வியாழன், 30 நவம்பர், 2023

அருணா-2

 அவள் முகத்தில் மெல்லிய வெட்கம் இழையோடியது. கூடவே கண்ணிமைகளிலும் மெல்லிய இதழ்களிலும் லேசான படபடப்பு.


"டெய்லியும் பண்றிங்களா?" அவளின் முகத்துடிப்பை என்னுள் வாங்கியபடி கேட்டேன்.


"ம்ம்.." தலையையும் ஆட்டினாள்.


"ரெண்டு மூணு தடவயா?"


"ம்ம்.."


"வெரி நைஸ்.. அப்ப ரெண்டு பேருக்கும் டெய்லி அஜால் குஜால்தான்.." கண்ணடித்தேன்.


"மாம்மா...." எனச் சிணுங்கினாள் அருணா.


"ஏய்.. நீதான சொன்ன..?"


"இருங்க.. அக்காகிட்ட போய் சொல்றேன்.."


"சொல்லு.. சொல்லு.. நாங்க பண்ற மாதிரியே நீங்களும் பண்ணுங்கனு சொல்லு"


"ஆஆ.. ஆசை.." பக்கெனச் சிரித்தாள்.


"ஏன் அருணா.. எனக்கு மட்டும்  ஆசை இருக்க கூடாதா?"


"ஆ.. உங்க கதை வேற.. ஆனா நாங்க.. அப்படி இல்ல.. எங்களுக்கு ஒரு கொழந்தை வேணும்ங்கறதுக்காக.. புரிஞ்சுக்கோங்க.."


''ம்ம்.. சரிதான். ஆனா ரெண்டு மூனு தடவ பண்ணா மட்டும் பத்தாது அருணா.. அதையும் கொஞ்சம் டெக்னிக்கா.. பண்ணனும்..'' என்று.. அருணாவின் வளைக்கரத்தை மெதுவாக வருடிக்கொண்டே சொன்னேன்.


''டெக்னிக்னா..?'' மெல்லிய வெட்கம் கலந்த ஆவலுடன் என்னைப் பார்த்தாள்.


''டெக்னிக்னா.. கொஞ்சம்.. அப்படி.. இப்படி.. பொசிசன் சேஞ்ச் பண்ணி... அத.. உன்கிட்ட எப்படி சொல்றது..?'' என தயக்கத்துடன் அவளைக் கேட்டேன்.


''ஏனுங்க மாமா.. என்கிட்ட சொல்ல முடியாதா..?"


"அது..."


"சொன்னா.. என்ன..?'' இடக்கையால் மூக்கை வருடிக்கொண்டாள்.


''சொன்னா.. ஒன்னும் இல்ல.. பட்.. நீ கேப்பியா..?''


''கேக்காம என்ன..? சொல்லுங்க கேக்கறேன்..! யாராரோ.. என்னென்னமோ சொல்றாங்க.. அதெல்லாம் கேட்டுட்டுத்தானே இருக்கேன்..!''


''இல்ல.. இது.. செக்ஸ் பண்ற.. ஸ்டைல்.. பொசிசன்.. இதெல்லாம்..'' என நான் இழுக்க…


'' ஓஓ.. '' என்று வாயைக் குவித்தாள். பின், ஏதோ யோசித்தவள் போல.. சட்டெனச் சொன்னாள்.

''சரி.. அதெல்லாம்..அவருகிட்ட சொல்றீங்களா..?''


"எவருகிட்ட?"


"ம்ம்.. என் புருஷன்கிட்ட..?"


''க்கும்.. அவன்கிட்டயா..? அவன் என்கிட்ட இந்த மாதிரி பேசவே மாட்டான்..! பத்தாதுக்கு.. அவன் பொண்டாட்டிய பத்தி.. இன்னொரு ஆம்பளை சொன்னா.. அவனுக்கு அது.. கஷ்டமா இருக்காது..?"


''ஓஓ.. ஆமால்ல..!! சரி.. அப்ப அக்காகிட்ட சொல்லுங்க.. நான் கேட்டுக்கறேன்..!!'' என்று சொல்லிச் சிரித்தாள்.


எனக்கு  அவளுடன் நெருக்கமாக பேசுவது கிளுகிளுப்பாக இருந்தது. அவளுக்கும் அப்படித்தான்  இருந்திருக்க வேண்டும்.  என் அண்மையில் இருப்பதையே அவளும் விரும்பினாள்.


நான் மெதுவாக அவள் வெண்டை விரல்களை இழுத்து.. நெட்டை எடுத்து விட்டேன்.

''ஹ்ஹா.. அவ அதவிட பெரிய அறிவாளி..! நான் ஒன்னு சொன்னா.. அவ ஒன்ன கற்பனை பண்ணிக்குவா..! இதுல நான் அவளுக்கு சொல்லி... அவ உனக்கு சொல்லி.. ஷ்ஷ்ஷப்ப்பா.. வெளங்கினாப்லதான்.."


''அப்பறம்.. நான் எப்படித்தான் மாமா தெரிஞ்சுக்கறது..?"


"......."


" நீங்களும் சொல்ல மாட்டேங்கறீங்க..?''


''நான் சொல்ல மாட்டேன்னு சொல்லல அருணா.. நீ சங்கடப்படாம கேக்கனும் இல்ல..?''


''சரி.. சொல்லுங்க கேக்கறேன்..!'' என அரை மனதுடன் சொன்னாள்.


''இதுல நீ வெக்கத்த பாத்தேன்னா.. காரியமாகாது..''


''இல்ல.. சொல்லுங்க..'' என்றவள்.. மெல்ல.. ''காபி ஊத்திட்டு வந்துரட்டுமா..?'' எனக் கேட்டாள்.


''நெஜமா எனக்கு காபி குடிக்கற மூடே இல்ல.. சரி.. நீ வெக்கறியேன்னுதான்.. பேசாம இருந்தேன்..''


''சரி.. இப்ப எனக்காக குடிங்க ப்ளீஸ்..'' என் மேல் அவள் உடை படுமளவு.. நெருங்கி நின்றாள்.


''ம்..ம்ம்..! ஓகே.. உனக்காக..!!'' என்று அவள் கையை அழுத்தி கன்னத்தைக் கிள்ளினேன். 


அவள் ஒன்றும் சொல்லாமல்.. சிறு நகையுடன்  கையை விடுவித்தாள்.


''இருங்க..'' என்று.. ஒரு பெருமூச்சு விட்டு.. அங்கிருந்து நகர்ந்து சமையலறைக்குள் போனாள்.


என் உடம்பில் ஒரு மாற்றம் உண்டாகியிருந்தது. எனக்குள் ஏற்பட்ட ரசாயன மாற்றத்தில்.. ஏதோ ஒன்று.. கபம் போல வந்து என் தொண்டையில் அடைத்தது. தண்ணீர் குடிக்க வேண்டும் போல் இருந்தது.!


அவளைக் கேட்காமல் நானே எழுந்து.. சமயலறைக்குள் போனேன். 


எனக்கு பின் பக்கம் காட்டி நின்றிருந்தவள் திரும்பினாள்.


''என்ன மாமா..?''


''கொஞ்சம் தண்ணி குடு.. மொதல்ல..'' சமயலறையை நோட்டம் விட்டேன்.

''ம்..ம்ம்.. ரெண்டு பேருக்கு பரவால்ல.. அளவான சாமானங்கதான் இருக்கு..! கிச்சனும் நீட்டா இருக்கு..!''


''ஆமா மாமா..'' சிரித்தவாறு தண்ணீர் மோந்து கொடுத்தாள்.


நான் வாங்கிக் குடித்தேன். 


அவள் திரும்பி காபியை ஊற்றினாள். நான் அவளின் இளமையான பின்னழகை ரசித்தேன். 


அவள் தலையில் வைத்திருந்த வாடிய பூ கூட.. அவளது கூந்தலுக்கு அழகு சேர்த்தது.


உடம்பை பிடித்தது போன்ற மேலுடையும்.. டைட்டான லெக்கின்ஸ்ம்.. அவள் இடுப்பின் கீழ் பகுதியை.. கஞ்சிப்பானை போல் காட்டியது.


''சூப்பர்..!!'' என்றேன் அவள் பின்னால் நின்று.


''என்ன மாமா.?'' கழுத்தை வளைத்து முகத்தைத் திருப்பினாள்.


''உன் ஸ்ட்ரக்சர்.. இந்த ட்ரஸ்ல.. பட்டாசா இருக்கு..'' என அவள் தோளில் கை வைத்தேன். 

''இந்த ஸ்ட்ரக்சர்லாம்.. ஒரு கொழந்தை பொறக்கற வரைதான்..! கொழந்தை பொறந்து கொஞ்ச வருசம் போச்சுன்னா.. யாரும் ரசிக்கக்கூட மாட்டாங்க..!''


''மாமா...'' எனச் சிணுங்கலாகக் கேட்டாள். "ஏன் மாமா அப்படி?"


"இளமைக்கே உரிய ஒரு வசீகரமும் கவர்ச்சியுமான அழகு இருக்கே அதுக்கு ஈடு இணை எதுவுமே கிடையாது"


"ஹோஹ்ஹோ.." தலையாட்டிக் கொண்டாள். 


"உண்மையச் சொன்னா.. உன்கிட்ட அது கொட்டிக் கெடக்கு"


"ஹை.."


"நெஜமா.."


"ம்ம்.."


அவளது இரண்டு பக்கத் தோள்களிலும் என் கைகளை வைத்து.. அவள் கூந்தலில் இருந்த வாடிய பூ வாசனையை முகர்ந்தேன்.


 எனக்குள் காமம் ஜிவ்வென்று.. ஏறியது.!


''ஆமா.. உங்க செக்ஸ் மெத்தட் எப்படி..?'' முன்னால் சரிந்து அவள் காதருகில் கேட்டேன்.


''எ.. எப்படின்னா..?'' அவள் குரல் சற்று நடுங்கியது.


''செக்ஸ் பண்ற பொசிசன்..?''


''ஹைய்யோ.. என்னங்க மாமா.. இதெல்லாம் போய் கேட்டுட்டு.....?'' சிணுங்கினாள்.


அவள் தோள்களை நீவினேன்.

'' இதெல்லாம் பேசாம எப்படி.. உனக்கு நான் ஐடியா சொல்றது.? வெக்கத்தை பாத்தா வேலை ஆகாதுனு நான் மொதவே சொன்னேன் இல்ல..?''


''ஹ்ம்ம்ம்ம்..'' என மேலும் சிணுங்கினாள் ''அத எப்படி சொல்றது..?''


''சொல்லு அருணா.. என்ன தயக்கம்..?'' என் இடுப்பை அவள் பின்னழகில் உரசினேன். 


"தயக்கம்தான் மாமா"


"அப்ப சொல்ல வேண்டாமா?"


"இல்ல.. சொல்லுங்க.."


 ''சரி.. நான் கேக்கறதுக்கு மட்டும் பதில் சொல்லு..! ம்.ம்ம்..?''


''ம்..ம்ம்..!'' தலையை ஆட்டினாள். 


அவள் காபியை ஊற்றுவதை பாதியில் நிறுத்தி விட்டாள்.


''ஓகே..'' அவள் தோள்களைக் கொஞ்சம் அழுத்தினேன் ''லைட்டா மூவ் பண்றேன்..! டெய்லி.. மூனு டைம் செக்ஸ் பண்றதா சொன்ன இல்ல..?''


"ம்ம்"


"கன்ஃபார்மா மூணு தடவையா?"


"கன்ஃபார்மா இல்ல..."


''ம்..ம்ம்.. சரி.. பொதுவா.. என்னென்ன டைம்ல.. செக்ஸ் பண்ணுவிங்க..?'' சூடாக என் நாசியிலிருந்து வெளியேறிய என் சுவாசம் அவள் பிடறியில் படுமாறு கேட்டேன்.


''அத்து...'' என இழுத்தாள்.


''ஓபனா பேசு..!''


''ம்..ம்ம்..! காலைல ஒரு டைம்.. அப்றம்.. நைட்ல.. ஒண்ணு ரெண்டு டைம்..'' என்றாள்.


''குட்.. காலைல எப்படி எந்திரிக்கறதுக்கு முன்னயா.. இல்ல.. எந்திரிச்ச அப்பறமா..?''


''அத்து.. ஒவ்வொரு நாளைக்கு..  ஒவ்வொரு மாதிரி இருக்கும்..''


''குட்.. பொசிசன்லாம்.. எப்படி..?''


''எ.. என்ன போசிசன்..?''


''ஏய்.. செக்ஸ் என்ஜாய் பண்ற பொசிசன்.. படுத்துட்டு.. உக்காந்துட்டு... நின்னுட்டு... இப்படி...?''


என் தொடைகளை அவள் பின்னந்தொடைகளில் இடித்தேன். என் உரசல் அவளுக்குத் தெரியும். அவள் கைகளைக் கீழே ஸ்லாபில்  ஊன்றி அப்படியே நின்றாள்.


''அத்து... அதிகமா.. நைட்ல.. படுத்துட்டு.. காலைல.. அப்படி சொல்ல முடியாது..''


''ஓகே..! கொஞ்சம் கூச்சம் இல்லாமதான் பேசேன்..!''


''நீங்க கேக்கறதுக்கு சொல்றேன் இல்ல மாமா..?''


"சொல்றதான்.. பட்.."


என் உறுப்பு விறைத்து.. துடிக்க.. அதை மெதுவாக முன்னால் கொண்டு போய்  அவள் புட்டங்களில் தேய்த்தேன். எனக்குள் ஜிவ்வென்று ஏறியிருந்தது.


''ஓகே.. படுத்துட்டு பண்ற பொசிசன்ல.. யாரு கீழ.. யாரு மேல..?''


''ஹ்ம்ம்ம்ம்.. மாமா..!!'' எனச் சிணுங்கிவிட்டு ''நான் கீழ.. அவரு மேல..'' என்றாள். "அதானே எல்லாரும் பண்ணுவாங்க?"


''ஹாஹா.. அப்படித்தான் நம்பிட்டிருக்கியா?"


"ஆமா.. பின்ன எப்படி பண்ணுவாங்க..?"


"எப்படியெல்லாமோ பண்ணுவாங்க.. சரி அது இருக்கட்டும்.. உன் புருஷன் எவ்ளோ நேரம் தம் கட்டுவான்..?''


''தம் கட்றதுன்னா..?''


'' செக்ஸ்.. செய்யற டைம்..?'' அவள் தோள்களிலிருந்த என் கையைக் கீழே இறக்கினேன்.


''அதெல்லாம் எனக்கு தெரியாது...''


''இனிமே தெரிஞ்சு வெச்சிக்க.. அப்றம்..''


  அவள் பின்புறத்துடன்.. என் முன்புறம் முழுவதுமாக இணைந்தது.


''ஹ்ம்ம்.. அ.. அப்றம்..?''


"நல்லா செய்வானா?"


"அதெல்லாம்.." சிரிப்பு.


''ரொம்ப முக்கியமான விசயம்.. செக்ஸ் செய்யறப்ப.. உனக்கு நல்லா மூடு இருக்குமா..?''


''தெ.. தெரியல்ல மாமா...''


''என்ன பதில் இது..? சும்மா மூடே இல்லாம என்ஜாய் பண்ணுவியா.?"


"போங்க.. நீங்க ஓவராத்தான் போறீங்க.."


" சரி.. இப்படி கேக்கறேன்..! அந்த நேரத்துல நீயா மூவ் பண்ணுவியா.. இல்ல.. அவன் மூவ் பண்ணுவானா..?''


''எப்பயுமே.. அவருதான்..'' உடனே சொன்னாள்.


''உனக்கு மூடே இருக்காதா..?''


''அத எப்படிங்க மாமா தெரிஞ்சிக்கறது..?'' என அவள் கேட்க... நான் சிரித்தவாறு.. அவள் கைகளைப் பிசைந்தேன்.


''அதையும் சொல்றேன்.. தெரிஞ்சுக்க.. இப்ப நான்.. இப்படி பண்றேன் இல்ல.. இது உனக்கு புடிச்சிருக்கா.. புடிக்கலையா..?'' என அவள் கைகளை அழுத்திப் பிசைந்து என் உறுப்பை அவள் புட்டங்களில் அழுத்தினேன்.


''புடிக்கல..'' என நெளிந்தவாறு சிரித்தாள்.


''ஏன்..?'' அவள் காது மடலை என் உதடுகளால் உரசினேன்.


'' ஏன்னா.. நீங்க என் புருஷன் இல்ல..'' கிண்டல் சிரிப்பு.


''மூடுக்கு புருஷனா.. புருஷன் இல்லையான்றது முக்கியம் இல்ல..! ஒரு ஆம்பளை.. பொம்பளையா இருந்தா போதும்..!'' மெதுவாக அவள் வயிற்றில் என் வலக்கையைப் பதித்தேன்.

''இதுல ரொம்ப ரொம்ப முக்கியமான விசயம்.. செக்ஸ என்ஜாய் பண்றப்ப.. உனக்கு நல்லா மூடு இருக்கனும்..! அது இல்லேன்னா அந்த செக்ஸ் வேஸ்ட்..!!''


''ஹ்ம்ம்.. அத நான் எப்படி மாமா தெரிஞ்சுக்கறது..? ப்ராமிஸா.. எனக்கு அப்படின்னா.. என்னன்னே தெரியல..!'' என்றாள்.


அவள் வயிற்றை மெதுவாகத் தடவினேன்.

'' ஓகே.. இப்ப நான் இப்படி பண்றேன் இல்ல.. இது எப்படி இருக்கு.. உனக்கு. .?''


''தெரியல...''


'' பயப்படாம சொல்லு.. உனக்கு புடிச்சிருக்குதான..?''


''தெரியல்லங்க மாமா...''


''ஏய்.. என்ன அருணா இப்படி சொல்ற..?"


"போங்க மாமா..."


"சரி.. அத விடு..'' என சட்டென்று  அவள் மார்பில் என் கையைப் பதித்தேன். உடல் அதிர்வுடன் குறுகினாள். அவள் கை என் கையைப் பற்றி விலக்கியது. ஆனால் என் கை மீண்டும் அவள் காயைத் தொட்டது. 


"இரு.."


"ம்கூம்.."


"என்ன ம்கூம்..?"


"அங்கெல்லாம் தொடாதிங்க.."


"தொட்டா..?"


"ச்சீ.. போங்க மாமா.."


"ஏய்.. உனக்கு மூடு இருக்கா இல்லையானு எப்படி புரிய வெக்கறது?"


"அதுக்கு? அதை தொடுவிங்களா?"


"தொடறது மட்டும் இல்ல.."


"ம்ம்?"


"தடவுறது.. பெசையுறது.. கசக்கறது.. வாய் வெச்சு சப்பறது.. இப்படி.."


"அய்யோ.." சிணுங்கி கூசினாள். "ரொம்ப மோசம் மாமா"


"அப்ப.. நீங்க இதெல்லாம் பண்றதில்லயா?"


"பண்றதுதான்.." ஒப்புக்கொண்டாள்.


"அப்பறம் எதுக்கு இத்தனை வெக்கம்?"


"அத நீங்க தொட்டா வராதா?"


"அப்போ அவன் தொட்டா வருமா?"


"ம்ம்.."


''தட்ஸ் பாய்ண்ட்.. இதான் மேட்டர்..'' அவள் மார்பை சட்டென இறுக்கி ஒரு பிடி பிடித்தேன். 

''மூடுன்றது இப்படித்தான்..! இந்த மாதிரி நல்லா மூடு வரவெச்சு.. செக்ஸ் பண்ணனும்.. அப்பதான்.. உங்க முயற்சி சக்சஸ் ஆகும்..!!''


''ஓஓவ்வ்க்க்..!!'' அவள் சட்டென துள்ளி நெளிந்தாள்.


''வெய்ட்..!! துள்ளாத..  எப்படின்னு இப்ப நான்.. ட்ரை பண்ணி காட்றேன்..!! அந்த மெத்தட.. நீ பாலோ பண்ணு.. அடுத்த மாசமே.. உனக்கு வயித்துல தங்கிரும்.. ஓகேவா..?'' என அவளை இழுத்துப் பிடித்து அவளின் புறங்கழுத்தில் அழுத்தமாக முத்தம் கொடுத்தேன்.


"நீங்க பண்றீங்களா..?"


"ட்ரைதான்.."


"மாமா.. தப்பு மாமா.." திமிறி விலகினாள்.


"நியாயம்னு நானும் சொல்லலையே.. உலகமகா தப்புதான்.. ஆனா.."


"ஆனா..?"


"சரி.. உனக்கு புடிக்கலேனா விடு.. காபிய குடு.. நான் குடிச்சுட்டு போறேன்"


"சரி.. போய் உக்காருங்க.."


நான் யோசிக்கவில்லை. அதற்கு மேல் அவளிடம் முயற்சிக்கவும் இல்லை. சட்டென திரும்பிச் சென்று முன்னறை சேரில் உட்கார்ந்தேன்.. !!

புதன், 29 நவம்பர், 2023

நீலவானப் பறவை -10

 கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கடந்திருந்தன. வாழ்க்கை சீராகச் சென்று கொண்டிருந்தது. 

சூரியனோ எந்த குறிப்பும் கொடுக்காமல் வழக்கம் போல் அன்பாக அன்றைய தினத்தை தொடங்கினான்.


ஆந்திரா எல்லைக்கு அருகில், நெல்லூரில் உள்ள தனது கிளை அலுவலகத்தில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால், வருண் சூரிய உதயத்திற்கு முன்பே வீட்டை விட்டுக் கிளம்பினான்.


நேரம் காலை பத்து மணி. விஜய் தன் அறையை விட்டு வெளியே வரவில்லை. 


ஆனந்தி காலை உணவுக்கு பின் சமையலறையில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தாள்.


முதலில் அவள் போன் அடிப்பதை கவனிக்கவில்லை. மீதி உணவுகளை எடுத்துக்கொண்டு டைனிங் டேபிளுக்கு வந்தபோது, ​​இரண்டாவது முறையாக அவளது போன் ஒலித்தது. 


அதன்பின் அதை எடுத்து காதில் வைத்தாள்.

"ஹலோ..?"


"மிஸஸ் ஆனந்தி வருண் இருக்காங்களா?" என்று ஆண் குரல் ஒன்று கேட்டது.


"யெஸ்.. நான்தான் ஆனந்தி.. சொல்லுங்க.."


"ஸாரி டூ ஸே…" 


அதற்குப் பின் எதிர் முனையில் சொல்லப்பட்ட அந்தச் செய்தியைக் கேட்டதும், அவள் இதயத்தில் திடீரென ஓர் அதிர்ச்சி அலை எழுந்து அவளைத் தாக்கியது.


ஒரு நொடியில் அவள் இதயம் ஸ்தம்பித்து நிற்க.. புத்தி செயலிழந்து போனது. அவளால் பேசவோ மூச்சு விடவோகூட முடியவில்லை. உறைந்து போன நிலையில் அப்படியே நின்று விட்டாள். 


 கையில் இருந்த மொபைல், அவள் கையிலிருந்து பிடிப்பில்லாமல் நழுவி தரையில் விழுந்து சிதறி அணைந்து போனது.


ஹாலில் மொபைல் விழுந்த சத்தம் கேட்டு விஜய் அறையை விட்டு வெளியில் வந்தான். ஆனந்தி மூச்சுத் திணறி நிற்பதைப் பார்த்தான். அவள் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது. 


ஏதோ விபரீதம் என்று உணர்ந்தவன் ஓடிவந்து கீழே சிதறிக் கிடந்த அவளின் மொபைலை பொறுக்கி எடுத்து பேட்டரி போட்டு ஆன் செய்தான்.


அது ஆன் ஆகியதும், மீண்டும் போன் அடிக்க ஆரம்பித்தது.


விஜய் அழைப்பை ஏற்று செய்தியைக் கேட்டான். 

"ஹலோ.."


அருணின் எச். ஆர் போனில் பேசினார். 

"மிஸஸ் ஆனந்தி..?"


"இ.. இல்லை.. நான்.. விஜய்.. வருண் சாரோட தம்பி.."


அதன்பின் அவர் விவரத்தைச் சொன்னார். 

"விஜய்.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க. மிஸ்டர் வருண் மீட்டிங்குக்கு போன கார் நெல்லூர்கிட்ட ஆக்ஸிடெண்ட் ஆகிருச்சு. இப்போ அவர் கொஞ்சம் கிரிட்டிக்கலான சுட்சுவேஷன்ல  ஹாஸ்பிடல்ல இருக்கார். இப்ப எங்க ஆள் ரெண்டு பேரை உங்க வீட்டுக்கு அனுப்பறோம். நீங்க மிஸஸ் ஆனந்தியை கூட்டிட்டு எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வர்றது நல்லது"


அதைக் கேட்டு அதிர்ந்தவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள ஆழ்ந்த மூச்சை எடுக்க ஆரம்பித்தான் விஜய்.


அதன்பின் வருணின் அலுவலக ஊழியர்கள் வந்து அவர்களை அலுவலக வாகனத்தில் அழைத்துச் சென்றனர். 


"இல்லை.. ஒன்னுமில்லை.. வருணுக்கு ஒன்னும் ஆகாது. அதிகமாக யோசிக்காதே ஆனந்தி, நீ அங்கு சென்றவுடன் வருண் சரியாகி விடுவான்.  தயவுசெய்து அமைதியாக இரு.. கட்டுப்படுத்திக் கொள்", என்று பயணம் முழுவதும் ஆனந்தி தனக்குள் புலம்பித் தவித்துக் கொண்டிருந்தாள்.


அவள் தனக்குத் தெரிந்த அனைத்து தெய்வங்களின் பெயர்களையும் நினைத்து கருணை காட்டும்படி கெஞ்சினாள். 


அவள் கன்னங்களில் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது, அவள் அவற்றைத் துடைக்கவில்லை. அது கூட தெரியாமல் அழுது கொண்டிருந்தாள்.


மதியம் அவர்கள் மருத்துவமனையை அடைந்தபோது, ​​வருணின் எச். ஆரும், மற்ற சில அலுவலக ஊழியர்களும் அங்கே இருந்தனர். அனைவரின் முகத்திலும் கவலை படர்ந்திருந்தது. இரண்டு போலீசார் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தனர்.


ஹெச் ஆர், ஆனந்தியை மருத்துவரின் அறைக்கு அழைத்துச் சென்றார்.


அவள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, வருணின் உடலை அடையாளம் காண அவளை இங்கு அழைத்து வந்ததாக மருத்துவர் உண்மையான செய்தியை வெளிப்படுத்தியபோது, ​​​​ஆனந்தி தனது தலையில் ஆயிரம் இடி விழுந்ததைப் போல உணர்ந்தாள். தன் காலடியில் பூமி அசைவதை உணர்ந்தாள். அவள் மரம் போல் கீழே மயங்கி விழுந்தாள்.


கேப் டிரைவரின் கவனக் குறைவே விபத்துக்கு காரணம் என போலீசார் முடிவு செய்தனர். 


இரண்டு நாட்கள் ஓய்வின்றி தொடர்ந்து உழைத்ததால் வாகனத்தை ஓட்டிக்கொண்டே உறங்கியிருக்கிறார். இதனால் சாலையோரம் வந்த லாரி மீது கார் மோதியதில் காரின் முன்பகுதி லாரிக்கு அடியில் பொம்மை போல முற்றிலும் நசுங்கி விட்டது. 


டிரைவரும் முன்னால் அமர்ந்திருந்த வருணும் அங்கேயே இறந்து விட்டனர்.. !! 




திங்கள், 27 நவம்பர், 2023

உன்னைச் சுடுமோ -10

 கிருத்திகாவின் வீட்டின் முன் பைக்கை நிறுத்தினான் நிருதி. 


அவள் வீட்டுக் கதவின் முன் விளக்கு பளிச்சென்று எரிந்து கொண்டிருந்தது. முன்சென்று மெத்தென அவன் முதுகில் முட்டிப் பின்னகர்ந்தவள் மெதுவாக அவன் தோளைப் பிடித்து அழுத்தினாள்.


"இருங்க.. எறங்கிக்கறேன்"


"பாத்து எறங்கு"


"ம்ம்.." மெல்ல அசைந்து காலைத் தூக்கிப் பின்னால் சுழற்றி கீழே இறங்கினாள்.


இருவரின் வீட்டுக் கதவுகளும் சாத்தியிருந்தது. தெருவிலும் அதிகமாக ஆட்கள் நடமாட்டம் இல்லை.


“போயிருவியா?” இறங்கி நின்றவளைப் பார்த்துக் கேட்டான் நிருதி.


“ம்ம்.. ம்ம்..” தலையசைத்தவள் காலை நன்றாக ஊன முடியாமல் சிறிது தடுமாறினாள். 


விழப்போவது போல தள்ளாடி சட்டென பைக்கைப் பிடித்து நின்றாள். அவனைப் பார்த்துச் சிரித்தாள். 

“பேலன்ஸ் பண்ண முடியல”


"வரதா?"


"ம்ம்.. வாங்க"


“இரு” பைக்கை நிறுத்தி இறங்கி அவள் கையைப் பிடித்தான்.

 "வா..”


“தேங்க்ஸ்” மெல்ல காலைத் தூக்கி வைத்து பல்லைக் கடித்து நின்றாள்.


"என்னாச்சு?"


"புடிங்க.."


அவள் இடுப்பை பிடித்தான். பேசாமல் இருந்தாள்.


"மெதுவா நட" கைத்தாங்கலாக நடத்திச் சென்றான். 


அவள் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் ஒரு பக்கம் சாய்ந்தாள். அவளின் காய் அவன் தோளில் அழுந்தி விலகியது. 


அவள் நினைத்தால் அதைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் அவள் அதைச் செய்யவில்லை.


தன் மீது வந்து மோதும் அந்த இலவம்பஞ்சு சிறு பந்தின் மென் தடவலில் அவன் மனதிலும் இதத்தை உணர்ந்தான்.


மெல்ல நடந்து கதவை நெருங்கினர்.


“விடுங்க.. போதும்” நேராக நின்றாள்.


“கதவு சாத்தியிருக்கு”


“ம்ம்.. தட்னா தெறப்பாங்க”


அவளை விட்டான். அவள் படியேறுவதற்காக காலைத் தூக்கிய நொடியே மடங்கிச் சரிந்து சட்டென அவனைப் பிடித்துக் கொண்டாள்.

"சளுக்கு சளுக்குனு இருக்கு"


"வலிக்குதா?"


"ஆமா.. நரம்புதான் பிரச்சினை.." 


அவளைத் தாங்கிப் பிடித்து அவள் இடுப்பை இறுக்கி ஒரு பிடி பிடித்தான்.


“ஹ்ம்ம்ம்ண்..” சிணுங்கினாள். "என்ன இது?"


"உன் இடுப்பு.."


"அது எனக்கு தெரியாதாக்கும்? அதை ஏன் புடிச்சிங்க?"


"உன்னை தாங்கி புடிச்சிருக்கேன்பா"


மெல்லமாக அவன் தலையில் தட்டினாள்.

"பாவம் அந்தக்கா"


"ஏன்?"


"அந்தக்கா இடுப்பை என்ன பாடு படுத்துவீங்களோ.."


"உனக்கு புருஷனா வரவன்கூட அப்படித்தான் உன் இடுப்பை படாதபாடு படுத்துவான்"


"ச்சீ.." என்று கிளர்ந்து சிரித்தாள். "இப்படி பேசறதும் நல்லாத்தான் இருக்கு"


"அப்ப பேசு"


"வேணாம்.. வம்பாகிரும். கதவை தட்டுங்க.."


"எனக்கு கிஸ் தரேனே?"


"மாட்டேன்"


"நான் தந்தா?"


"தொலைச்சுருவேன்"


"அப்ப சரி..” பச்சக் என அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.


அவள் கோபித்துக்கொள்ளவில்லை.

“பேசாம இருங்க. ரோட்ல நின்னுட்டு கிஸ்ஸடிக்கறீங்க.. யாராவது பாத்தா என்னாகும்?"


"யாரும் இல்ல.. வீதியே அமைதியா இருக்கு"


"உங்களை.. இருங்க வெச்சிக்கறேன். இப்ப எனக்கு நிக்க முடியல. கதவை தட்டுங்க” என்று சிணுங்கியபடி அவன் பிடியில் இருந்து மெல்ல விலகினாள்.


அவன் விலகி கதவைத் தட்டினான். 


மார்பில் இருந்த துப்பட்டாவை சரி செய்து கொண்டு செல்லமாக அவன் இடுப்பில் கிள்ளினாள்.


“ஏய்.. என்ன?” அவள் கையைப் பிடித்தான்.


”கிஸ்ஸடிக்கறீங்க?” செல்லமாய்.


“கன்னத்துலதான குடுத்தேன்”


“கன்னத்துலன்னா..”


“கன்னத்துலதான்” மீண்டும் சட்டென அவள் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தான்.


“ஐயோ.. பேசாம இருங்க..”


“மிஸ் யூ பேபி”


“இதை சொல்லாதிங்க..” அவளே கதவைத் தட்டினாள். 

“அப்பா..”


வீட்டினுள்ளிருந்து ஏதோ சத்தம் கேட்டது. அம்மாவின் குரல்.


“சரி நான் போறேன்” என்று விலகினான்.


“வீட்டுக்குள்ள வந்துட்டு போங்க” அவன் கையைப் பிடித்து நிறுத்தினாள்.


“வீட்டுக்குள்ள எதுக்குப்பா?” அவள் விரல்களைக் கோர்த்துப் பின்னி இறுக்கினான்.


“ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனீங்க.. வீட்ல விட்டுட்டு சொல்லிட்டு போறதுதான முறை?” மெல்லிய குரலில் சொன்னபடி அவன் தோளில் சாய்ந்தாள். அவள் வேண்டுமென்றேதான் இப்படி நடந்து கொள்கிறாள்.


அவனுக்கு உணர்ச்சி ஏறியது. மெதுவாக அவள் கன்னத்தில் முத்தமிட்டான். அந்த முத்தத்தை ஏற்று அப்படியே இருந்தாள். மீண்டும் முத்தமிட்டான்.


“சும்மாருங்க” சிணுங்கினாள். ஆனால் முகத்தை விலக்கவில்லை.


அடுத்த நொடி பச்சக் என்று அவள் உதட்டில் முத்தமிட்டான். 


“ஹ்ம்ம்..” அவன் விரல்களை நெறித்தாள்.


அவனுக்கு பயங்கர வெறியாகி விட்டது. வீதியின் இரண்டு பக்கமும் பார்த்து விட்டு சட்டென அவள் முகத்தை ஒரு கையில் பிடித்தபடி அவளின் உதட்டைக் கவ்வி இழுத்து உறிஞ்சினான். 


அவன் விரல்களை நெறித்தபடி அசையாமல் நின்று விட்டாள் கிருத்திகா. 


அவள் உதட்டை சில நொடிகள் சப்பிச் சுவைத்து மெல்ல விடுவித்தான்.


“எவ்ளோ தைரியம்? ” என்று அவன் விரல்களை விடுவித்து வாயைத் துடைத்தாள்.


"உனக்கா?"


"உங்களுக்குதான்"


“தேங்க்ஸ்”


“யாராவது பாத்தா என்னாகறது?”


“யாரும் பாக்கல” துணிந்தவனாய் அவள் மார்பில் கை வைத்து அழுத்தினான்.


“பேசாம இருங்க..” மீண்டும் கையை தூக்கி கதவைத் தட்டினாள்.

“அப்பா…”


கையைத் தூக்கியதில் நிமிர்ந்து எழுந்த அவள் காயை மீண்டும் பிடித்து அழுத்திப் பிசைந்தான்.


“என்ன பண்றார் இந்த அப்பா?” சிணுங்கினாள்.


“மெதுவா வரட்டும் விடு” நன்றாக பிசைந்தான். அவள் மார்க் காம்பு விறைத்திருந்தது.


”அதுக்குள்ள நீங்க என்னை மேட்டரே பண்ணீருவீங்க போல..” சிணுங்கி அவன் கையைப் பிடித்தாள்.


"நீ ஓகே சொன்னா பண்லாம்..?"


"தூ.. வாய மூடுங்க.."


“நச்சுனு இருக்குப்பா.. உன் காய்” அவள் முலையின் பருமனை தடவினான்.


“வேணாம்.. விடுங்க”


"உள்ள எப்படி இருக்கும்னு பாக்கணும்"


"பாத்து?"


"நல்லா இறுக்கி புடிச்சு.. வாய வெச்சு.."


பட்டென அடித்தாள். "ச்சீ.. என்ன பேச்சு இது.."


"செம மூடு ஏத்தி விட்டுட்ட"


"நானா?"


"ம்ம்.."


"உங்களுக்கா.. அய்யய்யோ.. இந்த அப்பா வந்து கதவை தொறக்கறதுக்குள்ள நெஜமாவே என்னை மேட்டர் பண்ணிருவீங்க போலருக்கே" துப்பட்டாவை நன்றாக இறக்கி விட்டு உள்ளே தடவும் அவன் கையை மறைத்தபடி நின்றாள்.


அவள் கழுத்தில் முத்தம் கொடுத்தான்.

"லவ் யூ கிருத்து.. உன்னை மேட்டர் பண்ணா சொர்க்கமா இருக்கும்"


"ச்சீ.. போங்க.."


"பண்லாமா?"


"கொன்றுவேன்.. விடுங்க என்னை.. அங்க இங்க தொட்டு எனக்கும் மூடேத்த வேணாம். நான்லாம் தாங்க மாட்டேன்"


"ஏய்.. மூடேறினா செம்மயா இருக்கும். எப்படி செஞ்சாலும் தாங்குவ"


"அலோ.. என்ன இது.. மேட்டர் போடுற மாதிரியே பேசுறீங்க..?" அவன் கையைத் தள்ளிய நேரம் அவள் அப்பா வந்து கதவைத் திறந்தார்.


இருவரும் விலகி நின்றனர்.

“என்னப்பா பண்ணிட்டிருந்த?”


“பாத்ரூம் போயிட்டேன்மா.. உங்கம்மா படுத்துட்டா.. வாங்க.. உள்ள வாங்க..”


நிருதி “பரவால்லங்க. பயப்படுற மாதிரி ஒண்ணும் இல்ல. லைட்டா சுளுக்கியிருக்கு அவ்வளவுதான். ஊசி போட்டு மருந்து மாத்திரை எல்லாம் எழுதி குடுத்துருக்காங்க. போட்டா செரியாகிரும்”


அவன் கையைப் பிடித்தாள் கிருத்திகா.

“உள்ள வாங்கணா.. போலாம்”


அவளுக்காக அவளின் அழைப்பை ஏற்று அவளுடன் அவள் வீட்டுக்குள் சென்றான். 


அவளின் அம்மா கட்டிலில் படுத்திருந்தாள். அவர்களைப் பார்த்து விட்டு மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள்.


 நிருதி சேரில் உட்கார்ந்தான். கிருத்திகா துப்பட்டாவை உறுவிப் போட்டுவிட்டு அவனைப் பார்த்தாள். அவள் முலைகளின் விம்மல் அபாரமாயிருந்தது.


“காபி டீ ஏதாவதுணா?”


“போய் சாப்பிடணும்ப்பா.. நீயும் சாப்பிட்டு மருந்து போட்டுட்டு படு”


“ஹ்ம்.. ரொம்ப தேங்க்ஸ்ணா..” அம்மா பக்கத்தில் உட்கார்ந்தாள்.


“மாப்பிள்ளை பையன்கிட்ட மறக்காம சொல்லு”


“என்னது?”


“நீ போன்ல பேசப் பேச.. கால் வழுக்கி சாக்கடைல விழுந்துட்டேனு”


வெட்க முகத்துடன் சிரித்தாள் “போங்க..”


அவள் பெற்றோரும் சிரித்தனர். 


எழுந்தான்.

“சரிப்பா.. கொஞ்சம் கவனா நட..”


“அண்ணா.. ஒரு நிமிசம்”


“என்னப்பா?”


“எனக்கு.. அவசரமா ரெஸ்ட் ரூம் போகணும். அதுவரை என்னை ட்ராப் பண்ணீங்கனா… ப்ளீஸ்”


“நான் கூப்பிட்டு போறேன்மா” அவள் அப்பா முன் வந்தார்.


“இல்லப்பா.. அண்ணாக்கு என்னை எப்படி நடக்க வெக்கணும்னு நல்லா தெரிஞ்சிடுச்சு. அவரு கை குடுத்தா நடக்கறது ஈஸியா இருக்கு.. நீன்னா சிரமம்..”


“சரி வா.. இதுல என்ன இருக்கு” என்றான்.


“தேங்க்ஸ்ணா..” எழுந்து அவன் கை பிடித்து மெதுவாக நடந்தாள்.


 அவள் அப்பா கூடவே வந்தார்.

“கல்யாணமாகற நேரத்துல என்ன வேலை பண்ணி வெச்சிருக்கா பாரு” என்று அப்பா வருத்தப் பட்டார்.


“அப்பா.. ப்ளீஸ். நீ இப்படி ஏதாவது பேசுவேனுதான் நான் அண்ணாவை கூப்பிட்டேன். நீ போ.. எனக்கு ஒண்ணும் இல்ல. அண்ணா பாத்துப்பார்” என்றாள்.


பாத்ரூம் அவர்கள் வீட்டின் பின் பக்கத்தில் இருந்தது. அதற்கென வெளிக் கதவும் உண்டு. அவளுக்கென ஒரு தனியறையும் உண்டு.


பின் பக்க லைட்டைப் போட்டு விட்டு அவள் அப்பா மீண்டும் வீட்டுக்குள் சென்று விட்டார். 


பின் பக்கக் கதவைத் தாண்டி இடது பக்கத்தில் பாத்ரூம். வீட்டுக்குள்ளிருந்து பார்த்தால் பாத்ரூம் தெரியாது. அந்த பாத்ரூமை ஒட்டி செம்பருத்தி பூச் செடி இருந்தது.


“நெஜமா பாத்ரூம் வருதா?” அவளை அணைத்தபடி மெதுவான குரலில் கேட்டான்.


“ஆமா.. ஏன்?” சிரித்தாள்.


“ஒன் பாத்தா? டூ பாத்தா?”


“ஒன்”


"ஒன்" துப்பட்டா இல்லாமல் சுடிதாரில் விம்மி நிற்கும் அவளின் எடுப்பான காயைப் பிடித்து அழுத்தினான்.


“ஸ்ஸ்ஸ்.. சும்மாருங்க ப்ளீஸ்” சிணுங்கினாள்.


“கும்ம்முனு இருக்குப்பா”


“வேணாம்.. அப்பா வந்தாலும் வருவார்”


“நீதான் நேக்கா பேசி போக வெச்சுட்டியே”


“இனி.. நல்லாகறவரை பொலம்பலே கேக்க முடியாது”


“பெத்தவங்கன்னா அப்படித்தான்” அவள் முகத்தை பிடித்து இழுத்து அவளின் உதட்டைக் கவ்விச் சுவைத்தான்.


ஒருநொடி சுவைக்க விட்டு படக்கென உதட்டைப் பிடுங்கினாள்.

“ரொம்ப பண்ணாதிங்க.. எனக்கு பயம்மாருக்கு”


“ஸாரிப்பா.. என் மனசு என்கிட்ட இல்ல”


“விடுங்க.. எனக்கு அவசரம்” அவனை பலமாகத் தள்ளி விலகிப் போய் பாத்ரூம் கதவைத் திறந்து உள்ளே போனாள். 


அவள் உள்ளே போகும் முன் அவளின் குண்டிகளை ஒரு பிடி பிடித்தான். சிரித்தபடி கதவைச் சாத்தினாள்.. !!


சூடாகி விறைத்து விட்ட ஆண்மையுடன் பின்பக்க கதவருகே போய் அவளின் பெற்றோரின் பார்வையில் படும்படி நின்றான் நிருதி.. !!


விரும்பிப் படித்தவை.. !!