சனி, 6 ஜனவரி, 2024

அனல் -4

                        என் எண்ணச் சிந்தனைகள் சட்டென தடம் மாறி விபரீதமான வகையில் போவதை உணர்ந்து திடுக்கிட்ட நிலைக்குப் போய் மீண்டேன்.  


"ஸாரிங்க சுவாதி.."


"எதுக்கு?"


"இல்லை.. உங்களை தப்பா பாக்கணும்னு பாக்கலை. ஆனா.. பாக்க பாக்க அழகா இருந்தீங்க.. அதான் ஒரு ஆர்வத்துல.."


"நெஜமா சொல்லுங்க.. நான் என்ன அழகாவா இருக்கேன்?"


"உங்க அழகுக்கு என்னங்க குறை..? நல்லாதான் இருக்கீங்க"


அவள் என்னை உற்றுப் பார்த்தாள். நானும் பார்த்தேன். 


எங்கள் இருவரின் விழிகளிலும் காந்த அலைகள் எழும்பி ஒன்றையொன்று ஈர்த்துக் கொண்டன.


"என்னை புடிச்சிருக்கா என்ன.. ??''  சன்னக் குரலில் கேட்டாள்.


"ம்ம்.. புடிச்சிருக்கு"


"நெஜமாவா.. ??"


"இதுல என்னங்க பொய்..?"


"எது புடிச்சுது.. ??"


"என்னது…."


"என்கிட்ட என்ன புடிச்சிதுனு கேட்டேன்..?"


"அது சரி.. ஆனா.."


"சொல்லுங்க.. ??"


"எதைனு குறிப்பிட்டு சொல்ல.. ??"


"தைரியமா சொல்லுங்க.. நான் ஒண்ணும் தப்பா நெனைச்சுக்க மாட்டேன்"


நான் தடுமாற்றம் மாறாமல் அவளையே பார்த்தேன். 


"என் கண்ணு.. மூக்கு.. வாயி.. லிப்ஸு.. அப்பறம்.. ??" எடுத்துக் கொடுத்தபடி சிரித்தாள். 


"அப்பறம்.. ??"


"நீங்க சொல்லுங்க.. ??"


"நீங்களே சொல்லுங்க.. கேக்க நல்லாருக்கு.."


"எங்க ஒடம்பை பத்தி நாங்களே சொல்லிக்க என்னங்க கிக் இருக்கு? நீங்க சொன்னா.. அதுவும் உங்களை மாதிரி ஒரு பொண்ண நல்லா ரசிக்கத் தெரிஞ்ச ஆள் சொன்னா.. அதோட ஃபீலே வேற.."


"ஆஹ்ஹ்ஹா.." சிரித்தேன். 


"ஏன்? தப்பா சொல்லிட்டேனா?"


"இல்ல.. சரியாத்தான் சொன்னீங்க.."


"என்னை ரசிக்கறீங்கதானே?"


"நிச்சயமா.."


"என் ஒடம்பை..?"


"வளைவு நெளிவுகளை.."


"ம்ம்.. அப்றம்..?"


"ஏற்ற இறக்கங்களை.."


"அப்றம்..?"


"அப்பறம்.."


"சொல்லுங்க..?"


'' எடைல.. இந்த செவுரு இருக்கேனு பீல் பண்றேன்.. !''


'' செவுரு இல்லேன்னா.. ??''


'' அப்படியே தூக்கிருவேன்.. !!''


'' எதை.. ??''


'' உங்க நைட்டிய.. !!"


"ஹாஹா.. ஏன்?"


"இலை மறை காயா தலைகாட்ற உள்ளழகு எல்லாம் எப்படி இருக்குனு பாக்கத்தான்.."


லேசான வெட்கம்.

"பாத்து..?"


"பாத்து.. வர்ணிக்கறதுதான்.."


"அவ்வளவுதான்.."


"ஏன்..?"


"ஓடிருவீங்க.."


சிரித்து விட்டேன். 

"ஏனாம்.. ??"


"கற்பனைலதான் அழகு.. நேர்ல பாத்தா பயந்துருவீங்க.."


"காட்டுங்க.. பயந்துக்கறனா இல்லையானு அப்றம் தெரியும்.."


"வேணாம்ப்பா.. அப்பறம் உங்களை மந்திரிக்க பூசாரிகிட்ட கூட்டிட்டு போக வேண்டியிருக்கும்" என்று சிரித்தாள்.


நானும் சிரித்தேன். 


சுவாதி எனக்கு நெருக்கமாகி விட்டாள். எங்களுக்குள் இருந்த தடைச் சுவர்கள் தகர்க்கப் பட்டுவிட்டன. இரட்டை அர்த்த வார்த்தைகளை ஒதுக்கி பட்டவர்த்தனமாகவே பேசிவிடலாம் போலிருந்தது.


இவ்வளவு எளிதாக அவள் எனக்கு நெருக்கமாகிவிட்டாள் என்பது வியப்புத்தான் என்றாலும் அவளை மிகவுமே பிடித்துப் போனது. 


"அவ்வளவு பயங்கரமாவா இருக்கு உள்ள.. ??"


"ஆமா.."


"அதையும் பாக்கணுமே.."


"அப்போ பூசாரிகிட்ட போறது கன்பார்ம்தான்.." என்று சிரித்தாள். 


"அவரு என்ன சொல்லப் போறாரு? நான் எதை பாத்து பயந்தனோ அதைவே இன்னொரு தடவை பாத்தா பயம் போயிரும்னு சொல்லப் போறாரு.. அவ்வளவுதான்.." 


நான் சொன்னதும் வாய்விட்டு சத்தமாகவே சிரித்துவிட்டாள் சுவாதி.


"செம ஆளுப்பா நீங்க.." 


"அப்படி எல்லாம் இல்லைங்க.."


"சுபா சொல்லுவா.. பேசி ஜெயிக்க முடியாது.. எப்ப பேசினாலும் சிரிச்சிட்டே இருக்கலாம்னு.."


"அது வேறயா..? இளிச்சவாயன்னா அப்படித்தான். எப்பவும் இளிச்சிட்டே இருக்கலாம்.."


"யாரு.. நீங்க இளிச்சவாயி..? சும்மா போங்க.. !! எல்லாரையும் சிரிக்க வெச்சு ஜாலியா பேசவும் ஒரு திறமை வேணும்.."


"அதுக்கெல்லாம் எதுக்குங்க திறமை.. சூடு சொரணை இல்லாம இருந்தாலே போதும்.. எதையும் எப்பவும் சிரிக்க சிரிக்க பேசலாம்.."


"க்கும்.. போங்க.. எனக்கு கூடத்தான் எங்க வீட்ல யாரு என்னை என்ன திட்னாலும் சூடு சொரணை இல்லாம வாங்கிக்கறேன். அதுக்காக நான் சிரிச்சுட்டு ஜாலியாவா இருக்கேனு நெனைக்கறிங்க..? எனக்கெல்லாம் கோபம்தான் பொத்துகிட்டு வரும்.. !!"


"சரிதான்.. அது வேற மாதிரிங்க.. சரி விடுங்க.. இப்ப நீங்க சீரியஸாக வேண்டாம்.."


"ஆமா.. அது வேண்டாம்.." என்றாள் முக இறுக்கம் தளர்ந்து. 


"நம்ம லைனுக்கு வருவோம்.." என்றேன். 


"என்னது.. ??"


 "உள்ள பிரா.. உள் பாவாடை எதுவுமே போடல போலருக்கு.. ??''


'' அதான் எல்லாம் தொவைக்கறேன் இல்ல.. ??''


'' அப்ப இந்த நைட்டி.. ??''


'' இது மட்டும்.. குளிச்சப்பறம்.. !!''


'' ரெண்டு வேலை.. !!''


'' ஆமா.." 


"இருக்கட்டும்"


"என் நைட்டிய தூக்கி பாக்க ரொம்ப ஆசை போலருக்கு.. ??'' என்னை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டு மெல்லிய குரலில் கேட்டாள்.


'' ம்ம்.. ம்ம்.. ஆசைதான்.. !! சுவாதியோட உள்ளழகு எல்லாம் எப்படி இருக்கும்னு பாக்க.. ஏன் தப்பா.. ??''


'' தப்புத்தான்.. !!''


'' அப்ப.. காட்ட மாட்டிங்களா.. எனக்கு.. ??''


'' காட்னா என்ன.. அதையும் பூரி.. ஆப்பம்னு வர்ணிச்சு எழுதுவீங்களா.. ??''


'' ஆஹ்ஹா.. ஹாஹா.. !! உங்களுக்கு புடிச்சா.. பூரி ஆப்பம்.. இல்லேன்னா.. டைரக்டா.. பு..டை , கூ…னோ.. இல்ல.. கொஞ்சம் டீசன்டா.. ஆண் பெண் உறுப்புனோ..  புழை.. யோனினோ எழுதிட்டு போறேன்.. !! உங்களுக்கு எப்படி புடிக்கும்.. ??''


'' ரொம்ப கொச்சையா இருந்தா.. எல்லா நேரமும் புடிக்கறதில்ல.. !! அந்த மாதிரி செக்ஸ் மூடுல இருந்தா ஓகே.. இல்லேன்னா.. கொஞ்சம் டீசண்ட்டா இருந்தாத்தான் படிக்க முடியுது.. !!''


'' ஓ.. ஓ.. !!''


'' எனக்காக கொஞ்சம் கொச்சையா எழுதறத கொறைச்சுக்கோங்க.. ஓகேவா.. ?? ஏன்னா என்னை மாதிரி வேற பெண்களும் படிக்கலாம் இல்ல. ??''


'' படிப்பாங்கனு நெனைக்கறிங்க.. ??''


'' ஏன் படிக்க மாட்டாங்களா.. ??''


'' படிக்கலாம்.. பட்.. சொல்லிக்கற மாதிரி இருக்காது. அவங்கள நம்பி.. இந்த பிசினஸை ரன் பண்ண முடியாதே.. ?? இங்க எல்லாமே பிசினஸ்தான்..!! லட்சியம் ஒன்னும் இல்லையே.. ??''


'' ஓ.. அப்ப.. உங்களுக்கு இது.. பிசினஸா.. ??''


'' எனக்கு பிஸினஸ் இல்ல.. ஆனா இந்த கதைகளை வெளியிடறவங்களுக்கு பிஸினெஸ்தான். லட்சியத்துக்காக எழுதின காலங்கள் எல்லாம் முடிஞ்சு போச்சுங்க.. !! இப்பல்லாம்.. எல்லாமே டைம் பாஸ்..!! பிசினஸ் மைண்ட்..!! ஒரு பொம்பள தொப்புள் படம் போட்டாத்தான்.. அது கூட இளம் பெண் தொப்புளா இருந்தாத்தான்.. எந்த பத்திரிக்கையா இருந்தாலும் விக்கும்.. !! பத்திரிக்கைக்கே இந்த நிலமைன்னா.. வெப் சைட்லாம் சொல்லவே வேண்டாம்.. !! இங்க லட்சியத்துக்காக எழுதினா.. அப்பறம்..... ஊமை விழிகள்ள மாதிரி... ''தோல்வி நிலையென நினைத்தால்.. மனிதன் வாழ்வை நினைக்கலாமா '' னுதான் பாடிகிட்டுதான் போகணும்.. !!'' என நான் கொஞ்சம் ஆதங்கமாக சொல்ல... 


வாயடைத்துப் போனவளாக.. என்னையே பார்த்துக் கொண்டு நின்றாள் சுவாதி..  !!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!