ரூபாவின் வீடு, சாதாரணமான ஏழை மக்கள் வாழக் கூடிய பகுதியில் இருந்தது
நெருக்கமான ஓட்டு வீடுகள் அதிகமிருக்கும் ஏரியா. இரண்டு அறைகளை மட்டுமே கொண்ட ஒரு சாதாரண ஓட்டு வீடுதான்.
பூட்டியிருந்த வீட்டைத் திறந்து உள்ளே அழைத்து உட்கார வைத்து தண்ணீர் கொடுத்தாள் ரூபா.
அவளிடம் பதட்டமா இல்லை பரவசமா என்று தெரியாத ஓர் உணர்விருந்தது.
"வீட்ல யாரும் இல்லையா ரூபா?" நிருதி கேட்டான்.
"இல்லே.. அம்மா அப்பா ரெண்டு பேரும் வேலைக்கு போயிட்டாங்க"
"நீ ஒரே பொண்ணா?"
"ஒரு அக்கா இருக்கா"
"ஓஓ.. அக்கா என்ன பண்றாங்க?"
"ஒர்க் போறா" என்றாள்.
டிவியையும் பேனையும் போட்டு விட்டாள். சேரில் நிருதியை ஒட்டி உட்கார்ந்த தமிழ் தாளாரமாக அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
"ம்ம்.. ரொம்பத்தான் லவ்வு போல?" தமிழைப் பார்த்து லேசான புன்னகையுடன் கிண்டல் செய்தாள் ரூபா.
"ஆமா போ.." வாயைக் கோணிச் சொன்னாள்.
"ம்ம்.. என்னமோ அப்படி சீன் போட்ட?"
"என் ஆளு.. நான் எப்படி வேணா சீன் போடுவேன். உனக்கென்ன?"
"உன் ஆளா..?"
"ஆமா.. என் ஆளுதான்.." என்று நிருதியின் கை விரல்களைக் கோர்த்து பின்னிக் கொண்டாள் தமிழ்.
தமிழ் இவ்வளவு தூரம் மாறியிருப்பது நிருதிக்கே சற்று வியப்பாகத்தான் இருந்தது. ஆனாலும் அவளின் நெருக்கத்தை இது போன்ற தருணங்களில்தான் உணர முடியும் என்பதால் அவளின் செய்கைகளை ரசித்து அனுபவித்தான்.
தன் வீடு என்பதால் ரூபா இயல்பாக இருந்தாள். அவள் முகத்தில் சிரிப்பு நிரந்தரமாகக் குடிகொண்டது. அவளே நிறையப் பேசினாள். தன் வீட்டுக் கதைகள் எல்லாம் சொன்னாள்.
தமிழும் அவன் மடியில் சாய்ந்து கொண்டு இடையிடையே பேசினாள்.
ரூபாவின் வீட்டிலேயே ஒரு மணி நேரம் சென்றது.
"போலாமா?" என்று விருப்பமற்றவளைப் போலக் கேட்டாள் தமிழ்.
"சரி.." என்றான் நிருதி.
"அடுத்தது எங்க போறீங்க?" ரூபா கேட்டாள்.
"வீட்டுக்குத்தான்"
"வேற எங்கயும் போகலியா?"
"வேற எங்க போறது?"
"அவ்ட்டிங்...?"
"இதுக்கு மேல எங்க போய் அவ்ட்டிங் போறது.. அவ்ட்டிங்..?"
"என்னை விட்டுட்டு போறேன்னிங்க?"
"அது சும்மா.. நீ இல்லாம தமிழும் எங்கயும் வர மாட்டா.." நிருதி சமாதானமாகச் சொன்னான்.
"அப்ப இருங்களேன் இன்னும் ஒரு மணி நேரம் "
தமிழ் "இங்கயா?" புருவம் தூக்கினாள்.
"ம்ம்" ரூபா.
"இங்க இருந்து என்ன பண்றது?"
"உன் வீட்டுக்கு போய் மட்டும் என்ன பண்ணுவே?"
"தூங்குவேன்"
"அட ச்சீ.. தூங்கு மூஞ்சி.. பர்த்டேவும் அதுவுமா லவ்வரோட ஜாலியா என்ஜாய் பண்ணுவியா.. அதை விட்டுட்டு.. தூங்கப் போறேனு சொல்றியே.. உன்னல்லாம்..."
"ஏய்.. எனக்கு என்னமோ இன்னிக்கு இப்பவே ரொம்ப டயர்டா இருக்குடி"
"போடி.. இவளே...."
"சரி.. இங்கதான் நீ படேன்" என்றான் நிருதி.
"இங்கயா?" தமிழ் லேசாய் திகைத்த மாதிரி கேட்டாள்.
"வீட்லதான் யாரும் இல்லல்ல..?"
"இ... ல்லதான்.. பட்..."
"என்னடி பட்..?"
“உன் வீட்ல..”
“என் வீட்ல என்ன? நாம மூணு பேருதான இருக்கோம்”
"ம்ம்.. சரி ஓகே.."
புன்னகையுடன் எழுந்து பாத்ரூம் போய் வந்த தமிழ் துப்பட்டாவை மார்பிலிருந்து மேலேற்றிப் போட்டிருந்தாள்.
சுடியில் அவளின் நெஞ்சுப் பரப்பு தெரிந்தது. கழுத்து விளிம்பில் சிறிது இடைவெளி விழுந்திருந்தது. அதன் கீழே தன்னிருப்பை தாராளமாக உணர்த்தும் இளம் மாதுளைகளின் எழில் விம்மல், அவள் பெண்மையின் மீதான அவன் காதலைக் கனிய வைத்தது.
'என் தேவதை இவள்' என்கிற உணர்வை அவன் நெஞ்சம் தொட்ட நொடி அவனை நெருங்கி வந்து நின்றாள்.
"எந்திரிங்க"
"ஏன்?"
"ஏன்லாம் இல்ல.. வாங்க" நிருதியின் கையைப் பிடித்து இழுத்துப் போய் கட்டிலில் அவனை உட்கார வைத்தாள்.
அதன்பின் அவன் பக்பக்கத்தில் நெருக்கமாக உட்கார்ந்து, சரிந்து, அவன் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டாள்.
நிருதிக்கு அது வியப்புத்தான். ஆனால் அதை அவன் வெளியே காட்டிக். கொள்ளவில்லை. அவள் தோளில் கை வைத்து மெல்லத் தடவினான்.
ரூபா சேரில் உட்கார்ந்து கொண்டாள். டிவியைப் பார்த்தபடி நிருதியுடன் பேசினாள்.
நிருதியின் கை மெதுவாக தமிழின் முதுகு தோள் தலை எல்லாம் தடவியது. பின் கன்னத்தில் ஆரம்பித்து முகமெல்லாம் வருடியது. அதில் சொக்கிப் போய் கண்களை மூடினாள் தமிழ்.
ரூபா தவிர்க்க முடியாமல் அதை வேடிக்கை பார்த்தபடி நிருதியுடன் ஆர்வமாகப் பேசிக் கொண்டிருந்தாள்.. !!
தமிழ் கண்களை மூடியிருந்தாள். அவளின் சுவாசம் சீராயிருந்தது. நிருதியின் விரல்கள் அவள் கன்னத்தில் மென்மையாக விளையாடிக் கொண்டிருந்தன. அவள் கன்னத்தின் மிருதுத்தன்மை அவனுக்குள் படு கிளர்ச்சியைக் கொடுத்தது.
மடியில் தலை சாய்த்துக் கண் மூடியபடி தன் அன்புக் காதலி, எதிரில் அவன் முகத்தை ஆவலாகப் பார்த்தபடி தன்னிடம் பேசுவதில் ஆர்வம் காட்டும் காதலியின் நெருங்கிய தோழி.
உண்மையில் ரூபாவும் இயல்பை மீறிய ஓர் உணர்ச்சியில் உந்தப் பட்டிருந்தாள். அது காதலின் ஏக்கமா இல்லை காமத்தின் தவிப்பா என்பதை அவளாலேயே உணர்ந்து கொள்ள முடியவில்லை.
ஆனால் நிருதியுடன் பேசுவது அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனக் கிளர்ச்சியையும் கொடுத்துக் கொண்டிருந்தது.
கனிந்து விட்ட அவளின் பெண்மை காதலாய் கசிந்துருகி ஆண்மையின் அண்மைக்குத் தவித்தது.
அவளின் கண்கள் மூலமும், கொஞ்சல் மொழிப் பேச்சின் மூலமும் காட்டும் நெருக்கத்தில் அவனையுமறியாமல் அவன் மனதில் அவள் மீது ஓர் ஆசை வந்தது.
அந்த ஆசை காதலாக இல்லை. காமமாக இருப்பதை அவனே உணர்ந்தான்.
ரூபாவைத் தொட வேண்டும் என்கிற உணர்வு. அவளைத் தொட்டணைத்து முத்தம் கொடுக்கக் கூட ஆசை எழுந்தது.. !!
தன் காதலி தனது மடியில் கண் மூடியிருக்க, அந்த நேரத்தில் அவளின் தோழியை நன்றாகவே சைட்டடித்தான் நிருதி.
ரூபாவின் சதைப் பிடிப்பற்ற மெலிந்த கன்னம், கரிய நிறக் கண்கள், படபடக்கும் இமைகள், சற்று கூர்மையான நாசி, அதன் கீழே தெரியும் மிக மெல்லிய குறுமயிர், வளைவு நெளிவான உதடுகள், நரம்புகள் வரியோடி நெளியும் கழுத்து, குறுகிய நெஞ்சப் பகுதி, அங்கு மறைந்திருக்கும் இளவயது சதைக் குவியல். அவளின் கை கால் அசைவுகள், மெலிந்த உடலின் வளைவு நெளிவுகள் எல்லாம் அவனில் மனப்பதிவாகிக் கொண்டிருந்தது.
கிட்டத்தட்ட ரூபாவும் அதே நிலையில்தான் இருந்தாள்.
அவன் மீது எப்படியோ அவளுக்கும் ஆழமான ஓர் ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. அந்த ஈர்ப்பு அவனிடம் தன்னை எவ்வளவு நெருங்க வைக்க முடியுமோ அவ்வளவு நெருங்க வைத்துக் கொண்டிருந்தது.
அவனைத் தன் பக்கம் ஈர்க்க வேண்டும் அல்லது அவன் அன்புக்குத் தான் பாத்திரமாக வேண்டும் என்கிற உணர்வு அவளறியாமலே அவளுக்குள் செயல் பட்டுக் கொண்டிருந்தது.. !!
'அவன் தமிழ் மீதுதான் பைத்தியமாக இருக்கிறான். அவன் என்னை லவ் பண்ண மாட்டான். ஆனால் அவனுக்கு நல்ல பிரெண்டா இருக்க முடியும்' என்று தனது நட்பை அவனிடம் எவ்வளவு நெருக்கமாகக் கொண்டு போக முடியுமோ அவ்வளவு தூரம் கொண்டு போக நினைத்தாள்.
இருவரும் பொதுவாகத்தான் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் பார்வைகள் ஆழமாக பாய்ந்து கொண்டிருந்தன.
ரூபா அவ்வப்போது தன் நாக்கை வெளியே நீட்டி தனது கருத்த உதடுகளை தடவிக் கொண்டிருந்தாள்.
அவள் உதடுகள்தான் கருப்பு. ஆனால் பற்கள் பளிச் வெள்ளை. நாக்கு ரோஜா நிறம். அவளின் கூரான மூக்கு அழகானது. கண்கள் காந்தம் போன்றவை. மார்பு சிறியது. ஆனால் படு கவர்ச்சி.. !!
அவனின் பார்வை அவளின் மார்புவரை இறங்கி அவ்வப்போது அதை தடவிச் செல்வதை ரூபாவும் உணர்ந்தே இருந்தாள்.
அது அவளுக்கு சிறு கூச்சத்தைக் கொடுத்தாலும் அதை அவள் வரவேற்கவே செய்தாள்.
தமிழ் மட்டும் இப்போது இல்லாவிட்டால் ரூபா தன் மார்பை மறைக்கும் துப்பட்டாவை தூக்கி வீசி விட்டு தனது சாத்துக்குடி முலையழகை அவனுக்கு ரசிக்கக் காட்டி விடுவாள்.
ஆனால் தமிழ் கண் விழித்துப் பார்த்து விட்டால் அவ்வளவுதான்.. தொலைத்து விடுவாள் என்பதால் அப்படிச் செய்யாமலிருந்தாள்.
தமிழால் நிருதியை விட்டுக் கொடுக்கவே முடியாது. ரூபாவை உண்டு இல்லை என்று பண்ணி.. அவனிடம் ஏற்பட இருக்கும் நட்பையும் கெடுத்து விடுவாள்.
அதனால் ரூபா தன் சேட்டைகளை முகத்தளவில் மட்டும் அவனிடம் காட்டிக் கொண்டிருந்தாள். !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக