உச்சத்துக்குப் பின் தவிப்படங்கி நாடி தளர்ந்து நிருதியின் தலையில் கை வைத்து அழுத்தியபடி நின்றாள் கிருத்திகா.
உயர் அழுத்த ரத்தத்தில் அவளுக்கு பலமாக மூச்சிரைத்தது. உடல் மீண்டும் வியர்த்துக் கொட்டத் தொடங்கியிருந்தது. கால்கள் வலுவிழந்ததைப் போல, தொடைகள் மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தன.
“போதும்ங்க.. விடுங்க” மெல்லிய குரலில் சொல்லி அவன் முகத்தை விலக்கினாள்.
அவளின் பின்பக்கத்தை இறுக்கிப் பிடித்தபடி முகத்தை உயர்த்தி அவள் முகத்தைப் பார்த்தான். அவன் கண்களில் கிறங்கிய மயக்கம் தெரிந்தது.
அவனின் அந்தத் தோற்றம் அவளுக்கு புதுசாகத் தெரிந்தது.
“லவ் யூ பேபி”
“விடுங்க..”
“இதும் புடிக்கலதான?"
“ஆமா.." வாய்க்குள் முனகினாள்.
மீண்டும் நாக்கை வெளியே நீட்டி அவளின் பெண்மைப் பிளவை கீழிருந்து மேலாக சலக்கென ஓர் இழுப்பு இழுத்தான்.
அவளின் தடித்த இதழ்கள் பிளந்து மீண்டும் இணைந்தன.
“ஷ்ஷ்ஷ்ஷ் ஆஆஆ..” தொண்டைக்குழி விக்கித் தவிக்கச் சிலிர்த்தாள்.
“அழகா இருக்கு கிருத்து” கிக்காய் சொன்னான்.
“போதும்.. விடு”
“ஆரஞ்சு சுளை மாதிரி மணக்குற தேன் ஒதடு” உதடுகளைக் குவித்து முத்தமிட்டான்.
“ம்ம்ண்.. விடுங்க ப்ளீஸ்ஸ்” அடிக் குரலில் சிணுங்கி அவனைக் கீழ் பார்வை பார்த்தாள்.
அவள் கண்களைப் பார்த்தபடி மீண்டும் நாக்கை நீட்டி அவளின் பெண்மைப் பிளவின் உச்சியில் வருடினான்.
அவன் தலை முடியை இறுக்கிப் பிடித்து அவனை மேலே இழுத்தாள்.
"யேய் பொருக்கி.. போதும்யா.." அடிக்குரலில் திட்டினாள்.
புன்னகையுடன் எழுந்தவன் அவள் இடுப்பைச் சுற்றி வளைத்துத் தழுவி அவளின் கன்னங்களைக் கடித்தான். சூடான கன்னச் சதையை சப்பிச் சுவைத்து விடுவித்தான்.
அவளும், அவனை பலமுடன் இறுக்கித் துடித்து மெல்ல விடுவித்தாள்.
“தேங்க்ஸ்டி கிருத்து ”
"என்னை கெடுத்துட்டயா நீ.." என்றபடி அவனைத் தள்ளி விலக்கி சுடிதார் பேண்ட்டைப் பிடித்து மேலே இழுத்தாள்.
அவள் மூக்கின் முனையை மெல்லக் கடித்தான்.
“மூக்கழகி..”
“ஸ்ஸ்.. ஆஆஆஆ..” சன்னமாகச் சிணுங்கி முகத்தைத் திருப்பினாள்.
“ஏய் கிருத்து”
“ம்ம்” ஜட்டியை மேலே இழுத்தபடி இடுப்பை அசைத்தாள். நேராக நின்று இடுப்பில் நாடாவைக் கட்டினாள்.
“நீ அழகாருக்கடி”.
“ம்ம்..”
“ரொம்ப ரொம்ப அழகாருக்க”
“சரீரீரீ..”
“உன்ன மேட்டர் பண்ணணும்னு ரொம்ப ஆசையா இருக்குடி”
”வேணாம்பா.. இதே பெரிய தப்பு” என்று விட்டு மெல்ல விலகிப் போய் கண்ணாடி முன் நின்றாள்.
பருவத் தீ பற்றி எரிந்து அணையத் தொடங்கிய தன் முகத்தை உற்றுப் பார்த்து கைகளால் தடவிக் கொண்டாள்.
அவள் உடம்பு முழுக்க சுகம் படர்ந்திருப்பதை அவளால் மறுக்க முடியாது. ஆனால் கண்ணாடியில் பார்க்கும் போது அது எதுவும் வெளியே தெரியவில்லை. கண்களில் மட்டும் மயக்கம்போல துல்லிய பார்வை இல்லாமல் போயிருந்தது.
அவன் சொன்னது உண்மைதான் போல.. படுத்தால் அடுத்த நிமிடம் கண் சொக்கி விடும்.. !!
உடைகளையும் கலைந்த தலை முடியையும் சரி செய்தாள். பின்னர் திரும்பி அவன் முகத்தைப் பார்த்தாள்.
“போறேன்”
“…..” எதுவும் பேசாமல் அவளை வெறித்துப் பார்த்தான்.
“யோவ்வ்.. நிரு.. நான் போறேன்” என்று கிண்டலாய் சிரித்தாள்.
“போடி..”
“போடா..”
”லவ் யூ டி”
“பிராடு..” அவன் கன்னத்தில் செல்லமாக அடித்து “ஐ லைக் யூ டா” என்றாள்.
சட்டென்று அவளை இழுத்து அணைத்தான். அவள் முலைகள் நசுங்க இறுக்கி முத்தமிட்டு விடுவித்தான்.
“சந்தோசமாடி?”
“ப்போய்யா.."
“ஏய்.. சொல்லுடி செல்லக் குட்டி.. எப்படி இருந்துச்சு?”
“பொறுக்கி.. பொறுக்கி..”
“சொல்லுடி செல்லம்..? பர்ஸ்ட் டைம் இல்ல? பட் எனக்கு சூப்பர்”
“சரி.. சரி.. விடு நான் போறேன்”
“சொல்லிட்டு போ”
“என்ன சொல்றது?”
“உனக்கு எப்படி இருந்துச்சு?”
“ம்ம்.. ஓகே”
“ஓகே ன்னா?”
“நல்லாருந்துச்சுயா.. போதுமா..? விடு..” அவனைத் தள்ளி விலகிப் போனாள்.
“ஓகே நிரு. பை”
“தேங்க்ஸ்டி.. பை”
“கதவ தெறந்து விடு. யாராவது முன்னால இருக்காங்களானு பாரு” என்று ஒதுங்கி நின்றாள்.
அவன் முன்னால் போய் கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தான்.
எதிர் வீட்டு வரிசையில் இரண்டு பெண்கள் வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அதை அவனுக்குப் பின்னால் இருந்து அவளும் பார்த்தாள். திக்கென்றானது.
உள்ளே திரும்பினான்.
“நீ வெளிய போக முடியாது” சிரித்தான்.
“ஐயோ…” சிணுங்கினாள். “இப்ப என்ன பண்றது?”
“உக்காரு கொஞ்ச நேரம்”
“நான் போகணும் ”
“எப்படி போவ? வெளிய ஆளுக இருக்காங்க..”
“உன்னாலதான் எல்லாம்”
“இருப்பா.. ஏன் டென்ஷனாகுற?”
“ப்ளீஸ்.. ஏதாவது பண்ணு”
“என்னப்பா பண்ண?”
“நான் வெளிய போகணும்”
“இப்ப போனா உன் பேரு கெட்றும்”
“ஆமா..”
“ஸோ.. அவங்க போறவரை உக்காரு.”
“வேற வெனையே வேண்டாம்”
“என்ன சொல்ற?”
“இப்பவே நீ என்னை என்னென்னமோ பண்ணிட்ட.. இன்னும் இருந்தா அவ்வளவுதான்”
”ஏய்.. பெருசா என்ன பண்ணிட்டேன் உன்னை?”
“என்ன பண்ணல?” பொய்யாக முறைத்தாள்.
“உன்ன மேட்டர் பண்ணிட்டேனா என்ன?” சிரித்தபடி கேட்டான்.
“பாவி மனுஷா.. எவ்ளோ வேலை பாத்துட்டு.. ஒண்ணுமே பண்ணாத மாதிரி பேசுற..? மேட்டர் ஒண்ணுதான் செய்யல.. பொறுக்கி”
“அப்ப உன்னை மேட்டர் பண்ணியிருக்கனும்ன்ற?
“ச்சீ.. போட்டா.. பிராடு. பொறுக்கி..”
அவள் கையைப் பிடித்தான்.
"கூல் பேபி.."
கிருத்திகா மெல்லக் கேட்டாள்.
“இவ்வளவு திட்றேனே.. கோபம் வரலையா?”
“திட்றது நீ தானே?”
“நான் னா?”
“நீ என் தேவதை.. !!”
“அய்யடா…”
“உனக்கு எல்லா ரைட்சும் இருக்கு” அவளை மெல்ல அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு சோபாவுக்கு நகர்த்திப் போனான்.
“உக்காரு”
“நோ.. நான் உக்கார மாட்டேன்” அவன் அணைப்பில் இருந்து விலகினாள்.
வெளியே நிற்கும் பெண்களை நினைத்து படபடப்பும் பயமும் வந்தது.
'சே.. இப்ப பாத்து இவளுக வேற இங்க நிக்கறாளுக'
ஜன்னல் அருகே போய் நின்று மெதுவாக வெளியே எட்டிப் பார்த்தாள்.
வெளியே நின்று பேசிக் கொண்டிருந்த பெண்கள் இருவரும் அதே இடத்தில் நின்றிருந்தனர்.
அவர்கள் மீது கோபம் கோபமாய் வந்தது. தரையில் காலை உதைத்து சிணுங்கியபடி நின்றாள்.
“ஏதாவது பண்ணேன்”
“கிட்ட வா”
” எதுக்கு? ”
“நீதான ஏதாவது பண்ணச் சொன்ன?”
“உன்னை…" கடுப்பைக் காட்டினாள், "நான் அவங்களை ஏதாவது பண்ணச் சொன்னேன்”
“சே.. அவங்கள்ளாம் எனக்கு பிரண்ட்ஸ்கூட இல்லப்பா. அவங்களை எப்படி நான்…”
“ஓஓ.. யோவ்.. நான் அந்த மீனிங்க்ல சொல்லல பிராடு. அவங்க இங்கிருந்து போற மாதிரி ஏதாவது பண்ணச் சொன்னேன்”
“வாய்ப்பே இல்ல.” சோபாவில் சாய்ந்து உட்கார்ந்தான்.
அவனை முறைத்துக் கொண்டே அவன் பக்கத்தில் வந்தாள் கிருத்திகா.
எட்டி அவள் கையைப் பிடித்து அருகில் இழுத்தான்.
"நான் மசக் கடுப்புல இருக்கேன்” என்றபடி அவன் பக்கத்தில் நெருக்கமாக உட்கார்ந்தாள்.
அவள் கையை ஒரு கையில் பற்றியபடி இன்னொரு கையை அவளின் தோள் மீது போட்டுத் தோளுடன் சேர்த்து அணைத்தான்.
“ஸாரி கிருத்து குட்டி. தப்பே பண்ணாம நீ ஏன் கெட்ட பேருக்கு ஆளாகணும்?”
“ம்ம்..”
“கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணு. போயிடுவாங்க”
“அது ஓகேதான்..”
”வேறென்ன?”
“அதுவரை நீ சும்மாருக்கணுமே”
“ஏய்… நான் என்ன பண்ணிட போறேன்?”
“என்ன பண்ணல.. ?”
“கோபமா?”
“கோபமில்ல..”
“தேங்க் யூ”
“கொலவெறி”
“கொல்லப் போறியா என்னை?”
“ஆமா.. இப்ப இருக்குற கோபத்துக்கு உன்னை கழுத்தை நெறிச்சு கொல்லனும் போலதான் இருக்கு”
“இப்ப ஏன் இவ்வளவு கோபம்..?”
“நான் போகணுமே..” சிணுங்கினாள். "வசமா மாட்டிட்டேன்"
“போலாம் இருமா..” அவளை அணைத்து இறுக்கி ஆறுதல் அளித்தான்.
வேறு வழியில்லை, கோபப் படுவதால் எந்த லாபமும் இல்லை. அம்மா வர இன்னும் நேரமாகும். ஆனாலும் உடனே இங்கிருந்து போயாக வேண்டும் என்கிற உந்ததலும் அவளுக்குள் அதிகமாகிக் கொண்டிருந்தது.
மூச்சை ஆழமாக இழுத்து விட்டாள்.
அவன் தோளில் கன்னத்தை அழுத்தினாள். அவள் கன்னத்தை வருடி முத்தமிட்டான். அவள் கையை எடுத்து தன் இடது கை விரல்களுடன் கோத்துப் பிணைத்தான்.
"லவ் யூ டி அழகி.."
"யோவ்.. பேசாம இரு.. நானே கடுப்புல இருக்கேன்.."
"லவ் மூடுக்கு வா.. கடுப்பு காணாம போயிரும்.."
"ஆமா.. உன்னை லவ்வு வேற பண்றாங்க லவ்வு.. ஆளைப் பாரு.."
"லவ் மூடுக்கு வானு நான் சொன்னதுக்கு.. ரொமான்ஸ் மூடுக்கு வானு அர்த்தம். என்னை லவ் பண்ணுனு அர்த்தமில்ல.."
"த பார்.. இப்படி எல்லாம் பேசி என்னை சாகடிக்காத.. நானே நொந்து போயிருக்கேன்.." என்றாள்.
சிரித்தான். "ரைட்.. விடு.."
அவனும் அமைதியானான்.
இரண்டு மூன்று நிமிடங்களுக்குப் பிறகு அவளுக்கே அந்த அமைதி மீது கடுப்பாக வந்தது.
"யோவ்.. நிரு"
"சொல்லுடி செல்லம்.."
"கொஞ்சாத.."
"சரி.. சொல்லுங்க மிஸ்… கிருத்திகா.."
மெல்லிய புன்னகை காட்டினாள்.
"ரொம்பத்தான்.." அவனைச் செல்லமாக அடித்தாள்.
“எனக்கு கல்யாணம் மட்டும் ஆகாம இருந்திருந்தா நான்தான் உன்னை கல்யாணம் பண்ணியிருப்பேன்”
“ரொம்ப பீல் பண்ணாத மேன்..”
“ஐ மிஸ் யூ”
“கூல் மேன் கூல்.. ” முகத்தை உயர்த்தி அவன் கன்னத்தில் செல்லமாக அடித்தாள்..
“உங்க வொய்ப்.. உங்களுக்கு ஏத்தவங்கதான்”
“அது ஓகேதான்பா.. ஆனா இந்த மனசு…”
“எனக்கே பயம்மாருக்கு”
“ஏன்?”
“நான் உங்களை லவ் பண்ணிடுவேனோனு”
“கவலைப் படாத.. உன் லைப்பை நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்”
“அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு” அவனைக் கட்டிக் கொண்டாள்.
“ஐ லைக் யூ”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக