தமிழ் கண் சொக்கியிருந்தாள். ரூபாவுடன் விழி கலந்து பேசிக் கொண்டிருந்த நிருதி மெதுவாக தமிழின் கன்னத்தை வருடியபடி அழைத்தான்.
"தமிழ் "
"ம்ம்?" மெல்ல முனகினாள்.
"என்னப்பா.. தூங்கறியா?"
"இல்ல.."
"கண்ண மூடி படுத்துருக்க?"
"நல்லாருக்கு.."
கண் திறந்து நிருதியைப் பார்த்துப் புன்னகைத்தாள். அவள் கண்களின் கிறக்கமும், இதழ் நெளியும் புன்னகையும் அவனில் நெகிழ்வை உண்டாக்கியது.
அவள் விழிக்குள் பார்த்து, அவனும் புன்னகைத்தான். அவளின் பட்டுக் கன்னத்தை கிள்ளினான்.
அவன் விரலைப் பிடித்தபடி ரூபாவைப் பார்த்தாள் தமிழ்.
"ஏன்டி?"
"என்ன ஏன்டி?" ரூபாவுக்கு தமிழ் விழித்தது பிடிக்கவில்லை.
"பொறாமையா இருக்கா?"
"ச்சீ.. எனக்கென்ன பொறாமை? " என்றாள் ரூபா. ஆனால் உள்ளுக்குள் ஒரு எரிமலையே குமுறிக் கொண்டிருந்தது.
"உனக்கு ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையே?"
"என்ன ப்ராப்ளம்?"
"நாங்க உன் வீட்ல வந்து இப்படி இருக்கறதுனால?"
"வேற யாராவது இருந்தாத்தான் ப்ராப்ளம்.. நாம மட்டும்தான இருக்கோம்..? நீ என்னோட க்ளோஸ் பிரெண்டுனு இந்த ஏரியாவுக்கே தெரியும் "
"ஓகே தேங்க்ஸ்.."
"அத நீயே வெச்சிக்கோ.."
"ஓகே "
"நீ பாட்டுக்கு இப்படி படுத்துட்டா.. அவரு என்ன பண்ணுவாரு.. அவருதான் பாவம்.?"
"என்ன பண்ணனும்?"
"பேசலாமில்ல..?"
"அதான் நீங்க பேசிட்டிருக்கீங்களே.."
"நாங்க பேசினா..? அவரு என்ன.. என்னைவா லவ் பண்றாரு? உன்கூட பேசத்தான் அவருக்கு ரொம்ப ஆசையா இருக்கும்.."
தமிழ் அசைந்தாள்.
"அப்படியா..?" என்று நிருதியைப் பார்த்துக் கேட்டாள்.
"எஸ் பேபி.. ரூபா சொல்றதுதான் சரி.."
"ஓகே.. பட் எனக்கு என்னமோ பேசவே தோணல.."
"ஏன்?"
"தெரியல.." எனச் சிரித்தாள்.
ரூபா "புதுசா லவ் பண்ற இல்ல..?"
"புதுசா லவ் பண்ணா..? பேசத் தோணாதா?"
"ஆமா"
"உனக்கெப்படி தெரியும்? "
"நாங்களும் லவ் பண்ணியிருக்கோம்.." என்று சிரித்தாள் ரூபா.
"எப்ப?"
"ஸ்கூல் படிக்கறப்ப.."
"என்கிட்ட கூட சொல்லவே இல்ல..?"
"அதெல்லாம் சொல்றதுக்கில்ல.. கொஞ்ச நாள் லவ்.. பட் பெயிலியர்.."
"யாருடி அது.. எனக்கு தெரியாம..?"
"அது சொல்ல மாட்டேன். பட் அப்போ நான் டுலெவ்த் படிச்சிட்டிருந்தேன்"
"ஓஓஓ.. செம ஆளுதான்டி நீ.."
"நீ மட்டும் என்ன.. அப்பருந்தே இவரை கரெக்ட் பண்ணி வெச்சிருக்கே.."
"ஏய்ய்.. போடி.. நான்லாம் கரெகட் பண்ல.. எனக்கு இவரை புடிக்கும்.. அவ்வளவுதான். இவருதான் என்னை லவ் பண்ணிட்டு இருந்துருக்காரு.."
"நீ புடிக்கும்னு சொன்னியே அதான் லவ். ஆனா நீ அதை அப்ப டீப்பா ஃபீல் பண்ணல.. இன்னிக்கு அவங்களா வந்து சொன்னதால.. உனக்கு லவ் புரிய ஆரம்பிச்சிருக்கு"
"அவரு இன்னிக்கு சொல்லல.. இதுக்கு முன்னயே சொல்லியாச்சு.. நான்தான்.. என்ன பண்றதுனு தெரியாம கொழம்பிட்டிருந்தேன்"
நிருதி குறுக்கிட்டான்.
"ரூபா.. இன்னிக்கும் நீ கூட இல்லேன்னா மேடம் என்னை டபாய்ச்சிட்டு போயிருப்பாங்க."
"இவ என்ன பண்ணா?" தமிழ்.
ரூபா "இவரு என்னை படத்துக்கு போலாமானு கேட்டதுமே உனக்கு பொறாமை வந்துருச்சு. அப்பருந்துதான் உன் லவ் ஒர்க்கவுட் ஆகிருக்கு. நான் இல்லேன்னா.. அவரு சொன்ன மாதிரிதான். அவரை அலைய விட்டிருப்பே"
"ஓகே தேங்க்ஸ்.."
"நீயே வெச்சிக்கோ.."
"உனக்கு அப்படி யாராவது இருந்தா சொல்லு. நான் ஒர்க்கவுட் பண்ணி விடறேன்.."
"எனக்கு இப்படி ஒரு ஆள் இருந்தா நீ என்ன ஒர்க்கவுட் பண்ணி விடறது.? நானே ஒர்க்கவுட் பண்ணிப்பேன்.."
"அடிப் பாவி.."
"பின்ன என்ன..? உன்ன மாதிரி நான் ஓவர் சீன்லாம் போட்டுட்டிருக்க மாட்டேன்." என்று நிருதியைப் பார்த்து சிரித்தபடி சொன்னாள் ரூபா.
அவளது பேச்சின் பொருள் அவனுக்கு புரிந்தும் புரியாததைப் போல இருந்தது.. !!
அமைதியாக இருந்த தமிழின் கன்னிப் பருவம் மீண்டும் கண் விழித்தது. இளம் பிடறி சிலிர்த்து சோம்பல் முறித்தது. அவள் உடலின் ரத்த நாளங்களில் இளவெம்மையுடனான புத்துணர்ச்சி பரவ, அவளது பெண்மையின் ஒவ்வொரு அங்கங்களும் தன் இருப்பை அவளுக்கு உணர்த்தத் தொடங்கின.
உடல் சோர்வு காரணமாக இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த அவள் மனது திடுக்கிட்டு விழித்துக் கொண்டதை போல பரபரப்பானது.
ஓர் ஆணின் மடியில் தலை வைத்துப் படுத்திருப்பதை நினைத்த மாத்திரம் அவள் மனசில் ஒரு கிறக்கம் உண்டானது.
'என் தலைகிட்டத்தான் இப்ப அவன் ஆண்மை இருக்கும். ஆண்மைன்னா.. அது.. ஹா.. நிருதி இனி என் காதலன். இவன் ஒரு ஆண்.. ஆமா.. ஆண். இவனுக்கும் எல்லா ஆண்களையும் போல ஒரு அது இருக்கும். ஆமா அது இருக்கும்.. இப்ப அது எப்படி இருக்கும்? என் தலை இப்போ அவன் அதுகிட்டத்தான் நெருக்கமா இருக்கு. நெருக்கமாவா? இல்ல.. அவன் அது மேல என் தலை படக் கூட செஞ்சிருக்கும். நான்தான் அத நெனச்சே பாக்கல.. சே.. என்ன பொண்ணு நான் ? எனக்கு கொஞ்சம் கூட உலக அறிவே இல்ல. இவ்வளவு நேரமும் அவன ஒரு அண்ணனா நெனச்சு பழகிட்டிருக்கேன். அப்ப எனக்கு சின்ன வயசு அப்படி நெனச்சு பழகிட்டேன். ஆனா இப்ப.... காலேஜ் போறேன். இந்த வயசுக்கு ஒரு ஆண் மடில தல வெச்சு படுக்கறப்பவே இந்த நெனப்பெல்லாம் வந்திருக்க வேண்டாமா..? தமிழ்.. உனக்கு இன்னும் பத்தாதுடி. தெரிஞ்சிக்கணும். நெறைய தெரிஞ்சிக்கணும்.. ம்ம்... சரி.. இப்ப இவனோட அது.. ஆமா அதுதான்.. அது எப்படி இருக்கும்? ச்சீ... என்ன நெனப்பு இது..? '
சிலிர்த்தெழுந்த தமிழின் மனசு தறிகெட்டு ஓடியது. அவளுக்குள் தாறுமாறான சிந்தனைகளை எழுப்பியது.
அதோடு அவளின் பருவ வயதின் உணர்ச்சியும் விழித்துக் கொள்ள.. அவளின் காமம் மெல்ல தலை தூக்கியது.
இருந்த இடம் தெரியாமல் அமைதியாக அடங்கிக் கிடந்த அவளின் பாலுணர்ச்சி கிளர்ந்தது.
அவளின் அடி அடி வயிற்றில் லேசான சூடு பரவியது. சுய நினைவின்றி இருந்த பெண்மை உடனே விழித்துக் கொண்டு அவளின் அந்தரங்க ஏரியாவில் உஷ்ணத்தைப் பரப்பி அங்கு ஒரு பரவச உணர்வை உருவாக்கியது.
இடுப்பின் கீழே ஒருவித சுக அவஸ்தை உண்டாவதைப் போலவே அவள் நெஞ்சில் திரண்டு நிற்கும் இரு இளமைச் சின்னங்களும் உணர்ச்சியால் தூண்டப் பட்டு குறுகுறுப்பையும்.. தன் காதலனின் கை தீண்டும் இன்பத்துக்கும் அவளை ஆளாக்கியது.
சில நிமிடங்களில் தமிழ் எதேதோ நினைத்தாள். என்னென்னவோ கற்பனை செய்தாள். ஆனால் அது அத்தனையும் அவளின் பாலுணர்ச்சியின் தூண்டலாகவே இருந்தது.
அதன்பின்னும் சும்மா அவன் மடியில் படுத்துக் கொண்டிருக்க அவளுக்குப் பிடிக்கவில்லை. துருதுருப்பாக ஏதாவது செய்ய வேண்டும் போலிருந்தது.
படக்கென எழுந்து உட்கார்ந்தவளை, இருவரும் திகைத்த மாதிரி பார்த்தனர்.. !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக