ஞாயிறு, 3 மார்ச், 2024

பட்டு ரோஜா -17

 கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு.. மெதுவாக அவனை நிமிர்ந்து பார்த்தாள் தேவி..! 


சன்னமாக மூக்கை உறிஞ்சினாள்.

''ப்ளீஸ் நந்தா.. நான் கெஞ்சிக் கேட்டுக்கறேன்.. என்னை மன்னிச்சிரு.. இனிமே நான் உன் விசயத்துல தலையிடவே மாட்டேன்.. ப்ளீஸ்.. இதை மட்டும் டிலேட் பண்ணிரு..ப்ளீஸ்..''


மெலிதாகப் புன்னகைத்தான் நந்தா.

'' அது.. எப்படிங்க.. சொந்த தம்பிகூடப் போய்.. இப்படியெல்லாம்..?''


''ஐயோ.. அவன் தம்பியே இல்ல..! என் ஹஸ்பெண்டுக்கு தூரத்துச் சொநதம்..! இப்படி அடுத்தவங்க முன்னால.. பேசிக்கறதுதான்.. யாருக்கும் சந்தேகம் வரக் கூடாதுனு..'' என்று மூக்கில் ஒழுகிய நீரைத் துடைத்துக் கொண்டு மூக்கை உறிஞ்சிவாறு சொன்னாள்.


கண்கள் கலங்கி  அழுததில் அவள் முகம் இன்னும் சிவந்தது. இப்போது  அவள்  இன்னும்  அழகாய் தெரிந்தாள். அவள் அழகை கண்கள் நிறைய அள்ளி பருகினான். அவன் ஆண்மை சிலிர்த்து நின்றது.


''அடேங்கப்பா... என்னா.. ஒரு தில்லாலங்கடி... ம்..? அப்ப நெஜமா.. அவன் உங்க தம்பி இல்லயா..?''


''என் பசங்க மேல சத்தியமா.. அவன் என் தம்பி இல்ல..! ப்ளீஸ்.. அத டிலேட் பண்ணிரு..''


''எப்பருந்து பழக்கம்..?''


''டூ இயர்ஸா...''


''எப்படி.. நீங்களே.. அவன் எடத்துக்கு போவீங்களா..?''


''ப்ளீஸ் நந்தா.. நீ என்ன வேணா கேளு..! ஆனா.. அதுக்கு மொத அத டிலேட் பண்ணிரு..! என்கிட்ட குடுத்துரு.. நானே டிலேட் பண்ணிர்றேன்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..'' மிகவும் இறைஞ்சினாள்.


அவளின் பரிதாப முகத்தைப் பார்த்து  அவள்  மீது ஒரு இரக்கம்  வந்தது.


''சரி இத டிலேட் பண்றேனு வெய்ங்க..  டிலேட் பண்றதுல.. எனக்கு என்ன யூஸ்..?''


''நீ என்ன கேட்டாலும் தரேன்.. பணமா.. பொருளா..? எது வேணுமோ கேளு..! ப்ளீஸ்.. அத மட்டும் டிலேட் பண்ணிரு.. என் லைப்பே.. இப்ப உன் கைலதான் இருக்கு..'' மீண்டும் அவள் கண்களில்  கண்ணீர் சுரந்தது..!


அவள் முகத்தை  ஆழமாகப் பார்த்தான். அவளின் அழகு அவனை ஈர்த்து ஆண்மையைச் சுண்டியது. இதை வைத்தே அவளை அனுபவிக்க அவனுக்குள் ஆசை எழுந்தது. 


அவனும் உத்தமனில்லை. அவளும் பத்தினி இல்லை!


அவனுக்குள் தீர்மானம் உண்டாகிவிட்டது.


''எனக்கு பணம்.. பொருள் எல்லாம் வேண்டாம்...'' என்றான்.


''அப்றம்..?'' அவளும் யூகித்திருப்பாள்.


''பட்டு ரோஜாவின் ஈர முத்தம்..'' என்று  மெலிதாகப் புன்னகைத்தான்.


அவள் திகைப்பாகப் பார்த்தாள்.

''என்ன..?''


''உங்க பாய் பிரெண்டு சொன்ன வார்த்தை..''


''ப்ளீஸ்.. என்னால யோசிக்க முடியல.. கொஞ்சம் புரியற மாதிரி கேளு..?'' என்றாள்.


''புரியற மாதிரியா..? ஓகே.. நீங்க தான் வேணும்..!!''


''சீ..!!'' என்றாள்.


''அலோ... நீங்க உத்தமியா இருந்தா.. சீ சொல்லலாம்..! நீங்களே ஒரு பக்கா.. கையா இருக்கீங்க..? இதுல.. சீ.. யா..? ஓகே.. அப்ப சரி.. நோ டீல்..! போய் உங்க பத்தினிதன்மைய காப்பாத்திக்கங்க..!'' என்றான்.


தன் தவறை உணர்ந்து சட்டெனக் கையெடுத்துக் கும்பிட்டாள்.

''ஸாரி.. ஸாரி..! சட்னு.. அறிவு கெட்ட தனமா அப்படி சொல்லிட்டேன்.. ப்ளீஸ்.. என்னை மன்னிச்சிரு..! அத வெளில விட்றாத..!''


மெல்ல அவள் கைகளைப் பிடித்தான். ''நீங்க ஒத்துகிட்டா.. நான் ஏன் கெட்டவனா மாறப் போறேன்..? உங்க கணவரோட மட்டுமே உங்க படுக்கையை நீங்க நிறுத்திக்கலியே. ஒரு உத்தமியை தப்பா பாத்தா அது என் தப்பு..”


அவள் கண்கள் கலங்கி உதடுகள் துடிக்க அவனைப் பார்த்து நின்றாள்.


“ஸோ.. கம் இன்...''


''இ.. இப்ப.. வேணாம்..''


''ஏன்..?''


''பசங்க சாப்பிட்டு இருக்காங்க.. அவரும் வந்துருவாரு..''


''சரி.. எப்ப வரீங்க..? நைட்..?''


''இன்னிக்கு நைட்... கொஞ்சம் ரிஸ்க்..."


"அப்றம்..?"


"ப்ளீஸ் என் நெலமையை புரிஞ்சிக்கோ.. உன்ன நான் ஏமாத்த பிளான் பண்ல..''


'' ஓகே.. புரியுது..! இப்ப உங்க குடுமி.. என் கைல..! சரி.. நீங்களே சொல்லுங்க...?''


''நா.. நாளைக்கு... பகல்ல.. நம்ம ப்ளாட்ல யாரும் இருக்க மாட்டாங்க...''


''ஓ.. இப்படித்தான் ஓடுதா.. உங்க வண்டி..?'' எனச் சிரித்தான். ''டீல் ஓகே..!!''


''ப்ளீஸ்.. அத எதும் பண்ணிடாத..'' என்றாள்.


''சே.. சொன்ன பேச்சு மாற மாட்டாங்க.. இந்த நந்தா..! சரி.. உள்ள வாங்களேன்..'' அவள் மீது ஆசை துளிர்த்தது.


''இ.. இப்ப வேண்டாம்...நந்தா..''


''மெயின் டிஸ்.. இல்லீங்க..! சும்மா.. லைட்டா.. ஒரு சைடு டிஸ்.. கம்..''


''நோ.. நந்தா.. எனக்கு பயமாருக்கு.. இப்ப வேணாம்.. '' வெகுவாகத் தயங்கினாள்.


''ஏங்க.. எவ்ளோ பெரிய காரியமெல்லாம் பயமே இல்லாம பண்ணிருக்கீங்க.. இப்ப என்னமோ.. இதுக்கு போயி... ஒரு டூ மினிட்ஸ் ஆகுமா..?''


''நந்தா.. புரிஞ்சுக்கோ.. திடிர்னு கீழிருந்து யாராவது வந்துருவாங்க..! வீண் பிரச்சினைதான..?''


'' அப்படி யாராவது வந்தாலும்.. படியேறி வர்றப்ப.. தெரியும்ங்க..'' அவள் கையை வருடினான்.


''இல்ல.. காயத்ரி உன்ன பாக்க வரப்பல்லாம் பூனை மாதிரி சத்தமே இல்லாமத்தான் வருவா..'' என்றாள்.


''அப்ப.. இப்ப வரமாட்டிங்க..?''


''வேணாம் நந்தா.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. என் நேரமே சரியில்லாம இருக்கு..''


''என்னமோ தெரியலங்க உங்கள பாத்த நாள்ளருந்து நான்.. அப்படியே ஒரு மாதிரி... அத எப்படி சொல்றது.. மெர்சலாகிட்டேன்..'' என்றான்.


''உன்ன நம்பலாமில்ல நந்தா.. என்னை பழிவாங்கிற மாட்டியே..?'' அவ நம்பிக்கையுடன் கேட்டாள் தேவி.


''அட.. ச்ச.. நம்புங்க..! நம்பிக்கைதான் வாழ்க்கை..!!''


''ம்.. ம்ம்..!!''


''சரி.. நீங்க எப்ப தூங்குவிங்க..?''


''எனக்கு தூக்கமே வராது..?''


''சே.. பயப்படாம.. நிம்மதியா தூங்குங்க..! உங்க ஹஸ்பெண்ட் எப்ப தூங்குவாரு..?''


''பத்தரை பதினொரு மணிக்கெல்லாம் அவரு.. தூங்கிருவாரு..''


''ஓகே.. உங்ககிட்ட வாட்ஸப் இருக்கில்ல.?''


''ம்..ம்ம். .'' தலையாட்டினாள்.


''நெம்பர் சொல்லுங்க..'' அவள் கையை விட்டு மொபைலை நோண்டினான்.


''எ.. எதுக்கு..?''


''சாட்.. பண்ணலாம்..!''


''ஐயோ.. என்ன நந்தா.. ''


''சும்மாங்க..! சரி.. கால் பண்ணட்டுமா..?''


''ஐயோ வேணாம்.!''


''அப்ப நெம்பர் சொல்லுங்க..''


''நாந்தான்.. நாளைக்கு ஓகே சொல்லிட்டேனே நந்தா..?''


''எனக்கு நாளைக்கு வரை பொருமை இல்லை. இப்பவே.. உங்க மேல.. செம்ம லவ்வா இருக்கேன்..! நீங்கதான் பயந்து சாகறீங்களே..? நெம்பர் குடுங்க.. சாட்ல பேசலாம்..!'' என்றான்.


நெம்பர் கொடுப்பது தவிர.. அவளுக்கு வேறு வழியிருக்கவில்லை..! 


நெமபர் சொல்லிவிட்டு...

''சரி.. நான் போறேன்..'' என மெதுவாகச் சொன்னாள்.


''தைரியமா போங்க.. டீல்.. டீல்தான்..!'' என்று சிறு புன்னகையுடன் அவள் உதட்டில் மெதுவாகக் கிள்ளினான்.


மூக்கை உறிஞ்சி.. கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டு.. மெதுவாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் தேவி..!!


அரை மணிநேரம் கழித்து.. தேவியின் உள்ளழகைக் கற்பனை செய்தவாறு.. அவனது ரூமைப் பூட்டிவிட்டு.. டிபன் சாப்பிடக் கிளம்பினான் நந்தா.


 மாடி போர்ஷனில்.. வீட்டுக்கு வெளியே வந்து நின்றிருந்தான் தேவியின் கணவன்..!


''ஹலோ..சார்..'' எனச் சிரித்தான் நந்தா.


புன்னகை காட்டினான் தேவியின் கணவன். பேசவில்லை.


நந்தா ''டிபன் ஆச்சா சார்..?''


''ம்..ம்ம்..!!''


''ஓகே சார்.. பை..!!'' என்க.. தலையை மட்டும் அசைத்தான் தே, க.!


'ம்..! இவனுக்கு  என்ன பிரச்சினையோ..?"



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!