சுவாதியை நினைக்க.. உண்மையிலேயே எனக்கு சிறிது வியப்பாகத்தான் இருந்தது.
இப்படிக் கூட ஒரு பெண் இருப்பாளா.? அதுவும் மணமான பெண். இரண்டு குழந்தைகளைப் பெற்று கணவனுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் ஒரு பெண்.?
அவள் அப்படி ஒன்றும் பெரிய அழகி இல்லைதான். ஆனால் பெண்ணெனப் பார்க்கும்போது நன்றாகத்தான் இருக்கிறாள்.
பெண் மீது எழும் ஆசையில், அவளே இடம் கொடுக்கும் ஒரு நநிலை வந்தால், அவளை வேண்டாம் என்று சொல்லக் கூடிய எந்த ஓர் ஆணும் இருக்கவும் மாட்டான்.
அப்படி இருக்க.. அவளாக என்னை நாடி வருவதென்பது.. 'காட்' ஸ் கிரேஸ் என்றுதான் சொல்ல வேண்டும்.. !!
'காட்ஸ் க்ரேஸா? இல்லை சைத்தான் கிரேஸ..?' வடிவேலு ஸ்டைலில் என்னுள் ஒரு கேள்வி எழுந்தது.
'சரி.. ஏதோ ஒரு கிரேஸ்.. ஆனா கிரேஸ்தான்.!'
கிச்சனில் என் அத்தை சுட்டு வைத்த சப்பாத்தி ஹாட் பாக்சில் இருந்தது.
தட்டை எடுத்துக் கழுவி.. இரண்டு சப்பாத்திகளை எடுத்து தட்டில் வைத்து.. கிழங்கு மசால் ஊற்றிக் கொண்டு.. ஹாலில் போய் உட்கார்ந்து டிவியை பார்த்துக் கொண்டே சாப்பிட்டேன்.. !!
அப்பறம்,
ஓர் அரை மணி நேரம் கழித்து.. குளித்து முடித்து.. ஈரக் கூந்தலை உதறியபடி ஜன்னல் அருகில் வந்து...
''அலோவ்வ்வ்... !!'' என என்னை அழைத்தாள் சுவாதி.
நான் எழுந்து போய் ஜன்னல் வழியாக அவளைப் பார்த்தேன்.
தலைக்குக் குளித்து, ஈரம் உலராத் தன்மையுடன் பளிச்சென்று இருந்தாள்.
நீலமும் மஞ்சளும் கலந்த சிந்தடிக் புடவை கட்டியிருந்தாள். மஞ்சள் ரவிக்கை கச்சிதமாக அவள் உடம்பைப் பிடித்த மாதிரி இருந்தது.
என் பார்வை அவள் முகத்தைத் தாண்டி கழித்து வழியாக இறங்கி, அவளின் மார்பையும்.. இடுப்புப் பிரதேசத்தையும் வருடி மீண்டது.
'' வாவ்.. !! என்ன ஒரு அழகு.. !!" ரசித்து சொன்னேன்.
'' புளுகாதிங்க.. !!'' பளிச்சென்று சிரித்த அவள் உதடுகளும் மூக்கும்.. மிகவும் பளபளவென இருந்தன.
சோப்பு தீரும்வரை தேய்த்து தேய்த்து குளித்திருப்பாளோ என்று தோன்றியது.. !!
நான் சிரித்தேன்.
'' ப்ராமிஸ்.. சுவாதி.."
''சரி இருக்கட்டும்.. !!'' கூந்தலை உதறியபடி சிரித்தாள்.
சில நொடிகள் அவளைப் பார்த்து நின்றேன். அவள் மீதான ஈர்ப்பு என்னுள் அதிகரிக்கவே செய்தது.
"ஓகே வா?" தலை சரித்தபடியே கேட்டாள்.
"என்னது?"
"நான்?"
"டபுள் ஓகே.."
நேராக நிமிர்ந்து கூந்தலைப் பின்னால் தள்ளி விட்டு முந்தானையை சரி செய்து கொண்டாள். முகத்தைத் துடைத்துக் கொண்டு என்னைப் பார்த்தாள். அவளது கண்மணிப் பாப்பாக்களில் மினுமினுப்பு.
'' நான் வரட்டுமா.. ??'' மெல்லக் கேட்டேன்.
'' எங்க வீட்டுக்கா.. ??''
'' ஆமா.. !!''
'' இல்ல... வேணாம்... !!'' வேகமாகத் தலையை ஆட்டி மறுத்தாள்.
இப்போது மனசு மாறி விட்டாளோ?
குளிக்கப் போகும் முன் ஓகே சொன்னவள் கொஞ்ச நேரத்தில் மாறிவிட்டாளே.. ?
இந்தப் பெண்களை மட்டும் நம்பவே முடியாது.. !!
'' ஏன்.. ??'' என் ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு கேட்டேன்.
'' நீங்க புது ஆளு.. என் வீட்லயும் யாரும் இல்ல.. ஸோ என் வீட்டுக்கு நீங்க வந்தா.. அது ரிஸ்க்கு.. !!"
அவள். சசொல்வதும்சரியானதுதான். நான் அவளையே பார்த்தேன்.
"என்னம்மா.. நீங்க.. இப்படி பண்றீங்களேம்மா..?"
சிரித்தாள். "இருப்பீங்கள்ள..?"
"இருந்தா..?"
"நான் அங்க வரேன்.. !!'' என்றாள் சுவாதி.. !!
"இங்கயா.. ?"
"ஆமா.."
"நீங்களே வரீங்களா..?"
"ய்யேன்ன்.. ?"
"சரி வாங்க.. மோஸ்ட் வெல்கம்.."
"ஆனா இப்ப இல்ல.."
"அப்றம்..?"
"அப்பறமாதான்.." திரும்பிப் போய் விட்டாள்.
மணி காலை பதினொன்று, நான் டிவி முன் அமர்ந்திருந்தேன். ஆனாலும் என் மனம் டிவியில் லயிக்கவில்லை.
வெளியே சத்தம் கேட்டது. எழுந்து ஜன்னல் வழியாகப் பார்த்தேன்.
சுவாதி முன் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள்.
அவள் மெல்லிய நடையில் வருவதைப் பார்த்ததும் நான் லேசாக படபடத்தாலும் அதையும் மீறி மிகவும் ஆனந்தமடைந்தேன்.
"வெல்கம்.. !!'' என் அத்தை வீட்டில் காலை எடுத்து வைத்த.. சுவாதியை பார்த்து.. சிரித்தவாறு வரவேற்றேன்.
'' தேங்க்ஸ்.. !!'' என்றவள் ஒரு நொடி யோசித்தபடி கதவைத் தாண்டி உள்ளே வராமலே நின்றாள்.
'' என்னாச்சு.. ??'' நான் குழப்பமானேன்.
'' இடது காலை வெச்சு வரது சரியானு தெரியல.. இருந்தாலும்.. வலது கால்தான் நல்ல காரியத்துக்கு உகந்தது. நான் வலது காலயே வெச்சு வரேன்.. !!'' எனச் சிரித்துக் கொண்டே வலது காலை எடுத்து வைத்து உள்ளே வந்தாள்.
புடவையில் அவள் அழகு வெகுவாக கவர்ச்சி காட்டியது.
இப்போது அவளது தலை முடியை வாரி.. ஈரம் படர.. அழகாகப் பின்னால் விட்டிருந்தாள். முகத்தில் லேசான மேக் அப் செய்து.. கவர்ச்சியாக இருந்தாள்.
அவளது முந்தானை மறைவில்.. ஜாக்கெட்டுக்குள் அடக்கமாக பம்மிக் கொண்டிருந்த சின்னத் தளர் முலை என்னைப் பெரிதும் ஈர்த்தது.
அவள் குளித்த வாசனை என் நாசியை அடைய.. என் ஆண்மையின் சீற்றம் என்னுள் ஒரு புயலைக் கிளப்பியது.. !!
உள்ளே வந்த பின்.. அவளே திரும்பி கதவைச் சாத்தினாள்.
'' வீட்டுக்குள்ள வலது கால வெச்சு வந்த அடுத்த நிமிசமே கதவ சாத்தின தமிழ் பொண்ணு நானாத்தான் இருப்பேன்.. !!'' எனச் சிரித்தாள்.
'' ஸோ.. நீங்க ஒரு தமிழச்சி.. ??"
"எங்க பரம்பரையே கலப்பில்லாதது."
"சிறப்பு.. ஆனா எந்த மொழியா இருந்தாலும் உணர்ச்சி மாறாதே.. ? மலையாளி கன்னடா தெலுங்கு எந்த பொண்ணா இருந்தாலும் கள்ளக் காதல்னு வந்துட்டா கதவை சாத்திதான் ஆகணும்.." சிரித்தேன்.
"நான் வந்த காரியம் அப்படி.. இல்ல.. ??'' அவளும் சிரித்தாள்.
எதார்த்தமான வார்த்தைகளையே பேசுகிறாள். நிச்சயம் உண்மையான பெண்தான்.
''உக்காருங்க.."
அவள் என்னை நேராகப் பார்த்தாள். அவள் பார்வையில் ஆழமான ஈர்ப்பு இருந்தது.
"எனக்கு உங்ககிட்ட நெறைய பேசணும்" என்றாள்.
"அப்படியா.? உக்காருங்க பேசலாம்" சோபாவைக் காட்டினேன்.
"ஒண்ணும் அவசரமில்லையே?" அவள் கேட்டாள்.
"எதுக்கு அவசரம்?"
"எ.. என்னை.. டச் பண்றதுக்கு?"
"ஹாஹா.. நோ ப்ராப்ளம்.. பட் நான். டச் பண்லாமில்ல?"
"ம்ம்.. ம்ம்.." தலையசைத்தாள். "பட்.. பொறுமையா பண்ணலாம்"
என்னைத் தேடி அவளே எல்லைக் கோடு தாண்டி வந்திருக்கிறாள். அப்படி இருக்க நான் ஏன் அவசரம் காட்ட வேண்டும்.. ??
"சரி.. உக்காருங்க.."
அவள் சோபாவில் உட்கார்ந்து என்னையும் அழைத்தாள்.
"நீங்களும் வாங்க.. நாமதான் இப்ப நல்ல பிரெண்ட்ஸ் ஆகிட்டமே"
"ஆகிட்டமா?"
"ஆமா.."
"அப்ப சரி.."
நான் இயல்பாகப் போய் சோபாவில் அவள் பக்கத்தில் உட்கார்ந்தேன்.
அவள் நகர்ந்து என்னை நெருங்கி உட்கார்ந்தாள். அவள் புடவை என் மேல் பட்டது. தன் கைகளை இணைத்துப் பிரித்தாள்.
"எனக்கு உங்களை மீட் பண்ணனும்னு இப்ப கொஞ்ச நாளாவே ரொம்ப ஆசை. சுபாகிட்ட கூட சொல்லி வெச்சிருந்தேன்" தயங்கிய குரலில் சொன்னாள்.
"அவ.. இது பத்திதெல்லாம் என்கிட்ட சொன்னதே இல்லையே?"
"ஆனா.. நாங்க பேசிப்போம்."
"ஹ்ம்ம்" அவள் கையை எடுத்தேன்.
அவள் கை ஜில்லென்றிருந்தது. கையில் ஒற்றை வளையல் போட்டிருந்தாள்.
"ஆல்ரெடி ஒரு ப்ளான் உருவாகியிருக்கு..?" அவள் கையை வருடினேன்.
"ஆமா.. உங்களை மீட் பண்ணனும்னு ஒரு பிளான்தான்.. அது ஏன்னா எனக்குகூட கதைகள்ளாம் எழுதணும்னு கல்யாணத்துக்கு முன்ன ரொம்ப ஆசை இருந்துச்சு"
"அட பரவால்லியே.. ம்ம்.. குட்.. எழுதியிருக்கீங்களா?"
"ச்ச.. இல்ல. அப்ப ஒரு ஆசை இருந்துச்சு. ஆனா எழுத முடியல. அப்பறம் மேரேஜாகி அதெல்லாம் மறந்தே போயிட்டேன். இப்ப ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடிதான் சுபா மூலமா நீங்க இந்த மாதிரி கதை கவிதைகள்ளாம் எழுதறீங்கனு தெரிய வந்துச்சு. ஸோ.. அப்பருந்து என் ஆர்வம் மறுபடி என்னை கதை பக்கம் இழுத்துருச்சு"
"ஹோ.." நான் அவளின் மிருதுவான கையை நீவி விரல்களை வருடினேன்.
"நீங்க எழுதற மாதிரி ஒரு சில கதைகள.. கருவா நானும் யோசிச்சு வெச்சிருக்கேன். ஆனா அதை எழுதத்தான் ஒரு ஐடியா கெடைக்கல"
அவள் முகத்தைப் பார்த்தேன். அவளிடம் ஆவல் பளிச்சிட்டதது.
"நீங்களும் கதை எழுதணுமா?"
"ஆமா. எப்படி எழுதறதுனு எனக்கும் கொஞ்சம் சொல்லிக் குடுங்களேன் ப்ளீஸ்"
"இப்படி திடுதிப்புனு கேட்டா.. எப்படி சுவாதி.." நான் சிறிது குழப்பமாக யோசித்தேன்.
நான் கதை எழுவது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் இப்படித்தான் எழுத வேண்டும் என்று ஒரு பெண்ணுக்கு எப்படி சொல்லிக் கொடுப்பது?
தவிர நான் ஒன்றும் சமூக சிந்தனையாளனோ.. அது சார்ந்த கதைகளை எழுதுபவனோ அல்லவே.
நான் எழுதுவது எல்லாமே நாலாந்தரம்.. ஏழாந்தரம் என்று சொல்லப் படும் சமூகச் சீர்கேடான கதைகள் ஆயிற்றே.
எல்லாம் குப்பைகள்.. !!
இந்தக் குப்பைக் கதைகளை எழுத ஒருத்தன் சொல்லிக் கொடுக்க வேறு வேண்டுமா.. ?? என்ன கொடுமை இது.. ??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக