ஞாயிறு, 31 டிசம்பர், 2023

உன்னைச் சுடுமோ -18

 "உனக்கு நம்பிக்கை இல்லையா?"


"என்ன நம்பிக்கை?"


"உன் பாச்சியோட செப்புச்சிலை மாதிரியான அழகு மேல?"


"நம்பிக்கை இருக்கு.. ஆனா.."


"ஆனா..?"


"கீழ சரியாம.. கிச்சுனா இருக்கு"


"கிச்சுனு மட்டும் இல்ல.. ச்சும்மா நச்சுன்னும் இருக்கு.. இதெல்லாம் உனக்கு கல்யாணம் ஆகறவரைதான்"


"அப்பறம்..?"


"அப்பறமென்ன..? ஹஸ்பண்ட் கை படும். வாய் படும். உனக்கும் ஹார்மோன்லாம் எக்ஸ்ட்ரா வொர்க் செய்யும்.. தசைநார்கள் எல்லாம் இறுகும்.. அப்படியே ஊதி பெருசாகும்.. அப்றம் உன் வயித்துல ஒரு பாப்பா உருவாகும். அதுக்கு நெறைய ஊட்டச்சத்து தேவைப்படும். நீ நெறைய சாப்பிடுவ.. ஒடம்பு விரியும்.. அப்றம் பால் ஊறி.. டேங்க் மாதிரி ஆகி.. ஒண்ணோ ரெண்டோ பெத்த பின்னால.. இந்த நச்சு கிச்சு எல்லாம் போயி.. தளர்ந்து தொங்கி.. அப்பறமா.."


"போதும்" டக்கென சொன்னாள். "விட்டா என்னை கெழவியாக்கி பாடைல ஏத்திட்டுதான் மறுவேலை பாப்பிங்க போலருக்கு.. யப்பா.. சும்மா டவுட்டுக்கு ஒரு வார்த்தை கேட்டா.. எவ்வளவு பேச்சு.." நெளிந்தபடி சிரித்தாள்.


அவனும் புன்னகைத்தான். அவள் தோள்களிலிருந்த கைகளை கீழே இறக்கினான்.


அவனுக்கு உடம்பு சூடாகியது. அவன் ஆண்மைக்குள் பெரும் தவிப்பெழுந்து விட்டது.


"ஸோ.. இப்ப உன் அழகை போட்டோ எடுத்து வெச்சுக்க.. பின்னால பாத்து மனசை தேத்திக்கலாம்" என்றான். 


"அதெல்லாம் ஏகப்பட்ட போட்டோஸ் இருக்கு. போன் எதுக்கு இருக்காம்?"


"அதானே.."


அவளின் இளமை அழகு அவனுக்குள் ஏற்றிய காமம் ஒரு பந்து உருண்டையாகத் திரண்டு வந்து அவன் தொண்டையை அடைத்தது. அடி நாக்கில் உலர்வுத் தண்மை உண்டானது. 


மெல்லிய தவிப்புடன் கிருத்திகாவின் சரிவான தோள்களை மெதுவாக தடவியபடி தன் லுங்கிப் புடைப்பை முன்னால் தள்ளி அவளின் மெத்தென்ற புட்டங்கள் மீது முட்ட வைத்தான். 


அவனது ஆண்மையின் முட்டலை கிருத்திகாவும் உணர்ந்தாள். அது அவளுக்கு கிறக்கத்தைக் கொடுத்தது. நகர விரும்பாமல் அப்படியே நின்றாள்.. !!


“சரி.. உன் வுட்பி எப்போ வந்தான் உங்க வீட்டுக்கு? ” காமத்தின் சூட்டை உணர்த்தும் அவளின் செழிப்பான கன்னங்களை கண்ணாடியில் உற்றுப் பார்த்தபடி அவள் காதோரம் மூக்குரசக் கேட்டான்.


“காலைல” மெல்லச் சொன்னாள். 


அவளும் அவன் கண்களை கண்ணாடி வழியாகப் பார்த்தாள். 


அவளின் கண்மணி பாப்பாக்களில் அலைச்சல் இல்லை. காமம் கொண்ட விழிகள் என்பதால் அவன் விழிகளை கூச்சமின்றி சந்தித்தன.


“காலைலயேவா?”


“ம்ம்..” மெல்லிய சிரிப்பு.


“எத்தனை மணிக்கு? ”


“ம்ம்.. ஒம்பது மணிக்கு”


“நேத்தே பிளான் பண்ணிட்டிங்களா?”


“ஆமா”


”எங்கெங்க போனீங்க?”


“ஷாப்பிங் மட்டும்தான்”


“ஏன்.. சினிமா போறதுதான?”


“ம்கூம் ” அழகாய் வெட்கப்பட்டாள். பின் “அதெல்லாம் கல்யாணம் பண்ணிட்டு அப்பறம் போயிக்கலாம். இப்ப என்ன அவசரம்?”


“ஏன்.. அவசரம் இல்லையா?”


“இல்ல…”


அவன் விரல்கள் அவளின் தோள்பட்டையில் அழுந்தின. அவள் தோள்களை மெதுவாக அழுத்தி மசாஜ் செய்தன. 


அவளுக்கு அது சுகமாக இருந்தது.


 ஓர் ஆணுடன் இவ்வளவு நெருக்கமாக இருப்பது அவளுக்கு சுகத்தையே கொடுத்தது. அந்த சுகத்தில் அவளின் தனங்களும், பெண்மையின் அந்தரங்க பகுதிகளும் சூடாகி அவள் உடலில் பாலுணர்வுக் கிளர்ச்சியை அதிகப் படுத்தியது.


“சரி.. என்னென்ன வாங்கினீங்க?”


“ம்ம்.. ட்ரஸ்ஸஸ்தான்”


“ரெண்டு பேருக்குமா?”


“இல்ல.. எனக்கு மட்டும்”


“ஏன்.. அவனுக்கு வாங்கல?”


“வந்ததே எனக்காகத்தானே”


“எப்படி.. அவனா வந்து வாங்கி தரேன்னானா?”


“ம்ம்.. போன்ல பேசறப்ப.. சும்மா பேச்சு வாக்குல சொன்னேன். ட்ரஸ்லாம் எடுக்கனும்னு.. சரி நானே எடுத்து தரேனு வந்துட்டான்”


“நல்ல பையன்தான் இல்ல?” அவள் தோள்களில் இருந்த கைகளை மெதுவாக கை வழியாக கீழே இறக்கினான்.


“ம்ம்.. ரொம்ப நல்ல பையன்தான்”


“நல்லா பேசினானா?”


“ம்ம்.. ஜாலியா பேசி சிரிச்சான்”


“அப்பறம்…” அவன் கைகள் கீழே போய் அவள் இடுப்பை பற்றின.


“அப்பறம்.. ??” சிலிர்த்து மெல்ல நெளிந்தாள்.


“அவ்ளோதானா?”


“வேறென்ன?"


“ரொமாண்டிக், லவ் டயலாக் ஏதாவது? ”


“சே.. அதெல்லாம் இல்லபா.. நார்மலாதான்.. சும்மா லுக்கு விட்டுகிட்டோம்”


“அந்த லுக்கு கிக்கா இருந்துச்சா?”


“செம கிக்..” என்று மூக்கு விடைக்கச் சிரித்தாள்.


அந்தச் சிரிப்பு சட்டென அவன் காமத் தீயை தூண்டியது. தன் இரண்டு கைகளிலும் பற்றியிருந்த அவள் இடுப்பை இறுக்கி ஒரு பிடி பிடித்தான்.


“ஆவ்வ்க்க்” சன்னமாகச் சிணுங்கி அவன் கைகளைப் பிடித்தாள். 


அவள் துப்பட்டா மீண்டும் தோளில் இருந்து லேசாக சரிந்து தனங்களின் இணைவில் விரியும் சதைப் பிளவைக் காட்டியது. 


அவள் காதில் சூடாக முத்தமிட்டான்.


"யேய்.." கழுத்தை வளைத்தாள்.


“ஐ மிஸ் யூ கிருத்து”


“என்ன இப்ப? ”


“முடியல..”


“என்ன.. பீலிங்கா?”


“ம்ம்.. செம்ம பீலிங்”


“நான் என்ன உங்க லவ்வரா?”


“நீ ஏத்துகிட்டாலும் ஏத்துக்கலேன்னாலும் நீ என் லவ்வர்தான்”


“ஆஹா.. ஆளைப் பாருங்க.. கல்யாணம் ஆகிட்டு.. லவ்வு கேக்குதாம் லவ்வு..”


“ஏன்.. கல்யாணம் பண்ணா லவ் பண்ணக் கூடாதா?”


“கூடாது.. அதுலாம் தப்பு”


“கல்யாணம் வேற.. லவ்வு வேறம்மா..” மீண்டும் அவள் இடுப்பில் கை வைத்து மெதுவாக தடவினான். 


அவன் செயலை அவள் தடுக்கவில்லை.

“எப்படி வேறயாகும்?”


“அது.. ஒரு மாதிரி.. மேரேஜ் லைப்ல ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் இருக்கு. ஆனா லவ்ல.. வெறும் லவ் மட்டும்தான் இருக்கும்” அவள் இடுப்பில் இருந்து மெதுவாக கைகளை மேலே நகர்த்தினான்.


“கதை விடாதிங்க”


“இது கதை இல்ல கிருத்து.. உனக்கும் மேரேஜாகி அஞ்சு, பத்து வருசம் போகட்டும். அப்ப புரிஞ்சுப்ப”


“எனக்கெல்லாம் ஒண்ணும் புரிய வேண்டியதில்லப்பா..” 


மார்பகத்தில் இருந்து சரிந்து கீழே நழுவிய துப்பட்டாவை விருப்பமில்லாமல் மீண்டும் தோளுக்கு இழுத்து விட்டாள். 


அவளுக்குள் இன்ப உணர்ச்சிகள் ஊற்றெடுத்து பெருகியிருந்தன. அதில் அவளின் நெஞ்சுக் காய்கள் சற்று இறுக்கம் கூடி, அதன் முன் கண்கள் உப்பி விறைப்படைந்திருப்பதை அவளால் நன்றாகவே உணர முடிந்தது.


அந்த நொடி அவள் பெண்மை, ஓர் ஆணிடமிருந்து தன்னை தொட்டுத் தடவும் ஆதரவையும் அணைவுச் சுகத்தையுமே எதிர் பார்த்திருந்தது.. !!



சனி, 30 டிசம்பர், 2023

Pdf

 





ரூ, 100

அனல் -2







 து என் அத்தை வீடு.. !! இங்கு ஒரு விசேசமும் இல்லை.. !!


அத்தை வீட்டிலும் ஒரு நான்கு நாட்கள்.. உண்டு விட்டு போகலாம் என்கிற எண்ணத்தில் சும்மாதான் வந்திருக்கிறேன்.. !!


என் அத்தைக்கு.. ஒரு மகள்.. ஒரு மகன்.. !! இரண்டு பேருக்குமே திருமணமாகி விட்டது.. !! இருவரும் வேறு வேறு ஊர்களில் போய் செட்டிலாகி விட்டார்கள்.. !!


 இப்போது இந்த வீட்டில் என் அத்தையும் மாமாவும் மட்டும்தான்..!! அவர்கள் இரண்டு பேருமே இன்னும் வேலைக்கு செல்லக் கூடியவர்கள்..!!


மறு நாள் காலை.. பத்து மணி.. !!


 நான் அப்போதுதான் குளித்து விட்டு வந்தேன். என் அத்தை.. மாமா இரண்டு பேருமே வேலைக்கு சென்று விட்டனர். இப்போது நான் மட்டும்தான் வீட்டில்.. !!


அடுப்பில் இருந்த காபியை சூடு பண்ணி.. டம்ளரில் ஊற்றி எடுத்துக் கொண்டு போய்.. அறைக்குள் நின்றபடி உறிஞ்சத் தொடங்கிய போது.. ஜன்னலுக்கு பக்கத்தில் அந்தப் பெண் வந்தாள்.!


பின் பக்க வீட்டின் கொல்லை பக்கத்தில்.. கையில் ஊற வைத்த துணி பக்கெட்டுடன்.. மெரூன் கலர் நைட்டியில் வந்த அந்தப் பெண்.. ஜன்னல் வழியாக என்னை ஒரு பார்வை பார்த்தாள். இயல்பான பார்வைதான்.. !!


இரவில் இங்கு காமக் கத்தல் கத்தியவள் இவளாக இருக்குமோ.. ? என்று என்னுள் ஒரு கேள்வி எழுந்த நொடியில் அவள் பார்வை என்னை சற்று துணுக்குற வைத்தது.. !!


அவள் சட்டென பார்வையை திருப்பிக் கொண்டு.. வந்த வேலையை கவனிக்கத் தொடங்கினாள். !


 நான் மெலிதான ஆர்வத்துடன் அவளைக் கவனித்தேன்..!!


கழுத்தில் தாலி.. !! மா நிறம்.. !! மெலிந்த தேகம்.. !! நீள மூக்கு.. !! உப்பல் இல்லாத வற்றின கன்னங்கள்.. !! சரிந்து தொங்கும் தளர்ந்த முலைகள்.. !! சிறுத்த இடை.. !! திரட்சியான கெண்டைக் கால்கள்.. !!


 ஆனால் இவள்தானா.. அவள்.. ?? இல்லை இவள் வேறா.. ?? அதை எப்படி தெரிந்து கொள்வது.. ??


அவள் என்னை லட்சியம் பண்ணியது போல் தெரியவில்லை..! 


துவைக்கும் கல்லை தண்ணீர் ஊற்றிக் கழுவினாள். நைட்டியை உதறித் தூக்கி இடுப்பில் சொருகினாள்..! சிவப்பு கலர் உள் பாவாடை போட்டிருந்தாள். அது அவளது முழங்கால் வரை ஏறிக் கொண்டது..!! 


அதன் பின் அவள் என் பக்கம் கூட திரும்பாமல்.. அவளது வேலையை கவனிக்கத் தொடங்கி விட்டாள்.. !!


நான் காபியை குடித்துக் கொண்டே அவளை பார்வையால் வருடிக் கொண்டிருந்தேன்.. !!


 அவளது சரிந்து தொங்கும் முலைகள் எனக்கு தரிசனம் ஆகவில்லை என்றாலும்... நைட்டிக்குள்ளாக இருந்த படி.. ஆடும் அதன் அழகு.. ஈர்க்கவே செய்தது.. !!


 மெலிந்த அவள் கால்களையும் அதில் சிணுங்கும் கொலுசையும் என் பார்வை ரகசியமாக விழுங்கியது. 


குனிந்து நின்று துணி துவைக்கும் அந்த பெண்ணின் சாட்டை போன்ற நீளக் கூந்தலின் பின்னழையும்.. பெண்மை அழகு மிகுந்த பின்னழகின் வளைவுகளையும் நான் மிகவும் விரும்பி ரசித்தேன்.. !!


சிறிது நேரம் கழித்து.. குனிந்தபடியே அவள் கழுத்தை மட்டும் வளைத்து.. முகத்தை பின்னால் திருப்பி என்னைப் பார்த்தாள்.


 ஓரு நொடி திடுக்கிட்டு நானும் பார்த்தேன். 


என் கண்களை சந்திக்க அவள் கண்கள்  சங்கோசப் படவில்லை. வெட்கமடையவில்லை.. !!


 அமர்த்தலான ஒரு பார்வை... ஹாட் லுக் கொடுத்து விட்டு.. உதட்டோரம் ஒதுக்கிய சிரிப்புடன் மீண்டும் முகம் திருப்பி தன் வேலையை கவனித்தாள்.. !!


எனக்கு சற்று வியப்பாகத்தான் இருந்தது..!! 


 இவ்வளவு பக்கத்தில் இருந்து கொண்டு ஒரு ஆண்.. அவளது பின்னழகை ரசிக்கும் போது.. இயல்பான ஒரு கூச்ச உணர்வு கூட உண்டாகாதா.. என்ன.. ??


இன்னொரு அன்னிய ஆண் தன்னைப் பார்க்கிறான் என்று தெரிந்தும் இப்படி குனிந்த வாக்கில் தூக்கிய புட்டத்தைக் காட்டிக் கொண்டு நிற்பாளா எந்தப் பெண்ணாவது.. ??


இவள் நிற்கிறாளே. ? இவளுக்கு கூச்ச உணர்வு இல்லையா? அல்லது என்னை ஒரு ஆணாக மதிக்கவே இல்லையா.. ??


காபி தீர்ந்த பின்னும் நான் அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை. 


 சில நிமிடங்களுக்கு பிறகு.. அவள் மீண்டும் என்னைத் திரும்பி பார்த்தாள். அவள் பார்வையில்.. ஒரு முறைப்போ.. கோபமோ இல்லை..!! 


இந்த முறை அவள் முகம் திரும்பும் முன்.. அவள் சிரிப்பது நன்றாகத் தெரிந்தது.. !!


எனக்குள் ஒரு வியப்பு. என்னை இயல்பாகத்தான் பார்க்கிறாள்.. கமுக்கமாக சிரிக்கிறாள்.. !!


 சிக்னல் கொடுத்துப் பார்க்கலாமா.. ?? தவறாகப் போய் விடுமோ.. ??


சமாளிப்போம்.. ! துணிந்தேன்.!


"க்கும்ம்" லேசாக தொண்டையைச் செருமி இறுமினேன்..!!


நான் கொடுத்த சிக்னல் உடனே வேலை செய்தது. 


 அவள் என் பக்கம் திரும்பிப் பார்த்தாள்..!! 


நான் மெலிதாகச் சிரித்தேன்.. ! அவளும் சிரித்தாள்.!!


என்னுள் குப்பென ஒரு மலர்ச்சி.. !!


"காபி சாப்பிடறிங்களா.. ??'' நான் துணிந்து  கேட்டேன்.


'' சாப்பிட்ட அப்றமா கோப்பாங்க.. ??'' அவள் இயல்பாக என்னுடன் பேசினாள்.


'' ஓ.. ஸாரிங்க.. !!''


'' பரவால்ல.. பரவால்ல.. !! குடிச்சப்பறமாவது.. கேக்கனும்னு ஒரு எண்ணம் வந்துச்சே.. !!'' எனச் சிரித்தபடி முகத்தில் தவழ்ந்து மயிரை இடது கையால் ஒதுக்கி விட்டு லேசாக நிமிர்ந்து நின்றாள்.


'' ஸாரி.. !! நான் கேட்றுப்பேன்.. !! முன்ன பின்ன அறிமுகமில்லாம நான் கேட்டு.. அதை நீங்க தப்பா ஏதாவது எடுத்துக்குவிங்களோனுதான்.. ''


'' அப்றம் இப்போ.. எப்படி பேசினிங்க.. ??'' என்னை நேராகப் பார்த்துக் கேட்டாள்.


'' நீங்க சிரிச்சிங்க..!! என்னை மொறைக்கல.. !! ரொம்ப நல்ல டைப்பா தோணுச்சு..!! சரி.. பேசி வெப்போமேனு... !!''


'' என்னை சைட்டடிச்சிட்டு இருக்கீங்கதானே.. ??'' பட்டெனக் கேட்டாள். 


ஒரு நொடி நான் திடுக்கிட்டு தடுமாறிப் போனேன்.


அவள் சொல்வது உண்மைதான். ஆனாலும்..


'' அயோ.. என்னங்க.. ??'' என்று தடுமாறினேன்.


"எனக்கு தெரியும்.. பொய் சொல்லாதிங்க.."


"பொய்யில்லங்க.. வந்து.. உங்களை பாத்தேன்தான்.. ஆனா.."


வளைந்து இடுப்பை நெளிந்து கொண்டாள். தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு என்னைக் கேட்டாள்.


''பார்வதி ஆண்ட்டி இல்லைங்களா.. ??'' பேச்சை மாற்றினாள்.


எனக்குள் ஒரு நிம்மதியுணர்வு படர்ந்தது. அவளே பேச்சை மாற்றி விட்டாள். பரவாயில்லை. இயல்பாகப் பேசக் கூடியவள்தான்.


'' வேலைக்கு போய்ட்டாங்க.. !!''


"தனியா இருக்கற தைரியம்.. ??"


"அய்யய்யோ.." மீண்டும் என்னைப் பதற வைத்தாள். 


சிரித்து, '' சாப்பிட்டிங்களா.. ??''


'' இல்லங்க... இப்பத்தான் எழுந்து.. குளிச்சிட்டு வந்து.. அப்படியே காபி குடிச்சிட்டு நின்னேன்.. !!''


'' காபியோட.. சைட்டடிக்க நான் வந்துட்டேன்.. ??''


அவள் பேச்சில் விபரீதம் இல்லை. கேலி கிண்டலுடன் ஜாலியாகத்தான் பேசுகிறாள். தேவலை.. !!


'' பரவால்ல.. நல்லா பேசறீங்க.. !! கேசுவலா.. !!'' இயல்புக்கு மீண்டு சொன்னேன்.


'' ம்ஹ்ம்ம்.. ??'' சிரிப்பு.


'' ஸோ நைஸ்.. !! நீங்க சாப்பிட்டிங்களா.. ??''


'' ம்ம்..!! சாப்பிட்டேன்.. !!'' தலையை ஆட்டினாள். 


'' என்ன சாப்பிட்டிங்க.. ??''


'' இட்லி.. தோசை.. ''


"ரெண்டுமா?"


"ஆமா.."


''வேலைக்கு ஏதாவது போறிங்களா.. ??'' 


'' இல்ல.. !!'' தலையாட்டி மறுத்தாள். ''என்னை தவிர எல்லாரும் போவாங்க.. !!'' 


எனக்கு சொல்லி விட்டு மீண்டும் குனிந்து ஈரத் துணிகளை கும்மினாள்.


நான்  மெல்லக் கேட்டேன்.

'' உங்க பேரு என்னங்க.. ??'' 


கழுத்தை மட்டும் திருப்பி என்னைப் பார்த்தாள்.


'' சுவாதி.. !!''


'' நைஸ் நேம்.. !!''


''தேங்க்ஸ்.. !! புடிச்சிருக்கா.. என் பேரு.. ??''


"பொறந்த ராசி நட்சத்திரம் பாத்து பேரு வெச்சாங்களா.. ?"


"ஆமா.. ஏன் கேக்குறீங்க.. ??"


"சுவாதி.. ராகுவோட நட்சத்திரம். ராகு ஒரு பாம்போட உருவகம்.. ஸோ.. உங்க ஹைட்டு வெய்ட்டு தோற்றம் எல்லாம்  உங்க பேருக்கு சூட்டாகுது. அதான் கேட்டேன். ஆனா நட்சத்திர எழுத்து பேரு வேற வரும்.. ரூ - ரே - ரோ - தா.. வெறும் நட்சத்திரத்தை மட்டும் வெச்சு பேரு வெச்சிட்டாங்க போல.."


நிமிர்ந்தாள்.

"உங்களுக்கு ஜோசியமும் தெரியுமா?" என்று வியந்தபடி என்னைக் கேட்டாள்.


"ஏதோ சுமாரா தெரியும்.. உங்க பேரு... உங்கள..  எல்லாம் எனக்கு பிடிச்சிருக்கு.. !!'' என்றேன்.


அவள் நன்றாக நிமிர்ந்து  நின்று.. என்னைப் பார்த்து நேராகச் சொன்னாள்.

''எனக்கும் உங்கள ரொம்ப புடிச்சிருக்கு.. !!''


' என்னடா இது.. ?' என நான் வியப்பில் ஆழ்ந்தேன்.. !!


முன் பின் அறிமுகம்  இல்லாத ஓர் இல்லத்தரசிக்கு என்னைப் பார்த்த உடனே பிடித்துப் போனதா.. ?? நான்  ஒன்றும்  அவ்வளவு  அழகன் இல்லையே.. ??


'' என் பேரு தெரியுமா.. ??'' சிரித்துக் கொண்டே நான்.. சுவாதியை பார்த்துக் கேட்டேன்.


கல்லை போடுவது என்று வந்துவிட்டால்.. வெட்டிப் பேச்சை வளர்க்கத்தானே வேண்டும்.


'' ஓ.. தெரியுமே.. !!'' என்று சிரித்தாள்.


என் கண்களில் நான் லேசான வியப்பை காட்டினேன்.


'' தெரியுமா.. ??''


'' தெரியும்.. தெரியும்.. !!''


'' என்ன.. சொல்லுங்க பாப்பம்.. ??''


'' நிருதி.. !! என்ன கரெக்ட்டா.. ??''


''ரொம்ப கரெக்ட்.. !! என் அத்தை சொன்னாங்களா.. ??''


'' நீங்க கதை.. கவிதைகள்கூட எழுதுவீங்கனு தெரியும்.. !!''


'' ஓஓ.. !!''


"ட்ராயிங்லாம் கூட சூப்பரா பண்ணுவீங்களாமே.. ??"


இப்போது நிஜமாக இன்னும்  கொஞ்சம் வியந்தேன்.


'' உங்க கவிதைகள் நான் நெறைய படிச்சிருக்கேன்.. !! அதுல ரீசன்டா படிச்சு.. எனக்கு புடிச்ச கவிதை...

' பூவில் வருவது வாசம்.. இதயத்தில் மலர்வது நேசம்.. ஆனால் நம் நெஞ்சங்களில் மட்டும் எப்போதும் வறட்சி..' ங்கற கவிதைதான்.. !! படிச்சப்ப எனக்கு ரொம்ப டச்சிங்கா இருந்துச்சு.. !!'' என்னைப் பார்த்துக் கொண்டு அவள் சொல்ல..  சட்டென நான் வாய் விட்டு சிரித்தேன்.


' அடிப்பாவி.. இப்படி மொக்கையான கவிதைகள் தான் உனக்கு டச்சிங்கா இருக்கா.. ?'


"என்ன சிரிக்கறீங்க?" எனக் கேட்டாள். 


'' நான் கவிதைகள் எழுதுவேனு உங்களுக்கு எப்படி தெரியும்.. ??''


'' உங்க சுபா தான் சொன்னா.. எனக்கு.. !!'' என அவள் சொல்ல நான் துணுக்குற்றேன்.


'' சுபாவா..? சரி.. அது என்னங்க 'உங்க..' சுபா..?? அவ என் சுபா இல்லங்க.. !!"



வெள்ளி, 29 டிசம்பர், 2023

உன்னைச் சுடுமோ -17

 ஐந்து நிமிடங்கள் கழித்து சிரித்த முகத்துடன் நிருதியின் வீட்டுக்குள் வந்தாள் கிருத்திகா. 


அவள் இப்போது புதிதாக மேக்கப் எதுவும் செய்திருக்கவில்லை. ஆனால் அவள் முன்பு செய்திருந்த மேக்கப்பே கவர்ச்சியாகத்தான் இருந்தது.


வெளியே சுற்றி விட்டு வந்ததில் அவளின் முடிகள் கொஞ்சம் கலைந்திருந்தது. காலையில் போட்டிருந்த சுடிதார் சற்று தளர்ந்திருந்தது. 


தலையில் பூ, நெற்றியில் குங்குமம், திருநீறு, இரண்டு ஸ்டிக்கர் பொட்டுக்கள், காதில் ஊசலாடும் ஜிமிக்கி, கழுத்தில் இரண்டு செயின்கள். கைகளில் தடிமனான வளையல். துப்பட்டாவை மட்டும் மார்பில் சற்று தளர்த்திப் போட்டிருந்தாள். 


முதல் பார்வைக்கே அவளின் எடுப்பான நெஞ்சு வீக்கம் கும்மெனத் தெரிந்தது. மிதமான புன்னகையுடன் உள்ளே வந்தாள்.. !!


”வெல்கம் மை ஸ்வீட் ஹார்ட்” அவளை ரசித்தபடி சிரித்து வரவேற்றான் நிருதி.


“நான் ஸ்வீட் ஹார்ட்டா?” லேசான வெட்கப் புன்னகையுடன் வாய்க்குள் நாக்கைச் சுழற்றினாள் கிருத்திகா.


“ஆமா.. நீதான் என் ஸ்வீட் ஹார்ட்”


“அப்போ.. உங்க வொய்ப்.?”


“அது.. டம்மி ஹார்ட்..” எனச் சிரித்தான்.


“ரொம்பத்தான்” என்று அருகில் வந்து அவனை செல்லமாக அடித்தாள். 


அவள் கையைப் பிடித்தான். அவள் கை மிதமான சூட்டுடன் இருந்தது.


“என் இதயத்துல பூத்த புது மலர் நீ”


“ஆஹா… ஹா..”


“ஒரு செடில எத்தனை தான் பூ பூத்தாலும்.. அதுல புதுசா பூக்குற பூ ஒவ்வொண்ணும் பரவசமானதுதான்” மென்மையான அவள் கையை வருடினான்.


“அட… அட… அட… கவிதை கொஞ்சுது போல?”


“காதல் வந்தா.. கவிதையும் தானா வரும்” அவள் கையை மெதுவாக இழுத்தான்.


அவள் சற்றே பின் வாங்கி பின் அவன் கையுடன் வந்தாள். 


அவளை இழுத்து மடியில் அமர்த்தினான். அவள் உடனே திமிறி எழுந்தாள்.


“ஏய்.. உக்காருப்பா” என்று மீண்டும் அவள் கையைப் பிடித்து இழுத்தான்.


“சோபால உக்காந்துக்கறேன்”


“ப்ளீஸ் மா..”


அவன் முகத்தை சில நொடிகள் உற்றுப் பார்த்தாள். பின் மனமிறங்கி அவன் தொடை மீது தன் மெத்தென்ற புட்டங்களை அழுத்தி வைத்து உட்கார்ந்தாள். 


மார்பில் தவழ்ந்த துப்பட்டாவை சரிய விட்டாள். இடது கையால் முகத்தை தடவி உதட்டை நீவிக் கொண்டாள்.


“டயர்டா இருக்கு..” என்று ஒரு மாதிரி சோர்வான குரலில் சொன்னாள்.


“ரொம்ப டயர்டா?”


“ரொம்ப இல்ல….” சிரித்தாள். “வெயில்ல அலைஞ்சிட்டு வந்துருக்கேன் இல்ல..”


“ரொம்ப சுத்துனீங்களோ?”


”ச்சீ.. இல்லபா..”


“ஸோ.. ஹேப்பிதான்?”


“ம்ம்.. ம்ம்"


“என்ஜாய்..”


"என்ஜாய்லாம் பண்ணல"


"அப்றம்..?" சட்டென அவள் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டான்.


உடனே சிலிர்த்து முகத்தை தள்ளி வைத்தாள்.

“என்னது.. மடில உக்கார வெச்சிட்டு.. கிஸ்லாம் பண்ணிட்டு..?” என்று லேசாய் சிணுங்கினாள்.


”என் கவிதை கண்ணழகி..” அவள் கன்னத்தை செல்லமாகக் கிள்ளிக் கொஞ்சினான்.


“ப்பா.. தாங்க மாட்டேன்” பூரிப்பாய் சிரித்தாள்.


“என்னது.. ?”


“இவ்ளோ ஐஸ் வெக்காதிங்க..”


“ச்ச.. நான் கவிஞன் ஆகறது

உனக்கு புடிக்காது போலருக்கு” அவள் கையை இறுக்கி மெதுவாக உடலை வளைத்து அணைத்தான்.


பெண் வாசனை மிகுந்த அவளின் இளம் பருவ உடலின் வனப்புகள் அவன் ஆண்மையை உசுப்பியது. 


“கவிஞனா?” பக்கென குலுங்கிச் சிரித்தாள். “ஹா.. ஹா..”


“ஏன்.. நான் கவிஞன் ஆக மாட்டேனா?”


“ஆவிங்க.. ஆவிங்க.. நல்லா…” கழுத்தை வளைத்து அவன் முகத்தைப் பார்த்தாள். 

“மூஞ்சிய பாருங்க”


“நீ கேக்க தயார்னா சொல்லு.. இப்ப நான் உன்ன கவிதை மழைல குளிரடிக்க வெக்கறேன்” அவன் உதடுகள் அவளின் கன்னத்தை மிகவும் நெருங்கியிருந்தது.


“அய்யய்யோ.. வேணாம்ப்பா..” உடல் நெளிய தலையை ஆட்டிச் சிரித்தாள்.


அவள் அப்படி தலையை ஆட்டியதில் அவன் உதடுகள் அவளின் பட்டுக் கன்னத்தில் மிருதுவாக உரசின. 


அவன் உதட்டுக்கு மேலிருக்கும் கட்டை மீசை முடிகள் அவள் கன்னத்தில் பட்டு அவளுக்கு சட்டென ஒரு கிளர்ச்சியைக் கொடுத்தது.


“ஏன்பா.. உனக்கு கவிதை புடிக்காதா?” அவள் கன்னத்தில் உதட்டை உரசியபடி கேட்டான்.


“புடிக்காதா? சகிக்காது.. !!”


“சே.. என்ன நீ இப்படி சொல்ற.. ? ஏன்.. ??”


“கவிதைங்கறது முழுக்க முழுக்க கற்பனை பண்றது.. எனக்கு அது புடிக்கவே செய்யாது. கிட்டத்தட்ட அது ஒரு கிராக்குக்கு சமம்.. !!”


“அதுசரி..”


“என்ன நான் சொல்றது? உண்மைதான..?”


“சென்ட் பர்ஸண்ட்…” மீண்டும் அவள் கன்னத்தில் உதடுகளைப் பதித்து மென்மையாக முத்தமிட்டான். 


அவள் மறுக்கவோ சிணுங்கவோ இல்லை.


“அதான்.. எனக்கு கவிதை புடிக்காது” என்றாள்.


“அழகு.. ” இன்னும் அழுத்தமாக முத்தமிட்டான்.


அவன் எச்சில் ஈரம் அவள் கன்னத்தில் ஒட்டியது. அதைவிட அவன் மீசை முடிகள் அவளின் கன்னச் சதைக்குள் புதைந்து பின் மீண்டதில் அவள் பெண்மை கிளர்ந்து எழுந்தது.


 அவளின் அந்தரங்கத்துக்குள் சத்தமின்றி மின் அதிர்வுகள் பாய.. அவளின் பெண்மையும், பரிதவிக்கும் சதைக் குவியலும் சட் சட்டென பூக்கத் தொடங்கின.. !!


குப்பென அவள் உடலு வியர்த்தது. அவன் கைகளைப் பிடித்து விலக்கி உடனே எழுந்தாள். 


அவள் கையைப் பிடித்தான்.

“ஏய் உக்காரு”


“நான் என்ன சொல்லிட்டு வந்தேன்?”


”என்ன சொல்லிட்டு வந்த?”


செல்லமாக அவன் மண்டையில் கொட்டினாள். அதில் அவள் துப்பட்டா மார்பை விட்டு சரிந்து முற்றாக இறங்கியது. 


நிமிர்ந்த இரண்டு பக்க இளமை வீக்கங்களும் கும்மென்று புடைத்திருந்தன. அந்த வீக்கங்களின் பிளவு மெல்லிய கோடாகத் தெரிந்தது.


“வந்த ஒடனே கவிதை சொல்லி என்னை மயக்கறீங்களா?” இடது கையால் துப்பட்டாவைப் பிடித்துச் சுழற்றினாள்.


“சே.. மயக்கலப்பா.. என் மனசுல தோணினதை பேசினேன்”


“பெரிய ஆளுதான். விடுங்க” கையை இழுத்தாள்.


அவள் விரல்கள் அவன் பிடியில் இருந்து நழுவின. ஆனால் துப்பட்டா கிடைத்தது. அதைப் பிடித்தான். 


துப்பட்டா அவள் மார்பை விட்டு நழுவி மொத்தமாக அவனிடம் வந்தது. அவள் அதை திரும்பக் கேட்கவில்லை. அவனிடமே விட்டு விட்டு மார்பில் புரளும் செயின்களை நேராக இழுத்து விட்டாள்.


“ஏய்.. செயின் ரெண்டும் சூப்பரா இருக்குப்பா.. புதுசா?”


“புதுசில்ல.. பழசுதான். ஆனா போடாமயே வெச்சிருந்தேன். இன்னிக்குத்தான் எடுத்து போட்டேன். நல்லாருக்கா?”


“அருமையா இருக்கு. கலக்குற”


சிரித்தபடி நகர்ந்து போய் கண்ணாடி முன்பாக நின்று குலை தள்ளி நிற்கும் தன் முன்னழகைப் பார்த்தாள். அவள் முகத்தில் ஒரு பூரிப்பு தெரிந்தது.


அவளின் செழிப்பான பின்னழகை ரசித்தபடி நிருதி மெதுவாக எழுந்தான். 


அவன் கையில் இருந்த அவள் துப்பட்டாவை தன் கழுத்தில் சுற்றிப் போட்டபடி அவளை நெருங்கிப் போய் அவள் பின்னால் நின்றான். 


அவளின் சின்னக் கூந்தல் பின் பக்கத்தில் தவழ்ந்தது. அதில் சூடிய பூ மணம் அந்த அறை முழுக்க பரவியது. அதை சுவாசித்துக் கிறங்கி அவள் தோள்களில் தன் கைகளை வைத்தான்.


“என் கண்ணே பட்டுறும் போலருக்கு. அவ்ளோ அழகு”


“உங்க கழுத்துல என்ன?”


“துப்பட்டா ”


“அது என்னோடது”


“ஆமா.. இந்த அழகியோடது”


“அது உங்க கழுத்துல போட்டுக்கறது இல்ல”


“வேற எங்க போடறது?”


“என் நெஞ்சுல”


“நான் போட்டு விடவா..?”


“ம்ம்..”


தன் கழுத்தில் இருந்த துப்பட்டாவை உறுவினான். பின்னாலிருந்தபடி கைகளை அவள் தலைக்கு மேல் முன்னால் கொண்டு போய் அவளின் நெஞ்சில் துப்பட்டாவைப் போட்டு தோள்களில் இழுத்து பின்னால் போட்டு அவளின் இளமையான நெஞ்சுக் கனிகளை மூடினான். 


ஆனாலும் அந்த இளமைச் சதை மேடுகள் கண்ணாடி வழியாக எடுப்பாகத் தெரிந்தன. 


அதை இருவரும் ஒரே நேரத்தில் பார்த்து ரசித்தனர்.


“ஓகேவா?” அவள் காதோரம் உதடுகள் உரசக் கேட்டான்.


“ம்ம்..” தலையசைத்தாள்.


“கும்முனு இருக்கில்ல?”


“என்னது?”


“உன் பாச்சி ரெண்டும்?”


“என்ன.. சைட்டடிக்கறீங்களாக்கும்?”


“இந்த தேவதையோட அழகை ரசிக்கறேன்”


“எப்படி இருக்கேன்?”


“செம்ம அழகு” அவளின் இரண்டு பக்கத் தோள்களிலும் தன் கைகளை வைத்து மெதுவாக தோள்களை தடவினான்.

 “கொஞ்சம் கூட சரியவே இல்ல.. செப்புச் செலை மாதிரி.. கிச்சுனு இருக்கு”


"நெஜமாவா.?” அவன் சொல்லும் வார்த்தைகளில் மயங்கியவளாகக் கண்ணாடி வழியாக தன் பூரிக்கும் முன்னழகைப் பார்த்துக் கிறங்கி நின்றாள் கிருத்திகா.. !!


விரும்பிப் படித்தவை.. !!