கிருத்திகாவை பெண் பார்த்துவிட்டுப் போனபின் அவள் உற்சாகமாக வேலைக்குச் சென்று வந்து கொண்டிருந்தாள்.
யாரைப் பார்த்தாலும் எப்போது பார்த்தாலும் ஜாலியாக சிரித்துப் பேசினாள்.
இரவு நேரங்களிலும், ஓய்வில் வீட்டில் இருக்கும் நேரங்களிலும் முகத்தில் எதையாவது பூசி, தன் அழகையும் உடலையும் பேணிக் காப்பதில் அதிக ஆர்வம் காட்டினாள். அதைவிட அதிகமாக போனில் பேசத் தொடங்கினாள்.. !!
அன்று இரவு வேலையை முடித்துக் கொண்டு நேரமே வீட்டுக்கு வந்தான் நிருதி.
அவன் வந்தபோது அவள் தனது வீட்டில் இருந்து விலகி வந்து அவனது வீட்டின் முன்னால் நின்று போனில் பேசிக் கொண்டிருந்தாள்.
அவன் பைக்கை நிறுத்தியதைப் பார்த்ததும் போனில் பேசியபடியே கையை தூக்கி..
“ஹாய் ” சொன்னாள்.
இப்போது சுடிதார் போட்டிருந்தாள். ஆனால் மார்பில் துப்பட்டா இல்லை. அவள் காய்கள் கிச்சென நிமிர்ந்து நின்றிருந்தன. அவளின் பூரிப்பான இளமைக் கனி மேடுகளைப் பார்த்த நொடியே உள்ளுக்குள் உஷ்ணமானான்.
அவள் தன் பகையை மறந்து அவனுடன் பேசிப் பழகத் தொடங்கியிருந்தாள்.
“ஹாய் ” சொல்லி இறங்கி “யாரு போன்ல? உன் ஆளா?” என்று அருகில் போய் சன்னமாகக் கேட்டான்.
'இல்லை' என்று தலையை ஆட்டினாள். அவள் காதில் தொங்கிய ஜிமிக்கி ஊசலாடின.
அவள் முகத்தில் எதையோ பூசியிருப்பதை கவனித்து,
“என்ன இது?” என்று அவள் கன்னத்தை தொடப் போனான்.
சட்டென பின்னால் நகர்ந்தாள்.
“க்ரீம்” மெல்லச் சொன்னாள்.
“இப்படி அப்பிட்டிருக்கு?”
தொட்டுப் பார்த்து “ஆமா..” என்றவள் தன் விரலில் இருந்த க்ரீமை விளையாட்டாக அவன் கையில் தடவினாள்.
“யேய்..” அவள் விரலைப் பிடித்தான்.
நாசூக்காக விடுவித்துக் கொண்டாள். மூக்கைச் சுழித்துச் சிரித்தபடி,
"ஃபிகரை டெவலப் பண்றோம்"
"ம்ம் நல்லா டெவலப் பண்ணு"
"தேங்க்ஸ்" போனில் பேச்சைத் தொடர்ந்தாள்.
சுற்றிலும் பார்த்தான். அவர்களைப் பார்க்க யாருமில்லை.
சட்டென அவள் பெட்டக்சில் ஒரு தட்டு தட்டி விட்டு தன் வீட்டுக்குள் சென்றான் நிருதி.
அவன் தட்டிச் சென்றது அவளுக்கு கோபத்தைக் கொடுக்கவில்லை. தன் பின்பக்கத்தை தடவியபடி சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டு போனில் தன் தோழியுடன் சிரிக்க சிரிக்கப் பேசினாள்.
அறைக்குள் போய் உடை மாற்றிய நிருதி பாத்ரூம் போய் முகம் கழுவி வந்து சோபாவில் உட்காரும்போது வெளியே தடாலென ஏதோ சத்தம் கேட்டது.
எட்டிப் பார்த்தான்.
சாக்கடை ஓரமாக நின்று போன் பேசிக் கொண்டிருந்த கிருத்திகா கால் தவறி கீழே விழுந்திருந்தாள்.
“ஏய்..” என்று பதறிக் கொண்டு வெளியே ஓடினான்.
ஒரு கால் சாக்கடைக்குள் இருக்க.. இன்னொரு காலை மேலே வைத்து கைகளால் பேலன்ஸ் செய்து எழ முயன்று கொண்டிருந்தாள் கிருத்திகா.
அவன் ஓடிப் போய் அவள் தோள் பட்டையைப் பிடித்து மேலே தூக்கினான்.
அதற்குள் நிருதியின் மனைவியும், பையன்களும் ஓடி வந்தனர்.
எழுந்த அவளால் நிற்க முடியவில்லை. சட்டென மடங்கி அவன் மீது சாய்ந்தாள். அவளின் மெத்தென்ற முலைகளில் ஒன்று அவன் மீது நன்றாக அழுந்தியது.
அவள் இடுப்பை வளைத்து அணைத்து அவளைத் தாங்கிப் பிடித்தான்.
“பாத்து.. பாத்து”
” என்னாச்சு? ” அவன் மனைவி பதறிக் கொண்டு கேட்டாள்.
”விழுந்துட்டேன்க்கா” வலியுடன் முனகினாள். அவளது காலில் சாக்கடை சேறு அப்பியிருந்தது.
“எப்படி டி?”
“கால் ஸ்லிப்பாகிருச்சு.. ஹ்ஹாம்ம்”
நல்ல வேளையாக அவள் மொபைலுக்கு ஒன்றும் ஆகவில்லை. அது ஓரமாகத்தான் கிடந்தது.
“கால் சுளுக்கிருச்சுக்கா” என்று காலை அசைத்து பார்த்து விட்டு பல்லைக் கடித்தபடி சொன்னாள்.
அவளால் நிற்கவோ நடக்கவோ முடியவில்லை. ஒரு காலை மேலே தூக்கியபடி அவன் தோளில் தொங்கினாள்.
“நில்லு.. நில்லு.. அப்படியே நில்லு”
தண்ணீர் எடுத்து வந்து அவள் காலைக் கழுவியபின், அவளை கைத்தாங்கலாக அவள் வீட்டுக்கு அழைத்துச் சென்றான் நிருதி.
அவளின் வலது கால் நன்றாக சுழுக்கியிருந்தது. அவளது பெற்றோர் அதைப் பார்த்து பதறினர்.
கிருத்திகாவுக்கு கண்கள் கலங்கி விட்டது. கண்ணீர் விட்டு மூக்கை உறிஞ்சினாள்.
"ரொம்ப வலிக்குது"
"மூவ் இருந்தா போடு"
"அது கேக்காது. ரொம்ப வலி.."
அவளது அப்பா மூவை எடுத்து வந்தார். அவளைத் திட்டிக் கொண்டே கீழே உட்கார்ந்து அவளது காலுக்கு பூசிவிட்டார்.
அப்போதும் அவளால் காலை ஊனி அசையக்கூட முடியவில்லை. சில நிமிடங்களில் அவள் பாதம் வீங்கத் தொடங்கி விட்டது.
"நடக்கவே முடியாது. ஆஸ்பத்திரி போய்தான் ஆகணும்" என்று கலங்கிய குரலில் சொன்னாள்.
அவளது தம்பி வீட்டில் இல்லை. அவன். கபடி விளையாடப் போயிருந்தான். மறுநாள்தான் வீட்டுக்கு வருவான்.
"சரி.. நான் கூட்டிட்டு போகட்டுமா?" எனக் கேட்டான்.
"சரி" என்றாள்.
அவன் தன் வீட்டுக்குப் போய் பைக்கை எடுத்து வந்தான். அவன் மனைவியின் கையைப் பிடித்தபடி நடந்து வந்து அவள் உதவியுடன் அவன் பின்னால் ஏறி உட்கார்ந்து கொண்டாள்.
அவளை ஆஸ்பத்திரி அழைத்துச் சென்றான்.
வண்டியை நிறுத்தி இறங்க வைத்து அவளை கைத்தாங்கலாகவே டாக்டரிடம் கூட்டிச் சென்று உட்கார வைத்தான்.
காத்திருக்கும் போது அவள் மிகவும் கலங்கியிருந்தாள். மிகவும் பலவீனமாக மனநிலையில் இருந்தாள்.
"என் நேரம்தான் சரியில்ல. எந்த மாதிரி நேரத்துல என்ன நடந்துருக்கு பாருங்க" என்று வருத்தப்பட்டாள்.
"ஏய்.. அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல.. விடு"
"எலும்புல அடிபட்ருக்குமோனு பயமா இருக்கு"
"ஸ்கேன் பண்ணி பாத்துரலாமா?"
"ம்ம்.. டாக்டர் சொல்வாங்க இல்ல?"
டாக்டரிடம் காட்டினர். பெரிய அளவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நரம்பு சுளுக்கு மட்டும்தான். ஸ்கேன் செய்து பார்க்க வேண்டிய அவசியமில்லை.
வலிக்கு ஒரு ஊசியை போட்டு மருந்து மாத்திரைகள் எழுதிக் கொடுத்தார் டாக்டர்.. !!
அரை மணி நேரம் கழித்து வெளியே வந்த போது கிருத்திகா மனசு தேறியிருந்தாள்.
"நல்லவேளை நான் பயந்த மாதிரி இல்ல. ரொம்பவே பயந்துட்டேன்" என்றாள்.
"இதோட போச்சேனு சந்தோசப்படு"
"ம்ம்"
அவன் கை பிடித்து நடந்தபடி அவனுடன் நன்றாக ஒட்டிக் கொண்டாள். அவளின் மென் பந்துகளின் தடவல் அவனுக்கு அவ்வப்போது கிடைத்துக் கொண்டிருந்தது.
அது அவனுக்கே வியப்பாகத்தான் இருந்தது.. !!
“ரொம்ப வலிக்குதா?” அவளை அணைத்து நடந்தபடி கேட்டான்.
“நடந்தா வலிக்குது” கலங்கலான குரலில் சொன்னாள். "காலை தூக்கி வெக்கறப்ப"
”சரி.. இப்படியே மெதுவா நடந்து வா.”
“உங்க ஹெல்ப்க்கு தேங்க்ஸ்”
"இதுலென்ன இருக்கு?"
"இல்ல.. இந்த நேரத்துல அவசரத்துக்கு கூட்டிட்டு வந்து பொறுமையா என்கூட. இருந்தீங்களே.. என்னால சிரமம்"
"அதெல்லாம் சிரமமில்ல.. வா"
"கோபமில்லயா என் மேல?"
"என்ன கோபம்?"
"நான் உங்ககூட சண்டை போட்டுட்டேன்ல?"
"ஹாஹா.."
"என்ன சிரிப்பு?"
"அதெல்லாம் ஒரு சண்டையா?"
"பின்ன? சண்டையில்லையா?"
"ம்கூம்.."
"சமாளிக்காதீங்க"
"சமாளிக்கலபா.. அதை நான் அவ்ளோ சீரியஸா எடுத்துக்கல"
"என்னை பொண்ணு பாக்க வரன்னிக்கு நான் உங்ககிட்ட வந்து சொன்னப்ப.. ஒரு மாதிரி பேசினீங்க?"
"ஆமா.. அது நீ என்கூட பேசலேன்ற வருத்தத்துலதான்"
"பீல் பண்ணீங்களா?"
"லைட்டா.."
"என்ன பீல்?"
"நீ பேசலேனுதான்"
"அந்த பீல்தானா?"
"ஏன்? நீ என்ன நெனைச்ச?"
"ஒண்ணுல்ல.. இருங்க.. மெல்ல போலாம்"
"ம்ம்.. பாத்து வா.."
"என்னை கிஸ்ஸடிச்சீங்க இல்ல.? அதுக்காக பீல் பண்ணீங்களோனு நெனச்சேன்"
"உன்னை கிஸ்ஸடிச்சது செம பீலாச்சே.. அதுக்காக நான் ஏன் வருத்தப்படணும்?"
"அலோ.. லொள்ளுதான?"
சிரித்தான். "அது ஸ்வீட் ஃபீல்"
"வேண்டாம்"
"என்ன வேண்டாம்?"
"மறுபடி அந்த கிஸ் பத்தி பேசாதிங்க.."
"இனிய நினைவுகள மறக்க முடியாது"
"ரொம்பத்தான்" நின்றாள்.
"என்னாச்சு?"
"இருங்க.."
"ஓகே ரிலாக்ஸ்"
மெல்ல நடந்தாள். அவள் கை பிடித்து கூட்டிச் சென்றான்.
"கால்ல அடிபட்றுச்சுனு ரொம்ப பீல் பண்ணிட்டிருந்தேன். இப்ப பெட்டர்.. என்கூட ஜாலியா பேசி என் மனசைவே மாத்திட்டிங்க.. உங்க ஹெல்ப்புக்கு ரொம்ப தேங்க்ஸ்"
“நானும் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்”
“ஏன்?”
“பஞ்சு மூட்டை மாதிரி என் மேல சாஞ்சுருக்கியே..”
“ச்சீ..” சிணுங்கினாள். பின் “என்ஜாய் பண்றிங்க?”
“எதை.. ?”
“ஹ்ம்.. நான் உங்க மேல சாயுறதை..”
“ஹா.. ஹா.. பிரமாதம். மெத்து மெத்துனு இருக்கு”
"அலோ.. என்ன.."
“நெஜமாப்பா”
“வாங்க அந்தக்கா கிட்ட சொல்றேன்”
"என்ன சொல்லுவ?"
"ம்ம்.. அன்னிக்கு என்னோட ஒதட்ட புடிச்சு கடிச்சு வெச்சிட்டாரு. இன்னிக்கு மேல கை வெச்சு அமுக்கிட்டாருனு"
"ஏய்.. என்ன சொல்ற? மேல கை வெச்சுனா.. உன் மார்லயா?"
"ம்ம்.. என் பிரெஸ்ட்" மிகச் சன்னமாகச் சொன்னாள்.
"ப்ரெஸ்ட்?"
"ம்ம்"
"அதை நான் எப்போ புடிச்சு அமுக்கினேன்?"
"அப்படினு சொல்லுவேன்"
"ஓஓ.. அப்படி சொல்லி என்னை போட்டுக் குடுப்ப?"
"ஆமா.."
“நோ ப்ராப்ளம்.. சொல்லிக்க" எனச் சொன்னவன் சட்டென அவள் காயில் கை வைத்து ஒரு அமுக்கு அமுக்கினான்.
"ஆஆ" பதறி அவன் கையில் கிள்ளினாள். "அலோ.."
"இப்ப சொல்லலாம்"
"எத்தனை தைரியம் உங்களுக்கு?" மீண்டும் கிள்ளினாள்.
"நல்லாருக்கு.. மெத்து மெத்துனு"
"எது?"
"உன் ப்ரெஸ்ட்"
"அந்தக்காவோடதும் இப்படித்தான மெத்து மெத்துனு இருக்கும்?"
"ஆமா.. ஆனா அது கொழகொழனு ஆகிருச்சு.."
"ஆஆ" என்றாள். "இங்க மட்டும் என்ன?"
"இங்க கிண்ணுனு இருக்கு. அது பழம். இது காய்"
"அலோ.. இதெல்லாம் ஓவர் தெரியுமா?"
"ஏய்.. உண்மைய சொன்னேன்பா.. இன்னும் இது கை படாத சரக்கு"
"அதெல்லாம் இல்ல.. குளிக்கறப்ப என் கை படும்"
"நான் அதை சொல்லல"
"பின்ன?"
"ஆம்பளை கை படாத சரக்குனு சொன்னேன். இன்னும் எவனும் உன்னோடதை தொடலைதானே.."
"ச்சீ.. நான் ஒண்ணும் அப்படிபட்ட பொண்ணுல்ல"
"அதைத்தான் நானும் சொன்னேன். அதனாலதான் உனக்கு இன்னும் கிண்ணுனு இருக்கு"
"போதும்.. பேசாம நடங்க.. பெரிய ரொமான்ஸ் மன்னன்"
"ஆமா.. என்ன ப்ரா போடாம இருக்கியா?”
“அய்ய.." அவனைக் கிள்ளி "பிரா போடல. சிம்மி போட்றுக்கேன்"
“வெரி சாப்ட் ப்பா.. செம..”
"அலோ.. என்ன.. என்னமோ முழுசா கைல புடிச்சு பாத்த மாதிரி சொல்றீங்க?"
"கைல புடிச்சு பாக்கவும் ஆசைதான். ஆனா இது என் முதுகுல முட்டுச்சில்ல.. அத வெச்சு சொல்றது"
“உங்கள.. ” என்று கிள்ளினாள்.
அவன் பின்னால் பைக்கில் ஏறி உட்கார்ந்தவள் அவன் முதுகுடன் ஒட்டிக் கொண்டாள். அவள் முலைகளின் அழுத்தம் அவனை உசுப்பேற்றியது.
“நல்லா உக்காந்துக்கோ”
“உக்காந்துட்டேன்”
“இன்னும் நல்லா…”
“பேசாம போங்க..” அவன் முதுகில் தன் தனங்களை அழுத்திக் கொண்டாள்.
“செமப்பா..”
"என்ன?"
"இப்ப எப்படி இருக்கு தெரியுமா?"
"எப்படி இருக்கு?"
"ஜிவ்வுனு.. அப்படியே மெதக்கற மாதிரி.."
அவளுக்கும் உடம்பெல்லாம் மென்மையாகி மிதப்பதைப் போலத்தான் இருந்தது. காலில் மட்டும் கல்லைக் கட்டிவிட்டதுபோல கனம். மற்றபடி உடல் சூடும் அதன் கதகதப்பும் அவள் பெண்மையை சுகமாக்கியிருந்தது.
"ஆனா.. உங்களை நான் என்னமோ நெனைச்சேன்"
"என்ன நெனைச்ச?"
"நல்லவரு.. ஒண்ணும் தெரியாத அப்பாவி.. அப்படினு… ஆனா இப்பதான் தெரியுது"
"என்ன தெரியுது?"
"பயங்கர ரொமான்ஸ் பார்ட்டினு.. எந்த பொண்ணையும் பேசியே கவுத்துருவீங்க போலருக்கு"
"ஆஹா.. அப்படியே என் பேச்ச கேட்டு பொண்ணுங்களும் கவுந்துட்டாலும்"
"ஏன்? கவுர மாட்டாங்களா? என்னைவே.." என்றவள் சட்டென நிறுத்திக் கொண்டாள்.
"உன்னைவே?"
"ஒண்ணுல்ல போங்க"
"ஏய் சொல்லு"
"போங்க பேசாம"
"நீ என் பேச்சுல கவுந்துட்டியா?"
"ஒண்ணுல்ல"
"என்னமோ சொல்ல வந்த?"
"அதை விடுங்க.. நீங்க மாறவே மாட்டிங்க..”
” கூல் பேபி.. வலி எப்படி இருக்கு இப்போ?”
“ம்ம்.. தேவலை.. உக்காந்தா தெரியறதில்ல”
“போன் பேசற கிக்குல ஸ்லிப்பாகிட்டியாக்கும்?”
“இல்ல.. எப்படி ஸ்லிப்பானேன்னே தெரியல.. ஒரே செகண்ட்தான்.. பாத்தா.. தொபுக்குடினு விழுந்துட்டேன். நல்லவேள.. நீங்க ஒடனே ஒடியாந்து என்னை தூக்கி விட்டிங்க. நான் என்ன பண்றேனு பாத்துட்டே இருந்தீங்களாக்கும்?”
“இல்லப்பா.. நான் ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்து உக்காரப் போனப்ப தடால்னு சத்தம்.. எட்டிப் பாத்தா நீ சாக்கடைல கெடக்க..”
“கெடக்கவெல்லாம் இல்ல.. கை ஊனிட்டேன்”
“மப்படிச்சு மட்டையானவங்கதான் இப்படி சாக்கடைல கெடப்பாங்க. என்னை கிண்டல் பண்ணி கடைசில பாத்தியா.. நீயே சாக்கடைல விழுந்துட்ட”
“அப்ப.. எனக்கு சாபம் விட்டிங்களா?” என்று அவன் முதுகில் சன்னமாக குத்தினாள். பின் “எனக்கு ஏதாவது சாப்பிடணும் போலருக்கு” என்று ரோட்டோர கைடையைப் பார்த்து விட்டுச் சொன்னாள்.
“என்ன சாப்பிடற?”
“காளான்.. பேல் பூரி..”
“இந்த கன்டிசன்லயுமா?”
“ஏன்? என் கன்டிசனுக்கு என்ன? கால்லதான் அடி. வயித்துல இல்ல”
“அப்ப சாப்பிடறியா?”
“ம்ம்.. வாங்கி குடுங்க"
பைக்கை திருப்பி வந்து ஓரம் கட்டினான். அவளை கை பிடித்து நடத்திப் போய் உட்கார வைத்து அவள் விரும்பியதை வாங்கிக் கொடுத்தான்.
ருசித்து சாப்பிட்டாள் கிருத்திகா. அவள் சாப்பிடும் அழகை அவன் ரசித்துக் கிளர்ந்தான்.
“என்ன.. ஓவர் லுக்கா இருக்கு? ” என்று மெல்லிய புன்னகையுடன் கேட்டாள் கிருத்திகா.
“நீ சாப்பிடறது கூட க்யூட்டா இருக்கு”
“ஐய…”
“நெஜமா”
”ம்ம்.. சைட்டடிச்சது போதும். போலாமா?”
“போதுமா? ”
“போதும்.. போதும்”
இந்த முறை அவன் பின்னால் உட்கார்ந்தவள் அவன் முதுகில் இன்னும் நன்றாக ஒட்டிக் கொண்டாள்.
“நல்லாருக்கு” பைக்கை மெதுவாக ஓட்டியபடி சொன்னான்.
“என்ன?”
“நீ என் கூட இவ்ளோ க்ளோசா இருக்கறது”
“போங்க பேசாம..”
“சுகம்மா இருக்குப்பா”
“அலையறீங்க..”
“உன் மேல அவ்ளோ க்ரேஸாகிருச்சுப்பா”
“எனக்கு கல்யாணம் ஆகப் போகுது தெரியுமில்ல?”
“கல்யாணம் ஆனா என்ன? கல்யாணம் ஆனவங்களை யாரும் சைட்டடிக்க கூடாதுனு சட்டமா என்ன?”
“ஐய்யடா…”
“உனக்கு கல்யாணம் ஆனாலும்.. நீ குழந்தையே பெத்துகிட்டாலும்.. நான் உன்ன விரும்பினது விரும்பினதுதான். உன்ன எப்ப பாத்தாலும்.. எப்படி பாத்தாலும் உன் அழகை ரசிப்பேன்”
“தாங்கலைபா.. நான் என்ன அவ்ளோ அழகாவா இருக்கேன்?”
” என்னைப் பொறுத்தவரை நீ செம்ம அழகுதான்..”
“……….”
“கோபமா?”
“இல்ல..”
“சைலண்டாகிட்ட?”
“உங்களை திருத்த முடியாது. போங்க” என்றாள்.
“லவ் யூ”
“என்ன?”
”லவ் யூ சொன்னேன்”
“பேசாம போங்க..”
சில நொடிகள் கழித்துக் கேட்டாள்.
“ஆமா.. நீங்க உங்க வொய்ப்போட ஹேப்பியா இல்லையா?”
“ஏன்.. ??”
“இல்ல.. நீங்க இப்படி.. என்கிட்ட போயி.. லவ்வு அது இதுன்னு பெனாத்திட்டிருக்கீங்களே.. ??”
“அது வேறப்பா.. இப்படி கேள்விக்கு பதிலா சொன்னா புரியாது. அனுபவிச்சாத்தான் புரியும். மேரேஜாகி நீயும் ஒரு பத்து வருசம் வாழ்ந்து பார்.. அப்ப புரியும் உனக்கு”
“நான்லாம் உங்கள மாதிரி.. இப்படி அலைய மாட்டேன்”
"ஹாஹா"
"என்ன சிரிப்பு.."
"வேண்டாம் விடு"
"அலோ.. சொல்லுங்க"
"வேண்டாம். நீ டென்ஷனாகிருவ"
அவன் முதுகில் குத்தினாள்.
"உங்க மேல கோபம் வருதுதான். ஆனா உங்ககூட இருக்கப்ப அந்த கோபம் எங்க போகுதுனே தெரியல.. என்னை என்னமோ பண்ணிர்றீங்க.."
"ஏய்.. நான் உன்னை ரேப் எல்லாம் பண்ணிரலை.."
"ச்சீ.." குத்தினாள் "கொழுப்பு. நெஜமா இப்ப எனக்கு கால்ல அடிபட்ட பீலே இல்ல.. ஜாலியாதான் இருக்கேன்."
வீட்டை நெருங்கியபோது, "நீங்க மட்டும் என்கிட்ட வம்பு பண்ணாம இருந்தா இந்த உதவிக்கே உங்களுக்கு ஒரு கிஸ் குடுத்துருப்பேன்" என்றாள்.
"நெஜமாவா?"
"ஆனா இப்ப தர மாட்டேன். நீங்க வெரி பேட் மேன்"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக