு உமிழிந்தபின் அவனைச் சீண்டினாள் குந்தி.  "நீரைக் கண்டு அஞ்சுகிறீர்போல?"

"இல்லை. உன் அழகைக் கண்டு அஞ்சுகிறேன்" என்றபடி அவனும் அவளைப் போலவே ஆடைகளைக் களைந்து இடையாடையுடன் வந்து நீரில் இறங்கினான். ஒரு கணம் நீர் கொந்தளித்தடங்கியது. அவன் உடலில் இருந்த வெம்மை முற்றாய் அணைந்து நீரின் தண்மையை ஏற்றது. மெதுவாக நீரை அளைந்தபடி நடந்து குந்தியை நெருங்கி வந்து அவள் இடையைப் பற்றி இழுத்தான். 

"அச்சமின்றி தொடுகிறீர்கள்" சிலிர்த்த குந்தி மெல்லிய குரலில் சொன்னாள்.

"உன் அழகு என் அச்சத்தை போக்கி விட்டது" அவளின் மெல்லிய இடையை இரு கைகளிலும் பற்றித் தூக்கி நீருக்கு மேலே இடை தெரிய சுழற்றினான். சிறு பய அலறலை எழுப்பியபடி அவனின் பரந்த தோள்களைப் பற்றினாள் குந்தி. அவள் முலைகள் அவன் முகத்தைத் தொட்டணைந்தன. அவன் மூக்கு அவள் முலைக்குவையை அழுத்திப் புதைந்தது. அவள் முலை வாசணையில் சூரியனின் காமம் கட்டற்றதாய் கிளர்ந்தது.. !!

கைகளை உந்தி அவன் பிடியிலிருந்து விலகிச் சென்றாள் குந்தி. கைகளை நீரில் கொடிபோல வீசி நீந்தினாள். நீரில் மூழ்கி எழுந்து முலைகள் எழு மூச்சு விட்டுச் சிரித்தாள். நீரில் துள்ளி விளையாடும் அவள் விண்ணகத்து அப்சரஸ் பெண்ணாய் தோன்றினாள்.. !!

அவள் அச்சமற்ற சிறுமியாய், ஆயர் குலத்தில் கன்று மேய்த்த பிருதையாய் மாறி நீரில் மூழ்கி நீந்தி விளையாடினாள். சிறு பெண்ணாய் அவன் மீது நீரள்ளித் தெளித்துச் சிரித்தாள். அவள் பெண்மை காமத்தில் கனிந்து வந்ததை ஒவ்வொரு நொடி தோறும் உணர்ந்து கொண்டிருந்தன அவன் கண்கள்.. !!

குந்தி சற்று மூச்சிரைத்து நின்றபோது அவளை நெருங்கி அவளின் மெலிந்து வழுக்கும் இடையைப் பற்றி தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான். உடல் சிலிர்க்கும் காமத்துடன் அவனைக் கட்டிக் கொண்டாள் குந்தி. அவளை அள்ளித் தூக்கி இதழோடு இதழ் பதித்து முத்தமிட்டான். நனைந்த அவள் கூந்தல் பறந்து வந்து அவன் முகத்தை மூடியது. முத்தச் சுவையில் கண் மயங்கி நீள் மூச்சுடன் பின்னால் விழுந்து நீரில் அமிழ்ந்தாள். 'என்னைப் பிடி' என்று மனதுள் கூவியபடி விலகி நீந்தினாள்.. !!

நீரலைகள் சுழல்போல ஓசையெழப் பரவ அவளைத் துரத்திப் பிடித்தான். அவன் கரங்கள் அவள் உடலின் ரகசிய இடங்களைத் தொட்டுத் தீண்டின. நீரில் ஊறிய அவளின் உள்ளாடைகள் அவனின் தீண்டலில் இளகி மெல்லத் தளர்ந்தன. அவன் விரல்கள் அவைகளின் முடிச்சுக்களை தேடிப் பற்றின. அவள் அதை உணர்ந்தாள். ஆனால் தடுக்கவில்லை. தடுக்கும் எண்ணம் அவளில் எழவேயில்லை.

 சில கணங்களில் அவள் தடையற்ற உடலாய் மாறினாள். அவள் முழுதுடலை அள்ளி அணைத்து முத்தமிட்டான். அங்கங்கே தீண்டும் அவன் உதடுகளின் கவ்வலில் அவள் பெண்மை முற்றாய் கிறங்கிக் கனிந்தது. நீரில் மூழ்கிய அவன் உதடுகள் அவளின் தொடையிணைவில் பதிந்து பெண்ணங்கத்தை முத்தமிட்டபோது துள்ளி விழுந்து விலகி ஓடினாள் குந்தி.. !!

அவன் எழுந்து நீரை உமிழ்ந்தபடி பாய்ந்து அவளை அள்ளினான். துள்ளி பின் அவன் தோள்களைக் கட்டிக் கொண்டாள். அவளின் முலைக் கண்களை நாகம் தீண்டியதுபோல உணர்ந்து சிறு முனகலுடன் அவனை இறுக்கினாள். அவன் நாக்கு நாகமென நீண்டு அவளின் முலைக் கண்களை உறிஞ்சின.. !!

சில கணங்கள் நீரில் பின்னிப் பிணைந்தபின் அவளை கைகளில் அள்ளியபடி கரையேறினான். அவள் உடல் மேலும் ஒளிகொண்டு நீரழைகளாய் மின்னியது. அவளை பசும் புற்கள் மீது கிடத்தினான். அவள் பெண்மை முழுவதுமாக மலர்ந்து அவனை ஏற்கும் நிலையிலிருந்தது. அவன் தன் மீது படர்ந்தபோது கண்களை மூடினாள். அவன் தன் ஆண்மையின் வீரியத்தால் அவளின் கன்னித்திரையை உடைத்து அவளுள் பிரவேசித்தான். அவள் தொண்டையிலிருந்து சிறு முனகல் எழுந்தடங்கியது. கை கால்கள் விரைத்துப் பின்ன அவன் உடலை தன் பலம் கொண்ட மட்டும் வளைத்து இறுக்கிக் கொண்டாள் குந்தி.. !!


கன்னியென மலர்ந்திருந்த தன் பெண்மைக்கு கிடைத்த ஆண்மையின் திடமான முதல் அழுத்தத்தில் அவள் மூச்சு சில கணங்கள் நின்று பின் அதிர்வுடன் வெளியேறியது. இதயம் நின்று துடிப்பதின் வேகத்தை அடைந்தது. அவள் கன்னியுடல், தன்னை ஆளும் ஆண்மையின் ஆளுமையில் மயங்கி கருவறை வாயில் திறந்தது.. !!

வானில் மின்னிச் சிரிக்கும் விண் மீன்களை, அவைகளை திரையிட்டு மறைத்துச் செல்லும் முகில் கூட்டங்களை எல்லாம் அரைக் கண் செருக கிறக்கத்துடன் பார்த்தபடியிருந்தாள்.. !!


தன் உள்ளம் விரும்பியதுபோல ஆசைக் கனவுகள் நிறைவேறப் போவதாய் நினைத்து மகிழ்ந்த அவளின் பேதை உள்ளத்துக்கு அப்போது தெரியாது. தன் கருவில் துளிர்த்து சூரியனின் சகல அம்சங்களுடனும் பிறக்கவிருக்கும் வெய்யோன் மகனை, கர்ணன் என கருவில் கொஞ்சிக் குலவும் அவனை,  அரசியலின் பொருட்டு தன்னை அடைய நினைக்கும் கம்சனின் சிறையெடுப்பிலிருந்து தப்பிக்க முயலும்போது தவிர்க்க முடியாமல் ஆற்றில் தொலைக்கப் போகிறோம் என்பது.. !!


-  முற்றும்.. !!

ஞாயிறு, 28 மார்ச், 2021

பிழையான வரம் -3

 குந்தியின் முன் தோன்றியது அழகிய இளைஞன். பரந்தகன்ற பொன்னிற மேனி. அவனை இந்த கணம் காணும் எவரும் அவன் அழகில் விழிகளை இழந்துதான் ஆகவேண்டும்.. !!

"யா.. யார்?" திகைப்புடன் கேட்டாள் குந்தி.

"என்னை உன் வரத்தால் அழைத்தாய் குந்தி"

"நான் அழைத்தது.. சூரியனை.." 'என் குழந்தையை' என்று அவளுள் ஒரு வரியோடியது.

"ஆம். நானே அந்த சூரியன்"

சில கணங்கள் விழி விரியப் பார்த்திருந்தாள். அவன் முகம், அந்த உடலின் பொன்னொளி அவளை விழி மயங்க வைத்தது. அவனை விழிகள் விரித்து முழுவதுமாக உள்வாங்கிய பின்னரே அவள் முகத்தை நாணம் வந்தடைந்தது. 'ஆண் மகன். ஆம். அழகிய ஆண் மகன்'

"என்னை மந்திரம் சொல்லி அழைத்தாய் குந்தி" என்றான். "நீ விரும்பும் வண்ணம் குழந்தையைப் பெற வேண்டும் என்பதற்காக துர்வாச முனிவர் உனக்களித்த வரம். அந்த அறிய தவத்தை வைத்து நீ என்னை ஏவல் செய்ய அழைத்திருக்கிறாய். அதை ஏற்று நான் உனக்கு ஒரு குழந்தையை அளிக்கவே வந்திருக்கிறேன்"

அவள் மகிழ்ந்திருந்தாள். அவள் உள்ளம் உவகையில் விம்மிக் கொண்டிருந்தது. "ஆம் கர்ணா.." என்றாள்.

"கர்ணா?"

"என்னில் பிறந்து விட்ட சூரியக் குழந்தைக்கு நான் இட்ட பெயர் கர்ணன்" எனச் சொல்லிச் சிரித்தாள்.

சூரியன் குளிர்ந்து விட்டான். அவனின் பொன் வதனத்தில் புன்னகை விரிந்தது. "அக்குழந்தையை நீ உன் கரு நிறைத்து பெற்றாயா குந்தி?"

விளையாட்டான அவன் கேள்வியில் அவள் திகைத்து விட்டாள் "இல்லை.. இல்லை.. அதை நான்.... சூரிய தேவா.. தங்களையே நான் என் மகனாய்.. கர்ணன் என்று.." திணறினாள்.

"நான் உன் மகன் அல்ல குந்தி. ஆனால் நீ கேட்கும் வரத்தை நான் அளிப்பேன்"

சற்று தடுமாறி மீண்டாள் குந்தி. "ஆம். அறிவேன். தாங்கள் என் மகனாக வேண்டும். கர்ணனாக.. அதுதான் நான் கேட்கும் வரம்"

"நானே உன் மகனாக முடியாது குந்தி. ஆனால் என் அத்தனை குணங்களுடனும் ஆற்றலுடனும் என்னைப் போலவே உனக்கு நான் ஒரு மகனை அளிக்க முடியும்"

"ஆம். நான் கொஞ்சி விளையாடிய குழந்தையே எனக்கு கர்ணானாய் வேண்டும்"

"அதை நான் உனக்கு இப்போதே அளிக்கிறேன் குந்தி. ஆனால் நீ மானிடப் பெண். அதை உன் வயிற்றில் ஒரு கருவாகவே அளிக்க முடியும்"

"ஆம்.. என் கர்ணனை நான் என் வயிற்றிலிருதே பிறப்பிக்க வேண்டும். அவனை என் கருவறை நிறைத்தே இம்மண்ணில் ஈன்றெடுக்க வேண்டும். அவனை பத்துத் திங்கள் என் வயிற்றில் சுமந்து ஒரு அன்னையென நான் ஈன்றெடுத்து முலையூட்டி அவன் வயிற்றை நிறைக்க வேண்டும்"

"எனில் நான் உன்னைக் கூடி உன் கர்பப் பையில் அவனை கருவாய் விதைக்க வேண்டும்"

"அவ்வாறே ஆகுக" என்று மனமுவந்து சொன்னாள் குந்தி.. !!

 அவன் காமத்தில் கனிந்து, அழகின் மொத்த உருவமாய் நின்றிருந்த குந்தியின் கரம் பற்றினான். அவள் அவனின் உடல் வெம்மையை உணர்ந்தாள். ஆனால் அவள் உடலும் அதே வெம்மையில் தகித்திருப்பதையும் உணர்ந்தாள்.. !!

அவளின் அழகிய முகத்தையும் நிமிர்ந்து கூர்ந்த முலைகளையும் விட்டு அவனால் தன் விழிகளை மாற்ற முடியவில்லை என்பதை அவன் முகத்தைப் பார்த்து உணர்ந்தாள். அவள் உடலில் காமம் மிகுந்து பெண்மையின் அழகை பேரழகாக்கியிருந்தது. அவள் அப்பார்வையை உணர்ந்த போது  அவளில் எழுந்த நாணம் காமத்துக்கு அழகு சேர்த்தது.. !!

"பார்வை துளைக்கிறது" என்று தாழ்ந்த குரலில் சொன்னாள் குந்தி.

"காமம் கொண்ட பெண்ணின் அழகை பருகுவதல்லவா ஆண்களின் இயல்பு?" என்றான்.

நாணத்துடன் தன் செவ்விதழ்களை மடித்து வாய்க்குள் குவித்து கன்னங்களில் செம்மை படரச் சிரித்தாள். நதியின் குளிர் காற்றில் அவள் தலைமுடியும் ஆடையும் எழுந்து பரந்தது. அவள் அதை அள்ளிச் சுருட்டிக் கொண்டாள். அவன் பார்வையை தன்மீது அழுத்தமாக உணர்ந்து அவன் கண்களைச் சந்திக்க அஞ்சி நதிநீரைப் பார்த்தாள். அந்த இடம் இரவாகவே இல்லை. பகல்போல பளபளத்தது.. !!

"நதியில் நீராட எனக்கு மிகவும் பிடிக்கும்" என்றாள். 

அவள் மீதிருந்த பார்வையை மாற்றி நதியின் தெளிந்த நீரலைகளைப் பார்த்தான். "தெளிந்த நீரில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன"

 இரவில் குளிர்ந்திருக்கும் நதியில் இந்த அழகிய ஆடவனுடன் இணைந்து நீராடினால் எப்படி இருக்கும் என்று அவளில் ஓர் எண்ணம் தோன்றியது. "நீராடலாமா?" தன் மனதில் எழுந்த உவகையில் அந்த கேள்வியை அவள் உதடுகள் உச்சரித்தன. அதன்பின்தான் சட்டென உணர்ந்து திடுக்கிட்டு "தங்களுக்கு நீரை பிடிக்குமா?" எனக் கேட்டாள்.

"ஏன்?"

"தாங்கள் சூரியன். நெருப்பின் வடிவம். இது நீர்... பகை...."

"நான் இப்போது எடுத்திருப்பது மானுட வடிவம். இப்போது எனக்கு நீர் பகையில்லை. உன்னைப் போலவே என்னாலும் நீந்தி விளையாட முடியும்" அவன் அப்படிச் சொன்ன பிறகு அவனை சோதிக்கத் தோன்றியது அவளுக்கு.

"அதை நான் கண்டு மகிழ வேண்டும். தாங்கள் என்னுடன் நீராட வேண்டும்" என்றாள். 

"ஆணை" என்றான். 

"ஆனால் மாற்றுடை இல்லையே?"

"நீராடுவதற்கு மாற்றுடை தேவையில்லை. ஆடைகளை களைந்து விடலாம். நிர்வாணமே நீராடத் தகுந்த உடை" என்றான்.

வெட்கிச் சிரித்தாள். பின் அவள் அவன் முகத்தைப் பார்க்கக் கூசியதுபோல சற்று தயங்கி, திரும்பி நின்று தன் மேலாடையைக் களைந்தாள். அவள் மார்பின், மெல்லிய பொன்னிறத் தோல்பரப்பின் மேல் நீரின் ஒளி மின்னியது. அவனைப் பார்க்காது மெல்ல மெல்ல தன் ஆடைகளைக் களைந்தாள். மேலாடைகளைக் களைந்து பளபளக்கும் பெண்மையின் எழில் மின்ன கரையைத் தொடும் நதியலையில் பாதங்களை வைத்து உள்ளாடைகளுடன் நீரில் இறங்கினாள். உடலின் மெல்லிய மயிர்கள் கூசிச் சிலிர்த்தன. அவனை திரும்பியே பாராது நதியில் மெல்ல மெல்ல நகர்ந்து இடுப்பாளத்தில் நின்றாள். முலைக் கச்சை நனைந்து உள்ளே நீர் புகுந்தபோது அவள் முலைக் கண்களை ஊசி முனை தீண்டுவதைப் போலிருந்தது. மீண்டும் மீண்டும் சிலிர்த்து தோள்களைக் குறுக்கிக் குலுக்கியபடி திரும்பி கரையில் நின்றிருப்பவனைப் பார்த்தாள் குந்தி.. !!

சனி, 27 மார்ச், 2021

பிழையான வரம் -2

 அந்த கணத்திலிருந்தே குந்தியின் மனதை ஏக்கம் வந்து தொடத் தொடங்கியது. அந்த ஏக்கம் ஒவ்வொரு கணமும் அதிகரித்து அவளின் நெஞ்சில் இரும்புக் குண்டாய் கனமேற்றியது. அதன்பின் வந்த ஒவ்வொரு நாழிகையும் அவளை வருத்தமுறச் செய்தன. வருத்தம் அதிகரிக்க அதிகரிக்க அவளின் ஏக்கம் அவளின் மனதை மிகவும் வாட்டத் தொடங்கியது.. !!

மஞ்சத்திலிருந்து எழுந்து சென்று மேற்குச் சாளரத்தருகே நின்றாள். மெல்லிய காற்று வீசியதை உணரும் முன் அவள் கண்கள் மேற்கு நோக்கி ஏங்கின. அவள் நெஞ்சகம் வெடிப்பதை போல பெருமூச்செறிந்தது. தீச்சுடராய் மூச்சுக் காற்று அவள் மூக்கின் மெல்லிய மடலைச் சுட்டது. நொடிக்கு நொடி அவள் உடல் தீத்தனலாய் மாறியதை அவள் உணரத் தவறினாள்.

 அவள் எண்ணமெல்லாம் கதிரவனை கண்டடைந்து அள்ளி அணைப்பதிலேயே இருந்தது. ஆனால் கதிரவன் தன்னருகில் இல்லை என்கிற ஏக்கமும் அவளில் நிலைத்தே இருந்தது. அவள் நெஞ்சு நெடு மூச்சுக்களால் விம்மிக் கொண்டிருக்க அவள் உடலோ தனலாய் மாறிக் கொண்டிருந்தது. 

அவள் கதிரவனையே தன் மகவாக எண்ணிப் பித்தேறிய நிலையில் எதையும் எண்ணாதவளாக தன் குடிலை விட்டு வெளியேறினாள். மலர்வனத்தை அடைந்த அவள் கால்கள் அங்கும் நிலைகொள்ளவில்லை. ஏக்கமும் தவிப்பும் அவள் நெஞ்சில் உறைந்திருக்க அங்கிருந்தும் வெளியேறினாள். சேடிகளோ காவலர்களோ எவரும் அவள் அந்த கௌந்தவனத்தை விட்டு வெளியேறியதை கவனிக்கவே இல்லை.. !!

அவளைச் சுற்றிலும் படர்ந்திருக்கும் அந்தி இருளை அவள் உணரவே இல்லை. ஒளி வடிவப் பாதை ஒன்று அவளுக்கெனவே தோன்றியபோல அவள் முன் நீண்டு அவளை வரவேற்றது. அவள் நேராக பர்ணஸா நதிக்கரைக்கே சென்றாள். 

இரவின் குளிர் காற்று படர்ந்த நதி எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி அவள் வருகைக்காகவே காத்திருந்ததைப் போல மெல்லிய அலையோசை எழுப்பியபடியிருந்தது. வானில் நிறைந்திருக்கும் விண்மீன்களின் ஒளியில் நதி நீரலைகள் மின்னிக் கொண்டிருந்தது. கரையில் அங்கங்கே சில மின்மினிப் பூச்சிகள் மின்னி மின்னி மறைந்து கொண்டிருந்தன.. !!

மாலையில் நின்று கதிரவனின் அழகில் மயங்கிய அதே இடத்தில் சென்று நின்று மேற்கில் மறைந்த கதிரவனைத் தேடினாள். கதிரவன் ஒளிந்து விளையாடிய முகில் திரள்கூட இப்போது கலைந்து போயிருந்தது. அவள் தியானம் செய்வது போல மேற்கு நோக்கியே ஏங்கி நின்றாள். அவள் கண்கள் அவளின் சூரியக் குழந்தையைக் காண ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தன.. !!

பர்ணஸா நதிக்கரையில் நெடுநேரம் நின்று கால்கள் தளர்வதை உணர்ந்த பின்னரே அங்கு தான் மட்டும் தனித்து நின்றிருப்பதை அறிந்தாள் குந்தி. ஆயினும் அந்த இடத்தை விட்டு நீங்க அவள் மனம் ஒப்பவில்லை. தன் மனதில் தேங்கிவிட்ட இனிய மைந்தனை எப்படியாவது அடைய வேண்டும் என்கிற தவிப்பில் அவள் நிலைத்திருந்த போதுதான் அவள் நெஞ்சின் தவிப்பை நிறைவு செய்வதுபோல அந்த எண்ணம் உதித்தது.. !!

துர்வாச முனிவர் அவளுக்கு அளித்த வரம் அவளிடம் இருக்கிறது. அவள் அந்த மந்திரத்தை உச்சரித்தால் அவள் வேண்டும் சக்தியுடன் ஒரு குழந்தையைப் பெறலாம் என்பது அந்த வரம். அப்படியெனில் அவள் ஏன் சூரியனையே தன் குழந்தையாய் பெறக் கூடாது.? 

சூரியனே தன் முதல் குழந்தையாய் வர வேண்டும் என்பதையே அவள் உள்ளம் விரும்பியது. இன்னும் பெறாத அந்த சூரியக் குழைந்தையைக் கொஞ்சிக் குலாவி முத்தமிட்டு முலையூட்டிய உணர்வு அவளை ஒரு தாயாகவே மாற்றியிருந்தது. அந்த தாய்மையை அடையும் பாக்கியம் வரமாக தன் கையிலேயே இருக்கும்போது ஏன் நெஞ்சம் தவித்து ஏங்கிக் கொண்டிருக்க வேண்டும்.. ??


****


தசபதம் என்றழைக்கப்பட்ட அடிக்காட்டுப் பகுதியின் யாதவர்குலத் தலைவர் சூரசேனருக்கும், லவண குலத்தைச் சேர்ந்த மரீஷைக்கும் பதினான்காவது குழந்தையாகப் பிறந்தவள்தான் குந்தி. 

பத்து தமையர்களுக்கும், மூன்று தமக்கைகளுக்கும் இளையவளாய், மூத்தவனுடன் இணைந்தே தாயின் கருவில் வளர்ந்து, கோகுல கிருஷ்ணனின் தந்தையான வசுதேவனுக்குப் பின்னால் சிறிது நேரம் தாமதித்து பொருமையாகப் பிறந்த கடைசிக் குழந்தை அவள். 

இரட்டையர்களில் மூத்தவனான வசுதேவனுடன் ஒன்றாக இணைந்தே பிருதையாய் வளர்ந்து, மார்த்திகாவதியை ஆண்ட குந்திபோஜருக்கு தத்துப் பிள்ளையாய் வந்து குந்தி என்றானவள். கருமை நிற எருமைத்தோல் கொண்ட வேட்டுவக்குடி தாய்க்குப் பிறந்த வெள்ளைத் தோல் பேரழகி.. !!

மார்த்திகாவதியின் அரசர் குந்திபோஜனுக்கு உரிய கௌந்தவனம் என்ற பெயர்கொண்ட மலையடிவாரக் குறுங்காடு பர்ணஸா நதியின் கரையில் இருந்தது. சுற்றிலும் வெட்டப்பட்ட பெரிய அகழியால் உள்ளே வனமிருகங்கள் வரமுடியாதபடி செய்யப்பட்டு தவநிலையாக மாற்றப்பட்டிருந்தது. அந்த தவக் குடிலில் வந்து தங்கிய துர்வாச முனிவருக்கு பணிவிடை செய்து, அவரின் அன்புக்கு பாத்திரமானாள் குந்தி. அவளின் பணிவிடைகளில் மகிழ்ந்து அவள் மேல் கொண்ட அன்பால் தன் தவ வலிமையால் அவளின் வருங்காலம் உணர்ந்து, தந்தையெனக் கனிந்த அவரிடமிருந்து அவள் பெற்ற வரம் அவள் விரும்பும் குழந்தையை அளிக்கக் கூடியது.. !!

அவள் முடிவு செய்தாள். சூரியனையே தன் குழந்தையாகப் பெற வேண்டுமென. அங்கேயே கண்களை மூடி அமர்ந்தாள் குந்தி. துர்வாச முனிவரை தியானித்து மந்திரத்தை உச்சரிக்கத் தொடங்கினாள். அவள் உதடுகள் மந்திர உச்சாடனையை முடித்த சில கணங்களில் மூடிய கண்களுக்குள் ஒளி ஊடுருவிப் பாய்வதை உணர்ந்தாள். கண் திறந்தபோது அவள் மந்திரத்தின் சக்தியை கண் முன் கண்டு திடுக்கிட்டாள்.

அந்த நதிக்கரையில் பொன்னிற மேனியுடன் அழகும் ஆண்மையும் நிரம்பிய ஓர் ஆண் மகன் அவள் முன் தோன்றியிருந்தான். அவனைக் கண்டு அவள் விழிகள் கூசின. உடல் அனலால் வாட்டப் படுவதைப் போல சுட்டது. அவனின் பொன்னொளிக் கதிர்களை மறைக்க முகில் திரைகள் ஒருங்கியிருக்கவில்லை. அவள் உடல் விதிர்த்து கை கால்கள் நடுங்கின.. !!

பிழையான வரம் -1

 அந்த நதிக்கரை ஓரம், தன் இள மேனியை வந்து தழுவிச் செல்லும் மென் குளிர் காற்றை உணர்ந்தபடி, பட்டு மேலாடை பறக்க மேற்கை நோக்கி நின்றிருந்தாள் குந்தி. பொன்னொளி படரும் பட்டுத் திரைகளைப்போல மெல்லிய அலையெழும்பிய பர்ணஸா நதியில் வெள்ளி மீன்கள் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன.. !!

அவள் உள்ளம் ஒருவித மோன நிலையில் லயித்திருந்தது. முற்றாத, இளம் கன்னிப் பருவப் பெண்ணின் உடல் சிலிர்ப்பில் எழும் மோனலயிப்பு அது. 

அவள் எதிரே நதிநீரலைக்கு அப்பால் சூரியன், முகில் திரள்களுக்குள் மறைந்தும் ஒளிந்தும் விளையாடிக் கொண்டிருந்தான். ஒளியத் தெரியாத குழந்தை ஒன்று தன் தாயிடமிருந்து ஒழிந்து பின் மீண்டும் திரையை விலக்கி வெளியே எட்டிப் பார்ப்பதைப் போலிருந்தது மாலை நேரத்துப் பகலவனின் மறைவு. சாயுங்கால பொன்நிற கதிரொளி பட்டு அவள் கண்கள் கூசினாலும் இமைகளை சிமிட்டிக் கொள்ளும் அவள் உள்ளம் அந்தச் சூரியனையே லயிப்புடன் பார்த்து நெகிழ்ந்து கொண்டிருந்தது.. !!

வெள்ளி மீன்கள் துள்ளி விளையாடும் நதிநீர் அலைகளில் குளித்து வரும் மாலை நேர இளந்தென்றல் நதியின் குளுமையை அள்ளி வந்து அவளின் பொன்நிற மேனியை வருடிச் சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தது.. !!

அவள் எவ்வளவு நேரம், உள்ளம் மயங்கிய அந்த மோன நிலையில் லயித்து தன்னை மறந்து நின்றிருந்தாள் என்பது அவளுக்கே தெரியவில்லை. கதிரவன் முற்றாக மறைந்து இருள் கவியத் தொடங்கியபோதுதான் பின்னால் "இளவரசி" எனக் குரல் கேட்டுக் கலைந்தாள்.. !!

தன்னுணர்வு மீண்டதுபோல கலைந்து மேற்கு நோக்கிய விழிகளை மீட்டு கனிந்த முகத்தைத் திருப்பினாள் குந்தி. அவள் மார்பை அணைத்திருந்த கைகள் நழுவிச் சரிந்தன. அவளுக்குப் பின்னால் அனகை வந்து நின்றிருந்தாள்.

"அந்தி இருள் வந்து விட்டது தேவி"

"ஆம்" மோன லயிப்பில் இருந்து உள்ளம் மீளாத அழகிய சிரிப்புடன் தலையசைத்தாள். மீண்டும் திரும்பி முகம் உயர்த்தி பகலவனைப் பார்த்தாள். மேற்கு வானில் முகில்திரள் மட்டுமே தெரிந்தது. இவ்வளவு நேரம் அவளுடன் கண்ணாமூச்சி ஆடிய கதிரவனைக் காணவில்லை. ஒருநொடி முன்னர்தான் அவன் மறைந்திருக்கிறான் என்கிற உணர்வே அவளில் நிலைத்திருந்தது. அவள் உள்ளம் களிப்பிலிருந்து மீளவில்லை. அவள் கண்கள் மீண்டும் மீண்டும் முகில் திரைக்குப் பின் தேடின. குழந்தையென கண்ணாமூச்சி ஆடிய கதிரவனைக் காணவே இல்லை. 

மீண்டும் அனகையின் பக்கம் திரும்பியபோது அவளறியாது ஒரு ஏக்கப் பெருமூச்சு அவளில் எழுந்து நெஞ்சை முட்டியது.. !!

"அழகனடி" என்றாள் மெல்லிய குரலில். 

"யார் தேவி?" லேசான வியப்புடன் கேட்டாள் அனகை. நிழல்போல எப்போதும் உடனிருக்கும் தான் அறியாத ஒரு அழகனை இவள் எப்போது பார்த்தாள் என்கிற திகைப்பை அடைந்திருந்தது அனகையின் முகம்.

"கதிரவன்"

"கதிரவன்.." மேற்கில் நோக்கியபின் மெல்லப் புன்னகைத்த அனகை "மறைந்து விட்டான் தேவி" என்றாள்.

"ஆம்.. ஆனால் இவ்வளவு நேரமும் என்னுடன் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தான். நடந்து பழகிய ஒரு குழந்தை அப்போதுதான் தன் தாயிடமிருந்து மறைந்து விளையாடக் கற்றுக் கொள்வதைப் போல.." எனச் சொன்ன அவள் குரல் மிக மிக நெகிழ்ந்திருந்தது. அந்த நெகிழ்வு அவளின் உடல் முழுவதும் படர்ந்திருந்ததை உணர்ந்தாள். அவள் உணர்வுகள் என்றுமில்லாத நெகிழ்வை அடைந்திருந்தன.. !!

நதிக் கரையில் துளிர்த்துத் தழைத்திருக்கும் பசும் புற்களின் மீது கால் வைத்து நடந்தபோது அவள் கால்கள் தரையில் ஊன்றுவது போலவே இல்லை. தரையிலிருந்து சில அடிகள் மேலெழுந்து பறப்பதைப் போலவே இருந்தது.

அனகையுடன் பேசிச் செல்வதுகூட அவ்வளவு மகிழ்வையும் நெகிழ்வையும் தன் உள்ளத்துக்கு அளிக்கும் என்பதை அன்றுதான் அவள் உணர்ந்தாள். அவள் நெஞ்சமெல்லாம் மதுரமாய் இனிப்பது போலிருந்தது. அந்த இனிமையின் தித்திப்பில் லயித்தவளாகவே தன் குடில் இல்லத்துக்குத் திரும்பினாள் குந்தி.. !!

அந்த இனிமையின் தித்திப்பு அவளை விட்டு சிறிதும் அகலவே இல்லை. அவள் நெஞ்சிலேயே பல ஆண்டுகளாக உறைந்தது போல அவளில் நிறைந்திருந்தது. எங்கு நோக்கினும் எதைச் செய்திடினும் அந்த இனிமை ஒன்றே அவளை ஆட்கொண்டது. அவள் உணவுண்டு மஞ்சத்தறைக்குச் சென்றபோதும் அந்த இனிமையிலிருந்து அவளால் மீள முடியவேயில்லை. தித்திக்கும் மோன லயிப்பின் கனவுகளே அவளில் நிறைந்திருந்தன.. !!

மஞ்சம் அவளை அதே இனிமையுடன் அரவணைத்துக் கொண்டது. அவளின் மோன லயிப்புக் கனவுகளையோ நெஞ்சில் தேங்கியிருக்கும் இனிமை உணர்வையோ துளியும் கலைக்கவில்லை. மஞ்சத்தில் புரண்ட அவள் விழிகள் முற்றாகத் திறந்திருக்கவும் இல்லை. முழுதாக மூடியிருக்கவும் இல்லை. அரைக் கண் செருகிய விழிகள் மோனத்திலேயே லயித்திருந்தன. அந்த விழிகளில் கற்பனைகள் விரிந்தபடியே இருந்தன.. !!

நேரம் நெடும்பொழுதைத் தொட்டிருந்த போதுதான் அவள் விழிகள் மூடாமல் மஞ்சத்தில் புரண்டு கொண்டிருப்பதையே உணர்ந்தாள். அவள் விழிகள் சற்று களைத்து கனவுகள் கலைந்து தன்னுணர்வு மீண்டது போலிருந்தது. அப்பொழுதுதான் தன் உள்ளம், சூரியனை ஒரு கைக்குழந்தையென கொஞ்சி மகிழ்ந்து கொண்டிருந்ததை உணர்ந்தாள் குந்தி.. !!

இவ்வளவு நேரமும் அவள் ஒரு தாயாகவே தன்னை எண்ணியிருந்தாள். சூரியனே அவளின் கைக் குழந்தையென்றாகியிருந்தான். சூரியனை அள்ளி எடுத்து, மார்போடணைத்து முத்தமிட்டாள். உயரத் தூக்கிச் சுழற்றி விளையாடிக் கொஞ்சினாள். சூரியனை நிதியில் குளிக்க வைத்து தலை துவட்டினாள். பட்டாடை உடுத்தி ஓடிப் பிடித்து விளையாடினாள். அவன் அழும் முன்பே அவனின் பசியை உணர்ந்து தன் முலையூட்டினாள். இன்னும் இன்னும்... எவ்வளவோ கற்பனைக் காட்சிகள் அவளில் எழுந்திருந்தன. அதெல்லாம் நீர்க்குமிழியென்றாகி சட்டென உடைந்து போனதை அப்போதே உணர்ந்தாள்.. !!

வெள்ளி, 19 மார்ச், 2021

உறையும் விழிகளில்.. !!

 வணக்கம் நண்பர்களே.. !!

இதுவரை எழுதிய கதைகளில் இருந்து இது ஒரு மாறுபட்ட கதை. இதிகாசக் கதையை மையப் படுத்திய புனை கதை. இது யாரையும், எவரையும், எதன் பொருட்டும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படுவதில்லை.. !!


வால்மீகியாலும், கம்பராலும் ராமாயணத்தில் வேறு வேறு கோணத்தில் காவிய நடையில் சொல்லப்பட்ட இக்கதை பல்வேறு விதமான கருத்தியல்களைக் கொண்டிருப்பதை இணையத்தில் தேடினால் நீங்களே கண்டடையலாம்.  பொதுவாக இதிகாசக் கதைகளே அவ்வாறு வடிவங்கள் மாறியவைதான். உண்மைக்கதை ஒன்றிருக்க அதன் வடிவில் பல கதைகள் புனைவாகப் பின்னப் பட்டிருக்கும். அதன் அடிப்படையிலேயே இதுவும் எழுதப்பட்டிருக்கிறது.. !!


இதைப் போன்றே இன்னும் வேறு சில கதைகளும் வெளிவரக் கூடும். அவைகளைப் பின்னால் பார்க்கலாம்.. !!


- நிருதி.. !!









    

  கானகக் கோழியின் அகவல் குரல் கேட்டுக் கண் விழித்தார் கௌதவ முனிவர். அதுவே புலரியின் முதல் பறவைக் குரலாய் அவரின் செவிகளைத் தொட்டது. அவர் எப்பொழுதுமே ஆழ்ந்து உறங்குபவரல்ல என்பதால் உடனேயே விழித்துக் கொண்டார். கண் விழித்தவர் தன் உடல் ஒட்டியும் ஒட்டாமலும் படுத்து ஆழ் துயிலில் இருந்த, நெஞ்சுறையும் கற்புள்ள தன் அழகிய மனைவியைப் பார்த்தார். அகல் சுடரின் செவ்வொளியில் அவள் சற்று அசந்து தூங்குவதை அவளின் ஆடை தளர்ந்த மென்முலை உணர்த்தியது. கன்னிப் பெண்ணின் சிறுமுலை போன்ற மென் முலைகள் அவளுக்கு. மெல்லிய சிற்றிடையும், கன்னியெனத் தோன்றும் பெண்ணங்கமும் அமையப் பெற்றவள். 

அகல்யை அழகே உருவானவள். நிகரில்லாத அழகுடைய அழகியவள். தேவ, அசுர, மானுட வயிற்றில் பிறக்காதவள். தேவ, அசுரர்களின் வார்ப்பில் பாற்கடலில் உதித்த அழகியவள்.

 இந்திரனைத் தோற்கடித்து அவர் அடைந்த வெற்றிக் கனி. அவள் தன் அன்பு நிறைந்த கற்புக்கரசியுமானவள். அவளை அடைந்ததை எண்ணி அவரின் உள்ளம்  காதலில் கரைந்தது.

மீண்டும் சேவலின் அகவல் கேட்டு எழுந்தவரின் அசைவொலியில் கண் விழித்தாள் அகல்யை. மருண்ட விழிகளுடன் அவரை நோக்கினாள்.

"முதல் பறவை கூவியது" என்றார்.

அதன் தொடர் குரலை அவளும் கேட்டாள். துயில் கலையாத உடலைப் புரட்டி அவள் எழுந்து விட்டாள். கலைந்திருந்த உடை திருத்தி அவர் நீராடச் செல்வதற்காக மரவுரி ஆடைகளை எடுத்துக் கொடுத்தாள்.

தன் கமண்டலத்துடன் நதிக்கு நீராடக் கிளம்பிச் சென்றார் கௌதமர். அவர் நதிக்கரை சென்று நீராடி ஜெபதபங்களை முடித்த பின்னரே இல்லம் திரும்புவார். இது வழக்கமாக எழும் நேரமில்லை என்பதை அவள் உள்ளம் உணரவில்லை என்றாலும் உடல் உணர்ந்திருந்தது. நெஞ்சில் எழுந்த வெம்மூச்சுடன் அகல்யை மீண்டும் கதவடைத்தாள். அவள் உடல் மீண்டும் மஞ்சத்தையே நாடியது.. !!

கௌதமர் அந்த தவக் குடிலை விட்டு வெளியேறுவதற்காகவே ஆவலுடன் காத்திருந்த இந்திரன் அவர் விலகிச் சென்று இருளில் மறைந்ததும் தன் மாய சக்தியால் அவரின் உருவம் பூண்டு அவராகவே மாறி அகல்யை உறங்கும் குடிலுக்குச் சென்றான்.

 மஞ்சத்தறை வாயிலை மிக மெல்லத் திறந்து பூனை போல உள்ளே நுழைந்து ஓசையின்றி கதவடைத்தான். இவை எதையும் அறியாத அகல்யை மஞ்சத்தில் ஆடை நழுவிய அங்கங்களின் செழிப்புடன், தளர்ந்து எளிதான உணர்வுகளால் இயல்பாக அமைந்திருக்கும் உடல் தோற்றத்துடன் இமை மூடியிருந்தாள். அவள் விழிகள் உறக்கத்தை நாடியிருந்தன. 

 அவளின் பேரெழில் அழகை எட்ட நின்று பார்த்த இந்திரன் காமத்தின் உச்சத் தவிப்பை எட்டினான்.  இந்திரலோகத்தில் அவன் பார்க்காத பெண்கள் இல்லை. அவன் அனுபவித்திராத அழகிகள் இல்லை. ஊர்வசி, ரம்பை, மேனகை என ஆயிரம் அப்சரஸ்கள் உண்டு. அவன் ஒரு விரல் சொடுக்கினால் போதும் அத்தனை அழகிகளும் ஆடையை அவிழ்த்துப் போட்டு விட்டு அவன் முன் அங்க லாவண்யங்கள் அதிர்ந்து குலுங்க ஆடுவார்கள். அவன் விருப்பம்போல கட்டற்ற காமத்துடன் கூடிப் புணர்வார்கள். ஆனால் அத்தனை அழகிகளையும் விஞ்சும் அழகைக் கொண்டவள் இந்த அகல்யை என்றே அவன் எண்ணியிருந்தான்.

அவளை அடைய அவன் எடுத்த முயற்சிகள் கொடுத்த தோல்வி அவனது ஆண்மையின் ஆணவத்துக்கே கிடைத்த தோல்வி. அழகில் சிறந்தவன் இந்திரன் என்று  தேவலோகத்தில் பெயர் பெற்ற அவன் அந்த பெயரின் தகுதியை இவளால் இழந்து விட்டதாகவே எண்ணினான். அந்த தோல்வி ஒவ்வொரு நாளும் அவனை அகல்யையே நினைக்க வைத்தது. இந்திரலோகத்தையே ஆளும் இந்தராணியைக் கூடிப் புணரும்போது கூட அவன் எண்ணங்கள் அகல்யையே நாடின. அதன் விளைவால் எப்படியேணும் ஒருமுறை அவளை அனுபவித்து விட வேண்டும் என்கிற தவிப்பில் அவன் ஆடிய நாடகமே கானகக் கோழியின் அகவல். அதை உண்மையென நம்பி கௌதமரும் வெளியே சென்று விட்டார்.. !!

இந்திரன் தன் உடலை வாட்டி வதைக்கும் கற்றற்ற காமத்துடன் ரிஷி பத்தினியான அகல்யையை நெருங்கினான். ஆடை தளர்ந்த அவளின் முலைகளும் மெலிந்த இடையும் பளபளக்கும் தொடைகளும் அவள் கொண்டிருக்கும் கற்பின் நெறியை உடைக்கத் தூண்டின. 

அவள் அருகில் சென்று அமர்ந்தபோது அகல்யை விழித்துப் பார்த்தாள். தன் கணவரின் தோற்றம் கொண்ட இந்திரனை அவளால் தன்னை அனுபவிக்க வந்த காமுகனாய் அடையாளம் காண முடியவில்லை. 

"வந்து விட்டீர்களா?"

"பொழுது இன்னும் விடியவில்லை. திரும்பி விட்டேன்" எனச் சொல்லிவிட்டு அவரின் தோற்றத்திலேயே அவளருகே படுத்து அவளின் மெலிந்த இடையைத் தழுவியணைத்தான். அவள் கழுத்தில் முத்தமிட்டான். அவன் கால்கள் அவள் கால்களை நாடிப் பிணைந்தன.

ரிஷியான கௌதமர் காமுகர் அல்ல. காமம் என்பது அவரது இயற்கையான உடல் உபாதை உணர்ச்சிகளில் ஒன்றைப் போன்றது. காமத்தைக் கடக்கவும், தன் வழித்தோன்றல்களை உருவாக்கவும் ஒரு பெண் வேண்டும் என்கிற அளவிலேயே அவரின் காமம் இருக்கும். போற்றதலுக்குரிய இவ்வளவு அழகான மனைவி வாய்த்தும் அவர் ஒருமுறை கூட காமுகனாக மாறி கற்றற்ற காமத்துடன் அவளைக் கூடிப் புணர்ந்ததில்லை. அவள் மீதிருந்த காதலால், கனிந்த அன்பால் இயல்பாக எழும் காமத்துடனே கூடியிருக்கிறார். அவரின் ஒவ்வொரு கூடலும் மென்மையானவையே. அவரின் தொடுகையும் அணைப்பும் முத்தமும்கூட அவளின் உடலை துளியும் நோகச் செய்யாதவையே. 

எப்போதும் வெளிப்படும் அவர் அன்பின் தழுவலையும் கனிவான முத்தங்களையும் சிறுமிபோலச் சிணுங்கி ஏற்கும் அவளின் உடல் இன்றும் தன்னைத் தொடுவது இந்திரன் என்று தெரியாமலே அவனை ஏற்றது. 

அகல்யையின் செவ்விதழ்களை மிகுந்த காமத் துடிப்புடன் கவ்வினான் இந்திரன். அதிகாலைத் துயில் உணர்வில் எழும் அவள் இதழின் அமுதத் துளிகளை அள்ளி அள்ளிப் பருகினான். அவளின் மென் முலைகள் அவன் கைகளில் கசங்கி நோவடைந்தன.

 அவள் விதிர்த்தாள். அவனது முத்தத்திலும் முலை பிசைதலிலும் அகல்யைக்கு சற்று ஐயம் வந்தது. 

தன் ரிஷி கணவர் ஒரு நாளும், ஒரு பொழுதும் இது போன்று வன் காமம் கொண்டவர் அல்ல. மென்மையாகத்தான் கையாளுவார். தபஸ்வி என்பதால் அவரால் உளம் அடக்கி நீண்ட நேரம் புணர முடியும். உளம் இணையாதபோது உடல் தன் முழு ஆற்றலையும் நீண்ட நேரத்துக்கு இயக்கத்தில் வைத்திருக்க முடியும். பெண்மையின் உச்சம் தொட்டடங்கிச் சிலிர்த்து அவள் துவண்டு போகும்வரை அவளை அவர் புணர்வார். ஆனால் அத்தகைய நீண்ட நெடிய புணர்ச்சியின்போதும் ஒருமுறை கூட அவர் வன்மம் காட்ட மாட்டார். பொருளற்ற வார்த்தைகளில் குளறி பிதற்ற மாட்டார். 

மொட்டு விரிந்த புதுமலரைத் தீண்டுவதைப் போலத்தான் அவள் பெண்மையின் மென் அங்கங்களையும் அவர் தீண்டுவார். ஒரு அன்னை தன் குழந்தைக்கு அளிப்பது போன்ற முத்தமிடல் இருக்கும். கவ்வல் கடித்தலில் வலியிருக்காது. ஆனால் இது...

இன்று என்னாயிற்று இவருக்கு? வெளியே சென்று வந்ததினால் நிலையழிந்து அதிக மோகம் கொண்டு விட்டாரோ? இல்லை என் அழகை இன்றுதான் முழுமையாக உணர்ந்தாரோ?

அரைத் தூக்கத்தின் மயக்கத்தில் கண்கள் சொக்கியிருக்கும் அகல்யை தன் கணவர் இன்று தன் மீது அதீத காதல் கொண்டு சற்று அதிகப்படியான மோகம் கொண்டிருப்பதாகவே உணர்ந்தாள். முத்தங்களிலும் உடல் தழுவி அணைத்தலிலும் அனல் பரப்பதை உணர்ந்தாள். அது புதிதென்றாலும் காமமும் உறக்கத்தின் மயக்கமும் அவளை முற்றாகக் கிறங்க வைத்து விட்டது. 

அவளின் முலைக் கச்சை முடிச்சவிழ்ந்து உடலை விட்டு நழுவியது. அதிகம் வன்காமத்தால் கையாளப்படாத சிறு முலைகள் இறுகி கல்லின் திண்மையுடனிருந்தன. இந்திரன் அவள் அழகிலும் பெண்மையின் இனிய மணத்திலும் மயங்கி தான் ரிஷி வேடத்தில் இருப்பதை மறந்தான். தன் ஆடல் அழகிகளில் ஒருத்தியை தழுவிச் சுவைப்பது போலவே அவளையும் சுவைத்தான்.

தன் கணவரின் அணுகுமுறையில் புதிய புதிய இன்பங்களை அனுபவித்தாள் அகல்யை. காமத்தின் புதுமையின் வெம்பலில் வியர்த்த உடலின் உள் அங்கங்களை மறைத்த ஆடைகளை முற்றிலுமாக இழந்ததினால் மெல்லிய சுடரொளி பட்டுக் கூசிய கண்ணிமைகளை மூடிக் கொண்டு இந்திரனை கணவனெனவே நினைத்து ஆரத் தழுவி முத்தமிட்டு முனகி முயங்கினாள். 

இந்திரன் தன் இச்சைகள் அனைத்தையும் திரட்டி அவளை ருசித்தான். அவளின் ஒவ்வொரு அங்கமும் அவனுக்கு இனித்தது. கட்டழகியான ரிஷி பத்தினிப் பெண்ணின் மணம் அவனின் கட்டற்ற காமத்துக்கு நெய் வார்த்தது. தேவலோக அழகிகளில் அவன் அறிந்திராத பெண் மணமும் பெண்மையின் சுவையும் அகல்யையில் இருப்பதை உணர்ந்தான்.

அகல்யையைப் புணர்ந்தான் இந்திரன். அவள் விழி மயங்கி சொக்கிக் கிடந்தாள். வன்புணர்வை முதன் முறையாக அனுபவிக்கும் அவள் உடல் அதிர்ந்து குலுங்கிக் கொண்டிருந்தது. அதன் அதிர்வும் சிலிர்ப்பும் அவளுக்கு எல்லையற்ற இன்பத்தையை அளித்துக் கொண்டிருந்தது.

 காமவெம்மையில் கசங்கிய அவளின் வியர்வை உடலைத் தன் முழு ஆற்றலுடனும் புணர்ந்தான் இந்திரன். அவன் உடலாலும் உள்ளத்தாலும் ததும்பி நிறைந்து வழிந்து ஓய்ந்து அகலிகையை அணைத்தபடியே சற்று கண்ணயர்ந்தான்.. !!


****


 நதிக்கரை சென்ற கவுதமர் நதி அமைதியாக ஓடிக் கொண்டிருப்பதை உணர்ந்தார். அது விடியலுக்கான பொழுதில்லை என்பதால் வழக்கம்போல நதி அவரை ஆடிப்பாடி வரவேற்கவில்லை. இதில் ஏதோ தவறு நடந்து விட்டிருப்பதை அதன் பின்னரே உணர்ந்தார். வானை அண்ணாந்து பார்த்து விண்மீன்களை கவனித்த பின் தன் குடிலுக்குத் திரும்பினார்.

எல்லையற்ற ஆற்றலுடன் என்றுமில்லாத அளவுக்கு கூடிப் புணர்ந்த முயக்கத்தில் ஆடைகளைக்கூட முழுமையாக அணியாமல் மீண்டும் கண் மயங்கிவிட்ட அகல்யை கதவைத் தட்டும் ஒலி கேட்டு திடுக்கிட்டு கண் விழித்தாள். அதைக் கேட்ட இந்திரன் பதைப்புடன் அவளை விட்டு விலகினான். அவள் கண் முன்பாகவே அவன் சட்டென ஒரு பூனையாக மாறி குடிலின் கூரை வழியாக வெளியேறி ஓடி மறைந்தான்.

தன்னை மீறி ஏதோ விபரீதம் நடந்திருப்பதை அதன் பின்னரே உணர்ந்தாள் அகல்யை. சட்டென மார்பைப் பற்றியபடி பதறி எழுந்து தன் உடைகளைத் திருத்தி அணிந்து பதட்டத்துடன் ஓடி கதவைத் திறந்தாள். உண்மையான அவளின் ரிஷி கணவர் நின்றிருந்தார்.

"ஐயனே.. தாங்கள்.. அப்படியானால் என்னுடன் கூடியது..?"

ஞானதிருஷ்டியால் நிகழ்ந்தது அனைத்தையும் அறிந்த கவுதமர் "இந்திரன்" என்றார்.

 அதிர்ந்த நெஞ்சைக் கையில் பிடித்து அழுத்தியபடி தலைவிரி கோலமாக அவர் காலில் விழுந்து அழுதாள் அகல்யை. "இந்த பேதையை மன்னித்து விடுங்கள் ஐயனே.. அவன் தங்கள் உருக்கொண்டே வந்தான். வந்தது தாங்களே என்றெண்ணித்தான்.." தான் இழைத்தது தவறே என்றுணர்ந்து தன்னை மன்னித்து விடுமாறு கண்ணீர் விட்டாள்.. !!

  பூனை உருவில் தப்பிக்க முயன்ற இந்திரனைக் கோபமாக அழைத்தார் கௌதமர்.

"இந்திரா.. வந்தது நீதான் என்று அறிவேன். ஓடாதே, என் முன் வந்து விடு" 

அவர் கோபத்துக்கு அஞ்சிய இந்திரன் சுய உருவில் தோன்றி தலை குனிந்து அவர் முன் வந்து  நின்றான். மாட்டிக் கொண்டாலும் அவர் மனைவியான பேரழகியை அடைந்துவிட்ட ஆணவத்தின் நிறைவில் அவன் மனம் மகிழ்ந்திருந்தது. அகல்யையின் மணம் அவன் நாசியைவிட்டு துளியும் நீங்காமலிருந்தது. 

 அதை உணர்ந்து கோபம் அடங்காத கௌதம முனிவர் "இந்திரனே, பெண் பித்து பிடித்து அலையும் உன்னை நான் சபிக்கிறேன். உன் உடம்பெல்லாம் பெண் குறியாகத் தோன்றட்டும், என்றும் நீ வெளியில் தலைகாட்ட முடியாமதவனாய் அவதிப்படு’" என்றும் சபித்தார்.

அதன் பின்னும் கோபம் தணியாதவராக கை கூப்பி கண்ணீருடன் நின்றிருந்த அகல்யையை நோக்கி "கணவனுக்கும், அயலானுக்கும் வேறுபாடு அறியாத உன் உடம்பு கல்லாகுமாறு சபிக்கிறேன்"  என்றார். 

அகல்யை கல்லாக மாறியபோது உறைந்த அவளின் உதடுகளிலும், உற்று நோக்கிய விழிகளிலும் அவரின் ஞானதிருஷ்டி மீதான கேலிப் பர்வை உறைந்திருந்தது.. !!


- சுபம்.. !!

ஞாயிறு, 7 மார்ச், 2021

பூ ரத மேடை -3

 " ஏய் கமலி.. "

" ம்ம்.. ??"

" குத்தட்டுமா ??"

" எதுக்கு வந்திங்களாம் ?"

" குத்தத்தான் " 

" பின்ன என்ன கேள்வி ?"

" ஆனா முன்னால குத்தத்தான் வந்தேன் "

" ம்ம்.. "

" இப்ப பின்னால குத்தணும் போலருக்கு "

" பின்னாலன்னா? பேக் ஹோலா ?" அவள் கேள்வியில் ஒரு மெல்லிய நடுக்கம் பரவியிருந்தது. 

" அதுல பண்ணட்டுமா ?"

" ந்நோ.. அது பழக்கமே இல்ல. பயங்கர பெயின் ஆகும். அதுக்குன்னே ஒண்ணு இருக்கே.. அதுலயே பண்ணுங்க போதும் "

" புது முயற்சிதான் எப்பவும் த்ரில்லானது "

" நோ.. எனக்கு இப்ப அந்த த்ரில் வேண்டாம். நார்மலா பண்ணா போதும் "

"ஒரு ட்ரை பாக்கலாமே?"

"ம்கூம்.. எனக்கு அது வேணாம்.. ப்ளீஸ்"

" சரி.. " அவளை வற்புறுத்த விரும்பவில்லை.

நிருதியின் கைகள் குளிரின் விறைப்பில் இறுகி விட்ட கமலியின் செழித்துக் கனிந்த மென்மையான தனங்களை இறுக்கிப் பிடித்தன. பலத்துடன் அழுத்திப் பிசைந்தன. விரல்கள் படரச் சுற்றி வளைத்து உள்ளங் கை பதிய உருட்டிக் கசக்கின. 

அவளுக்கு காய்கள் வலித்தாலும் அவளின் விடைத்த நீள் காம்புகள் அந்த பிசைதலை சுகமாய் ஏற்றன. அவனின் அழுத்தமான பிசைதலில் மூச்சடைக்க உடல் தவித்து முனகினாள். 

பிராவில் செழித்திருக்கும் அவளின் குட்டிக் காம்புகளை விரல்களில் பிடித்து இழுத்து உருட்டியபடி முதுகில் கடித்தான். நாக்கால் சுழற்றிச் சப்பினான். 

அவளுக்கு அடி வயிறு குழைந்தது. பெண்மைக்குள் தகதகவென ஒரு நெருப்பு. கூடவே ஒரு பயம். கால்கள் கட்டுப்பாட்டை மீறி நடுங்கின. பரவச நடுக்கம் அவள் உடல் முழுக்கப் படர்ந்தது.

 அவனின் உடல்  பாரத்தை முழுவதுமாக தன் முதுகில் ஏற்றபடி இன்னும் சற்று குனிந்து படுக்கையைத் தொடப் போனது அவள் வயிறு.

அவன் கைகள் அவளின் காய்களை விட்டன. அடியிலும் இடையிலும் தடவி மெல்லப் பிசைந்து கீழே வந்தது. கீழே சரிந்த வயிற்றை தாங்கிப் பிடித்து இறுக்கியது. 

குழைவான இளந் தொப்பையின் நடுவில் விரிந்த தொப்புள் குழியைத் தடவி இடுப்புச் சதையைப் பற்றிப் பிசைந்தது. 

" ஹ்ஹா.. " என முனகி தலையைத் தூக்கி முகத்தை அண்ணாந்து ஆட்டினாள். 

பின்புற மேடுகள் உந்தி அவன் உறுப்பை நெறித்தன. அவன் உறுப்பை தனக்குள் சொருகிவிட மாட்டானா என்று அவளின் வெம்பிய பெண்மைக் குழி தவித்தது. 

அவன் முகம் அவள் பிடறியில் புதைந்தது. உதடுகள் சூடான முத்தங்களைப் பதித்தன. பற்கள் மெல்லக் கடித்தன. அலையும் கைகள் அவளின் இடுப்பு முழுவதுமாக படர்ந்தன. அங்கங்கே வெறியுடன் சற்று அழுத்தி பிசைந்தன. 

அவளின் நெளிவும் முனகலும் கட்டுப் பாட்டை மீறிய  முழு மோகத்தை வெளிப்படுத்தின.

''ஸ்ஸ்ஸ்.. முடியலங்க" முனகினாள். 

"என்னபா?"

"தாங்கல.."

அவன் கை அவளின் இடுப்பில் தடவி சுடிதார் பேண்ட் நாடா முடிச்சைத் தேடிப் பிடித்து உருவி அவிழ்த்தது. 

பேண்ட் இளகி நழுவ அதனுள் கை விட்டு ஜட்டிக்குள் விரல்களை நுழைத்தான். வயிற்றை எக்கினாள்.  

சில வாரங்களாக சுத்தம் செய்யப் படாமல் விடப் பட்டிருந்த பெண்மை மேட்டின் அந்தரங்க முடிகள் அடர்த்தியாகி அவளின் உப்பிய பணியார மேடை முழுவதுமாக நிறைத்திருந்தன. பெண்ணின் அந்தரங்க மென் மயிர் சுருள்கள். விரல்களால் அதன் சுருளை உணர்ந்தபடி அளைந்து தடவி சுருட்டிப் பிடித்தன.. !!

கமலி உச்சம் தொடுமளவு காமத்தில் கிளர்ந்து கூசினாள். பிளவை வருடும் அவன் விரலின் தீண்டலில் பெண்மை உச்சத்தை தொடும் கொதிப்பை எட்டியதை உணர்ந்தாள். துளித் துளியாய் உதிரம் சொட்டுவதைப் போன்ற உணர்வு. ஆனால் அது உதிரமல்ல. காமத்தில் கனிந்து கசசியும் பெண்மையின் வெண் முத்து நீர்.

 உள்ளெழுந்த பெண்மைக் கொதிப்பின் தவிப்பு அவளைக் கிறங்க வைத்தது. இமைகள் சரிந்து கண்கள் சொக்கின. மூச்சு அதிர்வும் வேகமுமாய் அலை பாய்ந்தது. 

 இந்த சுகம்தான் வேண்டும் என்று அவள் உடலும் மனதும் தவித்தது. சில மாதங்களாக அவள் தவித்தது இந்த சுகத்துக்காகத்தான்.. !!

சில நொடிகளில் அவளின் சுடிதார் பேண்ட்டும் நழுவி கீழே போனது. டாப்சை மேலேற்றி அவள் குண்டிகளைத் தடவி தொடைகளை விரிக்க வைத்தான் நிருதி.

 அவள் பெட்டில் கைகளை அழுத்தமாக ஊன்றியபடி குனிந்து நின்றாள். கால்களை அகட்டி வைத்தாள். பலாப் பழத்தை வெட்டி வைத்தது போலிருந்தன அவளின் சதைப் பிடிப்பான புட்டங்கள். இரு புட்டங்களுக்கும் நடுவில் வெட்டிய பள்ளத்தில் மெல்லிய மென் மயிர்கள் சிலிர்த்திருந்தன. அவன் அதைத் தடவி விரித்துப் பார்த்தான். அவள் தொடை நடுங்கி இடுப்பு மெல்ல அதிர்ந்தது.

அவளின் பின்னிடுப்பிலும் கொழுத்த புட்டங்களிலும் முத்தமிட்டு மெல்லக் கடித்தான் நிருதி. 

அவன் கைகள் கால்களையும் தொடைகளையும் தடவி அழுத்திப் பிடித்தன. பின் தொடைகள் வழியாக உள் பக்கம் வந்த கை அவளின் புதை குழியைத் தீண்டி முனக வைத்தது.

கமலி தளர்ந்து படுத்து விட்டாள். சிலிர்ப்புடன் கண்களை மூடிக் கொண்டாள். தன் படபடப்பைத் தணிக்க வேண்டும் என்று உணர்ந்து ஆழமாக மூச்சை இழுத்து விட்டாள். 

அவள் கண் மூடித் திறந்தபோது அவளின் இடுப்பைப் பிடித்து தூக்கி நிறுத்தினான் நிருதி. 

முழங்கால்களால் நின்று மண்டியிட்டுக் கொண்டாள். கைகளை ஊனிக் குனிந்தவள் காளை ஏறக் காத்திருக்கும் பசு மாடு போல தன்னை உணர்ந்தாள். 

மெல்லிய அசைவுகளில் அவன் லுங்கி அவிழ்ந்தது. பின்னர் ஜட்டியும் இறங்கியது. அவள் எதையும் திரும்பிப் பார்க்கவில்லை. ஆனால் அவன் செயலை கண்ணால் பார்ப்பதைப் போல துல்லியமாகவே உணர முடிந்தது. 

சில நொடிகளில் அவளின் பின் பக்கத் தொடைகளைப் பிளந்து கொண்டு உள்ளே நுழைந்தது அவனின் தடித்த ஆணுறுப்பு. அதன் இளஞ் சூட்டை உணர்ந்த தொடைகள் விலகி விரிந்த பெண்மை ஓட்டையை அவனுக்குக் காட்டின. மெல்ல இடுப்பைச் சரித்து குண்டிகளை உயர்த்தினாள் கமலி. 

 அவன் தண்டு அவள் குண்டிகளை குத்தி, புட்டப் பிளவை சூடாக உரசி தொடைகளுக்கு நடுவில் திடமாக நுழைந்து அவளின் விரிந்த புதை குழியின் ஈரமான துளையை முட்டி உள்ளே புகுந்தது.

" ஹ்ஹ் ஹம்ம்ம்ம் " மென உடல் சிலிர்த்து தலையாட்டி முனகியபடி குண்டியை நன்றாகத் தூக்கிக் காட்டினாள்.

நிருதி உள்ளே செலுத்தி வெளியே இழுத்தான். பின் மீண்டும் அழுத்திப் புதைத்தான். அவள் மெல்லிய சிலிர்ப்புடன் வாய் விட்டு முனகினாள். அது தவித்துக் கிடந்த தன் பெண்மையின் விம்மலாய் வந்தது. அதில் காமம் மிகுந்த சிணுங்கல் இருந்தது. 

இடுப்பைத் தடவியபடி மெல்ல மெல்ல இடித்து ஆழமாகச் செலுத்தினான். அழுத்தமான அசைவுகளுடன் முன்னால் குனிந்து அவள் முதுகில் சரிந்தான். அவன் முகம் அவள் முதுகில் புதைந்தது.

அவன் உறுப்பு எட்டும் ஆழம் வரை அவளின் புழைக்குள் சென்று குத்தி வந்தது. அந்த குததலுக்கு எதிர் வினையாக அவள் காமத்துடன் முனகத் தொடங்கினாள். 

வேகம் வேண்டும் என்பதைப் போல அவள் குண்டிகள் சிறிது அதிர்ந்து முன்னும் பின்னுமாக அசைந்த கனிகளின் ஆடல் சுகமாயிருந்தது.

அவன் கைகள் அவளின் இடுப்பைத் தடவி மெதுவாக மேலே போனது. சுருண்டு கசங்கிய உடைக்குள் கீழ் நோக்கிச் சரிந்து ஊசலாடும் கனிகளை மீண்டும் பிடித்து பிசைந்தன. 

அவனின் பிசைதலும் புணர்தலும் அவளை மெல்ல மெல்ல இன்பச் சிலிர்ப்பில் திளைக்கச் செய்து கொண்டிருந்தது. 

அவன் உதடுகள் அவளின் முதுகிலும் பிடறியிலும் முத்தங்களைப் பொழிந்தபடி அலைந்தன. அவனின் மூச்சுக் காற்றின் சீறல் அவள் உடலில் வெண்ணீர் ஆவியாய் பட்டது. 

அவளை இறுக்கியபடி மெல்ல மெல்ல வேகமெடுத்தான். இழுத்து இழுத்து குத்தினான். அந்த வேகமான இடியில் அவள் உடல் அசைந்து முன்னோக்கிச் சரிந்தது. கைகளின் பலம் நழுவி மெத்தையில் படுத்து விடுவதைப் போல சரிந்தாள். 

அவன் இன்னும் வலுவாக எகிறி அடிக்க அவள் முற்றாகவே பலமிழந்து மெத்தையில் படுத்து விட்டாள். அவன் அப்போதும் விடவில்லை. அப்படியே அவள் மீது சரிந்தான். அவள் புட்டங்களை மேலே தூக்கிக் காட்டினாள். அவன் வேகத்தை சற்று குறைத்து அவளை தனக்கு வசதியாக கிடத்தியபின் மீண்டும் வேகமெடுத்தான். 

கமலியின் திணறலும் நிருதியின் முக்கலும் நீண்ட நிமிடங்கள் அந்த அறையை நிறைத்தன. புணர்ச்சியின் போதன்றி வேறு எப்போதும் அந்த விதமான குரல் தவிப்பும் முக்கலும் முனகலும் எழாது என்பதை புணர்ச்சிக்கு இடையிலும் வினோதமாக உணர்ந்தாள் கமலி.

நிருதி கடைசி நொடிகளில் அதிரடியாக இயங்கினான். கைகள் உச்ச வெறியில் ஆவேசமாக அலைந்தன. அங்கங்கே கவ்விப் பிடித்தன. இரக்கமே இல்லாமல் கசக்கி பிசைந்தன. அதிர்வுடன் அவன் உச்சத்தை எட்டி ஆண்மையின் தவிப்புடன் வெண்ணீர் திரவத்தை சீற்றத்துடன் அவளின் புழைத் துளைக்குள் வெடித்துச் சிதறடித்துக் களைத்த போது கமலியும் பொங்கிப் பூரித்திருந்தாள். 

வாய்கள் பிளந்திருக்க நீள மூச்சுக்கள் சீறின. அறைக்குள் பரவியிருக்கும் குளிரையும் மீறி உடல்கள் சூடாகி வியர்வையைச் சுரந்தன. 

அவள் கண் மூடிக் கவிழ்ந்து கிடக்க.. அவளைத் தழுவியபடி அவளின் முதுகின் மீதே படுத்து ஓய்வெடுத்தான் நிருதி. 

அவன் உறுப்பு அவளின் புதை குழியை விட்டு நழுவி வந்த பின்பும் அவன் அவளை விட்டு விலகவில்லை. அவன் உடலின் கனம் மெல்ல மெல்ல அவளை அழுத்தி இம்சையை உணரச் செய்தது. 

" அலோ.. " என்றாள் கமலி.

" ம்ம்.. ம்ம் " முனகினான்.

" போதும் "

" என்ன போதும்? "

" நான் என்ன பெட்டா? வெலகுங்க "

அவள் தோள்களைத் தடவி கன்னத்தில் முத்தமிட்டான் "செம்மயா இருந்த கமலி "

" ம்ம்.. " அசைந்தாள். 

" லவ் யூ "

" மீ டூ "

எக்கி அவள் கடைவாயில் அழுத்தி முத்தமிட்டான். அவள் எச்சில் பிதுங்கி வழிந்தது. சட்டென வாயை மூடினாள். அவன் சரிந்து அவள் பக்கத்தில் படுத்தான். 

கமலியும் புரண்ட உடனே கண் மூடிக் கொண்டாள். நெஞ்சை நிறைத்து ஆழப் பெருமூச்சு விட்டாள். அவனுடன் புணர்ந்தது நிறைவாயிருந்தது. ஆனால் புணர்ச்சி இந்த ஒரு முறை மட்டுமே போதுமானதாகத் தோன்றவில்லை. அவளுக்கு அந்த சுகம் இன்னும் வேண்டும். 

ஐஸ்கிரீமை ஒரே ஒரு முறை சுவைத்துப் பார்த்து விட்ட சிறுமியின் மனநிலையில் இருந்தாள் அவள். 

எவ்வளவு  நேரம்.. 

" கமலி " மெல்ல அழைத்தான் நிருதி. அவன் குரல் எங்கோ தொலைவில் கேட்பதைப் போலிருந்தது.

" ஏய் கமலி.. " இம்முறை அவள் அவள் நெஞ்சில் கை வைத்து அசைத்தான். 

அப்போதுதான் சட்டென விழித்தாள் கமலி. உண்மையில் அவள் கண்ணயர்ந்து தூங்கிப் போயிருந்ததையே அப்போதுதான் உணர்ந்தாள். அவன் அழைத்தது கூட கனவில் கேட்டதைப் போலத்தான் இருந்தது. விழித்த பின்பே தெரிகிறது. அது கனவில்லை என்று. 

சட்டென முகம் சரிந்து அவனைப் பார்த்தாள் 

" ம்ம் ?" 

" ரொம்ப டயர்டா இருக்கியா ?"

" ம்ம்.. " சிரித்தாள் "கண்ணு சொக்கிருச்சு "

" குறட்டை விட்டே " என்று சிரித்தான்.

" குறட்டை விட்டேனா ?" திகைத்தாள்.

" ரொம்ப அசதி. சரி பரவால நல்லா தூங்கு. நான் போறேன். கதவை சாத்திக்க அதை சொல்லிட்டு போகத்தான் எழுப்பினேன் "

" வேலைக்கு போறிங்களா ?"

" ஆமா. குளிச்சிட்டு கிளம்பிருவேன் "

அவனை மெலிதான புன்னகையுடன் பார்த்தாள். அதில் இன்னொரு முறை என்னை திணறடிக்க மாட்டாயா என்கிற தவிப்பு தெரிந்தது. அதைச் சொல்ல வார்த்தை எழவில்லை. 

" இன்னிக்கு எனக்கு ரெஸ்ட்தான் " என்றாள். 

" பகலும் நைட்டும் ?"

" ஆமா. பகலும் நைட்டும் " அந்த தமிழ் ஆங்கிலச் சொல் உச்சரிப்பை உணர்ந்து சிரித்தாள். 

" பகல்ல நல்லா தூங்கிக்கோ "

" தூங்குவேன் " சிரித்து " ஆமா ஏன் ?"

" ஏன்னா நைட் உன்கிட்ட பால் குடிக்க ஒரு கள்ளப் பூனை வந்தாலும் வரலாம்.. "

" கள்ளப் பூனையா.. ?? அடி கெடைக்கும் " என்று களைத்த முகம் மலரச் சிரித்தாள்.

சிரித்தபடி மெதுவாக அவள் இடுப்பில் கை போட்டு அணைத்தான் நிருதி. அவள் உடலை அருகில் இழுத்து நெருக்கினான். அவன் வலது கால் அவள் தொடை மேல் வந்தது. முகத்தை நெருங்கி அவள் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டான். கண் மூடிச் சிலிர்த்தாள்.

" ஒண்ணு கேக்கலாமா.. ??" மெல்லக் கேட்டான். 

" என்ன.. ??"

" நீ உன் புருஷனை பாக்க போனல்ல ?"

" போனேன் " அவள் குரல் தழைந்தது " ஒரே தடவைதான் "

" என்ன சொன்னான் ?"

" வக்கீல் வெச்சு ஜாமீன் போட்டு வெளிய எடுக்கச் சொல்லி அழுதான். இனிமே இந்த மாதிரி தப்பான வேலை பண்ண மாட்டேனு சொன்னான் "

" ஓஓ.. !!" மெல்ல அவள் முலையைப் பற்றி பிசைந்தபடி முகத்தை தூக்கி அவள் உதட்டில் முத்தமிட்டான் " அப்ப அவன் பண்ணது உண்மைதானா ?"

" ம்ம்.. " அவள் குரல் சுரத்தின்றி ஒலித்தது. 

" ஸாரி தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன். உன்னை காயப் படுத்த இல்ல "

"இட்ஸ் ஓகே. அதுல ஒண்ணும் தப்பு இல்ல. ஊருக்கே தெரியும். டி வி பேப்பர்ல எல்லாம் வந்தாச்சு "

" இப்பக்கூட அது உண்மையா உன் புருசன் பண்ணியிருப்பானு என் மனசுக்கு தோணல "

"விடுங்க.  அது பேச வேண்டாம் "

" ஸாரி "

" நடந்தது எதுவோ.. இனி அத பத்தி பேசுறதுல எதுவும் இல்ல"

" சரிதான் "

கமலி பெருமூச்சுடன் அமைதியானாள். 

" இன்னொரு ரவுண்டு போலாமா ?" அவள் காதில் கேட்டான் நிருதி.

" நேரமாகலயா உங்களுக்கு ?" தன்னை மீட்டுக் கொள்ள விரும்பினாள். மனதை அழுத்தி பிசையும் அந்த கசப்பான நினைவுகளில் இருந்து முற்றாக மீள வேண்டும். 

"உனக்காக எவ்வளவு நேரம் ஆனாலும் பரவால்ல "

மெல்ல அவன் பக்கம் சரிந்து அவன் முதுகை அணைத்து தன் தனங்களுடன் இணைத்து தழுவினாள். அவள் உதடுகள் அவனின் உதடுகளைத் தேடிச் சென்று பொருதின. அவன் கவ்வியதும் கண் மூடினாள் கமலி. 

காமம் மீண்டும் அவர்களை வியர்த்து விறுவிறுக்கச் செய்தது.. !!


முற்றும்.. !!

சனி, 6 மார்ச், 2021

பூ ரத மேடை -2

 நிருதியின் கண்கள் காமத்துடன் அவள் முகத்தின் அழகை ரசித்தன.

 அவள் கன்னங்களின் மென் மயிரும் மூக்கின் நுனி வளைவும் ஒட்டியிருக்கும் உதடுகளின் ஈரமும் நரம்புகளுடன் சிலிர்த்திருக்கும் மென் கழுத்தும் நிமிர்ந்து எழுந்த தனங்களும் அவனின் விழிகளுக்குள் கற்பனையை நிறைத்தன.. !!

 கமலியின் கண்கள் அவன் கண்களைச் சந்தித்து மெல்ல வெட்கிச் சரிந்து நிலம் நோக்கின.

 இமைகளின் துடிப்பை அதில் துல்லியமாக அறிய முடிந்தது.  

புதிய ஆணுடன் முதல் முறையாக படுத்து புணரப் போகும் உள எழுச்சியை அவள் உணர்ந்து கொண்டிருந்தாள். 

அதன் விளைவால் அவளுக்குள் எழுந்திருக்கும் மெல்லிய பதட்டத்தில் அவள் உடலின் ஒவ்வொரு துளையும் விதிர்த்திருந்தது. 

மார்புக் கண்களும் புழையும் ஆசனவாய் துவாரமும் கூட உயிர்ப்புடன் சிலிர்த்திருப்பதை உணர்ந்தாள். 

அவள் மனம் நிலையற்று தவித்தது.. !!

"உனக்கு டயர்டு இல்ல?" எனக் கேட்டபடி அவள் தொடையில் கை வைத்தான் நிருதி. 

சட்டென்று உடல் விரைக்க விதிர்த்தாள். அவள் உடலில் சிறு நடுக்கம் எழுந்தது. தனங்கள் விம்மித் தணிய நீளப் பெருமூச்சு விட்டாள்.  

"டயர்டுதான்"

"பின்ன எப்படி?"

"ஆனா வேணும்"

"ஸோ.. தாங்குவ?"

"தாங்காம என்ன?"

அவன் பார்வை அவளின் பக்கவாட்டு சதைக் குவியல்களின் எழுச்சித் தோற்றத்தை சற்று உரிமையுடன் விழுங்கின. 

நன்கு திரண்ட பெண்மை தனங்கள், நரம்புகள் புடைத்திருக்கும் மென்மையான கழுத்து வளைவுகளுக்கு கீழே திரண்டு எழுந்திருக்கும் தனங்கள். கை நிறைய அள்ளிப் பிசைந்து உருட்டுவதற்கு வாட்டமாக இருக்கும் என்று அவனுக்குள் ஒரு கணிப்பு தோன்றியது. 

மார்க் கண்கள் உப்பியிருக்கும், காம்புகள் தடித்து நீண்டிருக்கும் பெண் உடலில் எழும் காம மணத்தையே அவனால் உணர முடிந்தது.

 ஒரு பெண்ணுக்கு தனங்கள்தான் எவ்வளவு ஈர்ப்பைத் தருகின்றன.?

 உயரம்.. குள்ளம்.. மெலிந்த.. தடித்த என்று எப்படி உடல் தோற்றத்தைக் கொண்டிருந்தாலும் அவளின் தனங்கள் நன்கு அமைந்து விட்டால் ஒரு ஆணின் பார்வையில் அவள் பேரழகிதான். 

ஓர் ஆணின் உயிர் துடிப்பும் அங்கிருந்துதான் துவங்குகிறது.. !!

"நீ நல்ல பெண்" என்றான்.

நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள் கமலி. அவள் கண்களில் கேள்வி.

 'ஏன் அந்த நல்ல பெண்?' என்பதாய். உதடுகள் பிளந்து பின்பு இணைந்தன. 

'நான் அப்படி என்ன...?' என கேட்கத் தோன்றியது. ஆனால் வார்த்தை வெளியாகவில்லை. 

" உன்ன எனக்கு ரொம்ப புடிக்கும்" என்றான். 

அவள் தொடையை உடையுடன் மெல்லத் தடவினான். விரலின் அழுத்தத்தில் துணிச் சுருக்கம் அவன் விரலுடன் நெளிந்தது. 

"எனக்கும்தான்" என்றாள்.

 "இப்படி ஒரு சந்தர்ப்பம் அமையும்னு நான் நெனச்சே பாக்கல"

பெருமூச்சு விட்டாள் கமலி. வறண்டிருக்கும் உதடுகளை நாவால் தடவி ஈரம் செய்து கொண்டாள். 

சில நாட்களாய் அவளைப் படுத்தி எடுக்கும் எண்ணங்களையும் உணர்ச்சித் தூண்டல்களையும் அதனால் இன்று காலையில் கண்டு விழித்தெழுந்த கனவையும் ஒரு நொடி அவனிடம் சொல்லி விடலாம் என நினைத்தாள். 

ஆனால் சட்டென தன்னுணர்வு மீண்டு சொல்லாதே என்று தடுத்தது. அந்த உணர்வை இதழ்களில் நெளியும் சிறு புன்னகையில் மறைத்தாள்.

"நானும்தான்" என்று சன்னமாய் சொன்னாள்.

"நீ அழகோட அம்சமாவும் இருக்க கமலி"

"ம்ம்"

"குள்ளமா இருந்தாலும் குத்துறதுக்கு நல்லா வாட்டமா இருப்ப" அவன் குரல் அவள் காதுக்குள் ஒலித்தது. 

"ஐயோ.." வெட்கிச் சிவந்தாள். "குத்தறதுக்கா?" 

"ம்ம்.. நல்லா குனிய வெச்சும் குத்தலாம்"

சட்டென்று உடல் வெட்டிக் கொண்டது போல விதிர்த்தாள். 

அவனிடமிருந்து எதிர் பாராத வார்த்தை இது. 

பக்கவாட்டில் தெரியும் அவன் முகம் பார்த்து நாணினாள். கைகளை இணைத்துக் கொண்டாள்.. !!

"நெஜமா" போதை ஒலிக்கும் மென் குரலில் சொல்லி அவள் தொடையை அழுத்தினான். 

ஒரு நொடியில் முன் சென்று அவளின் வெட்கிய கன்னத்தில் முத்தமிட்டான். 

"ப்ச்ச்.. !!"

"ம்ம்.. !!" சிலிர்த்து முகத்தை பின்னிழுத்தாள். கன்னத் தசைகள் அதிர்ந்து இறுகின. 

 அவன் கை அவள் தோளை வளைத்தது. விரல்கள் மெல்ல உடை மூடாத தோள் பகுதியை வருடின.

"நீ குள்ளமா இருக்கறதுதான் உன்னோட அழகே. ஹைட்டுக்கு ஏத்த வெய்ட்டு. தொப்பை போடாத வயிறு. நச்சுனு இருக்கற காய். நல்லா பெருத்த மத்தளம்"

"ஹைய்யோ.." கன்னம் குழைய மீண்டும் வெட்கினாள்,

"எவ்வளவு தூரம் வாட்ச் பண்ணியிருக்கீங்க.? நீங்க என்னை பாக்கறதே இல்லேனு இல்ல இவ்வளவு நாளும் நான் நெனைச்சிட்டிருக்கேன்"

"பாப்பேன். பாக்காம என்ன?" மீண்டும் அவள் கன்னத்தில் முத்தமிட்டான். 

இந்த முறை வெகு எளிதாக எடுத்துக் கொண்டாள். 

"புடிச்சவங்களை பாக்கற பார்வைல உறுத்தல் இருக்க கூடாது. உன்னை புடிக்கும். பாப்பேன். உன் அழகை, பேச்சை, சிரிப்பை, நடையை எல்லாம் ரசிப்பேன்" 

"எனக்கு இது தெரியவே இல்ல. நீங்க ரொம்ப டீசண்டாதான் என்னை பாப்பீங்கனு நெனைச்சிட்டிருக்கேன்"

"ஆமா. அதே சமயம் உன் பெண்மைய ரசிப்பேன். அது வெளிப்படுத்தற அழகு எனக்கு பிடிக்கும். ஆனா உன்னை அனுபவிக்கணும்னு நெனச்சது இல்ல"

"ஹோ.. " ஏன் என கேட்கத் தோன்றியது. 'நான் அழகில்லையா என்ன?' ஆனால் அது வார்த்தையாகவில்லை. 

"நீயா இப்படி ஒரு வாய்ப்பு எனக்கு குடுப்பேனு நான் எதிர் பாக்கல. கடவுள் கருணை மிக்கவன்" எனச் சொல்லி மெல்ல அவள் கழுத்தைச் சுற்றி வளைத்தான். 

அவன் பக்கமாகச் சரிந்தாள்.

அவளின் சதைப் பற்றான கன்னத்தை விரல்களால் அழுத்தியபடி அவளின் முகத்தை இழுத்து வெளிறி தடித்த உதட்டைக் கவ்வினான்.. !!

சட்டென்று மூச்சு சீறி வந்தது. திடுக்கிட்ட மாதிரி அதிர்ந்து பின் மெல்ல இயல்பானாள் கமலி. 

அவன் முத்தத்தை அவளின் பெண்மை ஏற்றது. அவன் மெல்ல அவள் உதட்டை உறிஞ்சி சுவைத்தான். அவள் கிறக்கத்துடன் கண் மூடினாள். 

மூச்சுக் காற்று முகத்தில் அறைய, அவளின் தடித்த கீழிதழைக் கவ்வி இழுத்து மெதுவாக உறிஞ்சிச் சுவைத்தான். பற்களால் மெல்லக் கடித்தான்.

 சீற்றத்துடன் பெருமூச்சு எழுந்தது. குவிந்த தனங்கள் குபுக்கென விம்மி அடங்கின. 

அவனின் மறு கை மெல்ல வந்து அவளின் மார்பைத் தொட்டது. மெல்ல தடவியது. பின் அந்த சதைத் திரட்சி முழுவதுமாக படர்ந்து மெல்ல அழுத்தியது.. !!

கமலி சொக்கினாள். பெண்மையின் பெருந் தவிப்பில் எழுந்த வெம்மையில் குளிர் குறைந்து சூட்டை உடல் உணரத் தொடங்கியது. கை கால்களில் மெல்லிய நடுக்கம் படர்ந்தது. நெஞ்சத் துடிப்பு அதிர்வென மாறியது. அடி வயிற்றில் அமிலம் தீண்டுவதுபோல உணர்ந்து சட்டென தொடைகளை இணைத்து நெருக்கிக் கொண்டாள்.. !!

வாய் மணக்கும் டீயின் துவர்ப்புச் சுவையுடன் முத்தமிட்டு, பிஸ்கெட் மணக்கும் எச்சில் விழுங்கி வாயைப் பிரித்தனர். 

கமலி படபடத்தபடி மூச்சு வாங்கினாள். மூக்குக்கு கீழேயும் வாயோரங்களிலும் அவனின் எச்சில் ஈரம் படர்ந்திருந்தது. 

அவன் கண் பார்த்து நாணிச் சிரித்தபடி வாயோரங்களையும் உதடுகளையும் வலது கையின் கட்டை விரலால் அழுத்தித் துடைத்தாள். 

அவன் கொடுத்த முத்தம் அவளின் உள்ளாழம்வரை இனிமையாய் படர்ந்து  அவளின் மன இறுக்கத்தை சற்று எளிதாக்கியது.. !!

"ஸ்வீட் லிப்ஸ்" என்றான் நிருதி.

அவன் கண் பார்த்தாள். 

"நல்லா கிஸ்ஸடிக்கறீங்க"

"நீ செமையா இருக்க" அவள் தனங்களை தயக்கமின்றி அழுத்தினான். 

"கதவு சாத்தல" மெல்ல நெளிந்து முனகினாள்.

"கேட்டையே சாத்திடலாம்" என்றான்.

"ம்ம்.. !!" தலையசைத்தாள்.. !!

அவள் தனங்களை சற்று பலமாக அழுத்தி உதட்டில் முத்தமிட்டு எழுந்தான் நிருதி. 

அவன் எழுந்து நின்றபோது அவனின் ஆண்குறி புடைப்பு லுங்கியை தூக்கியிருந்ததை லேசான திகைப்புடன் பார்த்தாள். 

'சீ' என உள்ளே ஒரு வெட்கம் எழ உதடுகள் புன்னகையில் விரிந்தன.

 'கனவு.. கனவு. கனவில் பார்த்தேன். நன்கு நீளமாய்.. பருமனாய்.. எப்படி அந்த கனவு என்னுள்?'

லுங்கியை மடித்துக் கட்டியபடி வெளியே சென்றான் நிருதி. 

கமலி எதையும் யோசிக்கும் மன நிலையில் இல்லை. அவள் உணர்வுகள் முழுக்க காமத்திலேயே ததும்பிக் கொண்டிருந்தது. 

உடல் கொண்ட வேட்கை அவள் உள்ளத்தையும் காமத்தில் செலுத்தியிருந்தது. 

உறவு உறவு உறவு என அவளின் பெண்ணங்கங்கள் அனைத்தும் ஓர் ஆணுடன் உறவு கொள்ளப் போகும்  உற்சாகப் பரவசத்துடன் கூச்சலிட்டன.. !!

முலைகள் விம்மி எழ சீற்றத்துடன் பெருமூச்சு விட்டாள். கைகளை இணைத்து தேய்த்தபடி எழுந்தாள்.

 இடது கையில் முடியை ஒதுக்கியபடி கதவோரமாகப் போய் நின்று வெளியே தலை நீட்டி எட்டிப் பார்த்தாள். 

நிருதி காம்போண்ட் கேட்டை சாத்திக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்து நின்றாள். 

அவன் திரும்பி வந்தான். இருவரின் விழிகளும் காமத்துடன் கோர்த்துக் கொண்டன. அவன் முகத்துப் புன்னகை அவளுள் ஒரு படம் போலப் பதிந்தது.. !!

அவன் அருகில் வந்ததும் உள்ளே நகர்ந்து நின்றாள். 

அவன் உள்ளே நுழைந்து அவளைப் பார்த்தான். அவன் வாய் பேசத் தவித்தது. ஆனால் என்ன பேசுவதென அவளுக்கும் புரியவில்லை. 

'இனி என்ன பேசப் போகிறோம். நான் அழகி நீ அழகன் என்றுதானே? அது எல்லாம் கரெக்ட் பண்ணி மேட்டர் பண்றதுக்குத் தானே? அதான் முடிவாகிருச்சே. அப்றமும் எதுக்கு வெற்றுச் சொல்? நேரா வா படுக்கைக்கு போய்விடலாம்' மனதில் ஓடிய எண்ணச் சிதறலுடன் நிருதியின் பார்வையை தவிர்த்து கதவைச் சாத்தி தாழிட்டாள் கமலி.. !!

 சட்டென்று அவள் இடுப்பில் கை வைத்து அவளை பின்னாலிருந்து அணைத்தான் நிருதி. 

அவன் அணைப்புக்கு சிலிர்த்து நடுங்கிய அவள் உடல் வளைந்து நெளிந்தது. 

புது  ஆணின் தொடுகையில், அவனின் இறுக்கமான அணைப்பில் கூசிச் சிலிர்த்து மெல்ல இயல்பானது. 

அவன் உதடுகள் அவளின் பின் கழுத்தில் பதிந்து முத்தமிட்டன. 

"கமலி"

"ம்ம் ??"

"செம மூடேத்துற"

"நானா.. ??"

"நீதான். உன் அழகு.. !!"

"ம்ம்.." நெளிந்தாள். 

இடுப்பு முன் சரிந்து குனிந்தாள். அவன் கைகள் அவளின் கவிழ்ந்த தனங்களைப் பற்றின. சற்று அழுத்தி பிசைந்தன. அவன் உதடுகள் அவளின் பின் கழுத்திலும் முதுகிலும் முத்தங்களை பொழிந்தன. 

குனிந்ததில் பின்னெழுந்து தூக்கிய அவள் புட்டங்களை அவன் உறுப்பு லுங்கியுடன் எழுந்து நீண்டு முட்டிக் குத்தியது.. !!

இரண்டு நிமிடங்கள் கமலியின் மெல்லிய காமச் சிணுங்கலை காதில் வாங்கியபடி அவன் கைகள் அவள் உடல் முழுக்கத் தழுவிப் பிசைந்து கசக்கின. 

கிளர்ந்து சிலிர்த்த கமலியின் உடல் சுகத்தில் சொக்கியது.  பின்னர் அவளை முன் பக்கம் திருப்பி அவளின் உதட்டைக் கவ்வினான். உதடுகளை விரித்து அவனுக்கு சுவைக்கக் கொடுத்தபடி கண் மூடி அவனைத் தழுவி நின்றாள். 

அவள் வாயின் அமுதை மீண்டும் சுவைத்தான். நாக்கின் உறிதலில் உமிழ்நீர் ஊறி வழிந்தது. 

இருவரின் உமிழ் நீர் குமிழிகளும் இருவரின் வாய்களிலும் கலந்து தொண்டை நோக்கிச் சென்றது. 

 அவள் மெல்ல பின்னகர்ந்து கதவில் முட்டி நின்றாள். அவன் நெஞ்சு அவளின் குவிந்த தனங்களை அழுத்தி நசுக்கியது. அவன் இடுப்பு அவள் இடுப்பை நெறித்தது.

 லுங்கியை தூக்கி எழுந்த அவனின் விரைத்தஉறுப்பு அவளின் தொடை இடுக்கில் குத்தியது. அந்த குத்தலுக்கு இடம் கொடுத்து கால்களை சற்று விரித்து நின்றாள் கமலி.

இருவரின் நெஞ்சிலும் காமவெறி மூண்டு எழுந்தது. 

"யேய்.."

"ம்ம்?"

"செம்மயா இருக்கு.. குளிரே இல்ல"

"ம்ம்.. ஸ்ஸ்ஸ்"

"ஜிவ்வுனு ஏறுது.."

"ஹ்ஹாங்க்க்"

சிதைத்து விடுவதைப் போல அவளை பலமாக அழுத்திக் கொண்டு அவளின் உதடுகளை வெறியுடன் சுவைத்தான். அவள் நாக்கையும் கவ்வி உறிந்தான். இடுப்புடன் இடுப்பை அழுத்தி நெறித்து பின்னிழுத்து குத்தினான்.

 கமலி சில நொடிகள் திணறி சிதைந்து பின் மீண்டாள். 

"பெட்டுக்கு போயிடலாம்" என மெல்லச் சொல்லி வாயைத் துடைத்தாள்.. !!

"முடியலியா?"

"இல்லே.."

"சரி.. நட.. படு"


படுக்கை அறை இனிய மணத்துடன் வரவேற்றது. மரக் கட்டில் பீரோ ட்ரஸ்ஸிங் டேபிள் எல்லாம் நீட்டாகவே இருந்தன.

 கமலி சிறிது தயங்கி விட்டு திறந்திருக்கும் சன்னல் கதவுகளைச் சாத்தினாள். பேன் போட்டாள். பேன் மெல்லச் சுழல உடம்பில் பட்ட காற்று குளிரை உணரச் செய்தது. 

பேன் வேண்டுமா வேண்டாமா என யோசித்தபடி கட்டிலை நெருங்கி ஒதுங்கிக் கிடந்த தலையணைகளை எடுத்து பெட்டில் அடுக்கி மெத்தை விரிப்பை உதறினாள்.  

குளிர் அதிகமானால் பேனை ஆப் பண்ணி விடலாம்.. !!

நிருதி பின்னால் இருந்து அவளைக் கட்டிப் பிடித்தான். அவள் கழுத்தில் முத்தமிட்டு காய்களையும் இடுப்பையும் பிசைந்தான். குண்டிகளை தன் முன் பக்கப் புடைப்பால் முட்டினான். 

அவள் நெளிந்து நேரானாள். 

அவள் சுடிதார் டாப்சை தூக்கி உள்ளே கை விட்டு செழித்த மாங்காய்களைப் பிடித்தான். பிராவுக்குள் விரல்களை நுழைத்து காம்புளைப் பற்றியபடி மாம்பழங்களைக் கசக்கினான்.. !!

கமலி சிலிர்த்து மெல்லச் சிணுங்கிக் குனிந்தாள். அவள் முதுகையும் காதையும் கன்னத்தையும் கடித்தான். அங்கங்கே நக்கினான். 

தன் ஆண்மை  விரைப்பை அவள் சூத்தில் குத்தி இடித்தான். அவள் மெல்ல குனிந்து பெட்டில் கைகளை ஊன்றி நின்றாள். 

அவனும் அவள் முதுகில் சரிந்து காய்களை உருட்டி உருட்டி கசக்கிப் பிசைந்தான்.. !!

"ஹ்ஹா ஸ்ஸ்ஸ்ஸ்" என முனகினள். 

"கும்முனு இருக்க கமலி"

"ம்மா.. மெல்ல பெசையுங்க"

"மூடில்லியா?"

"இருக்கு"

"பின்ன என்ன?"

"கசக்கினா வலிக்கும்ல?"

"ஆனா.. உன்ன கசக்கி புழியணும்னு வெறி ஏறுதே.."

"இப்படி கசக்கினா தாங்க மாட்டேன்"

"வேற எப்படி கசக்கணும்?"

"எப்படியும் கசக்க வேணாம்.."

"பொட்ட நாய்" கொஞ்சி அவள் காதைக் கடித்தான்.

"நீங்க.. ஆம்பள நாயா?" மெல்லிய நகைப்புன் கேட்டாள்.

"ஆமா. நான் ஆம்பள நாய்"

"கடுவன் நாய்.."

"ம்ம்..  இப்படியே உன்ன நாயடி அடிக்கணும் போலருக்கு"

"ச்சீ.."

"சாவடி.."

"ஹையோ.. "

" ஏன் ?"

" போங்க.. "

" நல்ல பெட்டக்ஸ் உனக்கு "

"அதுக்கு? "

"விரிச்சு புடிச்சு கும் கும்முனு குத்தணும்.. "

"எதுல?"

"உன் மத்தளத்துல"

"ம்ம்.. ஸ்ஸ்ஸ்.. !!" பேச்சிலேயே உணர்ச்சி ஏறித் ததும்பியதைப்போல உடல் சொக்கினாள் கமலி.. !!

விரும்பிப் படித்தவை.. !!