திங்கள், 11 மார்ச், 2024

சிபு -4

 அஸ்மா சிறு பெண்ணின் உற்சாக மிகுதியில் இருந்தாள். அவள் உள்ளம் பூரித்திருப்பதை அவளின் உடல் மொழிகள் அத்தனையும் உணர்த்தின. 


ஆடையில் ஓர் அலட்சியம் வந்திருந்தது. ஆனால் அதை அவள் உணர்ந்தே செய்கிறாள் என்று தோன்றியது.


 தன் காதலனிடம் தன்னை முழுதாகக் காட்டிவிடும் உணர்வை அவள் எட்டியிருக்கலாம். 


எனக்காக அவள் காட்டவில்லை என்றாலும் என் கண்களுக்கு அவள் பெண்ணங்கச் செழுமைகள் தெரியாமலில்லை. 


முதிர்வை எட்டாத இளமை ததும்பும் மார்பகங்கள். ஒல்லியான உடல். அதில் சற்று பருத்ததாய் தன்னைக் காட்டிக் கொள்ள திமிரும் மார்புகள்.  அவைகள் நீரில் நனைந்து சற்று நெருக்கமாக இருக்கும் காட்சி இணைப் புறாக்களை நினைவு படுத்தின.


 அதை நான் பார்க்கிறேன் என்பதை இருவருமே அறிந்திருந்தனர். ஆனால் அதைப் பற்றின கவலையோ அக்கறையோ இருவருக்குமே இருக்கவில்லை. 


நான் தூண்டிலும் வில்லுமாய் ஒரு பாறை நிழலில் உட்கார்ந்து கொண்டேன். அவைகள் இரண்டுக்கும் வேலையே இல்லை.


 அவர்கள் நீரில் விளையாட ஆரம்பித்து நீண்ட நேரமாகியிருந்தது.


 இருவருக்கும் நீரை விட்டு மேலே வர துளியும் விருப்பமே இல்லை. ஆனால் நீண்ட நேர பகல் நீர் விளையாட்டு, உடலை களைப்படையச் செய்து சளி, காய்ச்சலையும் கொடுத்து விடும். அதைச் சொன்னால் கேட்கும் நிலையில் அவர்கள் இருப்பதாய் தெரியவில்லை. 


"கிளம்பலாம்" என்று ஒருமுறை சொல்லிப் பார்த்தேன். 


அவர்களுக்கு கிளம்ப மனமில்லைதான். ஆனாலும் அவள் நீரைவிட்டு எழுந்தாள். அவள் கையைப் பிடித்து சட்டென கீழே இழுத்தான் பாஷா.


 அவள் அதை எதிர்பார்த்ததுபோல தடுமாற்றமே இல்லாமல் சிரித்தபடி அவன் மேல் விழுந்தாள்.


 புரண்டனர். அவளைக் கட்டிக் கொண்டான். உதடுகள் முத்திக் கொண்டன.


 அவர்கள் முத்தமிட்டுக் கொள்வதை நான் சிறிது திகைப்புடன் பார்த்தேன்.


 அது ஒரு வெறி முத்தம். புறச் சூழ்நிலைகளை முற்றிலுமாக மறந்து போன முத்தம். இதுவே இறுதிச் சந்திப்பு என்பதைப் போன்ற முத்தம்.. !!


மேலே வந்தபோது அவள் முகமும் கண்களும் சிவந்து போயிருந்தது. உதடுகளின் சாயம்போய் வெளுத்திருந்தது. புருவங்களிலும் கண்ணிமையிலும் துளி நீர் முத்துக்கள் தேங்கியிருந்தன. மூக்கு நுனி பளபளத்து வெயிலில் மின்னியது.


 உடை உடலோடு ஒட்டி மார்பகங்கள் முன்னெழுந்து பனங்காயாய் தளும்பியிருந்தன. மார்புப் பள்ளம் அப்பட்டமாய் தெரிந்தது. குளிரில் விரைத்த மார்புக் காம்புகள் நீண்டு தடித்து, உடைக்கு மேல் துருத்தியிருந்தன. பிராவின் அச்சு வெளித் தெரிந்தது. அதன்மேல் அவள் சிம்மீசும் அணிந்திருக்கிறாள்.


 அந்த மூன்று உடைகள் இருந்தும் மார்புகளின் வட்டத்தை நீர் அம்பலமாக்கியிருந்தது. அவளின் தொப்புள் குழியின் சிறிய அச்சு வடிவம் கூடத் தெரிந்தது.


 லெக்கின்ஸ்.. சொல்லவே வேண்டாம்.


கரையில் நின்று நீரைச் சொட்ட விட்டபின் ஈர உடையைப் பிழிய மறைவான இடம் தேடிச் சென்றாள்.


 அவன் கண்கள் அவளின் பின்புறத்தையே வெறித்தன. அந்த வெறிப்பில் என்னைப் பற்றின உணர்வே இருக்கவில்லை.


 அவள் தள்ளியிருந்த சிறு நாணற்புதரின் பின்னால் மறைந்தாள்.


 முற்றிலுமாக மறைய முடியாது. அசைவுகள் தெரியும். 


பாஷா என்னிடம் வந்து நின்றான். 


"செம.." என்று சிரித்தான். 


அவன் கண்களும் முகமும்கூட சிவந்து போயிருந்தது. 


‘பையல் கள் குடித்த குரங்காயிட்டான்'


"ம்ம்" தலையசைத்தேன். 


"ஆளு எப்படி?"


"நல்ல பொண்ணுதான்"


"ஃபிகரு?"


"அதை கேக்கணுமா?" 


"இப்ப நீ என்ன நெனைக்கறே?" எனக் கேட்டான். 


"என்னது?"


"தொட்டா ஒட்டிக்குறா.."


"சரி.."


"கை வெச்சு பாக்கட்டுமா?"


"இவ்ளோ நேரம் அதான பண்ண?"


"அது.. மேலாப்ல" சிரித்து "நல்லா மூடாகிருச்சு. அவளுக்கும் இது மாதிரி மூடாகியிருக்குமா?"


"மூடாகாமயா உன்னை இவ்வளவு தூரம் விளையாட விட்றுக்கும்னு நெனைக்கற?"


"நெஜமாவா? மூடாகியிருக்குமா?"


"அடப்பாவி. லவ் பண்ற.. இது கூடவா தெரியாது?"


"அப்ப.. ஓகே ஆகிருங்கறியா?"


"இதுக்கு மேல என்ன நண்பா ஓகே ஆகணும்"


"மேட்டர்க்கு..?"


"அது உன் கைலதான் இருக்கு" என்றேன்.


அவனிடம் ஒரு தவிப்பிருந்தது. அது அவளை அடையத் துடிக்கும் தவிப்புதான். 


சிறிது பொறுத்து "இரு வரேன்" என்றுவிட்டு கூடாரமிட்ட ஜட்டியுடன் அவள் சென்ற மறைவான பகுதிக்குச் சென்றான்.


அவனும் மறைந்தான். 


மறைவான அந்தப் பகுதியிலிருந்து அவளின் சிணுங்கலும் சிரிப்பும் சற்று மிகையாகக் கேட்டது.


 என் பார்வை அவ்வப்போது அந்த மறைவுப் பகுதியை நோக்கித் திரும்பியது. சிற்சில காட்சிகள் என் கண்ணை அறைந்தன. 


அசைவுகள், இணைவுகள்.  பின்னர் முனகல்கள் மட்டும். ஓரளவு அங்கு நடப்பதை யூகித்தேன்.. !!


வெயில் நன்றாக மேலேறி வந்திருந்தது. சூரியக் கதிர்கள் சலசலப்பான ஆற்று நீரின் அலையில் நட்சத்திப் புள்ளிகளாய் மின்னியோடின. ஆற்றின் ஈரக்காற்று வெயிலின் தாக்கத்தைக் குறைத்திருந்தது. 


நான்  எழுந்து சென்று ஆற்றில் இறங்கி கால் நனைத்து முகம் கழுவினேன்.


 இரண்டு கைகளிலும் தண்ணீர் அள்ளிக் குடித்தேன்.


 நிறையக் கலங்கப்பட்டாலும் இந்த ஆற்று நீருக்கென்று தனிச்சுவை உண்டு.


 சுவையுடன் தாகமும் தணிக்கும்.. !!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!