சனி, 16 ஆகஸ்ட், 2025

அந்தி மழை -4

 நான் தாமதிக்க விரும்பவில்லை. மழையும் படிப்படியாக குறைந்து கொண்டிருந்தது. 


மழை முற்றாக நிற்கும் முன் இவளை அனுபவித்து விட வேண்டும். மழை விட்டால் இந்த வாய்ப்பு பறிபோய் விடும். 


அவளும் அப்படித்தான் உணர வேண்டும். 


அவள் புடவையை மேலே தூக்கினேன். ஈரப் புடவை அவள் காலோடு ஒட்டிக் கொண்டிருந்தது. மேலே வர சிரமப் பட்டது. 


அவளே அசைந்து நெளிந்து மேலே தூக்கினாள். 


அவள் தொடைகளுக்குள் கைகளை விட்டு புடவையை நன்றாக தூக்கினேன். 


அவள் தொடைகள் ஈரமாகி குளிர்ந்திருந்தன. தூண் போன்ற பருத்த வழவழப்பான தொடைகள். தொட்டதும் சிலிர்த்தது.


அவள் ஜட்டி போட்டிருந்தாள். அந்த ஜட்டியை இறக்க முயன்றபோது நகர்ந்து அவளே இறக்கி கீழே தள்ளினாள். 


அவசரமாக என் சட்டையை மேலே தூக்கி பேண்ட் பெல்ட்டை விடுத்து ஜிப்பை ஓபன் செய்து ஜட்டிக்குள்ளிருந்த என் உறுப்பை வெளியே எடுத்தேன்.


உயரம் குறைவாக இருந்த அவளுக்குத் தகுந்த மாதிரி என் உடம்பைக் குறுக்கி விறைத்த என் உறுப்பை அவள் தொடை நடுவில் செலுத்தி அவளது பெண்ணுறுப்பில் வைத்து தேய்த்தேன்.


“ஆஆவ்வ்வ் ஸ்ஸ்ஸ்” என்றாள். 


புடவை பாவாடையை நன்றாக தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தாள். 


அவளுக்கு தொப்பை இருந்தது. அடி வயிற்றுக்கு கீழாக அவளுக்கு நிறைய சதை இருந்தது. அதனால் இப்படி நின்ற நிலையில் முன் பக்கமாக அவளுக்குள் என் உறுப்பை செலுத்துவதில் சிரமம் இருந்தது. 


“திரும்பி நில்லுங்க” என்று அவள் உடம்பைத் திருப்பினேன். 


திரும்பிக் கொண்டாள். இடைவெளி விட்டு நிறுத்தி அவளைக் குனிய வைத்தேன். 


குனிந்து நின்று புட்டங்களை உயர்த்திக் காட்டினாள்.


வெளிச்சம் என்பது துளியும் இல்லை. அதனால் அவளின் உடல் தோற்றம் எதையும் பார்க்க முடியவில்லை. ஆனால் கைகளால் தடவி நன்றாக உணர முடிந்தது. 


கொழுத்து தளதளத்த மத்தளக் குண்டிகள். உருண்டையாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தது.


பின்னாலிருந்து அவளது பெண்மைத் துளைக்குள் என் உறுப்பை செலுத்த முடிந்தது.


என் உறுப்பு உள்ளே போனபோது,

“ஹ்ஹ்ஹாங்க்க்க் ம்ம்ம்ம்” என்று தலையை ஆட்டிக்கொண்டு அசைந்தபடி முனகினாள்.


அவளின் பெண்ணுறுப்பு மிகவும் ஈரமாக கதகதப்பாக இருந்தது. 


அதனுள் செலுத்தி அவள் இடுப்பை என் இரண்டு கைகளிலும் பிடித்துக் கொண்டு இயங்கத் தொடங்கினேன். 


மெதுவாக.. அப்பறம் வேகமாக.. 


அவ்வப்போது முன் பக்கம்  சரிந்து அவள் வயிற்றையும் இடுப்பையும் முலைகளையும் பிடித்து பிசைந்து விட்டுக் கொண்டிருந்தேன். 


அவளின் கூந்தலில் முகத்தைப் புதைத்து மல்லிகை மணத்தை ஆழமாக நுகர்ந்து கொண்டிருந்தேன். அவளின் பிடறி முதுகெல்லாம் முத்தமிட்டுக் கடித்தேன். 


சிலமுறை வழுக்கி வெளியே வந்த உறுப்பைப் பிடித்து மீண்டும் அவளுக்குள் செலுத்தி இயங்கினேன்.


பத்து நிமிடங்கள் இருக்கலாம். 


நான் உச்சத்தை எட்டினேன். அவள் பெண்மைக்குள் மிக வேகமாக இடித்து என் ஆண்மை நீரைப் பீய்ச்சி அடித்துக் களைத்தேன்.


அவள் முதுகில் சரிந்து ஓய்வெடுத்தேன். 


அப்பறம் விலகி ஜட்டியை மேலேற்றி பேண்ட்டைப் போட்டுக் கொண்டேன்.


அவளும் ஜட்டியை மேலேற்றிக் கொண்டு புடவையை தூக்கியபடி என் பக்கமாகத் திரும்பினாள். அவளின் அசைவுகள் என் உடலோடு ஒட்டியபடி இருந்தது.


“கரண்ட் எப்ப வரும்னு தெரியலியே” என்றாள்.


“மழை சுத்தமா நிக்கணுங்க”


“மழையும் நிக்கற மாதிரியே தெரியல”


“நின்றுங்க. இப்பவே பாருங்க..  பெருசா இல்ல”


“இருட்டாக்கு. கொஞ்சம் கூட வரீங்களா?”


“ஏங்க?”


“ஒண்ணுக்கு போகணும். இப்படி வாங்க. என் கைய புடிச்சுக்குங்க”


“இருங்க.. மொபைல் இருக்கு. டார்ச் அடிச்சுக்கலாம்”


“இடி மின்னலா இருக்கு. மொபைல எடுக்காதிங்க”


“பயப்படாதீங்க. இப்ப இடி மின்னல் இல்ல”


“ஐயோ.. சொன்னா கேளுங்க. அப்படியே இப்படி வாங்க” என் கையைப் பிடித்து இழுத்தாள். 


நான் மொபைலை எடுக்கவில்லை.


காலடியில் குட்டையாக தேங்கிய தண்ணீர் அலையடிக்க அவள் கொஞ்சமாக நகர்ந்து பாவாடையை தூக்கிக் கொண்டு உட்கார்ந்தாள்.


“இங்கயே நில்லுங்க”


நான் அவள் பக்கத்தில் நின்றேன். 


சாக்கடை சத்தத்தோடு அவளின் சிறுநீர் சத்தமும் கலந்து கேட்டது. 


நானும் அதே இடத்தில் சிறுநீர் பெய்து கொண்டேன். 


எழுந்தாள். இருவரும் பழைய இடத்துக்கு வந்து ஒண்டி நின்றோம். 


நான் அவளைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தேன். என் கைகளைப் பிடித்தாள்.


“ஒரு வழி பண்ணிட்டிங்க” என்றாள். 


“நல்லாருந்தீங்க..”


“எப்படி நடந்துச்சுன்னே தெரியல..”


“பயத்துல.. அப்படி நடந்துருச்சுங்க..”


“பயம்தான். ரொம்ப பயந்துட்டேன். இப்படி நான் பயந்ததே இல்ல.. நடுங்கிட்டேன் அதான்…”


“உங்க முகத்தைக் கூட நல்லா பாக்கலைங்க..”


“வேணாங்க.. மூஞ்சி மூஞ்சி பாக்காம இருக்கறதான் நல்லது”


“நான் பாத்தவரை நீங்க அழகாத்தான் இருந்தீங்க..”


அவளை வளைத்து நெஞ்சிலும் முலைகளிலும் முத்தம் கொடுத்தேன். அவள் வயிற்றை தடவி தொப்புளை ஒற்றை விரலில் குடைந்தேன். 


“சேலைய அவுத்து விட்றாதிங்க” என்று முனகினாள்.


“நல்லாருக்குங்க”


“என்ன?”


“உங்க தொப்பை வயிறும் தொப்புளும்”


அவள் என் நெஞ்சில் மூக்கை தேய்த்தாள். சட்டைக்கு மேலாக முத்தம் கொடுத்தாள். நெஞ்சில் கடித்தாள்.


அவளே என் சட்டை பட்டன்களைத் திறந்து விட்டாள். 


என் நெஞ்சை கைளால் தேய்த்து முத்தமிட்டாள்.


நானும் அவள்  ரவிக்கை கொக்கிகளை பிரித்து விட்டேன். உள்ளே அடைந்து கிடந்த முலைகளை பிராவிலிருந்து பிதுக்கி எடுத்து கசக்கிப் பிசைந்து வாயில் கவ்விச் சுவைத்தேன். 


இந்த முறை அதிகமாக முனகினாள். மெலிதான வார்த்தைப் பிரயோகங்கள் செய்தாள். 


பருத்துக் கொழுத்து சரிந்த முலையிலும் இன்பம் இருந்தது. சிறிய குட்டியான முலைக் காம்பிலும் சுவை இருந்தது. தித்தித்து. 


சில நிமிடங்களிலேயே மீண்டும் அடுத்த உறவுக்கு தயாராகி விட்டோம். 


மீண்டும் அவள் திரும்பி நின்றாள். குனிந்து கொண்டாள். உள் பாவாடையை முதுகுக்கு ஏற்றிக் கொண்டாள். 


கொழுத்த குண்டிகளை தடவிக் கொடுத்து கடித்து வைத்து.. விலக்கிப் பிடித்து என் உறுப்பை அவளுக்குள் செலுத்தி உறவு கொண்டேன்.


இந்த முறை மிகத் திருப்தி.. !!


விலகி உடைகளை சரி செய்து கொண்டாள். கொண்டேன்.


மழை தூறலாகி விட்டது.


“மழை விட்றுச்சு போலருக்கு” என்றேன். 


“ஆமா.. அப்படித்தான் தெரியுது” கொஞ்சமாக நகர்ந்து வெளியே கை நீட்டிப் பார்த்தாள். “லேசா தூறுது”


“போலாமா?”


“ம்ம்.. முழுக்க நனைஞ்சுட்டோம். இனி என்ன போயிட்டு”


“உங்களை மறக்க முடியாதுங்க”


“என்னை என் வீட்ல கொண்டு போய் விடறேனு சொன்னீங்க?”


“கண்டிப்பா.. வாங்க” 


மொபைலை எடுத்தேன். அதுவும் ஈரமாகியிருந்தது. துடைக்க வழியில்லை. அப்படியே டார்ச் அடித்தேன். 


அவள் சட்டென முகத்தை மறைத்தாள். 

“மூஞ்சில அடிக்காதிங்க”


“உங்களை பாக்கலாம்னு நெனச்சேன்”


“பாத்திங்கள்ல?”


“அப்ப வெளிச்சம் பத்தல. உங்க மூஞ்சிய நல்லா பாக்கல”


“நீங்க ஒண்ணும் பாக்க வேண்டாம். என் மூஞ்சிய பாக்க வேற ஆள் இருக்கு. டார்ச்ச அப்படி அடிங்க”


“ஸாரிங்க”


சுற்றிலும் டார்ச்சை அடித்துப் பார்த்தோம். 


வேப்ப மரம் பாதியில் முறிந்து ஒரு பக்கமாக சாய்ந்து கிடந்தது. 


“பயங்கர காத்து” என்றாள்.


“ஆமாங்க. மரத்தையே சாச்சுருச்சு”


தண்ணீர் குட்டை குட்டையாக தேங்கியிருந்தது. அதில் சத்தம் எழ நடந்து பைக் நின்ற இடத்துக்கு போனோம்.


ஒருமுறை அவள் வெளிச்சம் பாய்ச்சி முகத்தை பார்த்தேன்.


சிரித்தாள் அந்த கறுப்பழகி. இளம்பெண்தான் என்பதில் சந்தேகமில்லை. 


“அழகாருக்கீங்க” என்றேன்.


“வண்டியை எடுங்க” என்றாள் மீண்டும் முகத்தை மறைத்து. 


பைக் சாவியை எடுத்து ஏறி உட்கார்ந்து ஸ்டார்ட் செய்தேன். வெளிச்சம் பாய்ச்சி முன் பக்கம் நன்றாக பார்க்க முடிந்தது.


“வாங்க”


இவளை இவளது வீட்டில் இறக்கி விட்டபிறகு முடிந்தால் அன்பரசைப் பார்க்கலாம் என்றுகூட நினைத்தேன்.


இப்படி ஒரு பெண் நட்பு கிடைத்தால் அடிக்கடி அவன் வீடடுக்கு வந்து போகலாமே.


என் பின்னால் ஏறி உட்கார்ந்தாள்.

“மெல்ல போங்க. மழை ஈரம். வழுக்கும்”


“ஆமாங்க. மெல்லத்தான்”


“நீங்க எந்த ஊரு?” என் முதுகோடு ஒட்டிக் கொண்டு கேட்டாள்.


சொன்னேன். 


“இங்க எங்க வந்தீங்க?” என்று கேட்டாள்.


“என் பிரெண்டைப் பாக்க”


“பிரண்டா? யாரு?”


“ஆமா.. உங்க பேரு என்ன?”


“சுபா..!” என்றாள். 


அதிர்ந்தேன். “சுபா?”


“ஆமா.. சுபா. எங்கண்ணன் வீட்டுக்கு போய்ட்டு வரேன்”


நான் வண்டியை நிறுத்தி விட்டேன்.


சுபா.! 


நாங்கள் தேடிப் போன பெண். என் நண்பனின் காதலி.! வருங்கால மனைவி.!


ஓஓ.. அன்பரசு.. ஸாரி.!


“ஏங்க.. என்னாச்சு. ஏன் வண்டிய நிறுத்திட்டிங்க?” என்று கேட்டாள்.


“பாம்பு போச்சு நீங்க பாக்கலையா?” என்றேன்.


“எங்க.. நான் பாக்கல” பக்கவாட்டில் எட்டிப் பார்த்தாள்.


“சின்ன பாம்புதான் போயிருச்சு” என்றுவிட்டு வண்டியை நகர்த்தினேன். 


“பாத்துப் போங்க. நெறைய பாம்பு கிராஸ் பண்ணும். ஆமா உங்க பிரெண்டு யாரு?”


“என் பிரெண்டு உங்க ஊரு இல்லீங்க. நாம நின்னமே.. அங்க சில வீடுக இருந்துச்சே.. அங்க இருக்கான். நான் வீட்டுக்குப் போக கிளம்பி வந்தப்பதான் மழை வந்துச்சு. மழை படபடனு வந்ததால அங்க நின்னேன். அப்பதான் நீங்க வந்தீங்க”


மிக மெதுவாக பயணித்து அந்த ஊரின் ஆரம்பத்தில் அவளை இறக்கி விட்டேன். 


“இனி போயிருவீங்கள்ள சுபா?” அவள் முகத்தைப் பார்க்க முயன்றபடி கேட்டேன்.


“ம்ம்.. என் வீட்டுக்கு வந்துட்டு போங்க.. இங்கதான் என் வீடு” என்று அழைத்தாள்.


“பரவால சுபா. இன்னொரு நாள் வரேன். இந்த ஊருல வந்து உங்க பேரைக் கேட்டா வீட்டை காட்டுவாங்க இல்ல?”


“எல்லாருக்கும் தெரியும். சுபானு சொன்னா போதும்”


“உங்களை மறக்க மாட்டேன் சுபா. ரொம்ப தேங்க்ஸ்.. வரங்க” என்று உடனே திருப்பி விட்டேன்.


அதன்பின் அந்த ஊருக்கு நான் போகவே இல்லை. 


அன்பரசின் கல்யாணத்துக்கும் போகவில்லை.. !!



சுபம்.. !!


அந்தி மழை -3

 அவள் என்னை மிகப் பலமாக இறுக்கினாள். தன் இடுப்பை முன்னால் தள்ளி என் இடுப்போடு இணைத்து அழுத்தினாள். 


இது பயத்தால்தானா என்று தெரியவில்லை. பயம்தாண்டி வேறாகவும் தோன்றியது.


அவள் உதடுகள் மீண்டும் மீண்டும் என் உதடுகளையே நாடி வந்தன. பின்னர் அது முத்தங்களாய் மாறியது. கவ்வின. சுவைத்தன. 


அவள் தன் பயத்தைப் போக்க தன் உணர்ச்சிகளை மாற்றிக் கொள்ளத் துணிந்து விட்டாளோ என்று நினைக்கத் தோன்றியது. 


அவளுக்கு தடித்த கீழுதடு. சிறிய மேலுதடு. அவள் வாயிலிருந்து மிக லேசாக அசைவ உணவின் குழம்பு மணம் வந்தது.


ஆனாலும் என்ன.. அவளாக.. இப்படி ஒரு சந்தர்ப்பத்தை எனக்கு அளிக்கிறாள். அதை ஏன் நான் வீணாக்க வேண்டும்?


அவளின் தடித்த கீழுதட்டை நான் கவ்விச் சுவைக்கத் தொடங்கியபோது அவளது வாய் விரிந்து கொண்டது. வாய் வழியாக மூச்சு விட்டாள். 


முகத்தை அண்ணாந்த நிலைக்கு தூக்கிக்காட்டி தன் நாக்கை நீட்டி எனக்கு சுவைக்கக் கொடுத்தாள்.


காமம் மிகுந்த பெண்ணாக இருக்க வேண்டும். அல்லது கணவனால் முழு நிறைவை எட்டாத பெண்ணாக இருக்க வேண்டும்.!


என் கைகளும் அவளிடம் எல்லை மீறியிருந்தன. அவளது செழித்துப் பருத்த முலைகளை இறுக்கிப் பிடித்து பிணையத் தொடங்கியிருந்தது.


அவள் அதை தடுக்கவே இல்லை. சேலைத் தலைப்பை ஒதுக்கி ரவிக்கையில் விம்மும் முலைகளை தாராளமாகப் பிடித்து பிசைந்து கசக்கினேன்.


ஏறக்குறைய அரைமணி நேரம் ஆனபோதுதான் இடி மின்னல் குறைந்து காற்றும் மழையும் சிறிதே சிறிது ஓயத் தொடங்கியது. 


நாங்கள் ஏறக்குறைய எல்லாமே நனைந்த நிலையில் இருந்தோம். உடல் உடைகள் எல்லாம். ஆனாலும் உடம்பு கொஞ்சம் கதகதப்பான நிலையில் இருந்தது. 


காரணம். 


ஆண் பெண் அணைப்பு. இறுக்கம். முத்தம்.! 


நான் கொடுத்த  முத்தங்களுக்கு அளவே இல்லை. 


அவளின் தடித்த கீழுதட்டை கிட்டத்தட்ட மென்று சுவைத்திருந்தேன். அவளுக்கு உதடு வலி வந்திருக்கும். நாக்கையும் அப்படித்தான். 


அவள் முலைகளையும் நான் விட்டு வைக்கவில்லை. நன்றாகப் பிடித்து அழுத்திப் பிசைந்து கசக்கியிருந்தேன்.


சூடாக பல முத்தங்கள். 


ஆனால் என் செயலை மறுக்காமல் அவள் என்னுடன் ஒத்துழைத்தது எனக்கு வியப்பாகவே இருந்தது. 


நான் யார் என்று அவளுக்கு தெரியாது. அவள் யார் என்று எனக்குத் தெரியாது. 


முன்பின் பார்த்துக் கொண்டதுகூட இல்லை.


எதிர் பாராமல் மழைக்கு ஒதுங்கிய இடத்தில் உண்டான நெருக்கம் இது. 


அந்த நெருக்கம் இடி மின்னல் காற்று காரணமாக எல்லை மீறி விட்டது.


இருவருமே குளிரைப் போக்க உடல் சூட்டை ஏற்றிக் கொண்டோம்.


அவள் அப்படி மாறிவிட்ட பிறகு அவளுக்கு நடுக்கம் குறையத் தொடங்கியிருந்தது. ஆனால் மூச்சு மட்டும் புசுபுசு நிலை மாறவே இல்லை.


மழை படிப்படியாக குறையத் தொடங்கியது. காற்றும் ஓய்ந்தது. இடி மின்னல் இடம் மாறிப் போய் தொலை தூரத்தில் எங்கோ கேட்டுக் கொண்டிருந்தது. 


எங்களைச் சுற்றின இருள் நீங்கவே இல்லை. சாலையில் இன்னும் வண்டி வாகனங்கள் செல்லத் தொடங்கவில்லை.


“மழை ஓயுது” என்றேன். 


“ஆமா.. இப்படியே விட்டுட்டா புண்ணியமா போகும்” என்றாள். 


“உங்களுக்கு இப்ப தொந்தரவு இல்லையே?”


“ரொம்ப நேரம் நின்னுட்டேன். காலு ரெண்டும் வலிக்குது. உக்காரணும். ஆனா இங்க எங்க போய் உக்கார்றது?” என்றாள்.


“இங்க முடியாது. மழை ஓஞ்சா உங்களை வண்டில உக்கார வெச்சு உங்க வீட்ல கொண்டு போய் விடறேன்”


“தேங்க்ஸ்” என்றாள். “எப்ப நிக்குறது இந்த மழை?”


“வேகம் கொறையுது. இப்படியே படிப்படியா கொறைஞ்சு மழை நின்றும்”


“இப்படி மாட்டிப்பேனு நான் நெனைக்கவே இல்ல”


“நானும்தாங்க”


“நான் உங்களை சொல்லல. இந்த மழைல மாட்டிக்கறதை சொன்னேன்” என்றாள்.


“நானும் மழையத்தாங்க சொன்னேன்”


“நல்லா பேசுறீங்க”


“நீங்களும்தான்”


“நான் பயந்து போயிருக்கேன்”


“நானும்தான்”


“உங்களுக்கு என்ன பயம். நான் பொண்ணு.. பயப்படறதுல ஒரு நாயம் இருக்கு”


“ஏங்க.. ஆம்பளை பயந்தா அதுல நாயம் இல்லையா?”


“என்ன பயம் உங்களுக்கு? பாருங்க நானே வந்து உங்க கைக்குள்ள சிக்கியிருக்கேன். இதுல என்ன பயம்?”


“இது இன்பம்ங்க. பயம் இல்ல. நான் இடி மின்னல் மழை காத்துக்குத்தான் பயந்தேன். மரமே சாஞ்சு விழுந்துருச்சு”


“நான் அப்பதான் ரொம்ப பயந்தேன். உங்ககிட்டயும் பயந்துக்கறேன்”


“ஸாரிங்க.. நீங்கதான் மொதல்ல.. என்னை கட்டிப் புடிச்சு..”


“கட்டிப் புடிச்சா? பயத்துல ஒரு பொண்ணு அப்படி நடுங்கி கட்டிப் புடிக்கறதுதான். நீங்கதான் முத்தம் குடுத்தீங்க?”


“அ.. அது.. இல்லீங்க.. நீங்க மூச்சு விட சிரமப்பட்டு.. என் முகத்துல தேச்சிங்க.. அப்ப..”


“நல்லா கிஸ்ஸடிக்கறீங்க..”


“நீங்களும் நல்லா.. கொழுக் மொழுக்குனு இருக்கீங்க”


“குண்டா இருக்கேனு கிண்டல் பண்றீங்களா?”


“சே.. இல்லைங்க. அழகா கொழுக்கு மொழுக்குனு.. கை நெறைய இருக்கீங்க”


“எனக்கு மறுபடி குளுருது”


“ஒட்டித்தான நிக்கறீங்க”


“பத்தாது”


“கட்டிக்கறேன்”


“பத்தாது..”


“கிஸ் குடுக்கறேன்”


“ஒடம்பு சூடாகணும். கதகதப்பு வேணும்” 


ஈர உடையுடன் மீண்டும் அவளை இறுக்கிக் கொண்டேன். இதழ்களை கவ்விச் சுவைத்தேன். அவளும் சுவைத்தாள். முலைகளை அழுத்திப் பிசைந்தேன். சற்றே பலமாய்.


மூச்சு முட்டியது. 


இருவரும் ஒருவரிலொருவர் கலந்து விடத் துடித்தோம்.


இது காதலற்ற காமம். பயத்தை வென்ற காமம். உடலிணைவுக்காக ஏங்கும் காமம்.. !!


அவளை மூடப் பட்ட பெட்டிக் கடையோடு சேர்த்து அழுத்தி நசுக்கினேன். 


“ஹ்ம்ம்ம்” என்று தீனமாக அழுவது போல முனகினாள்.


கால்களை அகட்டி வைத்தாள். என்னை இறுக்கியபடி இடுப்பை முன்னால் தள்ளினாள்.


அழுத்தி இடித்தேன். நச்சென்ற இடி. அவள் இடுப்புக்கு கீழே. அதிர்ந்தது.


“ஆங்ங்க்க்” என்றாள் மெலிதாக. 


என் இடுப்பை இறுக்கி தன் இடுப்போடு சேர்த்து அழுத்தினாள். முன்னும் பின்னுமாக மெதுவாக அசைந்தாள்.


அந்த அசைவில் உடலுறவின் தேவை இருந்ததை உணர முடிந்தது.


ஒரு காலைத் தூக்கி அவள் காலை வளைத்தேன்.


அவள் உடுத்தியிருந்த ஈரப் புடவை சரசரத்தது. அதனோடு வளைத்து தொடைகளுக்கு நடுவே அவளை நசுக்கினேன்.


அவளது முனகல் அதிகமானது. இடுப்பு நன்றாக அசைந்தது. அவளின் புட்டங்களை அழுத்திப் பிடித்து இடித்தேன்.


“அயோ.. முடியலங்க என்னால” என்று என் காதோடு சொன்னாள். 


“என்னங்க பண்ணுது?”


“என்னெல்லாமோ பண்ணுது. சொல்லத் தெரியல.. நிக்க முடியல”


“படுக்கறீங்களா?”


“எங்க படுக்கறது?”


“இங்க உக்காரக்கூட முடியாது”


“ம்ம்” என முனகி “ஏதாவது பண்ணுங்களேன்” என்றாள். 


“என்னங்க பண்றது?”


“நான் ஒரு பொண்ணு..”



அந்தி மழை -2

 என் நண்பனின் அழைப்பின் பேரில் அந்த ஊருக்குச் சென்றிருந்தேன். அன்று ஞாயிற்றுக் கிழமை.


சிறிய ஊர் அது. ராமாப் பூதூர் என்று ஊர் பெயர். அந்தப் பெயர் எப்படி வந்தது என்று தெரியவில்லை. சரியான சாலை வசதிகள் இல்லாத, போக்குவரத்து வசதிகள் இல்லாத அணைக் கட்டு நீர் தேக்கத்தை ஒட்டிய ஊர்.


அந்த ஊரில் சுற்றிப் பார்க்க ஒன்றும் இல்லை. ஆனால் அணைத் தண்ணீரின் தேக்கத்தைப் பார்க்க நான் விரும்பியிருந்தேன். 


கூடவே.. ஞாயிறின் கொண்டாட்டமான பிராண்டியுடன். 


கரையோரமாக நின்றிருந்த சில பரிசல்களில் ஒன்றை கயிற்றிலிருந்து அவிழ்த்து அவனே தண்ணீரில் நகர்த்தி என்னையும் அதில் உட்கார வைத்துக் கொண்டு துடுப்பு போட்டான்.


சுற்றிலும் வனப்பகுதிகள். அங்கங்கே மயில்களையும் மான்களையும் பார்க்க முடிந்தது. யானைகள் கூட அவ்வப்போது கூட்டம் கூட்டமாக வந்து செல்லுமாம்.


பாதி தேக்கத்தில் போய் வெயிலைக் கூட பொருட்படுத்தாமல் பரிசலில் உட்கார்ந்தபடியே சரக்கடித்தோம். 


அதற்காகத்தான் நான் ஆசைப் பட்டு வந்திருந்தேன்.!


அதற்குப் பிறகுதான் அவனது வருங்கால மாமியாரைப் பார்க்கப் போனது.!


நான் அவனிடம் விடைபெற்றுக் கிளம்பியபோது மாலையாகி விட்டது. அதுவரை அவன் காதலி வரவில்லை.!


நான் கிளம்பும்போது, வானம் லேசாக இருண்டு மழை வரும் போலிருந்தது.


“மழை வர மாதிரிதான் இருக்கு” என்றான் வானத்தை சுற்றிலும் பார்த்துக் கொண்டு.


“பாத்துக்கலாம். போயிருவேன்” என்றுவிட்டு ஹெல்மெட்டை எடுத்து தலையில் மாட்டிக்கொண்டு கிளம்பி விட்டேன்.


ஒன்னு அல்லது ஒன்னரை கிலோ மீட்டர் தொலைவு போனால்தான் அந்த ஊரின் பஸ் ஸ்டாப் வரும். ஆனால் குண்டும் குழியுமான அந்த மண் பாதையில் அலுங்கிக் குலுங்கி பயணித்தால் சில கிலோ மீட்டர் தொலைவு பயணித்த மாதிரி இருக்கும். 


பஸ் ஸ்டாப் போய் விட்டால் அதற்கு மேல் ஓரளவு சுமாரான சாலை வசதி உண்டு. மெயின் ரோடு போக அங்கிருந்து சுத்தமாக ஐந்து கிலோ மீட்டர் போக வேண்டும். 


நான் அந்த மண் சாலையில் பாதி பயணித்திருந்தபோது நடு வழியில் ஒரு பாம்பு ஊர்ந்து கொண்டிருந்தது.


பெரிய பாம்பு இல்லை. சுமாரான நெளியும் பாம்பு. ஆனால் அது மிக மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது.


அதைப் பார்த்ததும் பைக்கை நிறுத்தி விட்டேன். என் உடம்பில் ஒரு நடுக்கம் ஓடியது.


பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். நாய் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?


அந்தப் பாம்பு என்னை மதிக்கவே இல்லை. மிக மெதுவாக ஊர்ந்து பொறுமையாக கடந்து மறுபக்கம் சென்றது.


அதன் பிறகு என்னை தைரியப் படுத்திக்கொண்டு நான் வண்டியைக் கிளப்பினேன். 


அதுபோல இன்னும் பாம்புகள் ஊர்ந்து செல்லுமோ என்று நினைத்தபடி பாதையை உன்னிப்பாக பார்த்துக் கொண்டு மிக மெதுவாகவே ஓட்டினேன்.


பாதி வழியில் பயணிக்கும்போதே இருள் கவிந்து வந்தது. சட்டென்று பலமான காற்று அறைந்தது. சடசடவென உடனே மழை பெய்யத் தொடங்கியது. 


என் தலையில் ஹெல்மெட் இருந்தது. அதனால் என் தலை நனையவில்லை. முதுகு நனைந்தது. சட்டை நனைந்தது. பாக்கெட் நனைந்தது. 


சில நிமிடங்களில் சடசடவென இறங்கிய மழை பலமாகி விட்டது. காற்று சுழன்றடித்தது. 


பைக்கை ஓட்ட முடியவில்லை. மழையோடு வந்த எதிர் காற்று முகத்தில் அறைந்தது. ஆனாலும் மழைக்கு ஒதுங்கி நிற்கக் கூட சரியான இடம் இல்லை. 


நடு வழியில் மாட்டிக் கொண்டேன். தப்பு செய்து விட்டேன் என்று தோன்றியது.


என்ன செய்வது? இன்னும் சிறிது நேரம் நண்பன் வீட்டில் பொறுத்திருந்திருக்கலாம். அல்லது திரும்பிப் போய் விடலாமா என்றுகூட யோசித்தேன். ம்கூம். அதுவும் சரி வராது.!


பஸ் ஸ்டாப்பை அடைந்தேன். நேர் ரோட்டைப் பிரித்த கிளைப் பாதை இது. 


பஸ் ஸ்டாப்பை அடையும் முன்பாக, இந்த மண் சாலையின் பிரிவில் சிறிது முன்னாலேயே ஒரு பெட்டிக்கடை இருந்தது. அதன் பக்கத்தில் ஒரு வேப்ப மரம் இருந்தது. ஒல்லியான மரம் அது.


 ஓரம் கட்டினேன்.


பெட்டிக்கடை இப்போது சாத்தப் பட்டிருந்தது. அதன் முன்பாக தென்னை ஓலை வேய்ந்த கூரை இருந்தது. தலைமேல் தர்பாய் போடப் பட்டிருந்தது. அதற்குப் பின்னால் உள்ளே தள்ளி கேட் போட்ட வீடு. அந்த வீட்டில் விளக்கு எரியவில்லை. கேட்டில் பூட்டுத் தொங்கியது.


அந்தப் பெட்டிக்கடை முன் வண்டியை நிறுத்தி விட்டு இறங்கி ஓடி ஹெல்மெட்டைக் கழற்றாமல் கூரைக்கு கீழே நின்றேன். 


நனைந்திருந்தேன். மேல் சட்டைப் பாக்கெட்டில் இருந்த மொபைலையும் பணத்தையும் எடுத்து பர்ஸில் வைத்து அதை பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன். 


‘உய் உய்..’ என்று சுழன்றடித்த காற்றோடு கலந்த பலமான மழை. பயம் எழுப்பியது. 


நான் மட்டும் அங்கே தனியாக இருந்தேன். 


நான் நிற்கும் பெட்டிக் கடைக்குப் பின்னால் உள்ளே தள்ளி இன்னும் சில வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பது தெரிந்தது. 


தெரு விளக்குள் எரிந்து கொண்டிருந்தன. பஸ் ஸ்டாப்பிலும் ஒரு தெரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அது மழையையும் மீறி லேசான வெளிச்சத்தை கொடுத்துக் கொண்டிருந்தது.


அந்த ஒரு பக்கம் மட்டும்தான் சில வீடுகளாவது இருந்தது. மற்ற பக்கங்கள் எல்லாம் காடுகள். மரங்கள். 


இருள் வந்து விட்டது.


மழைச் சத்தம் படபடவென தார் பாய் மீது அறைந்து கொண்டிருந்தது. காற்றின் சுழற்சியான வேகத்தில் பக்கவாட்டில் சாரல் அடித்தது. வேப்ப மரமோ சுழன்று சுழன்று பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்தது. 


சற்று பொறுங்கள்.. என்ன சொன்னேன்? 


பேயாட்டாம்.. ஆம்.. அது அப்படித்தான். ஆனால்.. இந்த நேரத்தில் எனக்கு ஏன் பேய் நினைவில் வர வேண்டும்?


‘சே.. இது வேண்டாத சிந்தனை!’


அதே நேரம், ஒரு பஸ் வந்து டர்ர்ர்ருக்க்க் என்று பெரியதாக ஓசையெழுப்பியபடி பிரேக் அடித்து நின்றது. 


எட்டிப் பார்க்க முடியவில்லை. மழை. 


அப்பறம் பஸ் கிளம்பிச் செல்லும் சத்தம்.!


அதைத் தொடர்ந்து தப் தப்பென செப்பல் ஒலிக்க யாரோ ஓடி வரும் சத்தம். 


என் பக்கத்தில் ஒரு பெண் ஓடி வந்து நின்றாள். 


குண்டுப் பெண். குள்ள உருவம். நிறம் கம்மியாக இருந்தாள். சுமாராக கறுப்பு என்றுகூட சொல்லலாம்.


அவள் தலைமேல் சேலைக் குடை. முந்தானை காற்றில் பறந்து திம்மென்றிருந்த பருவ முலை முழுசாய் ஒரு பக்கம் தெரிந்தது.


பூ மணத்தது. மழை ஈரம் பட்ட பூவின் கமகம வாசனை. சுகந்த மணம். 


பேய்.. சே.. என்ன இது. இவள் பேய் இல்லை.. பெண். ! ஆம்.. பெண். ! இளம்பெண். !


கறுப்பாக குள்ளமாக இருக்கிறாள் என்பதற்காக பேய் என்பதா.. !


அவள் என்னைப் பார்த்தபோது, அவள் கண்களில் சந்தேகமோ.. அதைப் போன்ற ஏதோ ஒன்றோ தெரிவதைப் போல உணர்ந்தேன். 


சே.. நான் ஹெல்மெட் போட்டிருக்கிறேன். 


ஹெல்மெட்டைக் கழற்றி விட்டேன். 


அவள் என்னைப் பார்த்தாள். நான் அவளுக்குத் தெரிந்தவன் இல்லை. அன்னியன் என்பதைப் புரிந்து கொண்டு, லேசான புன்னகை காட்டிவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.


அவள் எடுப்பான ஒரு நீலநிறச் சேலை கட்டியிருந்தாள். அதற்கு மேட்ச்சான ரவிக்கை. அகல முதுகு. அதை மறைத்தபடி.. இடுப்புவரை நீண்ட கூந்தல். அதில் வாசனை கமகமக்கும் பூ.!


பக்கத்தில் பந்தலுக்கு நடப்பட்ட சிமெண்ட் காலில் கொக்கி மாதிரி ஒன்று தொங்கவிடப் பட்டிருந்தது. அதில் என் கையிலிருந்த ஹெல்மெட்டை மாட்டி விட்டேன்.


திடீரென காற்றின் சுழற்சி உண்டாகி, மரம் சுழன்றாட, மழை வலுத்து சரேலென சாரலை எங்கள் மீது வாரியடித்தது.


நான் ஒதுங்கி நின்றேன்.


அவள் என்னை லேசாக மிக லேசாக இடித்தபடி ஒண்டி நின்றாள். 


அப்படித்தான் நிற்க வேண்டியிருந்தது. அதற்க்காக அவள் அலட்டிக் கொள்ளவில்லை.


நாங்கள் இருவரும பேசிக் கொள்ளவில்லை. அமைதியாகவே நின்றிருந்தோம்.


பக்கவாட்டு மழை எங்களை சாரலால் நனைத்தது. 


அவள் எடுத்து விட்டிருந்த முந்தானைக் குடையை மீண்டும் அணிந்து கொண்டு என்னைப் பார்த்தாள். 


சற்றே நட்பாகப் புன்னகைத்தாள். நானும் புன்னகைத்தேன்.


“நல்ல மழை” என்றாள். 


அவள் குரல் ஒரு மாதிரி சிறுபெண் குரல் போலிருந்தது.


வட்ட முகம். குண்டு மூக்கு. பெரிய கண்கள். சற்றே மாறுகண் போலத் தோன்றியது. திருமணமாகி விட்டதா என்று தெரியவில்லை. 


புடவை கட்டியிருப்பதால் திருமணமாகியிருக்கும் என்றே தோன்றியது. அவள் உடல் தோற்றமும் அப்படித்தான் காட்டியது.


இந்த நிலையிலும் அவள் வைத்திருந்த பூ மணம் கமகமத்ததை சுவாசித்து கிறங்காமல் இருக்க முடியவில்லை.


“ஆமாங்க.. சடசடனு புடிச்சிருச்சு” என்றேன்.


“பயங்கரமா காத்து வீசுது. ஆளையே தூக்கிட்டு போற மாதிரி” என்று அவள் சொன்ன அந்த நொடியில்


‘சட்டீர்’ என வானத்தில் ஒரு மின்னல் வெட்டி ‘குடீர்’ என எங்கோ அது இடியாய் இறங்கியது. 


நான் பயந்து விட்டேன். ஒரு நொடி நடுங்கி விட்டேன். உடம்பு சில்லிட்ட மாதிரி சிலிர்த்துக் கொண்டது.


அதே நொடி அவளும் “அயோ” எனக் கத்தி அலறி சட்டென என் கையை எட்டிப் பிடித்தாள். 


சட்டென்று பவர் கட் ஆகி ஊர் இருளில் மூழ்கியது. 


அடுத்தடுத்த வினாடிகளில் இவைகள் நடந்தன. 


இடியும் மின்னலும் ஓயவே இல்லை. தொடர்ந்தது.


நான் சிலிர்த்து நடுங்கி நின்றேன்.


அவள் பயந்து நடுங்கினாள். 


முதலில் என் கையைப் பிடித்தவள் அதன்பின் வந்த இடி மின்னலில் மிரண்டு என்னை சற்றே ஒட்டி.. கட்டிக் கொண்டாள்.


இருட்டில் எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. முழுக்க இருட்டு. 


இடி மின்னல் மழை காற்றின் பேரோசை மட்டும்தான். வேப்ப மரக் காற்றின் ஓசை நிச்சயமாக பயத்தைக் கொடுத்தது. 


அவள் பயத்துடன் என்னை நெருக்கியதில் நான் தள்ளாடினேன். வெளிப் பக்கம் தள்ளப் பட்டு நேரானேன்.


அவளை நிலைப் படுத்த நானும் அவளை லேசாக அணைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. 


அதை அவள் ஆட்சேபிக்கவில்லை. அணைத்துக் கொண்டேன்.


மின்னல் பளிச் பளிச்சென வெட்டிக் கொண்டிருக்க, இடி  குடீர் கடீர் என்று அணுகுண்டாய் செவிகளையும் நரம்புகளையும் அதிர வைத்துக் கொண்டிருந்தது. 


சில நிமிடங்களானது. இயல்புக்குத் திரும்ப. 


இடியும் மின்னலும் சிறு இடைவெளி விட்ட கேப்பில் அவள் லேசாக மிக லேசாக விலகினாள். 


“ஐயோ என்ன இடி மின்னல்” என்று நடுங்கிய குரலில் சொன்னாள்.


“ஆமாங்க. பயந்துட்டேன்” என்றேன்.


“நான்  நடுங்கிட்டேன்” என்றாள் அவள்.


அவள் இன்னும் என் அணைப்பில்தான் இருந்தாள். அவள் உடம்பு இன்னும் நடுக்கத்திலிருந்து மீளவில்லை. 


காற்றும் மழையும் வெளுத்து வாங்கியது. பேய் மழை. பிசாசாய் காற்று. 


அவள் கொஞ்சமாக தன்னிலைக்கு மீண்டாள். மிக கொஞ்சமாக என்னிடமிருந்து விலகி நின்றாள். என்னை அணைத்த அவள் கைகள் தளர்ந்தன. சுற்றிலும் பார்த்தாள்.


“இப்படி இருண்டு கெடக்கு” என்றாள் முனகலாக.


“கரண்ட் போயிருச்சு” நான் சொன்னேன். 


“இந்த மழை இப்படி கொல்லுதே”


“பேய் மழை.. பிசாசு காத்து” என்றேன். 


“அப்படி சொல்லாதிங்க.. பயத்துல செத்துருவேன்” என்றாள். 


அருகில் இருந்த சாக்கடையில் சலசலவென தண்ணீர் ஓடியது. காலடியில் தண்ணீர் தேக்கம் உண்டானது. 


இருவரும் மீண்டும் ஒருவரை ஒருவர் அணைத்து நெருக்கிக் கொண்டு கதகதப்பாக நின்றோம். 


பக்கவாட்டில் இருந்து காற்று குபீர் குபீர் என வீசியது. சரேல் சரேல் என வந்த சாரல் எங்களை மேலும் நனைத்தது. 


“நல்லா நிக்கக்கூட எடமில்லையே.. என்ன ஊரு இது” என்றாள்.


“நீங்க இந்த ஊரு இல்லையா?”


“இல்ல..” என்றாள். “ராமாப் புதூரு.. உள்ள போகணும். பஸ்ல வரப்ப மழை இல்ல. இங்க வந்து எறங்கறப்ப நல்லா மழை புடிச்சாச்சு. ஒரு பஸ் ஸ்டாப்கூட கட்டி விடல. அந்த வீடும் பூட்டிக் கெடக்கு.. இந்த கூரைக்கு கீழ எத்தனை நேரம்தான் நிக்கறது” என்றாள் புலம்பலாக.


மீண்டும் இடி மின்னல் காற்று. சடாரென மரம் முறிந்து சரியும் சத்தம்.


பயம்.. பயம்.. பயம்.. !!


கட்டிக் கொண்டாள். இந்த முறை மிக தாராளமாக. அவள் இதயத்தின் அதிர்வை என் நெஞ்சில் உணர முடிந்தது. அவ்வளவு நெருக்கம். 


அவளின் இளமைச் செழிப்பான மெத்தென்ற முலைகள் என் நெஞ்சில் மொத்தமாக அடைக்கலமாகின.


என் கைகள் அவளை வளைத்துக் கொண்டன. அகன்ற சதைப் பிடிப்பான முதுகு அவளுக்கு.


அவள் என் கழுத்து உயரம்தான் இருந்தாள். 


ஒரு நொடியில் மிரண்டு முகத்தை என் கழுத்தில் புதைத்துக் கொண்டாள். அவள் உதடுகள் என் கழுத்தில் கோலமிட்டன. மூச்சு சிரமமாய் என் கழுத்தில் மோதி குறுகுறுத்தது. அவள் சற்று வேகமாக மூச்சிறைத்துக் கொண்டிருந்தாள். 


மேலும் மேலும் நெருக்கம். மழை மாற்றமே இல்லாமல் காற்றோடு கலந்து கட்டி இடியும் மின்னலுமாய் வெளுத்து வாங்கியது. 


நாங்கள் சாரலால் சற்று அதிகப்படியாக நனைந்து கொண்டிருந்தோம். 


பெட்டிக் கடையோடு எவ்வளவு ஒண்டி நிற்க முடியுமோ அவ்வளவு ஒண்டி நின்றோம். 


நெருக்கம். மிக நெருக்கம்.!


அவளின் வளையலணிந்த கைகள் இரண்டும் என் இடுப்பை தொட்டிருந்தன.


அந்த நிலை மேலும் சிரமமானது. 


காற்றின் வேகம் அதிகரித்து மழைச் சாரல் குபீர் குபீரென பாய்ந்து நனைத்தது. காலடியில் நீர் தேக்கம் குட்டையாக மாறிக் கொண்டிருந்தது. அதை ஒட்டி சாக்கடையில் தண்ணீர் சத்தம் எழுப்பியபடி வெள்ளம்போல பாய்ந்து கொண்டிருந்தது.


அவளது மூச்சு வேகமாகி மூக்கடைத்து சிரமமாக மூச்சு விட்டாள். 


என் கழுத்தில் புதைந்த முகத்தை மேலே தூக்கி மூக்கை விலக்கி மூச்சை சீராக்க முய‌ன்றாள்.


“இம்சையா இருக்குங்களா?” நான் தடுமாறிக் கேட்டேன். 


“ம்ம்.. ஆமா” என்றாள், குரலில் சத்தமே வராமல்.


“இப்படி மாட்டிட்டமே.. என்ன பண்றது? எங்கயும் நகரக் கூட வழியில்ல”


“எங்கயும் நகந்துராதிங்க. இப்படியே நில்லுங்க. இங்கருந்து எங்கயும் போக முடியாது”


“நான் இங்க வந்து நிக்கறப்ப இப்படி மாட்டிப்போம்னு நெனைக்கவே இல்லங்க. தெரிஞ்சுருந்தா இன்னும் கொஞ்சம் நல்ல எடமே பாத்து நின்றுப்பேன். நல்லாவே நனைஞ்சுட்டோம்”


“இருட்டு வேற கருகும்முனு இருக்கு. ஒண்ணுமே கண்ணுக்கு தெரியல. மின்னல் வேற பளிச் பளிச்சுனு வெட்டுது. அந்த பக்கம் மரம் முறிஞ்சு விழுந்துருக்கு.. இன்னொரு பக்கம் சாக்கடை வேற.. வேகமா ஓடுது. நீங்க எங்கயும் நகந்துராதிஙக். என்கூட இப்படியே நின்னுக்கோங்க”


“பாவம் நீங்க. மூச்சு விட சிரமப் படறீங்க. வீசிங் ட்ரபுள் ஏதாவது இருக்கா என்ன?”


“அதெல்லாம் இல்ல..! மழைக் காத்து. ஈரம். நனைஞ்சதுல அப்படி இருக்கு”


அவள் மிகச் சன்னக் குரலில் பேசிக் கொண்டே மூக்கை உறிஞ்சி முகத்தை அசைத்தபோது என் உதடுகளும் அவள் உதடுகளும் ஒருமுறை தொட்டு விலகின.


அவள் ஆழமாக மூச்சை இழுத்து விட்டு மீண்டும் என்னை கட்டிக் கொண்டாள். கால்களும் தொடைகளும் நெருக்கமாக இணைந்து நின்றாள்.


அவள் முதுகைச் சுற்றி சேலை வளைத்திருந்தாலும் என் கை எப்படியோ அதற்குள்ளாக நுழைந்து போய் அவள் முதுகைத் தொட்டுக் கொண்டிருந்தது.


அவளது ரவிக்கையின் பின்பக்க கழுத்து வளைவில் என் விரல்கள் பதிந்திருந்தன.


அவள் மூச்சு விட சிரமப்பட்டு முகத்தை உயர்த்தி மூக்கை அங்கும் இங்குமாக ஆட்டியபோது என் கழுத்து தாடை கன்னமெல்லாம் அவள் உதடுகளால் தீண்டப் பட்டது. 


கிட்டத்தட்ட கால் மணி நேரம் கடந்தும் மழையும் காற்றும் இடியும் மின்னலும் குறையவே இல்லை.


எங்கள் உடல்கள் பெருவாரியாக நனைந்து குளிரில் மெலிதாக நடுங்கத் தொடங்கியிருந்தன. 


அந்த நடுக்கத்தை அவளிடம் நன்றாக உணர முடிந்தது.


“என்னங்க..  நடுங்கறிங்க?” லேசான நடுக்கத்துடன் நான் கேட்டேன். 


“ஆமாங்க.. நனஞ்சு.. இல்ல குளுர் காத்து பட்டு ஒடம்பு ரொம்ப நடுங்குது” என்றாள். “என்னை நல்லா கட்டிக்கோங்க”


“ஒண்ணும் ஆகாது. தைரியமா இருங்க. பயம்கூட உங்க நடுக்கத்தை அதிகமாக்கும்”


“ஆமாங்க.. பயமாத்தான் இருக்கு. ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகிட்டா..”


‘குடீர்’ இடி. 


வாயை மூடிக் கொண்டாள். என்னை பலமாக இறுக்கினாள். 


நானும்.!


நேருக்கு நேராக கட்டிக்கொண்டு என்னை இறுக்கிய அவள் முகம் என் கழுத்தில் புதைந்து புசுபுசுவென மூச்சு விட்டு மேலே வந்தது. 


நானும் என் முகத்தை கீழே இறக்கினேன். 


அவளின் தயக்கமற்ற உதடுகளுடன் என் உதடுகள் முட்டிக் கொண்டன. உரசிக் கொண்டன. 


அழுத்தி பக்கவாட்டில் நகர்ந்த உதடுகள் மீண்டும் நேராக வந்து மோதி இணைந்து கொண்டன. 


எதிர்ப்பே இல்லை.. !!


அந்தி மழை -1

 அது ஒரு ஓட்டு வீடு. மிகவும் பழையதாகிவிட்டிருந்தது. சுவற்றுக்குக் கூட வெள்ளையடித்து நீண்ட காலம் ஆகியிருக்கும் போலிருந்தது. 


ஒரே ஒரு பக்கம் மட்டும் சுவர் பூசப்படாமல் கற்கள் தெரியும்படி இருந்தது.


“இது யார் வீடு?” என்று அந்த வீட்டைப் பார்த்து லேசாக வியந்தபடி நான் கேட்டேன். 


“வா சொல்றேன்” என்ற அவன் முகத்தில் இதுவரை இல்லாத ஓர் ஒளி தெரிந்தது.


அந்த முக மாற்றம் அவனுக்குள் எழும் ஒரு ஆழ்மன உணர்வைச் சொல்லியது.


அந்த வீட்டின் முன்பாக, தென்னை ஓலைக் கூரை வேய்ந்த சாலை ஒன்று அந்த வீட்டுடன் ஒட்டியிருந்தது. அதற்கு கதவு இல்லை.


அதில் சில பாத்திரங்களும் குடங்களும் வைக்கப் பட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.


அதைக் கடந்தால் பழைய மரக் கதவு. அதற்கு பச்சை வண்ண பெயிண்ட் அடிக்கப் பட்டிருந்தது. நாதங்கி பெருசாக கீழே தொங்கியது. 


அந்தக் கதவு பாதி திறந்திருந்தது. உள்ளிருந்து டிவி சத்தம் கேட்டது. 


“சுபா” என்று எட்டிப் பார்த்துக் கூப்பிட்டான் சத்தமாக. 


சட்டென்று ஒரு பெண்மணி உள்ளிருந்து தலையை மட்டும் நீட்டி வெளியே எட்டிப் பார்த்தாள். 


“யாரு.. அய்யாவா? வா அய்யாவு” என்றாள் அவனை. 


எழுந்து வந்து விட்டாள்.


ஒல்லியாக இருந்தாள் அந்தப் பெண்மணி. நல்ல நிறம்தான். கூடவே சற்று கூடுதல் உயரம். 


என் கண்ணை உறுத்தியது அவளின் நீளமான மூக்குதான். அதில் மூக்குத்தி அணிந்திருந்தாள். 


சிரித்தாள். பளிச்சென்ற வெள்ளைப் பற்கள் மின்னின. மார்புப் புடவை ஒதுங்கியிருந்தது. அதில் சற்றே தாராளம் தெரிந்தது. அப்பறமாக அதை சரிசெய்து கொண்டாள். தலைமுடி கலைந்திருந்தது. ஒதுக்கிக் கொண்டாள்.


“சுபா இல்லீங்களா அக்கா?” எனக் கேட்டான்.  


“அவ.. அவங்கண்ணனை பாக்க போயிருக்கா தம்பி” என்றாள் அந்தப் பெண்மணி.


“நான் அவளை பாக்கலாம்னுதான் வந்தேன்”


“என்ன விசயம் கண்ணு?”


“சும்மாதான் அக்கா. இது என் பிரெண்டு. என்னைப் பாக்க வந்துருந்தான். அதான் சுபா இருந்தா.. கொஞ்சம் பாக்கலாம்னு..”


“அவ அண்ணன் வீட்டுக்கு போய்ட்டு வரேனு போனா அய்யாவு. வா.. உள்ள வா. உக்காரு. தம்பிய கூட்டிட்டு வா” என்று சிரித்த முகமாக என்னையும் ஒரு பார்வை பார்த்தபடி அழைத்தாள்.


“இல்ல.. சுபா இருந்தா..”


“நாளைக்கு பாத்தா கெடக்குது. இப்ப என்ன அவசரம்”


“இல்லக்கா.. பிரெண்டு இன்னிக்கு ஊருக்கு போயிருவாப்ல” என்று அவன் தயங்கிச் சொன்னான். 


“அப்படியா? தம்பி எந்த ஊரு? நம்ம சைடு பையனா?” என்று என்னைப் பார்த்துக் கொண்டு கேட்டாள்.


“இல்லக்கா.. வேலைக்கு போற எடத்துல.. நாங்க ரெண்டு பேரும் ஒண்ணாத்தான் வேலை செய்யறோம்” 


அவன் பேச்சு தடுமாறித் தடுமாறி வந்தது. அப்படி பேசும்போது தலையைச் சொறிந்து கொண்டான். இல்லாவிட்டால் கழுத்தை நீவிக் கொண்டான்.


“சரி.. அதனால என்ன வாங்க. உள்ள வாங்க. ஒரு வாய் காபி தண்ணி குடிச்சுட்டு போனா கெடக்குது” என்று அழைத்தாள்.


அவளது அழைப்பைத் தட்ட முடியாமல் அந்த வீட்டுக்குள் என்னையும் அழைத்துப் போனான் அய்யாவு என்று அந்தப் பெண்மணியால் அன்பாக அழைக்கப் பட்ட அன்பரசு.


வீடு, உள்ளே ஒரே அறைதான். அதில்தான் கட்டில் பீரோ டிவியெல்லாம் இருந்தது. ஒரு பக்கச் சுவர் ஓரமாக வரிசையாக சமைத்த உணவுச் சட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. 


ஒரு சிறிய டேபிள் பேன் உடைந்த சேர் மீது வைக்கப்பட்டிருந்தது. அது கடமைக்கு சுற்றி காற்றைக் கொடுத்துக் கொண்டிருந்தது.


அந்தப் பெண்மணி எடுத்துப் போட்ட சேரில் உட்கார்ந்தபோது மூச்சு முட்டுவதைப் போல வீடு அடைசலாகத்தான் இருந்தது.


இரும்புக் கட்டில் மீது பாய் விரிக்கப் பட்டிருந்தது. அதுவும் பழைய பாய். அங்கங்கே கோரை பிய்ந்து போயிருந்தது. எண்ணெய் பிசுக்குடன் தலையணைகள் ஒழுங்கற்றுக் கிடந்தது.


எங்களை உட்கார வைத்த அந்தப் பெண்மணி, 

“காபி வெக்கறேன்” என்றாள்.


“வேணடாம்க்கா. தண்ணி மட்டும் குடுங்க” என்றான்.


அந்தப் பெண் தண்ணீர் கொடுத்தாள். குடித்தோம்.


சுபா என்கிற அந்தப் பெண்ணைப் பற்றி சிறிது நேரம் பேசிக் கொண்டனர்.


பத்து நிமிடத்தில் கிளம்பி விட்டோம். 


ஒல்லியாக இருந்தாலும் அந்தப் பெண்மணியின் பேச்சும் சிரிப்பும் முகமும் பேசிய அந்த பத்து நிமிட நேரத்தில் எனக்குப் பிடித்திருந்தது. 


எளிமையான மனசு. எதார்த்தமான பேச்சு. பொய் கலப்பில்லாத சிரிப்பு. 


நாங்கள் வெளியே வந்து வீதியில் நடந்தபோது கேட்டேன்.

“யார் இவங்க?”


“என் வருங்கால மாமியார்” என்றான்.


“ஓஓ..” வியந்தேன். “முடிவு பண்ணியாச்சா?”


“முடிவு பண்ணாப்லதான். இவங்க பொண்ணு சுபாவை நான் லவ் பண்றேன். அவளும்தான். அது இவங்களுக்குத் தெரியும். ஒன்னும் பிரச்சினை இல்ல. ஓகே சொல்லிட்டாங்க. அவ இந்த வருசம் காலேஜ் முடிக்கறா. அது முடிச்சதும் கல்யாணம்”


“வாழ்த்துக்கள்.“ என்றேன். 


“நாம இப்பதான் கொஞ்சம் நெருக்கமா பழகறோம். நீயும் இன்னிக்கு எங்க ஊருக்கு வந்துருக்க. அதான் அவ இருந்தா காட்லாம்னு நெனைச்சேன்” அவன் குரலில் சிறு ஏமாற்றம் இருப்பதை என்னால் உணர முடிந்தது.


ஒரு நண்பன் என்கிற முறையில் தனது காதலியான வருங்கால மனைவியை எனக்கு அறிமுகப் படுத்த விரும்புகிறான். ஆனால் இன்று பார்த்து அவள் ஊரில் இல்லை. 


அவனது மாமியார் பெண்மணி ஒரு நொடி என் மனதில் வந்து போனாள்.


அவளைப் போலத்தான் அவளது பெண்ணும் ஒல்லியாக, உயரமாக இருப்பாளோ என்று நினைத்தேன். 


ஒல்லியாக, உயரமாக இருந்தாலும் அந்த பேச்சின் அழகும், சிரிப்பின் வசீகரமும் அவளை அழகாக்கி காட்டியிருந்தது. 


அவளது பெண் இளம்பெண் என்பதால் அவள் அம்மாவைப் போலிருந்தால் மிகவும் அழகாகவே இருப்பாள் என்று நினைத்துக் கொண்டேன்.


“உன் ஆளு நல்லாருக்குமா?” என்று கேட்டேன்.


“நல்லால்லாட்டி லவ் பண்ணுவேனா?” என்று அவன் கேட்டான்.


“உண்மை” ஒத்துக் கொண்டு தலையாட்டினேன். “உன் மாமியார் ஒல்லியாருந்தாலும் அவங்க சிரிப்பும் பேச்சும் ரொம்ப வசீகரமா இருக்கு”


“அப்படியா? ஆனா ரொம்ப நல்ல மாதிரி அக்கா. தங்கமான மனசு. இப்படி ஒரு மாமியா கெடைக்க குடுத்து வெக்கணும்பாங்க”


“மாமியாக்காகவே அவங்க பொண்ணை லவ் பண்றியா என்ன?”


“சே ச்சே..” என்று சிரித்தான்.


“இவங்களை அக்கானுதான் கூப்பிடுவாயா?”


“ஆமா. உறவு முறைல எனக்கு அக்காதான் ஆகறாங்க. இவங்க பொண்ணு எனக்கு அககா பொண்ணு. சொந்தம்தான். அப்பா வகை சொந்தம்” என்றான்.. !!


சனி, 15 மார்ச், 2025

நீ பாடு நிலவோடு -3

 நான் கொஞ்சம் பரபரப்பான மன நிலையில் இருந்தேன். 


சுகன்யாவை எப்படி பேசி கரெக்ட் பண்ணுவது என்கிற தீவிர சிந்தனையில் இருந்தேன். !! 


இதற்கு முன் இப்படி எந்தப் பெண்ணையும் கரெக்ட் பண்ணியதில்லை. !!


இப்போது நான் இவ்வளவு தீவிரமாக யோசிக்க ஒரே காரணம்.. சிக்கென..  சின்னப் பெண்ணாக இருக்கும் சுகன்யாவின் அபாரமான அழகுதான்.. !! 


இவளைப் போன்ற  ஒரு பெண் எனக்கு கிடைப்பாள் என்றால்.. அதற்காக நான்  என்ன வேண்டுமானாலும் செய்வேன்.. !!


சுகன்யா வந்தாள். 


முகம் கழுவி பளிச்சென இருந்தாள். அவள் முகத்தை சோப்புப் போட்டுக் கழுவியிருக்கிறாள் என்பது நன்றாகவே தெரிந்தது.. !!


 நான் குளிக்கும் சோப்பை அவள் உபயோகித்திருக்கிறாள் என நினைத்த போதே.. எனக்குள் சில்லென்ற உணர்வு எழுந்தது.. !!


'' எங்க.. நவன்.. ??'' கண்களால் நவனை தேடினாள்.


'' வருவான்.. சுகு.. !! சாப்பிட வாங்க போயிருக்கான்.. !! உக்காரு வா.. !!''


நான் மிகவும் இயல்பாக இருப்பதைப் போலக் காட்டிக் கொண்டேன். நான் கட்டிலில் உட்கார்ந்து கொண்டிருந்தேன்.


 அவள் முகத்தில்  அப்பிய ஈர முடியை ஒற்றை விரலால் ஒதுக்கியபடி மெல்ல நடந்து வந்தாள். கொஞ்சம் தயங்கி விட்டு சேரின் நுனியில் உட்கார்ந்தாள்.


"நல்லா உக்காரு.." என்றேன்.


அவள் என்னைப் பார்த்து புன்னகைத்தாள். 


அதில் மலர்ந்த அவளின்  ஈர இதழ்களை நான் மானசீகமாக ருசித்தேன்.


'' நான் ஒண்ணு சொன்னா கோச்சுப்பியா சுகு.. ??'' அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டு கேட்டேன்.


'' என்ன ?? சொல்லுங்க.. ??'' என்று  என்னை நேராகப் பார்த்துச் சிரித்தாள்.


 அவளது மெல்லிய இதழ்கள் பளபளவென மின்னிக் கொண்டிருந்தது.. !!


'' நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்கே.. !!"


சட்டென வெட்கப் புன்னகை காட்டினாள்.

"நான் வேற என்னமோ நெனச்சேன்.."


" என்னன்னே தெரியல.. உன்ன பாத்ததுல இருந்தே.. எனக்குள்ள ஒரு மாதிரி.. ஏக்கமா.. பீலிங் வர ஆரம்பிச்சிருச்சு.. !! உன்ன மாதிரி ஒரு கேர்ள் பிரெண்டு எனக்கு கிடைச்சா நான் எவ்ளோ பெரிய அதிர்ஷ்டக்காரன்னு.. எனக்கே தோண ஆரம்பிச்சுருச்சு.. !! அவ்ளோ அழகா இருக்க.. நீ.. !!''


அவள் முகம் சிவந்தது.


'' அல்லோ.. '' எனச் சிணுங்கி வெட்கப் பட்டாள். “நீங்கள்ளாம் எனக்கு அண்ணா மாதிரி”


அடிப் பாதகி.. !!


'' ஸாரி சுகு.. !! என் மனசுல வந்த ஏக்கத்தை மறைக்காம சொல்லிட்டேன்.. !! அது தப்புன்னா.. வெரி வெரி ஸாரி.. !!''


'' இட்ஸ்ஸ்ஸ்.. ஓகே.. '' மெல்ல முனகினாள். “உங்களை பார்த்ததுமே எனக்கும் புடிச்சுது. சூப்பர் பிகராத்தான் இருக்கீங்க. ஆனா.. நீங்க எனக்கு அண்ணா..”


''ஒண்ணு சொல்லட்டுமா..?"


"ம்ம்.. சொல்லுங்க..?"


"ஒரு ரிக்வெஸ்ட்.. ''


'' ம்ம்.. என்னது.. ??''


'' என்னை அண்ணானு மட்டும் கூப்பிடாதே ப்ளீஸ்.. !! நீ எனக்கு கேர்ள் பிரெண்டா இல்லேங்கற ஏக்கத்தை விட.. இது ரொம்ப.. ரொம்ப என்னை பீல் பண்ண வெக்குது.. !!'' என்று  நான் கொஞ்சம் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு சொன்னதும் 'பக் ' கெனச் சிரித்து விட்டாள் சுகன்யா.. !!


''நோ.. நான் அண்ணான்னுதான் கூப்பிட்டு கடுப்படிப்பேன் உங்களை.. ??'' என்று சிணுங்கிய குரலில் சிரித்தாள்.


'' அப்படி கூப்பிட்டு என்னை ரொம்ப நோகடிக்காத சுகு செல்லம்.. !!''


'' நான் செல்லமா.. உங்களுக்கு.. ??''


'' ம்ம்.. ஸ்வீட் செல்லம்.. !!''


'' அப்போ.. அவனுக்கு.. ??''


'' அவனுக்கும்தான்.. !!''


'' இதெல்லாம் ரொம்ப ஓவர் தெரியுமா.. ?? நாங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ்.. !!''


'' தெரியும் செல்லம்.. !! பட் நீ என் மனசுல உக்காந்துட்ட.. உன்னை என்னால மறக்க முடியாது. !! நீ அவ்ளோ அழகா இருக்க.. என்னோட ட்ரீம் கேர்ள் மாதிரி.. !!''


''அஹ்ஹடா.. ஹலோ.. போதும்...!! எனக்கு தாங்கல.. புல்லரிக்குது.. !!'' வெட்கத்தில் மேலும் முகம் சிவந்தாள்.


அவள் கண் இமைகள் ஒரு மாதிரி பட்டாம்பூச்சி போல படபடவென அடித்துக் கொண்டது.. !!


'' ம்ம்.. நீ அவனை டீப்பா லவ் பண்றியா சுகு.. ??'' நான் கட்டிலின் விளிம்பில் நகர்ந்து உட்கார்ந்து கொண்டு கேட்டேன்.


'' ஏன்.. ??''


"இல்ல.. இவ்ளோ அழகா இருக்குற நீ எப்படி அவனை.."


அவள் லேசாக வெட்கப் பட்டு வாய்க்குள் நாக்கை சுழற்றிச் சிரித்தாள்.


அந்தச் சிரிப்பின் அழகில் இயல்பாகவே மிகுந்த வசீகரம் இருந்தது. 


"இப்பக் கூட என்னால நம்ப முடியல.." என்றேன்.


அவளின் வெட்கம் மாறவே இல்லை.

“என்ன நம்ப முடியல?”


"என்னைப் பொறுத்தவரை நீ ஒரு ட்ரீம் கேர்ள்.."


"உங்களுக்குதான?”


'' நீ எனக்கு கிடைப்பியா.. ??'' சட்டென கேட்டேன்.


'' வாட்.. ??" திகைத்தாள் " என்ன இது.. ?? இப்படிலாம்.. ??''  அதிர்ச்சியை முகத்தில் காட்டினாள் சுகன்யா.


'' ஸாரி.. ஸாரி.. !! நீ தப்பா மீனிங் பண்ணிக்காத.. !! ஒரு.. ஒரு.. ஏக்கம் கேட்டுட்டேன். !! ரியல்லி.. ஐ ஆம் வெரி ஸாரி.. !!'' எனச் சொல்லி விட்டு நான் சட்டென எழுந்து கொண்டேன். 


வாசலை நோக்கி நடந்தேன். !!


"எங்க போறீங்க.. ??"


"ஸ்ஸாரி.. உன்னைப் பாக்க பாக்க.. என் மனசு என்னமோ பண்ணுது என்னை"


அவள் என்னையே பார்க்கிறாள் என்பதை என்னால் உணர முடிந்தது. நான் கதவுக்கு வெளியே போய்.. மரத்தடிக்குப் போனேன். !! 


மொபைலை எடுத்து நவனுக்கு கூப்பிட்டேன்.. !! எடுத்தான்..!!


'' வாங்கிட்டியாடா.. ??'' நான் கேட்டேன்.


'' இன்னும் இல்லடா..! ட்ராபிக் வேற.. ஏன்டா.. ??''


'' இல்ல.. சும்மாதான். கேட்டேன்..!!''


'' சுகு என்ன பண்றா.. ??''


'' இருக்கா ரூம்ல.. !! நான் வெளிய நிக்கறேன்.. !!''


'' ஏன்டா.. ??''


'' சும்மா.. ஒரு பிட்டு போட்டுருக்கேன். நீ ஒடனே வராத. மெதுவாவே வா.. !!'' 


“மெதுவான்னா.. எவ்ளோ நேரம்?”


“ஒரு.. ஆபன் அவர்..”


“அதுவரை நான் என்ன பண்றது..?”


“சும்மா.. அப்படியே ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வா. இல்லேன்னா அவளுக்கு ஸ்நாக்ஸ் ஐஸ்க்ரீம் அது இதுனு நாலு கடை ஏறி எறங்கி வாங்கிட்டு வா..  அவளை நான் ரெடி பண்ணி வெக்கறேன்” எனச் சொல்லி விட்டு காலை கட் பண்ணினேன்.


இரண்டு நிமிடங்களுக்கு பிறகு.. சுகன்யா வெளியே வந்தாள். துப்பட்டாவை நெஞ்சில் விரித்துப் போட்டு படரவிட்டிருந்தாள்.


நேராக என் பக்கத்தில் வந்து நின்றாள். 


நான் அவளைப் பார்த்தேன். அவள் என்னைப் பார்க்காமல்.. மரத்தை அண்ணாந்து பார்த்தாள். 


நான் திரும்பிக் கொண்டேன்.. !!


'' ஹலோ.. பிரதர்.. !!'' என்று  என்னை மெதுவாக அழைத்தாள்.


நான் திரும்பவில்லை. தூரத்தில் பார்த்துக் கொண்டிருந்தேன். !!


'பட் 'டென என் தோளில் அடித்தாள்.

'' ஹலோ.. உங்களைத்தான் !!''


அவள் பக்கம் திரும்பினேன்.

'' என்னடி செல்லம்.. ??''


'' என்னது.. டீ யா.. ??''


'' ம்ம்.. ஆமாடி செல்லம்.. !! என் மனசை பொறுத்தவரை... நீ என்னொட ட்ரீம் கேர்ள்தான். அவளை நான் எப்படி வேணா கூப்பிடுவேன். !!''


'' கொன்றுவேன் தெரிஞ்சிக்கோ..!! எனக்கு டீ போட்டா சுத்தமா புடிக்காது..!!''


'' எனக்கு கூடத்தான் நீ அண்ணானு சொல்றது சுத்தமா புடிக்காது..!!''


'' ஓஹ்ஹ்.. !!'' எனச் சிரித்தாள். '' ஹலோ அண்ணா.. !! நிரு அண்ணா.. !!'' என்று சிரித்து  என்னைக் கடுப்பேற்றினாள்.


நான் உண்மையாகவே கடுப்பாகி விட்டதைப் போல அவளை முறைத்தேன்.. !!


'' வேணாண்டி.. அழகி.. ''


'' என்ன அண்ணா வேணாம்ம்ம்.. ??''


"உன் அழகை காட்டி என்னை கொல்லாதே.. அந்த பாவம் உன்னை சும்மா விடாது.."


"சும்மா கதை விடாதே.. நான் ஒண்ணும் அவ்ளோ அழகில்ல.."


"யாரு சொன்னது நீ அழகில்லனு? தேவதை..! கண்ல ஒத்திக்கலாம்போல அவ்வளவு அழகு. கண்ணு மூக்கு வாய் எல்லாம் செதுக்கி வெச்ச சிற்பம்.."


"ப்ப்ப்பா.. புல்லரிக்குது.."


"உன்னல்லாம் ஒரு முறை தொட்டாலே போதும். ஜென்ம சாபல்யம் அடைஞ்சிரலாம். உன்னை கிஸ் பண்ணா அவ்ளோதான்.. சொர்க்கம்.."


'' ச்சீய்.. !!'' எனச் சிரித்தாள். மீண்டும் என் தோளில் மெல்ல அடித்தாள்.

''பிராடு.. !!''


'' நான் பிராடா ??''


'' அப்பறம் என்னவாம்.. ?? பிரெண்டோட லவ்வர்னு தெரிஞ்சும் பிராக்கெட் போடுறியே ??''


'' ம்ம்.. அப்படிப் பாத்தா.. அவன் கூட பிராடுதான்.. !!''


'' அவன் எப்படி.. ??''


'' அவனோட பிரெண்டோட லவ்வர்தான நீ.. ?? உன்னோட எக்ஸ் லவ் பத்தியெல்லாம் சொல்லிட்டான்.. !! தப்பா இல்ல.. உன்னை உயர்வாத்ததான் சொன்னான்.. !!"


அவள் லேசாக திகைத்தாள்.  பின் சட்டென சுதாரித்துக் கொண்டு சிரித்தாள்.!!


'' ப்பா.. செம பிராடுப்பா.. இந்த பாய்ஸ் எல்லாம். !! ஆனா.. நான் அவனைலாம்.. பெருசா லவ் பண்ணல.. சும்மா.. பழகிட்டிருந்தேன். அவ்ளோதான்..!!''


"எவனைலாம்??"


"என் எக்ஸை.."


'' ம்ம்.. அதுவும் சொன்னான். அது லவ்வே இல்லனு. அப்போ.. இவன நீ டீப்பா லவ் பண்றியா.. ??''


சிரித்தாள்.

 '' ஆமா.. !! இல்லேன்னா நான் இவ்ளோ தூரம் வருவேனா.. ??''


'' ம்ம் ம்ம்.. !! ச்சோ ஸ்வீட்.. !! நவன் ரொம்ப குடுத்து வச்சவன்.. !!''


''ம்ம்.. !!"


"நீ சூப்பர் பொண்ணு. எனக்கு அந்த குடுப்பினை இல்லை"


" சரி.. சரி.. இங்க என்ன பண்ற.. ?? உள்ள போலாமா.. ?? எனக்கு இப்படி வெளில வந்து நிக்க கொஞ்சம் பயமா இருக்கு.. ??'' என்று பேச்சை மாற்றி சுற்றிலும் பார்த்தாள்.


'' ம்ம்.. ஓகே டி செல்லம்.. உள்ள போலாம் !!''


"என்னை டீ சொன்னா எனக்கு புடிக்காதுனு சொன்னேன் இல்லடா..?"


"நீ என்னை டா சொல்ற?"


"ஆமா.. சொல்வேன்.. ஆனா நீ சொல்லக் கூடாது"


"நீ சொன்னா நானும் சொல்லுவேன்"


"உன் பல்லை தட்டிருவேன்"


"நான் உன் ஒதட்ட கடிச்சிருவேன்"


"ச்சீ.. போடா பிராடு.. நான் உள்ள போறேன்.. வா" சிரித்தபடி முன்னால் ஓடினாள். 


அவளைத் தொடர்ந்து நடந்தேன். அவள் கதவருகே போய் எனக்காக காத்து நின்றாள். 


“என்னாச்சு,” நெருங்கிக் கேட்டேன். 


அவள் பின் பக்கத்தில் தட்டலாமா என்று ஆசையாக இருந்தது. ஆனால் இன்னும் அவ்வளவு தூரம் நெருக்கமாகவில்லை என்பதால் என் ஆசையை அடக்கிக் கொண்டேன். ஆனாலும் அவள் துப்பட்டாவின் நுனியைப் பிடித்தேன்.


“என்ன பண்றே?” நான் அவள் துப்பட்டா நுனியைப் பிடித்திருப்பதைப் பார்த்தாள். 


“நீ ஒடி வந்தப்ப முயல் குட்டி மாதிரி இருந்த”


“போடா..” சிரித்தபடி உள்ளே சென்றாள். 


அவள் துப்பட்டா பாதி நழுவி வந்தது. விட்டுவிட்டேன்.


என் மனம் மெல்லிய குதூகலத்தை வெளிப் படுத்திக் கொண்டிருந்தது. !! 


அறைக்குள் போனதும் நான் அவள் வலது கையைப் பிடித்தேன். 


'' சுகு.. ''


'' ம்ம்.. !!'' என்னைப் பார்த்து திரும்பி நின்றாள்.


"கோபமா. ?"


"இல்ல.. ஏன்..?" இயல்பாகன புன்னகை காட்டினாள்.


"உன்கூட ஜாலியா பேச ரொம்ப ஆசையாருக்கு.. அதான் இப்படி வம்பு பண்றேன் ஓகே? தப்பா நெனைச்சுக்காத.."


"இல்ல.. ஆனா டீ சொல்லாத.. ஓகே வா..?"


"ஓகே. டார்லிங் சொல்லவா?"


"ஏன்.. என்னை லவ் பண்றியா..?"


"நீ ஏத்துக்காட்டாலும் அதான் உண்மை. உன்னை பாத்த நொடில இருந்தே எக்கச்சக்கமா லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.."


"தப்பில்லையா..?"


"தப்பில்லேனு எப்படி சொல்ல முடிதும்? ஆனா எனக்கு உன்னை ரொம்ப புடிச்சிருக்கு. மனசுக்கு புடிச்சதை சொல்றேன். நீ அவ்ளோ அழகு.."


"சரி.. கையை விடு"


“புடிக்கலையா?”


“போடா..  இப்படி பேசாத. இதான் புடிக்கல”


“சுகு..”


“சொல்லுடா.?”


“நீ செம்ம அழகிபா..”


“போடா.. என் மனசை கெடுக்காத..”


“என் மனசு ஆல்ரெடி கெட்டுப் போச்சு. அது என்கிட்ட இல்ல”


“பின்ன.. எங்கருக்கு?”


“உன் காலடில கிடக்கு..”


“உன் காலடி நாய் செல்வி நாய்..” என்று மிர்ச்சி சிவா டயலாக்கைச் சொல்லி வாய் பொத்திச் சிரித்தாள்.


'' ஆமா.. நானும் அப்படித்தான் சுகு. உன் காலடி நாய்தான்.. !!'' எனச் சொல்லி விட்டு சட்டென அவள் புறங்கைக்கு முத்தம் கொடுத்தேன்.


'' ச்சீய்.. விடு... '' எனச் சிணுங்கினாள்.


ஆனால் நான் அவள் கையை விடாமல்.. அவள் கைக்கு தொடர்ந்து முத்தங்களை வழங்கினேன்.


 அவள் சிலிர்த்துக் கொண்டு அமைதியானாள்.. !!


"எந்த காலத்துல இருக்க நீ?"


"ஏன் டார்லிங்?"


"கைக்கு போய் இத்தனை கிஸ் குடுத்துட்டிருக்க..?"


"அவ்ளோ லவ்"


 அவள் புறங்கையில் தொடங்கிய என் முத்தம் அப்படியே நகர்ந்து அவளது உள்ளங்கை வழியாக ஊர்ந்து.. அவள் முழங்கைவரை போனது.. !!


'' நிரு.. ப்ளீஸ்...!! இதுலாம் வேணாம் விடு.. !!'' அவள் சிணுங்கினாலும் என்னை விட்டு விலகிப் போகவில்லை. !!


எனக்கு தைரியம் வந்தது. 

"வெரி நைஸ் கேர்ள் சுகு நீ.."


"என்கூட பழகற எல்லாருமே என்னை அப்படித்தான் சொல்லுவாங்க.."


“உண்மைதான். உன்னை மாதிரி ஒரு கேர்ள் பிரெண்டு கெடைக்க குடுத்து வெச்சுருக்கணும்”


“அது புரிஞ்சா சரி..”


“உன்னை நான் ஏஞ்சல்னு கொண்டாடுவேன்”


“ஓகே..”


“உன் அழகை ரசிப்பேன்”


“ந்நோ ப்ராப்ளம்..”


முத்தம் கொடுத்து அவள் கையை விட்டேன். 

“ஸ்வீட் கேர்ள்..”


“நான் எல்லாருக்குமே ஸ்வீட் கேர்ள்தான்” துப்பட்டாவை மேலே இழுத்துப் போட்டபடி போய் கண்ணாடி பார்த்தாள். 


நானும் அவள் பின்னால் போய் நின்றேன்.


 அவள் உதட்டை நாவால் தடவிக் கொண்டு திரும்பினாள்.


“தாகமா இருக்கு. தண்ணி வேணும்” 


“தரேன்” கிச்சன் போனேன். 


என் பின்னால் வந்தாள். 

“நீ குக் பண்ணுவியா?” என்னைக் கேட்டாள்.


“எப்பவாவது” 


தண்ணீர் எடுத்துக் கொடுத்தேன்.  வாங்கிக் குடித்தாள். 


“கிச்சன் நீட்டா இருக்கு” துப்பட்டாவால் வாயைத் துடைத்தபடி சொன்னாள். 


“யூஸ் இல்லல்ல..” நானும் தண்ணீர் குடித்தேன்.


இருவரும் வெளியே சென்றோம். 


அவள் உற்சாகமாகத்தான் இருந்தாள். நான் இயல்பாக பேசிக்கொண்டே அவள் தோளில் கை போட்டேன். அணைத்தபோது விலகிப் போனாள்.


சில நொடிகள் விட்டு துப்பட்டாவைச் சுழற்றி என் முகத்தில் அடித்தாள். அந்த துப்பட்டாவைப் பிடித்து இழுத்தேன். கூடவே வந்தாள். 


 சட்டென்று அவளைக் கட்டிப் பிடித்து.. அவள் உதட்டில் நச்சென ஒரு முத்தம் பதித்தேன்.


 திடுக்கிட்டு என்னைத் தள்ளி விட்டாள் சுகன்யா.


''ச்சீ... பொறுக்கி.. !!''


''ஹேய் ஸ்வீட் கேர்ள்.. கம் பேபி.. '' அவள் கைகளைப் பிடித்தேன்.


'' அய்யோ.. வேணாண்டா... விட்று என்னை.. பிராடு... பொறுக்கி..... '' என் நெஞ்சில் அடித்தாள். 


கப்பென மீண்டும் அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டேன். 


இந்த முறை அவள் உதட்டில் அழுத்தி முத்தம் கொடுத்து.. அப்படியே கவ்விக் கொண்டு சுவைக்கத் தொடங்கினேன்..!!


அவள் முன் உடம்பை என் உடம்பில் அணைத்து இறுக்கினேன். !! 


அவளது குட்டி முலைகள் என் நெஞ்சில் பட்டு.. அழுந்தி நசுங்கியது.. !!


 சுகன்யா திமிறிப் பார்த்து விட்டு மெல்ல அடங்கிப் போனாள்.  


நான் அவள் உதடுகளை விடாமல் சுவைக்க சொக்கி விட்டாள். என் தோள்களை மெல்லப் பற்றி இறுக்கினாள். !!


''ஹ்ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்.. !!'' என கிறக்கமாக முனகினாள்.


நான் முத்தம் கொடுத்து.. உதடுகளைப் பிரித்தேன். 


அவளது மூடிய கண்களிலும்.. நெற்றியிலும்.. மூக்கிலும் வேகமாக முத்தம் கொடுத்தேன்.. !! 


அவள் கண்களைத் திறக்கவே இல்லை. அப்படியே நின்று விட்டாள். ஆனால் படபடத்துக் கொண்டிருந்தாள்.


"தேங்க்ஸ் சுகு டார்லிங்.. என்ன ஒரு சுவை.. ப்ப்ப்பா.. சொக்கிட்டேன்"


கண் திறந்து என் கண் பார்த்தாள். 

"பிராடு.." அவள் உதடுகள் நடுங்கின.


"லவ் யூ ஸோ மச்.."


"நவனுக்கு தெரிஞ்சா தொலைச்சுருவான்"


"தெரிஞ்சாதானே டார்லிங்..? இதெல்லாம் போய் சொல்வாங்களா?" 


“ஒரே நேரத்துல ரெண்டு பேரும் என்னை லவ் பண்ணா நான் என்ன பண்றது. சொல்லு..?”


“உன்னை கண்ல பாத்த நிமிசத்துல இருந்து நான் உன்னை உயிருக்கு உயிரா லவ் பண்றேன் சுகு. ஆனாலும் அவன்தான் எனக்கு முன்ன உன்னை லவ் பண்ணவன். ஸோ..”


“ச்சீ.. பிராடு” என்று சிரித்தபடி என்னை இடைமறித்து அடித்தாள். “உனக்கு கேர்ள் பிரெண்டு இல்லையா?”


“இருந்தா.. விட்டுட்டு போய்ட்டா..”


“ஏன்?”


“ப்ச்.. அவளுக்கு வீட்ல பாத்த மாப்பிள்ளை அப்படி. நல்ல வசதி. நல்ல வேலை.. அதனால அவ பிரேக்கப் பண்ணிட்டு போய்ட்டா. அதுக்கப்பறம் எனக்கு பொண்ணுகன்னாவே செம காண்டா இருக்கும். அது என்னவோ உன்னைப் பாத்ததும்.. அப்படியே மெல்ட் ஆகிட்டேன்.”


கன்னங்கள் சிவப்பேறச் சிரித்தாள். 

“என்கிட்ட பழகற பசங்க எல்லாரும் இப்படித்தான் சொல்றாங்க..”


“உனக்கு நெறைய பாய் பிரெண்ட்ஸ் இருக்காங்களா??”


“ம்ம்.. ஆனா லவ்வெல்லாம் கெடையாது. நீயும் ஒரு பிரெண்டுதான். லவ் வேண்டாம்”


“நீ என்னை பிரெண்டா நெனைச்சுக்கோ.. நான் லவ்வராத்தான் நெனைப்பேன். லவ்வர் கம் பிரெண்டு”


“டாய்..” அடித்தாள். “நல்லா பேசறே நீ”


இந்த முறை அவளை இழுத்து அணைத்தபோது அவள் துளியும் மறுப்பு சொல்லவே இல்லை.. !!


மீண்டும் அவளை அணைத்து தழுவி அவள் உதடுகளைக் கவ்விச் சுவைத்தேன்.. !!


அவளும் முத்தத்துக்கு அருமையாக ஒத்துழைத்தாள்.


  அவள் உதடுகளை மெல்லப் பிரித்து.. என் நாக்கை அவள் வாய்க்குள் நுழைத்தேன்.


 ஆவலாக என் நாக்கைக் கவ்விப் பிடித்து உறிஞ்சினாள் சுகன்யா.. !!


மேலே படிக்க....



https://play.google.com/store/apps/details?id=com.niruti.books


நீ பாடு நிலவோடு -2

 சிக்கென இருக்கும் சுகன்யாவின் சின்னக் காய்கள் என் பார்வையில் சில நொடிகளே பட்டு மறைந்தாலும் அது என் கண்ணை விட்டு நீங்க மறுத்தது. !!


இத்தனைக்கும் அதை.. நான் அவள் சுடிதாருடன்தான் பார்த்தேன் !! அதுவே என்னைக் கிளர்ந்து எழச் செய்தது.. !!


சுகன்யாவை.. நவன் மேட்டர் முடித்திருப்பான் என்கிற எண்ணம் எனக்குள் தீயாகப் பற்றி எரிந்தது.  


நான் கட்டிலைப் பார்த்தேன். !!


 நான் பார்ப்பதன் நோக்கத்தை  உணர்ந்து கொண்டவள் போல.. அவளும் கட்டிலை ஒரு பார்வை பார்த்து விட்டு  சட்டென பார்வையை டிவி பக்கம் திருப்பிக் கொண்டாள் !!


கட்டில் அப்படி ஒன்றும் அதிகமாக கசங்கியிருக்கவில்லை. 


நவன் என் கையைப் பிடித்தான். உடனே சுகன்யாவை கண்களால் காட்டி  உதடுகளைப் பிதுக்கினான். !!


'' என்னடா.. ??'' வாயை மட்டும் அசைத்தேன்.


'' வா.. சொல்றேன்.. !!'' என்று என் கையைப் பிடித்து வெளியே இழுத்துப் போனான்.


மீண்டும் நாங்கள் மரத்தடிக்குப் போனோம்..!! வெயில் வாட்டினாலும் லேசாக காற்று வீசிக் கொண்டிருந்தது.. !!


'' என்னடா.. முடிச்சிட்டியா.. ??'' நான் நவனைக் கேட்டேன்.


'' இல்லடா.. எங்க போய் முடிக்கறது.. ?? ச்ச.. !!'' என்றான் முகத்தில் ஏமாற்றம் வழிய.. !!


''என்னடா சொல்ற.. ??" லேசான வியப்புடன் கேட்டேன்.


"ப்ச்.." தலையை சொறிந்து கொண்டான்.


" ஏன்டா.. ?? நான் போய் ஒரு மணி நேரத்துக்கு மேலயே ஆச்சுடா.. ?? இவ்ளோ நேரம் அப்படி என்ன பண்ணிட்டு இருந்த நீ.. ??''


'' அதை ஏன்டா கேக்கற.. ?? நீ போன கொஞ்ச நேரம்.. சும்மா கட்டிப் புடிச்சு கிஸ்ஸடிச்சிட்டு தடவிட்டு இருந்தேன். அந்த நேரம் பாத்து அவங்கம்மா போன் பண்ணிட்டாங்க. !!"


"ம்ம்.. அப்பறம்..?"


"இவ அவங்கம்மாகிட்ட பிரெண்டு வீட்டுக்கு போறேனு பொய் சொல்லிட்டுத்தான்  என்கூட வந்துருக்கா. இப்ப ஏதோ அவங்க சொந்தத்துல யாரோ ஒருத்தன் ஆக்ஸிடெண்ட்ல செத்து போய்ட்டானாம். அவன் இவளுக்கு ரொம்ப பழக்கமாம். அவனுக்கு வேற இவளை ரொம்ப புடிக்குமாம். !! அதுல அப்செட்டாகி என்னை தொடவே விட மாட்டேன்ட்டா.. !!"


"ஹா ஹா.." நான் வாய் விட்டுச் சிரித்தேன்.


" நானே எங்கண்ணா செத்துட்டானு சோகமா இருக்கேன்.. உனக்கு ரொமான்ஸ் கேக்குதா.. என் பீலிங்க்ஸை புரிஞ்சுக்க மாட்டியானு திட்ட ஆரம்பிச்சிட்டா.. !! அப்பறம் அவளை அப்படி.. இப்படி.. நைஸா மசாஜ் பண்ணி.. மொலைய பெசைஞ்சு.. திட்டு வாங்கிட்டே சப்பி.. ஒரு வழியா அவளுக்கு மூடு வர வெச்சேன்..!!''


'' ம்ம்.. அப்பறம் என்ன ஆச்சு.. ??''


'' அப்பறம் என்னவா.. ?? அவ சூத்த கசக்கி.. வெரல் போட்டு.. மேட்டர் பண்லான்னு ட்ரை பண்ணா.. காண்டம் இல்லாம ஒத்துக்க மாட்டேங்கறா.. !!''


'' ஹ்ஹா.. ஹா.. !!'' நான் இன்னும் பலமாக சிரித்து விட்டேன்.


'' ம்ம்.. அப்பறம்.. ??''


'' அப்றம் என்ன.. ?? எவ்வளவோ ட்ரிக்ஸ் எல்லாம் இருக்குனு சொல்லிப் பாத்தேன். அவ ஒத்துக்கவே இல்ல. காண்டம் இல்லாம முடியவே முடியாதுன்ட்டா.. !! சரி.. இப்போதைக்கு ஏதாவது பண்ணலாமேனு.. வாய வெச்சு.. ரெண்டு சப்பு சப்பினேன். நீ வந்துட்ட.. '' என்று பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான் !!


பொங்கி வந்த சிரிப்பை என்னால அடக்கவே முடியவில்லை. நான் கை தட்டி வாய் விட்டுச் சிரித்தேன். 


ஒரு வகையில் அது எனக்கு மகிழ்ச்சியாகக் கூட இருந்தது. !!


'' சரி.. இப்போ என்ன பண்ண போறே.. ??'' அவனைச் சீண்டுவது போலக் கேட்டேன்.


'' நீதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும். !!'' என்றான்.


'' என்னது.. நான் போய் உனக்கு காண்டம் வாங்கிட்டு வந்து தரனுமா.. ?? கொன்றுவேன்டா.. ??''


'' ச்ச.. அதில்லடா.. !! நீ மேட்னி போயேன்.. !!'' என அவன் சொல்ல..


 எனக்கு பற்றிக் கொண்டு வந்தது ஆத்திரம்.. !!


'' ங்கொய்யால.. என்னை என்னடா நினைச்ச..?? மாமா பையன்னா.. ?? வக்காலி விட்டன்னா செவுலு கிவுலு எல்லாம் அந்து போயிரும் பாத்துக்க.. !! சூத்த மூடிட்டு அவளை கூட்டிட்டு போயிரு.. !!'' என்று எகிறினேன்.


'' கோவிச்சிக்காதடா நண்பா. !! அட் எனி காஸ்ட்.. எனக்கு அவ வேணும். இப்ப மிஸ் பண்ணிட்டேன்னா.. அவ எனக்கு கண்டிப்பா டிமிக்கி குடுத்துருவா.. !! என் நெலமையை கொஞ்சம் புரிஞ்சிக்கோடா ப்ளீஸ்.. !!'' என்று பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு கெஞ்சினான்.


'' என்னாலல்லாம் இதுக்கு மேல முடியாதுடா !! உனக்காக ஒன் அவர் குடுத்தேன். நீ ஒரு மயிறும் பண்ணாததுக்கு.. நான் ஒண்ணும் பண்ண முடியாது.. !!''


'' ப்ளீஸ்டா நிரு..!! உனக்கு எவ்ளோ வேணுமோ பணம் தரேன். நீ தியேட்டருக்கு போவியோ.. பாருக்கு போவியோ.. எங்க வேணா போ.. !! நான் கால் பண்றேன்.. அப்ப வா.. !! இந்த ஒரு ஹெல்ப் மட்டும்.. !!''


'' ஸாரிடா. முடியாது. !! என்கிட்டயே காசு இருக்கு. அங்கல்லாம் போற மைண்ட்டே எனக்கு சுத்தமா இல்ல.. !! நீ வேணா கூட்டிட்டு போய் அந்த காசுல ஏதாவது ஒரு ஹோட்டல்ல ரூம் போட்டுக்க.. !!''


'' அதுக்கெல்லாம் அவ ஒத்துக்கற ரகம் இல்லடா.. !! ப்ளீஸ்டா.. எப்படியாச்சும் நீதான் மனசு வெக்கனும்.. !!'' என்று அழுவதுபோலக் கெஞ்சினான்.. !!


இதே ரீதியில் நாங்கள் விவாதம் செய்து கொண்டிருந்தோம். 


நீண்ட நேரம் நானும் ஒத்துக் கொள்ளவில்லை. அவனும் கெஞ்சுவதை நிறுத்திக் கொள்ளவில்லை.. !!


அப்பறம் கடைசியாக நான் சொன்னேன்.

'' எனக்கு ஒரு டிமாண்ட் இருக்கு.. அது உனக்கு ஓகேன்னா.. நீ இதே ரூம்ல அவளை மேட்டர் பண்ணலாம்.. !!''


'' என்ன சொல்லு.. ??'' உடனே ஆவலாகப் பார்த்தான் நவன்.


'' அவள நீ கல்யாணம் பண்ணிக்க போறதில்லைதான.. ??''


''ஆ... ஆமா.. ''


'' ஸோ.... ''


'' ஸோ.. ??''


'' அவளை எனக்கு ஒரு டர்ன் குடு...!! நான் இங்க எடம் தரேன்.. !!''


திகைத்து விட்டான். அதிர்ந்த முகமாக என்னைப் பார்த்தான்.


'' என்னடா.. இப்படி மாறிட்ட நீ.. ??''


'' ஓகேவா.. இல்லையா.. அதை மட்டும் சொல்லு.. !! இல்லேன்னா கூட்டிட்டு போய்ட்டே இரு.. !! தட்ஸ் ஆல். !!'' நான் திரும்பிக் கொண்டேன்.


அவன் கொஞ்ச நேரம்.. அமைதியாக நின்று யோசித்தான். 


அப்பறம் என்னைப் பார்த்தான்.

'' அவ இதுக்கு ஒத்துக்க மாட்டாளேடா.. ''


'' அவளை விடு. உனக்கு ஓகேவா.. ??''


கொஞ்சம் தயங்கினான்.

'' எனக்கு ஓகேன்னே வெச்சுகிட்டாலும்.. அவளை எப்படி இதுக்கு சம்மதிக்க வெக்கறது.. ??''


'' என்கிட்ட ஐடியா இருக்கு. உனக்கு ஓகேவா. ?? இது ஒர்க் அவுட் ஆகிட்டா.. ஈவினிங்வரை.. நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்.. !!'' என்று  அவன் ஆசையை தூண்டினேன்.


அவன் முகத்தில் ஒரு மகிழ்ச்சி தோன்றியது. உடனே சம்மதித்தான்.


'' எனக்கு ஓகே. !! ஆனா அவள எப்படி கரெக்ட் பண்றது. உன் ஐடியா என்ன சொல்லு.. ??'' என அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அறையை விட்டு வெளியே வந்தாள் சுகன்யா.


நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் இவ்வளவு நேராமாக எனப் பார்த்தாள்.


 எங்களைப் பார்த்தவள் மெதுவாக நடை போட்டு எங்களை நோக்கி வந்தாள். 


அவள் மார்பில் போட்டிருந்த துப்பட்டா காற்றில் படபடத்தது. அவளின்  நடையின் அழகே என் ஆண்மையைத் தடிக்க வைத்தது.. !!


'ச்ச.. செம்ம அழகா இருக்காளே.. என்னா ஒரு ஃபிகர் இவ.. தேவதை மாதிரி இவ்ளோ லட்சணமா இருக்காளே..  இவள்ளாம் எப்படி  இவனுக்கு செட்டானா.?' என்று நான் பிரம்மித்தேன்.


'' அவ வராடா.. !!'' நான் சொல்ல..


திரும்பி அவளைப் பார்த்துச் சிரித்தான் நவன். 


அவளும் சிரித்தாள் .


'' என்ன பண்றிங்க ரெண்டு பேரும்.. ??'' எனக் கேட்டுக் கொண்டே அருகில் வந்தாள்.


'' பேசிட்டிருந்தோம்.. !!'' என்றான் நவன்.


'' எனக்கு தெரியாம அப்படி என்ன பேசிக்கறிங்க.. இவ்வளவு நேராமா.. ??'' என்று அவள்  என்னைப் பார்த்துக் கொண்டு கேட்டாள்.


நான் சிரித்தேன்.

''சும்மாதான்மா.. !! ஆமா.. உங்க ரிலேஷன்ல யாரோ இறந்துட்டாங்களாமே.. ??'' என்றேன்.


சட்டென அவள் முகம் மாறியது. லேசான இறுக்கத்துடன் சொன்னாள்.

'' ம்ம்.. ஆமாங்க.. அவரும் எனக்கு ஒரு அண்ணாதான்..!! ரொம்ப நல்ல அண்ணா. பைக்ல போயி.. ஸ்பாட்லயே...'' அவள் கண்கள் மெல்ல  கலங்கியது.


'' ச்ச.. ச்ச.. !! ரிலாக்ஸ்...!! '' நான் சட்டென்று அவள் பக்கத்தில் போய் அவளது கையைப் பிடித்து இறுக்கினேன்.

''ஸாரி.. உனக்கு இதுல எவ்ளோ பீலிங்க்ஸ் இருக்கும்னு எனக்கு புரியுது.. !! மாரேஜ் ஆகிருச்சா அவருக்கு...??''


'' ம்கூம்.. இல்ல.. !! இப்போதான் பொண்ணு பாத்துட்டு இருந்தாங்க.. !!'' சர்க் கென மூக்கை உறிஞ்சினாள். 


உடனே துப்பட்டாவால் கண்களையும் மூக்கையும் துடைத்துக் கொண்டாள்.


நான் மெதுவாக அவள் கையை வருடி பின் அவள் தோளில் என் கையை வைத்தேன்.


'' ஸாரி.. ம்மா.. !! சில நிகழ்வுகள் இயற்கையோட நியதி. அதை நம்மால தடுக்க முடியாது.. ஏத்துகிட்டுத்தான் ஆகணும்"


"ஆனாலும்.. இவ்வளவு சின்ன வயசுல.. இப்படி.."


"நியாயம்தான்.. சின்ன வயசுல நமக்கு வேண்டியவங்களுக்கு இப்படி ஒரு எதிர்பாராத சம்பவம் நடந்தா ஏத்துக்கறது ரொம்ப கஷ்டம்தான். உன் மனசுல இவ்ளோ துக்கம் இருக்கும்னு நான் நெனைக்கல.. !!" என்று விட்டு நவன் பக்கம் திரும்பினேன்.

" டேய்.. மச்சி.. இங்க வேண்டாம் வா.. ரூம்க்குள்ள போயிரலாம்.. ! யாராவது பாத்தா தப்பா நினைப்பாங்க.. !!''


அவன், நான் செய்வதைப் பார்த்து மிரண்டு போயிருந்தான்.  நம்ப முடியாத பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.


நான்  நவனைப் பார்த்துக் கண்ணடித்து விட்டு... அவள் தோளை அணைத்தபடி மெதுவாக அறைக்குள் கூட்டிப் போனேன்..!!


அறைக்குள் போய் அவளைச் சேரில் உட்கார வைத்தேன். 


அவள் பக்கத்தில் நெருக்கமாக  நின்று கொண்டு.. அவள் தலையை மெதுவாக தடவிக் கொடுத்தேன்.. !!


'' ரொம்ப எளகின மனசுடா சுகன்யாக்கு.. !! பூ மாதிரி மனசு.. !! பாவம்டா.. பாரேன்.. எவ்வளவு பீல் பண்ணுதுன்னு.. ??''


சுகன்யா மீண்டும் மூக்கை உறிஞ்சினாள். அவள் கண்களைத் துடைத்த போது.. மார்பில்  இருந்த  துப்பட்டா விலகியது. 


அந்தச் சின்ன இடைவெளியில் அவளது குட்டிக் காய்களின் கிளிவேஜை நான் ரசித்துப் பார்த்தேன்.. !!


நவன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். நான் என்ன செய்கிறேன் என்பதை பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.. !!


நான் அவனைப் பார்த்துக் கண் சிமிட்டி விட்டுச் சொன்னேன். !!

'' மச்சி.. பாவம்டா சுகன்யா. விட்டா நாள் பூரா இந்த பொண்ணு அழுதுட்டே இருக்கும் போலிருக்கு.!! நீ போய் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வாயேன்.. !! லஞ்ச் டைம் ஆகிருச்சு இல்ல.. ??''


'' எ.. என்னடா வாங்கறது.. ??''  அவன் திணறினான்.


'' சுகு.. அழாதமா.. !! இப்படியே அழுதுட்டு இருந்தா.. உடம்பு என்னத்துக்கு ஆகுறது.. ? லைட்டா.. வயித்துக்கு ஏதாவது சாப்பிடு.. மனசு ரிலாக்ஸ் ஆகிரும்.. !! என்ன சாப்பிடறே சொல்லு.. !!'' அவள் தோளைத் தடவினேன்.


'' ம்கூம்.. இல்ல.. எனக்கு ஒண்ணும் வேண்டாம்.. !!'' சுகன்யா மூக்கை உறிஞ்சிக் கொண்டு சொன்னாள்.


'' நோ.. நோ.. !! அப்படி சொல்லக் கூடாது. !! துக்கம் யாருக்குத்தான் இலலை? அதுக்காக நாம அதுலயே மூழ்கிடக் கூடாது. நல்லா சாப்பிடணும். அப்பதான் அந்த துக்கத்துல இருந்து வெளிய வர முடியும். ஓகேவா..? சரி.. பிரியாணி வாங்கிக்கலாமா?  சிக்கன் பிரியாணி.. ?? இன்னிக்கு எனக்கு லீவ் நாளு..!! நீங்க என் கெஸ்ட்டா வரலேன்னா.. சிக்கன் பிரியாணி.. பீருனு இப்ப இந்த ரூமே களை கட்டியிருக்கும்.. !! சரீ பீருதான் முடியாது.. !! அட்லீஸ்ட் சிக்கன் பிரியாணியாவது.... ''


அவள் கண்களைத் துடைத்தாள்.

'' நோ ப்ராப்ளம்.. நீங்க எல்லாமே பண்ணிக்கோங்க. என்ஜாய் பண்ணுங்க.. என்னால அது கெட வேண்டாம். எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை.. !!'


'' அது எப்படி சுகு.. ?? உங்களை பாக்க வெச்சிட்டு நான் சாப்பிட முடியாது இல்ல. ?? ஓகே. !! மச்சி நீ போய் மூனு பிரியாணி.. வாங்கிட்டு வாடா.. !! சுகு.. நீ போய் முகத்தை கழுவிட்டு வாம்மா.. அழுது அழுது உன் முகமே வீங்கின மாதிரி இருக்கு.. !!'' என்று அவள் தோளைப் பிடித்து நானே  தூக்கி விட்டேன்.. !!


சுகன்யா எழுந்து நவனை ஒரு பார்வை பார்த்தாள். பின் மெல்ல நடந்து   பாத்ரூம் போனாள். 


அவள் கதவைச் சாத்தியதும் நவனிடம் சொன்னேன்.


'' ஓகே ஆகிரும் போலதான் இருக்குடா.. !! நான் இங்க இருக்கேன். நீ போய் சாப்பிட வாங்கிட்டு.. அப்படியே மறக்காம காண்டமும் வாங்கிட்டு வந்துரு.. !! நீ பீர் குடிப்பியா.. ?? அவளுக்கு தெரியுமா.. ??''


'' ம்கூம்... தெரியாதுடா.. !!''


'' ஓகே எதுக்கும் மூணு பீரு வாங்கிட்டு வந்துரு.. !! மஜா பண்ணிரலாம்.. !!'' எனச் சொல்லி.. சுகன்யா பாத்ரூமில் இருந்து வருவதற்கு முன்.. நவனை வெளியே அனுப்பி வைத்தேன்.. !!




நீ பாடு நிலவோடு 1

 ''இல்லடா.. என்னால இப்பல்லாம் எங்கயும் போக முடியாது. எனக்கு ரெஸ்ட் கிடைக்கறதே பெரிய விசயம்..!! நீ எவளையோ கூட்டிட்டு வந்து செய்யறதுக்காக எல்லாம் என் ரூமை விட்டுக் குடுத்துட்டு நான் போய்.. தியேட்டர்ல காஞ்சுட்டு உக்காந்துட்டிருக்க முடியாது.. !!'' என்று   நான் உறுதியாகச் சொன்னேன்.


நவன் என் தோளில் கை வைத்து மெதுவாக தடவினான்.. !!

'' கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோடா நிரு.. ப்ளீஸ்.. !! உன்னை விட்டா எனக்கு வேற யாருடா ஹெல்ப் பண்ணுவா.. ?? ஒரு நண்பனா.. நீ எனக்கு இந்த சின்ன உதவிகூட பண்ணக் கூடாதா.. ??''


நான் சட்டென அவன் பக்கம் திரும்பினேன். கோபமாக அவனை முறைத்தேன்.!!

'' இது.. சின்ன உதவியா உனக்கு.. ?? ஓகே. !! இருந்துட்டு போகட்டும்..!! இந்த சின்ன உதவிக்கு நீ ஏன்டா என்கிட்ட வந்து இப்படி கெஞ்சிட்டு இருக்கனும்.. ??''


'' ச்ச.. இல்லடா.. ஸாரி.. !! பெரிய உதவிதான். !! ப்ளீஸ்.. எனக்காகடா கொஞ்சம்.. !! இன்னிக்கு ஒரு நாள் மட்டும்.. !! கடைசிக்கு.. ஒரு.. ஒரு.. ஒன் ஹவர் போதும்.. !! அதுக்குள்ளே நான் அவளை முடிச்சிக்கிறேன்.. !! ப்ளீஸ்டா.. ப்ளீஸ்டா.. !!'' என்று  என் காலில் விழாத குறையாகக் கெஞ்சினான் நவன்..!!


நான் அவனைக் கடுமையாக முறைத்தேன். 


அவன் என் தாடையைப் பிடித்து மீண்டும் கெஞ்சினான். !!


'' ரொம்ப நாள் ட்ரை பண்ணி.. இன்னிக்குத் தான்டா அவளை நான்.. என்னோட வழிக்கு கொண்டு வந்துருக்கேன்..! இன்னிக்கு பாத்து அவளும் ஓகே சொல்லிட்டாடா.. !! எனக்கு உன்னை விட்டா.. உன் ரூமை விட்டா வேற எதுவும் சேப்டி இல்லேடா.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. !!''


என் மனசு கொந்தளித்தது. அவனை முறைத்துக் கொண்டே சொன்னேன்.

'' இப்பவரை நானே.. என் ரூம்க்கு எவளையும் கூட்டிட்டு வந்து செஞ்சது இல்ல.. !! நீ என்னடான்னா.. எவளையோ செட் பண்ணி கூட்டிட்டு வந்து.. என்னைவே அடிச்சு வெரட்டற.. ??''


'' ச்ச.. அடிச்சு வெரட்டலைடா நண்பா.. கெஞ்சி.. உன் கால்ல விழுந்து கேட்டுக்கறேன்.. !!''


'' ஹ்ம்ம்.. ஒருத்திய செட் பண்ணிட்டு வந்து செய்யணும்னா அதுக்காக எந்த ரேஞ்சுக்கு வேனும்னாலும் எறங்குவீங்கடா.. !! சரி.. சரி.. செஞ்சு தொலை.. !! ஆனா ஒன் அவர்தான் உனக்கு பர்மிசன்.. !! அதுக்குள்ள.. முடிச்சிக்கனும்.. அதுக்கு மேலயும் ஏதாவது டைம் ஆச்சு... '' என்று  என் கடுப்பை அடக்கிக் கொண்டு சொன்னேன்.


'' இல்லடா ஆகாது.. !! போதும் எனக்கு.  ஒரு மணி நேரம் போதும்.. !! ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்டா.. !!'' என் கைகளை பற்றிக் கொண்டு தன் நன்றிப் பரவசத்தை வெளிப் படுத்தினான்.


'' சரி.. இப்பவாவது சொல்லு.. ?? யாரு அவ.. ?? அழகாத்தான் இருக்கா.  ஆனா.. அவளைப் பாத்தா குடும்ப பொண்ணு மாதிரி தெரியல.. ??'' என்றேன்.


'' ச்ச.. நான் லவ் பண்றேன்னு சொன்னது பொய்தான். அதுக்காக அவ ஒண்ணும் மேட்டர் கிடையாதுடா..!! இதுக்கு மொத.. பிரெண்டு ஒருத்தன் கரெக்ட் பண்ணி ஓட்டிட்டு இருந்தான். அப்போ பழக்கமாச்சு.. அப்பறம் அப்படியே பேசிப் பேசி.. நல்லா பழகி.. இப்ப நான் கரெக்ட் பண்ணிருக்கேன். அவ்ளோதான்டா..!! நான் அவளை கல்யாணமெல்லாம் பண்ணிக்கப் போறதில்ல.. ஆனா அப்படித்தான் சொல்லி கரெக்ட் பண்ணிருக்கேன். ஏதோ கிடைக்கறவரை.. என்ஜாய் பண்ணிட்டு.... ஹி... ஹி.... '' என்று வழிந்தபடி இளித்தான்.


'' ஹ்ம்ம்.. நினைச்சேன். !! மொத ஆளு எப்படி.. இவளை மேட்டர் பண்ணிட்டானா.. ??''


'' ம்ம்.. பண்ணிட்டேன்னு அவன் சொல்றான்.. !! ஆனா இவ.. அவன் தொட்டது கூட இல்லேன்னு சொல்றா.. !! எது எப்படி இருந்தா நமக்கு என்ன.. ?? ஆள் நல்லாருக்கா.. சான்ஸ் கிடைச்சா போதும்.. !!''


'' ம்ம்.. வெவரமாத்தான் இருக்க.. !! ஆனா நல்ல பீசுடா.. !! ஆள் செமையா இருக்காடா.. !! பாத்ததுமோ அதோட முகம் அப்படியே பச்சுனு ஒட்டிருச்சு.. என் நெஞ்சுல.. !!''


'' என்ன நண்பா இப்படி சொல்ற.. ?? இப்போதைக்கு அவ என் லவ்வர்டா. !! அவளை அப்படி எல்லாம் பேசாடதா.. !!'' எனச் சிரித்தான்.


“உன் நண்பனோட ஆளை நீ கரெக்ட் பண்ணிட்டு இப்ப சீன் போடுறியா?”


“சரி விடு.. அது வேண்டாம்”


அப்பறம் நாங்கள் இரண்டு பேரும் மரத்தடியில் இருந்து நகர்ந்து.. வீட்டுக்குள் போனோம்.. !! 


டிவியைப் பார்த்தபடி.. சேரில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டிருந்த அந்தப் பெண் எங்களைப் பார்த்ததும் காலை இறக்கி கீழே வைத்தாள். 


என்னை லேசான புன்னகையுடன் பார்த்தாள்.. !! 


நானும் புன்னகைத்தேன். !!


'' உன் பேர் என்னமா சொன்ன.. ??'' இயல்பாக அவளிடம் பேச்சை வளர்க்க விரும்பினேன்.


'' சுகுடா.. !!'' அவளுக்கு முன்.. முந்திக் கொண்டு சொன்னான் நவன்.


நான் அவனைப் பார்த்தேன்.

'' ஏன்டா.. உங்களுக்காக.. நீங்க ஜாலியா என்ஜாய் பண்றதுக்காக.. என் வீட்டையே நான் தரேன்.. !! அந்த பொண்ணுகூட நான் ரெண்டு வார்த்தை பேசினா தப்பா..??''


'' ச்ச.. இல்லடா.. !! அப்படி எல்லாம் எதுவும் இல்ல.. !! சரிடா.. பேசிக்கோ.. !!'' என்று ஒதுங்கிக் கொண்டான்.


'' சுகன்யா.. !!'' என்று சிரித்தபடி சொன்னாள் அந்தப் பெண். !!


அவள் இதழ்கள் சிவந்து.. மெல்லிசாக இருந்தது. சின்னக் கண் அவளுக்கு. குட்டி மூக்கு. ஆனால் பற்கள் மட்டும் கொஞ்சம் பெரியவை. !!


 கத்தரித்த விடப் பட்ட சுருட்டை முடி.. !! கழுத்தில் டாலர் வைத்த செயின். போட்டிருந்தாள்.. !! முலைகளை துப்பட்டாவால் மூடியிருந்தாள். ஆனால் சிக்கென்றுதான் தெரிந்தாள். !! லெக்கின்ஸில் அவள் கால்கள் அழகாக... வடிவாகத் தெரிந்தது.. !!


நிச்சயமாக அவள் எனக்குள் ஒரு பாதிப்பை ஏற்படுத்தினாள். 


'' படிக்கறியா.. சுகன்யா.. ??'' அவள் முகத்தைப் பார்த்தபடி கேட்டேன். 


''ம்ம்.. யெஸ்.. பி காம்.. !!''  என்றாள்.


'' ஹோ.. ஒரே பொண்ணா.. ??''


'' இல்ல.. ஒரு அண்ணா இருக்கான். வேலைக்கு போறான்.. !!'' அவள் குரல் கூட மிகவும் இனிமையாகவே இருந்தது.


நான் அந்தப் பக்கம் போன கொஞ்ச நேரத்தில்.. நவன் இவளைப் பிரித்து மேயப் போகிறான் என நினைத்தபோது என் அடி வயிற்றில்..' கப.. கப' வென அமிலம் படர்வதை என்னால் தடுக்க முடியவில்லை.. !!


'' ஓகே.. ஹாவ் ஏ நைஸ் டே.. !!'' எனச் சொல்லி விட்டு நான் தலைவாரி.. என் மொபைல்.. கொஞ்சம் பணம் எடுத்துக் கொண்டேன்.


 தண்ணீர் குடித்த பின் நவனிடம் சொன்னேன்.

'' சப்போஸ்.. என்னை தேடி யாராச்சும் வந்தாக்கூட.. நீ மட்டும் போய் கதவத் தெற..!! எனக்கு கால் பண்ணச் சொல்லு..!! ஓகே.. ??''


'' ம்ம்.. ஓகே நண்பா.. !! ரொம்ப தேங்க்ஸ்டா.. !!''


எங்கள் சம்பாசணையைக் கொஞ்சம் குழப்பமாகப் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெண் அப்போதுதான் கேட்டாள்.


'' எங்க போறீங்க நீங்க.. ??''


நான் அவளைப் பார்த்தேன். 


உடனே நவன்..

'' அவனுக்கு ஒரு முக்கியமான வேலை இருக்காம்.. போய்ட்டு ஒரு ஹாஃபன் அவர்ல வந்துருவான். !! நோ வொர்ரி நிரு.. நான் பாத்துக்கறேன்.. !!'' என்றான்.


நான் நவனை முறைத்தேன். அவன் என்னை வெளியே தள்ளிக் கொண்டு வந்தான்.


'' அவளுக்கு இன்னும் நான் சொல்லலைடா.. !! கெடுத்துராத ப்ளீஸ்.. !'' அடிக் குரலில் சொன்னான்.


'' அடப் பாவி.. !! அப்பறம் என்ன சொல்லி கூட்டிட்டு வந்த.. ??'' நான் திகைப்பானேன்.


'' சும்மா.. என் பிரெண்டு ரூம் இருக்கு.. போய்ட்டு வரலாம்னு...''


"மேட்டர் பண்ணன்னு சொல்லலையா?"


"இல்லடா.. அதெல்லாம் சொன்னா வந்துருக்கவே மாட்டா.. நைசா பேசி கூட்டிட்டு வந்து காரியத்தை சாதிச்சுக்கலாம்னுதான்…"


''பிராடு வேலை பண்றே..? சரி.. நீ என்னமோ பண்ணித் தொலை.. ஆனா ஒரு மணி நேரம்தான் உனக்கு டைம். '' என நான் மீண்டும் அவனை எச்சரித்து விட்டு.. என் பைக்கை எடுத்தேன்.


உள்ளே எழுந்துவிட்ட கடுப்புடனே அங்கிருந்து கிளம்பினேன் .. !!


நான் நிருதி..!!


 ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை செய்கிறேன். 


என் ஊருக்கும்.. கம்பெனிக்கும் இடையில் இரண்டரை மணி நேரம் தினமும் பஸ்ஸில் பயணிக்க முடியாது என்பதால் தெரிந்தவர் ஒருவரின் வீட்டை வாடகைக்கு எடுத்து தனியாக தங்கியிருக்கிறேன்.. !! 


அது பேச்சிலர்களுக்கான சின்ன வீடுதான்.. !! ஒரு ஹால்.. ஒரு கிச்சன்.. அட்டாச்டு பாத்ரூம்.. !!


இன்று ஞாயிற்றுக்கிழமை. நான் தூங்கி எழுந்தபோது காலை பத்தரை மணி.. !! 


நான் துணிகளை துவைத்து விட்டுப் போய் சாப்பிட்டு வந்து.. மீண்டும் நிம்மதியாக தூங்கி ஓய்வெடுக்கலாம் என நினைத்தால்.. எழுந்த அரை மணி நேரத்தில்.. இவன் ஒருத்தியைத் தள்ளிக் கொண்டு வந்து நிற்கிறான்.. !!


நவன் என் நண்பன்.. என்பதை தவிர... மற்ற எல்லாம் தெளிவாகியிருக்கும்.. !!


நான் காலையில் எதுவும் சாப்பிடவில்லை. இப்போது பசித்தது.


ஒரு ஹோட்டலில் நிறுத்தி உள்ளே போய் உட்கார்ந்தேன். கூட்டமில்லை. தலைக்கு மேல் இருந்த பேன் கடனே என்று மெதுவாகச் சுழன்று கொண்டிருந்தது.


டிபன் ஆர்டர் செய்து பொறுமையாக சாப்பிட்டு விட்டு.. பைக்கை பக்கத்தில் இருந்த ஒரு பார்க்குக்கு ஓட்டிப் போனேன்.


பார்க்கில் கூட்டமில்லை.  அங்கங்கே நிழலில் ஆட்கள் தென்பட்டனர். 


எனக்குள் எழுந்த கடுப்பை அடக்கிக் கொண்டு.. ஒரு ஓரமாகப் போய் உட்கார்ந்து பார்க்கை கண்களால் அளந்தேன்.. !!


ஒன்றும் சுவாரஸ்யம் இல்லை. மொபைலை எடுத்து அதை நோண்டினேன்.. !!


நான் வந்து ஒரு மணி நேரம் கடந்திருந்தது.    


பன்னிரெண்டரை மணி ஆனபோது நான் ரூம்க்கு திரும்ப முடிவு செய்தேன். 


மேலும் ஒரு பத்து நிமிடம் கழித்து நான் பார்க்கை விட்டுக் கிளம்பினேன். !!


என் ரூமை அடைந்தபோது கதவு சாத்தியிருந்தது. ஏதாவது சத்தம் கேட்கிறதா என்று உற்றுக் கேட்டேன். வித்தியாசமாக எதுவும் இல்லை.


மெதுவாகக் கதவைத் தட்டினேன்.. !! 


கொஞ்சம் லேட்டாக வந்து கதவைத் திறந்த நவன்.. முகம் உடம்பெல்லாம் வியர்த்திருந்தான். தலை முடி களைந்து அவன் கண்கள் கொஞ்சம் சிவந்திருந்தது. !!


'' அதுக்குள்ளயும் வந்துடடியாடா.. ??'' என்று வாய்க்குள் முனகினான்.


சுர்ரென்று கோபம் வந்தது எனக்கு. 


“அதுக்குள்ளயுமா.. என்னடா நெனைச்சிருக்க நீ.. ? தள்ளு..”


நான் அவனைத் தள்ளிக் கொண்டு உள்ளே போக.. என்னைப் பார்த்த சுகன்யா அவசரமாக துப்பட்டாவை எடுத்து.. தன் மார்பில் போட்டு இழுத்து விட்டாள். 


ஆனாலும் அவளின் சின்னக் காய்கள் என் பார்வைக்கு சில நொடிகள் விருந்தாகி மறைந்தன.. !!



தித்திக்கும் தீங்கனி.. !!

 மழை.. !! 


பலமில்லாத மழை.. நின்று நிதானமாகப் பெய்து கொண்டிருந்தது.. !! 


மெல்லிய தூரலை விட சற்று பெரிய மழை..!! 


விசு விசுவென வீசிக் கொண்டிருந்த மழைக் காற்றுக்கு என் உடம்பில் இருந்த மயிர்க் கால்கள் எல்லாம் சிலிர்த்துக் கொண்டிருந்தது.. !!


நான் ரயிலை விட்டு இறங்கி வரும்போதே மழை லேசாக தூரிக் கொண்டிருந்தது..!! 


தலைக்கு மேல் கைக்குட்டை போட்டுக் கொண்டு பத்து நிமிடம் நடந்து.. பேருந்து நிலையத்தை அடைந்தேன்.. !!  


பேருந்து நிலையத்துக்குள்.. என் கிராமத்துக்குச் செல்லும் டவுன் பஸ் இல்லாததால்.. பஸ்க்காக பலரோடு சேர்ந்து.. நானும் காத்துக் கொண்டு நிற்க வேண்டியிருந்தது. 


நின்றிருந்தேன்.. !!


காலேஜ் லீவ் விட்டு.. பிரெண்ட்ஸ்களுடன் ஊர் சுற்றி விட்டு.. ஞாயிற்றுக் கிழமை.. என் ஊருக்கு போகிறேன்.. !! 


நேரம் காலை பதினொன்றை மணி.. !!  


பஸ்ஸில் என் ஊருக்கு போவது என்றாலே எனக்கு பிடிக்கும். !! அதிலும் மழை பெய்யும் இந்த நேரத்தில் பயணம் என்றால்... நினைக்கவே சுகமாக இருந்தது.. !!


என் கைகள் இரண்டையும் மார்பில் கட்டிக் கொண்டு..  அமைதியாகப் பெய்யும் மழையை.. மழையில் குடை பிடித்தபடி ஓடும் மாந்தர்களை.. அதிலும் குறிப்பாக சில புடவைப் பெண்களை.. ரசித்துக் கொண்டிருந்த போதுதான்..


'' தம்பி.. நம்ம ஊருக்கா போறிங்க. ??'' என்று எனக்கு இடது பக்கத்தில் நெருக்கமாக குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன்.


ஒரு மத்திம வயது ஆள். தலையில் துண்டை போட்டுக் கொண்டு என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தார். 


அவர் பக்கத்தில் ஓர் இளம் பெண்.. அப்பாவி போல முகத்தோற்றம் கொண்ட பெண், அவள் என் முகத்தை ஆர்வாமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


'' நம்ம ஊருன்னா.. ? எந்த ஊருங்க.. ??'' நான் கேட்டேன்.


அவர் முகத்தில் இருந்த சிரிப்பு மாறாமல் என் ஊர் பெயர் சொல்லிக் கேட்டார்.


'' ம்ம்... ஆமாங்க.. !! நீங்க.. ??'' 


'' நம்ம ஊருக்கு நான் வரலீங்க தம்பி.. ! நம்ம பாப்பா வருது.. !! தனியாதான் வருது.. அதுதான் உங்ககூட அனுப்பி வெக்கலாம்னு... !!''


நான் அவள் பக்கம் முழுவதுமாகத் திரும்பிப் பார்த்தேன். !!


 மஞ்சள் நிறம் கலந்த சுடிதார் அணிந்திருந்தாள். காவி கலர் பேண்ட். அதே நிறத்தில் மார்பில் சுருட்டிப் போட்ட மெல்லிய துப்பாட்டா. 


மாநிறத்துக்கும் கொஞ்சம் குறைவான நிறத்தில் வயதுக்கே உரிய ஈர்ப்புடன் இருந்தாள்.. !! 


என்னைப் பார்த்து லேசான வெட்கத்துடன் சிரித்துக் கொண்டிருந்தாள்.. !!


'' உங்க பொண்ணுங்களா.. ??'' நான் அவரைக் கேட்டேன்.


'' நம்ம பொண்ணு இல்லீங்க தம்பி.  என் அக்கா மக.. !! விசேசத்துக்கு நம்ம வீட்டுக்கு வந்துட்டு போகுதுங்க.. !!'' அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே.. எங்கள் ஊருக்குச் செல்லும் பஸ் வந்தது. !!


அந்த வழியாக போகக்கூடியவர்கள் நிறைய பேர் காத்து நின்றிருக்கிறார்கள் என்பது பஸ் வந்த பின்தான் தெரிந்தது.  


மழைத் தூரலை பொருட்படுத்தாமல் நிறைய பேர் திபு திபுவென ஓடினார்கள்.  !!


அந்தப் பெண்.. ''பஸ் வந்துருச்சு '' எனச் சொன்னாள்.


'' ஆமா தம்பி.. வாங்க நான் சீட்டு போடறேன்.. '' என்று சட்டென விலகி ஓடி.. தலையில் இருந்த துண்டை தூக்கிப் போட்டு சீட் பிடித்தார்.. !!


நான் அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு போய் கூட்டத்தில் முண்டியடித்து ஏறி.. சீட்டுக்கு போனோம்.


 அந்தப் பெண்ணை ஜன்னல் ஓரமாக உட்கார வைத்து.. நான் அவள் பக்கத்தில் உட்கார்ந்தேன்.. !!


சில நிமிடங்களில் பஸ் கூட்டமாகி விட்டது. 


அந்த ஆள் ஜன்னல் ஓரமாக நின்று.. தூரலில் நனைந்தபடியே.. அந்தப் பெண்ணிடம் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார். 


அப்படியே என்னுடனும் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசிக் கொண்டிருந்தார்.. !!


பஸ் அதிக நேரம் நிற்கவில்லை. உடனே கிளம்பி விட்டது. அந்தப பெண் தன் மாமாவுக்கு டாடா காட்டியது. !!


''நீங்க போற வழிலதான் தம்பி வீடு.  புள்ளைய வீட்ல விட்டுட்டு போய்ருங்க.. '' என்று என்னிடமும் கேட்டுக் கொண்டார்.. !!


“சரிங்க.. !!”


பஸ் கிளம்பி பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியேறியது.. !! 


பஸ்ஸில் நிறைய ஜன்னல் கண்ணாடிகள் உடைந்திருந்தது. நன்றாக இருந்த ஒன்றிரண்டும் ஒழுங்காக வேலை செய்யவில்லை. 


பஸ்ஸின் வேகத்தில்.. ஈரக் காற்று வீச.. மழைச் சாரலும் உள்ளே வரை பரவியது. 


ஜன்னல் ஓரமாக இருந்தவர்கள் எல்லோரும் நகர்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்..!! 


எங்கள் சீட்.. இடப் பக்கத்தில் நான்காவது சீட்..!! 


என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அந்தப் பெண்ணும் மழைச் சாரலுக்கு ஒதுங்கி என் பக்கம் தள்ளி என்னுடன் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டிருந்தது..!!


அவளிடமிருந்து ஏதோ ஒரு சுகந்த மணம் பரவி என்னைக் கிளர்ச்சியடையச் செய்தது. அந்தப் பெண் மீது இயல்பாக என் மனதில் ஓர்  ஆர்வம் எழுந்தது.. !!


''ஹாய்.. உன் பேர் என்னமா.. ??'' நான் அவளின் அண்மையை சுகமாக உணர்ந்தபடி கேட்டேன்.


'' கனிமொழி.. '' என்றது அந்தப் பெண்ணின் மெல்லிய குரல்.


'' கனிமொழி.. நைஸ் நேம்.. என்ன படிக்கறே நீ.. ??''


'' பர்ஸ்ட் இயர்.. ''


'' காலேஜா..? உன்னை பாத்தா ரொம்ப குட்டி பொண்ணு மாதிரி இருக்க.. ?? ஏதோ ஸ்கூல் படிக்கற மாதிரி.. '' என நான் சொல்ல அவள் சிரித்தாள்.. !!


பஸ்ஸில் நன்றாக கூட்டம் இருந்தது. கூட்டத்துக்கு இடையே சிரமப்பட்டு நடந்து வந்த.. கண்டக்டரிடம் அவளுக்கும் சேர்த்து நான் டிக்கெட் வாங்கினேன்.. !!


ஜன்னல் ஓரங்களில் ஒழுகிய தண்ணீர்.. அவள் இடப்பக்க சீட்டை நனைக்க.. அவள் முடிந்தவரை என்னுடன் ஒட்டிக் கொண்டிருந்தாள்.. !! 


என் பார்வை ஜன்னல் வழியாக பார்ப்பதைப் போல அவ்வப்போது.. அவளது சுடிதார் நெக்கின் விளிம்பிலும்.. துப்பட்டா மறைப்புக்குள் மேடு தட்டி நின்ற.. குட்டிக் கதுப்பு மேடுகளின் மேலும் விழுந்து கொண்டிருந்தது..!!


ஒல்லியாகத்தான் இருந்தாள் கனிமொழி !! ஆனால் கொஞ்சம் உயரமாக.. வெடவெடவென இருந்தாள். !! 


அவளது கழுத்து எழும்புகள் தெரியும் படி இருந்தாள். அளவான சதைப் பற்றுடன் கூடிய கன்னம். நீள மூக்கு.  சின்ன கண்கள். அழகான.. கவர்ச்சியான இதழ்கள்..!! 


அவள் மார்புகள் கொய்யாக்காய் சைசில் இருக்க வேண்டும்.. !! மெலிந்த இடை.. ஆனால் பார்க்கப் பார்க்க அழகாகிக் கொண்டே போவதைப் போலிருந்தாள்.. !! 


அவள் மெல்ல மெல்ல என் மனதை ஆக்ரமிப்பதை என்னால் உணர முடிந்தது.. !!


இரண்டு கிலோ மீட்டர் கடந்தால்.. நகர எல்லை முடிந்து... பஞ்சாயத்து ஏரியா ஆரம்பமாகும். 


அங்கிருந்து மெல்ல மெல்லக் கூட்டம் குறையத் தொடங்கியது..!!


'' யாரு மக நீ.. ??'' என்று நான் அவளைக் கேட்டபோது அவளுக்கும் எனக்கும் ஓரளவுக்கு நல்ல நெருக்கமாகியிருந்தது.


'' என்னை யாருனு தெரியலிங்களா.. ??'' என்று லேசான வியப்புடன் கேட்டாள்.


'' தெரியலையே.. ! என்னை தெரியுமா உனக்கு.  ??''


'' ம்ம்.. ரொம்ப நல்லா தெரியும். !! எங்க மாமாக்கு உங்களை தெரியாது. நான் தான் சொன்னேன். நீங்க நம்ம ஊரு.. எங்க வீட்டை தாண்டித்தான் உங்க தோட்டத்துக்கு போவிங்கனு.. ''


'' அட.. என்னை இவ்வளவு தெரிஞ்சிருக்கா உனக்கு.. ?? சரி. நீ யாருனு சொல்லு.. ??''


''எங்க அக்கா உங்க கிளாஸ்மேட்னு சொல்லிருக்கு.. ''


''அப்படியா.. ?? அது யாரு உங்க அக்கா.. ??'' மேலும் என்னுள் ஒரு வியப்பு.. !!


'' சுமதி.. !! உங்ககூட எட்டாவதுவர படிச்சிருக்கா.. ??''


'' சுமதீதீதீ.... '' நான் யோசிக்கத் துவங்கினேன்.


 சட்டென எனக்கு எதுவும் நினைவில் வரவில்லை.


'' சின்ன மணியன் புள்ளைங்க... '' என்று அவள் சொல்ல.. சட்டென எனக்கு புரிந்தது.. !!


'' அட.. இஸ்திரி பொட்டி.. சின்னாம்  புள்ளையா நீ.. ??''


'' ஆமாங்க.. !! கடைசிப் புள்ளை.. !!''


'' எத்தனை புள்ளைக.. மூணுதான.. ??”


“ம்ம்.. எனக்கு ரெண்டு அக்கா..”


“தெரியும். அதுல கடைசி இளவரசி நீதானா.. ?? ஓ.. !! சுமதி.. உங்கக்கா நல்லாருக்காளா.. ?? என்ன பண்றா இப்ப.. ??''


'' அவளுக்கு கல்யாணமாகிருச்சுங்க.. இப்பதான் நாலு மாசமாகுது. நான் கூட இப்ப அவ வீட்டுக்குத்தாங்க போய்ட்டு வரேன்.. !! அங்கதான் விசேசம்.. !!:”


“உன் பெரிய அக்கா.. ??”


'' அவளுக்கும் கல்யாணமாகிருச்சுங்க. ரெண்டு கொழந்தை இருக்குங்க.. ''


'' ஓஓ.. ரெண்டு கொழந்தைகளா.. ?? அவ்ளோ பெரிய மஷனி ஆகிட்டாளா.. ??'' என்றேன். 


அதன்பின் நாங்கள் நிறைய பேசினோம். இந்த பஸ் கடைசியாகப் போவது எங்கள் ஊருக்குத்தான்.. !! 


பஸ் ஸ்டாண்டில் இருந்து இருபத்தி எட்டு கிலோ மீட்டர் தொலைவு. ஒரு மலையாடிவார கிராமம் எங்களுடையது.. !! 


டவுன் பஸ் என்பதால்.. குறைந்தது ஒன்னே கால் மணி நேரமாவது பிரயாணம் செய்ய வேண்டும்.. குண்டும் குழியுமான சாலையில்.. !!


அரை மணி நேர பயணத்துக்கு பிறகு.. பஸ்ஸில் இருந்த கூட்டம் பாதியாக குறைந்திருந்தது. சீட்கள்கூட ஒன்றிரண்டு காலியாகி இருந்தது. !! 


ஆனால் மழைச் சாரல் மட்டும் குறையவே இல்லை.. !! தொடர்ந்து சாரல் வீசிக் கொண்டே இருந்தது.. !! கூடவே குளிர் காற்று வேறு.. !!


எங்களுக்கு பின் சீட்.. பிரச்சினை இல்லை என்பதால்.. நான் மெதுவாக பேசிக் கொண்டே.. என் கையை கனிமொழியின் தோளில் போட்டிருந்தேன். 


 அவள் வலக் கையை எடுத்து என் மடியில் வைத்துக் கொண்டிருந்தேன்.. !!


முதலில் கொஞ்சம் தயக்கம் காட்டிய கனிமொழி.. அப்பறம் என்னுடன் நன்றாக நெருக்கமாகி விட்டாள். தனது துப்பட்டாவை நன்றாகப் போர்த்திக் கொள்வது போல உடம்பைச் சுற்றியிருந்தாள்.. !!


கூட்டமில்லாத பஸ் என்பதால்.. குண்டும் குழியுமான சாலையில்.. தடதடவென கட்டை வண்டி போல ஓடிக் கொண்டிருந்த பஸ்ஸில்.. மழைச் சாரலுக்கு ஒட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்த  எங்களை யாரும் தவறாக எண்ணவில்லை.. !! 


அந்த பஸ்ஸில் நிறைய பேர் அப்படித்தான் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.. !! 


கண்டக்டரும் கடைசி சீட்டில் செட்டிலாகியிருந்தார்.. !!


தொடர்ந்து சில மீட்டர் தூரம்.. சிதிலமடைந்த நிலையில் இருந்த குண்டும் குழியுமான பள்ளத்தில் பஸ் இறங்கி.. நின்று... ஆடி.. குலுங்கி.. நிதானமாக ஊர்ந்து கொண்டிருந்தபோதுதான்.. அவள் தோளில் இருந்த என் இடது கை.. சடக்கென வழுக்கி கீழே விழுந்து.. அவள் இடுப்பைப் பற்றியது.. !! 


அவளும் குலுங்கிச் சரிந்து.. என் மடியில் தன் முழங்கையை ஊன்றினாள்.. !!


பஸ் மெல்லக் குலுங்கி நகர.. நான் சிக்கென இருந்த..  அவள் இடுப்பைத் தொட்டு தடவி.. வருடினேன். 


உடைக்கு மேலாகத்தான் என்றாலும் மிருதுவாக இருந்த அவள் இடுப்பைத் தொட்டதும் எனக்கு பித்தம் தலைக்கேறி விட்டது.. !!


கனிமொழி கோபித்துக் கொள்ளவில்லை. சிரித்தபடி.. மெல்லக் குலுங்க... நான் அவள் இடுப்பை இறுக்கிப் பிடித்தேன். அப்படியே அழுத்திப் பிசைந்தேன். !!


'' ஷ்ஷ்ஷ். . ஆஆஆஆ.. ம்ம்ம்ம்.. '' எனச் சிணுங்கிய கனி.. சட்டென என் கையைப் பிடித்தாள்.


'' ஓ.. ஸாரி.. !'' அவள் காது பக்கத்தில் மெல்ல முனகினேன். 

'' உன் இடுப்பா இது.. ?? வெரி சாஃப்ட்னெஸ்.. ஹிப் உனக்கு.. ?? ஸோ.. க்யூட்.. !! இறுக்கி புடிச்சுட்டேனா.. ? வலிக்குதா.. ??''


'' ம்ம்.. '' லேசான வெட்கத்துடன் சிரித்தாள்.


''ஸாரி.. கனி.. !!''


நான் மெல்ல அந்த இடத்தை தடவிக் கொடுத்தேன்.


'' ம்ம்.. பரவால்ல.. !!'' என் கையை தள்ளி விட முயன்றாள். 


ஆனால் நான் கையை நகர்த்தாமல்.. என் மடியில் ஊனியிருந்த அவள் வலது கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு அவள் இடுப்பைத் தடவினேன்.. !!


'' இப்படி போனா.. எப்ப ஊரு போய் சேர்றதுனு தெரியல.. ரோடும் குண்டும் குழியுமா இருக்கு.. ஒடம்பு செம வலி வலிக்கப் போகுது.. !!'' என்று அவள் காது பக்கத்தில் சொன்னபடி.. அவள் இடுப்பில் என் விரல்களை விளையாட விட்டேன்.. !!


பயணத்தில் அந்த இடம் கடந்து.. நான்கைந்து இடங்களில் அடிக்கடி அது போலானது..!! 


அதில் அவள் இடுப்பு.. முதுகு எனத் தடவி.. அவள் உடம்புக்கு என் கையைப் பழக்கினேன்.. !!


 கடைசியாக ஒரு ஐந்து கிலோ மீட்டர் தொலைவு இருந்த போது.. பஸ்ஸில் பாதி சீட்களே காலியாகி இருந்தது. மழையும் கொஞ்சம் குறைந்திருந்தது. !!


பஸ் கொஞ்சம் வேகம் எடுத்து ஒரு வளைவில் திரும்பியபோது அவள் சரலென நகர்ந்து வந்து என் மடியில் இன்னும் நெருக்கமானாள். 


 அவள் இடுப்பில்.. மார்புக்கு அருகில் இருந்த என் கைக்கு  மிகச் சரியாக.. அவளது குட்டி மார்பு வந்து கிடைத்தது.. !!!


மேலும் படிக்க....

https://play.google.com/store/apps/details?id=com.niruti.books


ஞாயிறு, 5 ஜனவரி, 2025

இனியெல்லாம் இன்பம்தான்.. !!

 அந்த ஷோ ரூம் வாசலில் வந்து தயாராக நின்றிருந்தாள் மகாலஷ்மி.


 நான் பைக்கை ஓரம் கட்ட.. புன்னகையுடன் துப்பட்டாவை இழுத்து நன்றாக மார்பில் போட்டுக் கொண்டு என் பக்கத்தில் வந்தாள்..!!


”ஹாய் நிரு.. எப்படி இருக்கிங்க.. ??”


”ம்ம்.. ஃபைன் மகா.. நீ எப்படி இருக்க.. ??” லைட் வெளிச்சத்தில் மிளிரும் அவளது அழகை என் பார்வையால் விழுங்கிக் கொண்டே கேட்டேன்.


”சூப்பரா இருக்கேன்.. !! ஸாரி.. இன்னிக்கு எங்க பேமிலில எல்லாரும் ஒரு பங்க்ஷனுக்கு போறாங்க.. நான் போக முடியாது…!! அதான்.. இன்னிக்கு ஒரு நாள்.. உங்க வீட்ல ஸ்டே பண்ணிக்கலாம்னு…” என்று இதழ்கள் மலர்ந்திருக்க வார்த்தைகளில் தயக்கத்துடன் சொன்னாள்.


”ஹேய்.. இதெல்லாம் சொலலுனுமா.. ?? அது உன் வீடு மாதிரி.. !! எவ்ளோ நாள் வேணா ஸ்டே பண்ணிக்கலாம். வா.. !!” என சிரித்தபடி சொன்னேன்.


”தேங்க்ஸ்.. !!” என் பின்னால் வந்து ஏறி உட்கார்ந்தாள், ”ம்ம்.. போங்க.. !!” எனச் சொல்லி விட்டு.. ஷோ ரூமை பார்த்து யாருக்கோ கையசைத்து டாடா காட்டினாள்.


நான் பைக்கை நகர்த்தினேன். ரோட்டில் கலந்து மிதமான வேகத்தில் செலுத்தினேன்.


என் முதுகில் முட்டி விடாமல் மிகவும் கவனமாக உட்கார்ந்து கொண்டிக்கும் இந்த மகாலஷ்மி என் தங்கை நித்யாவின் நெருங்கிய தோழி.. !! 


நாங்கள் ஒரு வருடம் முன்பு குடி இருந்த வாடகை வீட்டுக்கு பக்கத்து வீட்டில் இருந்த போது உண்டான நெருக்கம்..!! 


இப்போது பி எஸ் ஸியை முடித்து விட்டு ஒரு டி வி எஸ் ஷோ ரூமில்.. கல்லாவில் உட்கார்ந்து கணக்கு எழுதிக் கொண்டிருக்கிறாள்..!!


நான் நிருதி.. !! சொந்தமாக ஒரு ஆப்செட் பிரிண்டிங் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறேன். !!


என் தங்கை நித்யா படிப்பை முடித்து விட்டு வீட்டில் உட்கார்ந்து சீரியலை படு சீரியஸாக பார்த்துக் கொண்டிருக்கிறாள். 


வேலைக்குப் போவதைப் பற்றி கவலை இல்லை. நல்ல மாப்பிள்ளை அமைந்தால் உடனே திருமணத்தை முடித்து அனுப்பிவிட வேண்டியதுதான்.


நான் வேலை முடிந்து கிளம்பும் முன்தான் என் தங்கை எனக்கு போன் செய்து.. மகாவை கூட்டி வரச் சொன்னாள்.. !!


மகா.. பொங்கிப் பூரிக்கும் இளமைக்காரி. மாநிறத்துக்கு கொஞ்சம் கூடுதல் நிறம்.. அளவான உயரம்.. அழகான பெண் உடல்..!! 


அவள் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குத் தோன்றும் ஒரேஉணர்வு…

‘இந்த பால் வடியும் அழகு முகத்தில்.. ஒரு முத்தம் கொடுத்தால்கூட போதுமே.. என் ஜென்ம சாபல்யம் தீர்ந்து விடுமே.. !’ என்பதுதான்..!!


ஆனால் இவள் என் தங்கையின் நெருங்கிய தோழி என்பதால்.. என்னால் அவளிடம் நெருங்கிப் போக முடியவில்லை.


 அது இல்லாமல்.. அப்போதே எனக்குத் தெரிந்து.. அவள் பின்னால் அலைவதற்கென்றே ஒரு இளைஞர் பட்டாளம் ஏரியா வாரியாகப் பிரிந்து இருந்தது..!!


அவளும் யாரோ ஒருவனை காதலித்துக் கொண்டிருப்பதாக என் தங்கையே என்னிடம் சொல்லியிருக்கிறாள்.. !!


”அப்பறம்.. உங்க பிசினெஸ் எப்படி போய்ட்டிருக்கு.. ??” என் பின்னால் உட்கார்ந்து கொண்டிருந்த மகா.. லேசாக என் மேல் பட்டுக் கொண்டு கேட்டாள்.


”ம்ம்.. மோசமில்லை மகா.. அப்படியே போய்ட்டிருக்கு.. !! உனக்கு வேலைலாம் எப்படி இருக்கு.. ??” என நான் கேட்க சிரித்தாள்.


”எனக்கு அங்க சொல்லிக்கற மாதிரி பெருசா ஒரு வேலையும் இல்ல.. !! வெட்டியா பொழுதை போக்கிட்டு சம்பளம் வாங்கிட்டு இருக்கேன்.. !!”


”ஏன்.. வேற வேலைக்கு ஏதாவது ட்ரை பண்ணலாமே.. ??”


”ம்கூம்.. இப்போதைக்கு வேற பக்கம் போற ஐடியா.. ! வீட்ல இதுவே போதும்ங்கறாங்க..!!”


”அலையன்ஸ் ஏதாவது பாக்கறாங்களா. ??”


”பாக்காம இருப்பாங்களா.. ?? பாத்துட்டேதான் இருக்காங்க.. ஆனா இன்னும் ஒன்னும் அமையல.. !!”


”ஏன்.. உன்ன கண்ல பாத்தா எவனும் வேண்டாம்னு சொல்ல மாட்டானே.. ??”


‘ஷ்ஷ்க்க்.. !’ எனச் சிரித்தாள்.

”அவங்களுக்கு புடிச்சா மட்டும் போதுமா.. ? மத்த எத்தனை பாக்க வேண்டி இருக்கு.. ??”


” என்ன பாக்கனும்.. ??”


”வசதி.. ஜாதகம்.. பொருத்தம்.. பையன் வேலை.. குடும்பம்.. இப்படி எத்தனை இல்லை.. ??”


”கரெக்டுதான்.. !! பட்.. நீ லவ் பண்ணது.. ??”


”லவ்வா. ?? ஹலோ.. நிரு.. என்ன இப்படி ஒரு கேள்வி கேக்கறிங்க.. ?? நான் எங்க லவ் பண்ணேன்.. ??”


”ஹேய்.. நீ லவ் பண்ணிட்டு இருக்கேன்னு… கேள்விப் பட்டேன்..??”


”ராங் இன்பர்மேசன்.. !! யாரு சொன்னது உங்களுக்கு.. ??”


” நித்யா.. !!”


”நித்யா அப்படி சொன்னாளா.. ?? எப்போ.. ??”


”நாங்க அந்த வீட்ல குடி இருந்தப்ப.. !!”


”ஹ்ஹா.. ஹா.. !!” எனச் சத்தமாக சிரித்து மெதுவாக என் தோளில் கை வைத்தாள்.

 ” ஓ.. அப்ப சொன்னதா.. ?? ”


”ஏன்.. அப்ப.. அது பொய்யா.. ??”


”சே.. ச்ச.. உண்மைதான்..!! பட் அது அப்பவே பிரேக்கப் ஆகிருச்சு.. !!”


” அட.. ஏன்.. ??”


”ஏன்னா.. அதுக்கு காரணமே நீங்கதான்.. !!” என்று என் மேல் அபாண்டமாக ஒரு பழி போட்டாள்.


நான் திடுக்கிட்டேன்

”ஏய்.. என்ன சொல்ற மகா.. நானா.. ?? நான் என்ன பண்ணேன்.. ??”


”நீங்க ஒன்னும் பண்ல.. அது நமக்கு தெரியும்.. !! பட் அந்த லூசு பக்கிக்கு தெரியல.. !! நித்யா எனக்கு க்ளோஸ் பிரெண்டுங்கற மொறைல.. நான் உங்களோடயும் நல்லா சிரிச்சுப் பேசுவனா.. ? அத அவன் தப்பா புரிஞ்சிட்டான்.. அப்பறம் என்ன ஒரு நாள் செம ஃபைட்.. ! அதோட சரி.. நான் குட்பை சொல்லிட்டேன்.. !! இது உங்களுக்கு தெரியாது. ஆனா நித்யாக்கு தெரியும்.. !!”


”ஓ.. ஸாரி.. எனக்கே தெரியாம.. ”


”பரவால்ல இதுல உங்க தப்பு எதுமே இல்ல..!! எல்லாம் அவனா பண்ணது.. !!”


”அப்பறம்.. வேற யாரையும் லவ் பண்ணவே இல்லையா. ??”


”ம்கூம்.. !!” என்றவள்.. சிறிது இடைவெளி விட்டு மெல்லக் கேட்டாள்.

” நீங்க.. ??”


” என்னது.. ??”


”இந்த லவ்.. கிவ்.. ஏதாவது… ??”


”அதுக்கெல்லாம் நல்ல மொக ராசியும்.. கொஞ்சம் பண வசதியும் வேனும் மகா.. !! இந்த ரெண்டுமே என்கிட்ட.. சொல்லிக்கற மாதிரி இல்ல.. !!”


”ஐய.. போங்க. ஏன்.. உங்க முகராசிக்கு என்ன கொறைச்சல்.. ?? அப்பறம் இப்ப சொந்த பிசினஸ் வேற.. ? இதுக்கு மேல என்ன வேனும்.. ??”


“இதெல்லாம் இருந்தா மட்டும் ஒரு பொண்ணு லவ் பண்ணிருவாளா மகா?”


“இல்லதான். பட்..”


”என் தங்கச்சிய கரை ஏத்தனுமே.. நான் ஜாலியா சுத்த முடியாதே.. !! லவ்ல இன்னும் ரொம்ப முக்கியமான ஒரு விசயம்.. வெட்டிய நிறைய டைமும்.. மணியும் வேஸ்ட் பண்ணனும்.. ஸோ… ”


” சரி.. எப்போ மேரேஜ்.. ??”


” நித்யாக்கு முடிச்சிட்டு.. !!”


“நித்யாக்கு இன்னும் அமையாம இருக்கே?”


“அமையாமையா போயிரப் போகுது?”


“அப்ப வீட்ல பாத்த பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணுவீங்க போலருக்கு?”


“அப்படித்தான் நடக்கணும்னு விதி இருந்தா நான் என்ன பண்ண முடியும்? அதையும் மீறி லவ் பண்லாம்னா.. ம்கம். இப்பவரை ஒரு காக்கா குருவி கிட்ட வரலை”


பக்கென்று சிரித்துவிட்டாள் மகா.

“காக்கா குருவியா?”


“காக்கா மாதிரியும் குருவி மாதிரியும்கூட ஒண்ணும் செட்டாகலயே. அப்பறம் எங்க போயி மயிலு மாதிரியும் குயிலு மாதிரியும்னு சொல்லிக்கறது?”


“பாருங்க. உங்களுக்கெல்லாம் நெஜமாவே ஒரு மயிலோ குயிலோதான் வரும்”


“உன் வாய் முகூர்த்தம் பழிக்கட்டும் மகா..”


பேசிக்கொண்டே என் வீடு போனபோது.. அவளது மெத்தன்ற மென்மையான மார்புகளை.. பல தடவை என் முதுகில் பதித்து எடுக்குமளவுக்கு.. என்னுடன் நெருக்கமாகி இருந்தாள் மகா.. !!


https://play.google.com/store/apps/details?id=com.niruti.books


விரும்பிப் படித்தவை.. !!