ஞாயிறு, 28 ஜனவரி, 2024

பட்டு ரோஜா -8

 நந்தாவின் முகத்தில் இருந்த கடுப்பு அகலும் முன்னரே,


 ''நான் போறேன்.. பை '' எனச் சொல்லிவிட்டு அந்த இடத்திலிருந்து அவன் கைக்கு அகப்படாமல் நகர்ந்து.. விலகிப் போனாள் கமலி.


''பேபி.. நில்லு.. ப்ளீஸ்..'' எனக் கெஞ்சினான் நந்தா.


அவள் அறை வாயிலைக் கடக்கும் முன்.. அவள் முன் பாய்ந்து போய்.. அவள் கையைப் பிடித்தான்.


''ஐயோ.. விடுங்க.. நான் போறேன்..'' எனச் சிணுங்கினாள்.


''இரு.. இரு..! நான் உன்னை ஒன்னும் பண்ணல..! இப்ப.. ஏன் போற.. ? என்னாச்சுனு சொல்லிட்டு போ..'' அவனிடம் ஏமாற்றம் வழிந்தது.


'' ஒன்னும் ஆகல.. நான் போறேன்.. எனக்கு நெறைய படிக்கனும்..'' அவள் குரல் பலவீனமாகத்தான் ஒலித்தது.


''சரி..!!'' என்றவன் சட்டென அவள் கையை இழுத்து.. அவளைக் கட்டிப் பிடித்தான்.  


அவள் முகத்தை இழுத்து  உதட்டில் அவன் உதட்டைப் பதிய வைத்து அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தான்.


அவள் திமிறினாள். அவன் விடாமல்... மீண்டும் அவளை முத்தமிட்டான்.


 பலமுடன்.. அவன் நெஞ்சில் கை வைத்து.. அவனைப் பின்னால் உந்தித் தள்ளிவிட்டு.. சட்டென விலகி வெளியே ஓடினாள்.. !!


அவன்.. ''ஏய்.. ஏய்ய்..''எனக் கத்தியும் பலனில்லை.!


ஆரம்பமும் இடைப் பகுதியும் சுகமானதாக இருந்தாலும் இறுதியில் அவனுக்கு மிகப்பெரும் ஏமாற்றமே மிஞ்சியிருந்தது.. !!


அப்போது கோபித்துக் கொண்டு போன கமலி, அடுத்த இரண்டு நாட்கள் அவனுடன் பேசவே இல்லை.


 அவன்.. மொட்டை மாடியில் அவளுக்காக் காத்து நின்று, ஒரு ''ஹாய்..! ஏய்..! என்னாச்சு..? ஏன் என் கூட பேச மாட்டேங்கற..?'' என்றெல்லாம் பல தடவை பல விதமாக கேட்டும்.. அவள் பேசவும் இல்லை. அவனுக்கு பதில் சொல்லவும் இல்லை..!!


அதே நேரம் கயல்விழியின் ஜெராக்ஸ் கடை தொடர்ந்து.. நான்கு நாட்களாகத் திறக்கப்படவே இல்லை. 


அவளுக்கு போன் செய்து கேக்கலாம் என்றாலும்.. அவளது மொபைல் எண் அவனிடம் இல்லை. அவன் எண் வேண்டுமானால் அவளிடம் இருந்தது.! 


கமலியைப் பொருத்த மட்டில்.. அவன் முயற்சிகள் எல்லாம் வீணாகவே போனது.!


அவள் காலேஜ் செல்லும்போது.. பஸ் ஸ்டாப்பில் வைத்து அவளுடன் பேசினான் நந்தா.


''ஹேய்.. என்னாச்சு கமலி.. என்கூட பேசவே மாட்டேங்குற..?'' 


அவனைப் பார்க்காமல்.. அவள் வேறெங்கோ பார்த்துக் கொண்டு.. முகத்தைத் திருப்பியவாறு நின்றாள்.


மீண்டும் மெதுவாக.. ''உன் சம்மதத்தோடதானே.. உன்ன தொட்டேன்..'' என்றான்.


சட்டென அவனை முறைத்தாள்.

''ச்சீ.. பேசாதிங்க..'' எனச் சீறினாள்.


'' ஸாரி.. கமலி...''


''போங்க.. என் முன்னால நிக்காதிங்க.. அப்பறம் நான்.. ஏதாவது திட்டிறுவேன்..''


அவள் நெஞ்சு படபடக்க முகம் கோபத்தில் சிவந்தது. 


என்னவோ.. அவன், அவள் சம்மதமில்லாமல்.. அவளைத் தூக்கிப் போட்டு.. ரேப் செய்துவிட்டதாகப் பேசுவது போலிருந்தது.. அவள் பேச்சு..!


'இனி அடுத்தது அப்படித்தான் செய்ய வேண்டும் ' என மனதில் தீர்மானம் செய்தான் நந்தா. !


'ஒரே ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் போதும். உன்னை நான் என்ன செய்கிறேன் பாருடி.. குண்டச்சி.?' என்று மனதுக்குள் கருவிக் கொண்டான்.


''எக்ஸ்ட்ரீம்லி.. ஸாரி கமலி..'' எனக் கெஞ்சினான்.


''இப்படி வந்து என்கூட பேசாதிங்க.. எல்லாரும் என்னை தப்பான பொண்ணா நெனைப்பாங்க.. என் பேரை கெடுத்துராதிங்க" என்று அவள் சொல்ல.. பக்கத்தில் இருந்த சிலர்.. அவனை ஒரு மாதிரி பார்த்தனர்.


''ஸாரி..'' என்று விட்டு அந்த இடத்தில் இருந்து அகன்றான்.!!


அடுத்த நாள்...!!


தலைவலியால் நந்தா வீட்டில் இருந்தான். மாத்திரை ஒன்றை போட்டுக் கொண்டு.. நெற்றிக்கு தைலம் தேய்த்துக் கொண்டு கண்கள் மூடிப் படுத்திருந்தான்.!


''இருக்கீங்களா..?'' என்று அறை வாயிலில் குரல் கேட்டது.


கண்களைத் திறந்து பார்த்தான். கமலி நின்றிருந்தாள். 


உள்ளே ஒரு கோபம். ஆனாலும் அதை அடக்கிக் கொண்டான்.


''நீயா.. வா..!''


தயங்கி, உள்ளே வந்தாள்.

''லீவா..?''


''ம்.. ம்ம்..''


''ஏன்.. என்னாச்சு..?''


''தலைவலி..! ஏன் நீ காலேஜ் போகல..?''


''போகல..!'' என்றாள். ஆனால் காரணம் சொல்லவில்லை. 


இன்றும் அவள் லெக்கின்ஸ்தான் போட்டிருந்தாள். கருப்புக் கலர் டாப்ஸ்.  அவளுக்கு மிகவும் டைட்டாக இருப்பது போல் தோன்றியது. மேலே ஒரு மெல்லிசான துப்பட்டா.


''ஏன்.. போகல?"


''ஹாஸ்பிடல் போய்ட்டு வந்தேன்..'' என்றாள்.


''என்னாச்சு..?''


''ஸ்டமக் பிராப்ளம்.. நைட்லருந்து...! உங்களுக்கு இப்ப எப்படி இருக்கு..?''


''பரவால்ல..! உனக்கு..?''


''பரவால்ல..!!'' சிரித்தாள்.


நேற்றுக் கூட பேசவே வேண்டாம் என்றவள்.. இன்று அவளே அவனைத் தேடிக் கொண்டு வந்திருக்கிறாள்.


'அப்படி தேடி வந்து பேச என்ன அவசியம் வந்தது இப்போது?'


அவள் மீது ஊமைக் கோபம் இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமலே இருந்தான். 


அவளே டிவி ரிமோட்டைக் கையில் எடுத்துக் கொண்டு சேரில் உட்கார்ந்தாள்.


அவள் சேனல்களை மாற்ற.. நந்தா.. அவளையே பார்த்தான். 


அவன் தன்னை வெறிப்பதை உணர்ந்து.. அவனைப் பார்த்தாள் கமலி.


'' என்ன.. அப்படி பாக்கறீங்க..?''


புன்னகை காட்டினான். 

"ஸாரி.."


"எதுக்கு?"


"ரெண்டு நாள் முன்ன.. நான் உன்ன மிஸ் பிஹேவ் பண்ணிட்டேன்"


கண்களைத் திருப்பிக் கொண்டாள். 

"இட்ஸ் ஓகே.."


"அப்போ.. நான் ஏன் அப்படி நடந்துகிட்டேனு எனக்கே தெரியல."


அவள் டிவியைப் பார்ப்பதாக பாவனை செய்தாள்.


"உன்னை கிட்டத்துல பாத்ததும் எனக்கு பைத்தியம் புடிச்சுகிச்சு.. நீ என் லவ்வை அக்செப்க்ட் பண்ணிட்டதும்.. என்கூட க்ளோஸா பழகினதும்.. என்னை சுய புத்தியே இல்லாம பண்ணிருச்சு.. ஸோ.. ஸாரி.." 


"இட்ஸ் ஓகே" என்றபடி கண் திருப்பி அவன் கண்களைப் பார்த்தாள். 


"அதனாலதான் நீ என்கிட்ட கோவிச்சுட்டேனு எனக்கு தெரியும். இனிமே நீ என்கூட பேசவே மாட்டியோனுகூட பயந்துட்டேன்"


புன்னகைத்தாள். 

"ஆமா.. அப்படித்தான் நெனைச்சிருந்தேன்.. அப்பறம்தான்.."


''ஐ லவ் யூ..!!'' என்னதான் நடக்கிறது என்று முடிவு செய்து சொல்லிப் பார்த்தான்.


''இதான்.. எனக்கு பயம்மாருக்கு..'' லேசான வெட்கத்துடன் சிரித்தாள்.


''என்ன பயம்? என் அழகு தேவதை நீ..! ஐ லவ் யூ.. ஸோ மச்..!!''


''இங்க பாருங்க.. இப்படி பேசினா.. நான் போயிருவேன்.. சொல்லிட்டேன்..'' என்றாள்.


''நெஜம்மா.. நீ அவ்ளோ அழகா இருக்க.. உன்கூட பேசாம நான் ரொம்ப பீல் பண்ணேன்..!''


'' போதும்.. ரொம்ப வழியாதிங்க..'' என்று டிவியைப் பார்க்க சவுகரியமாக.. கட்டிலை ஒட்டி சேரைப் போட்டு உட்கார்ந்து கொண்டாள்.


அவளை முழுசாகப் பார்த்தான். அவனுக்குள் மீண்டும் ஆண்மைத் துடிப்பு எழுந்தது. 


 அவள் பக்கத்தில் நகர்ந்து.. கட்டிலில் லேசாகப் படுத்து தலையணையில் தலை சாய்த்தான். 


அவள் இன்று.. எழுந்து ஓடவில்லை. டிவியில் பாட்டைத் தேடித் தேடிப் போட்டாள். 


அவனும்.. அவளை ரசித்துக் கொண்டே.. அவளோடு சேர்ந்து டிவியையும் அதில் தோன்றும் காட்சிகளையும் பார்த்துக் கொண்டிருந்தான். 


      அரைமணி நேரம்.. கடந்திருக்கும். அவளால் சேரில் ஒரு நிலையில் உட்கர முடியவில்லை. அடிக்கடி நெளிந்தாள். கால்களை நீட்டி.. மடக்கினாள். மெல்லிசான துப்பட்டாவை, கையில் சுற்றி விசிறிக் கொண்டாள். மூக்குக்குக் கீழே துடைத்துக் கொண்டாள்.  சேரை நகர்த்திப் போட்டுக் கொண்டு, முன்னும் பின்னுமாக அசைந்து கொண்டே இருந்தாள்.! 


இறுதியாக அவள்.. கட்டிலில் படுத்த நிலையிலிருந்த.. அவனுக்கு பாதி நிலையில்.. தெரியும்படி உட்கார்ந்து.. காலைத் தூக்கி.. கட்டில்மீது வைத்து நீட்டிக் கொண்டாள்.! 


அவன் கால்களும்.. அவள் கால்களுக்குப் பக்கத்தில்தான் இருந்தது.!


அவள்.. அவனைப் பார்த்துக் கொண்டே பொதுவாகப் பேசியபடி.. அவனது லுங்கியின் கீழ் பகுதியை இரண்டு முறை.. தனது கால் கட்டை விரலால் பிடித்துப் பிடித்து இழுத்தாள்.! 


அதன் விளையாட்டாக.. அவனும் அவளது லெக்கின்ஸை.. அவனது கால் விரலால் பிடித்து இழுத்தான். 


இந்த நிலை எல்லை மீறியது. இருவரது கால் விரல்களும்.. உரசிக் கொண்டன. ஒன்றையொன்று வருடிக் கொண்டன. இணைந்து தேய்த்துப் பின்னிக் கொண்டன.!


அவளின் குண்டுக் கால் கட்டை விரலைப் பிடித்து.. தனது  கால் கட்டை விரலாலேயே.. வருடினான் நந்தா..!


அந்த விளையாட்டு அவளுக்குப் பிடித்துப் போனது.  அது அவளுக்குள் மையம் கொண்டிருந்த காம உணர்ச்சியைத் தூண்டி விட்டது. 


அவன்.. அவளது கால் கட்டை விரலை.. அவனது கால் விரல்களுக்கு நடுவில் வைத்து.. அசைத்து உருவினான்.


 அது கிட்டதட்ட.. ஓர் உடலுறவுச் செயலின் போல அவளுக்கு கிளர்ச்சியைக் கொடுத்தது.


கண்களால் அவனைப் பார்க்கவில்லை. அவள் டிவியைப் பார்ப்பது போல.. முகத்தை டிவிப் பக்கம் திருப்பி உட்கார்ந்து கொண்டாள்..!


அந்த நேரத்தில்.. நந்தா.. அவளின் கால் கட்டை விரலை விட்டுப் பிரித்தான். அவள் காலை வருடியபடி தன் கால் விரலை.. அவளது கால்மீதே மேலாக நகர்த்தினான். 


அவனது கால் விரலை.. மெதுவாக  அவளது தொடைவரை கொண்டு போனான். அவள் அதைக் கண்டு கொள்ளாமலே விட்டுவிட்டாள்.


உள்ளே பயம்தான் அவனுக்கு. ஆனாலும் அவளின் மயக்க நிலை அவனுக்குப் புரிந்தது. அவள் உணர்ச்சி தூண்டப்பட்ட நிலையில் இருக்கிறாள். அவள் அனுமதிக்கும்வரை அவளுடன் விளையாடிப் பார்க்கலாம்.!


லேசான பய உணர்வுடனே  அவள் தொடைகளை அழுத்தினான். அப்போதும் அவள்  டிவியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.!


 அவன் மெல்லத் தன் கால் விரலை அவளது அடிவயிற்றில் பதித்தான்.  


அவன் பக்கம் கூடத் திரும்பாமல்.. தன் இடது கையால் சட்டென  அவன் காலைப் பிடித்தாள். ஆனால் அங்கிருந்து தள்ளிவிடவில்லை. !


அவனுக்கு டக்கென தூக்கிக் கொண்டது. குட்டி மடிந்து விட்டாள் என்று புரிந்தது.


'வாடி வா..! இப்ப மட்டும் அரிக்குதா உனக்கு?'


  கால் கட்டை விரலாலேயே.. அவளது மதன மேடையைத் தொட்டு, அதைச் சுற்றி.. வட்டமிட்டு.. மெல்லத்  தேய்த்தான். 


மகுடிக்கு கட்டுப் பட்ட பாம்பைப் போலானாள். தனது அந்தரங்கத்தில் அவனைத் தீண்டவிட்படி   இன்னும் சேரில் நன்றாகப் பின்னால் சாய்ந்து.. கால்களை நீட்டிக் கொண்டாள். பின்பக்கமிருந்து குட்டிக் கூந்தலை எடுத்து அவன் பார்க்கும் படியாக தோளில் போட்டுக் கொண்டாள். 


மெதுவாக  அவளது மதன மேடையைத் தேய்த்துத் தேய்த்து.. அவளை உசுப்பேற்றிய அவன் கால் கட்டை விரல்.. இன்னும் கீழே இறங்கி.. மிகச் சரியாக அவள் பெண்ணுறுப்பின் மேல் பதிந்து.. அழுத்தியபோது, சட்டென முகத்தைச் சுளுக்கிக் கொண்டாள். 


ஒரு நொடி கண்களை மூடித் திறந்தாள். அவனைப் பார்க்காமலேயே ஒரு காலை மட்டும் மடக்கி தொடைகளை சற்று அகட்டிக் கொண்டாள் கமலி.. !!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!