சனி, 15 மார்ச், 2025

தித்திக்கும் தீங்கனி.. !!

 மழை.. !! 


பலமில்லாத மழை.. நின்று நிதானமாகப் பெய்து கொண்டிருந்தது.. !! 


மெல்லிய தூரலை விட சற்று பெரிய மழை..!! 


விசு விசுவென வீசிக் கொண்டிருந்த மழைக் காற்றுக்கு என் உடம்பில் இருந்த மயிர்க் கால்கள் எல்லாம் சிலிர்த்துக் கொண்டிருந்தது.. !!


நான் ரயிலை விட்டு இறங்கி வரும்போதே மழை லேசாக தூரிக் கொண்டிருந்தது..!! 


தலைக்கு மேல் கைக்குட்டை போட்டுக் கொண்டு பத்து நிமிடம் நடந்து.. பேருந்து நிலையத்தை அடைந்தேன்.. !!  


பேருந்து நிலையத்துக்குள்.. என் கிராமத்துக்குச் செல்லும் டவுன் பஸ் இல்லாததால்.. பஸ்க்காக பலரோடு சேர்ந்து.. நானும் காத்துக் கொண்டு நிற்க வேண்டியிருந்தது. 


நின்றிருந்தேன்.. !!


காலேஜ் லீவ் விட்டு.. பிரெண்ட்ஸ்களுடன் ஊர் சுற்றி விட்டு.. ஞாயிற்றுக் கிழமை.. என் ஊருக்கு போகிறேன்.. !! 


நேரம் காலை பதினொன்றை மணி.. !!  


பஸ்ஸில் என் ஊருக்கு போவது என்றாலே எனக்கு பிடிக்கும். !! அதிலும் மழை பெய்யும் இந்த நேரத்தில் பயணம் என்றால்... நினைக்கவே சுகமாக இருந்தது.. !!


என் கைகள் இரண்டையும் மார்பில் கட்டிக் கொண்டு..  அமைதியாகப் பெய்யும் மழையை.. மழையில் குடை பிடித்தபடி ஓடும் மாந்தர்களை.. அதிலும் குறிப்பாக சில புடவைப் பெண்களை.. ரசித்துக் கொண்டிருந்த போதுதான்..


'' தம்பி.. நம்ம ஊருக்கா போறிங்க. ??'' என்று எனக்கு இடது பக்கத்தில் நெருக்கமாக குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன்.


ஒரு மத்திம வயது ஆள். தலையில் துண்டை போட்டுக் கொண்டு என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தார். 


அவர் பக்கத்தில் ஓர் இளம் பெண்.. அப்பாவி போல முகத்தோற்றம் கொண்ட பெண், அவள் என் முகத்தை ஆர்வாமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


'' நம்ம ஊருன்னா.. ? எந்த ஊருங்க.. ??'' நான் கேட்டேன்.


அவர் முகத்தில் இருந்த சிரிப்பு மாறாமல் என் ஊர் பெயர் சொல்லிக் கேட்டார்.


'' ம்ம்... ஆமாங்க.. !! நீங்க.. ??'' 


'' நம்ம ஊருக்கு நான் வரலீங்க தம்பி.. ! நம்ம பாப்பா வருது.. !! தனியாதான் வருது.. அதுதான் உங்ககூட அனுப்பி வெக்கலாம்னு... !!''


நான் அவள் பக்கம் முழுவதுமாகத் திரும்பிப் பார்த்தேன். !!


 மஞ்சள் நிறம் கலந்த சுடிதார் அணிந்திருந்தாள். காவி கலர் பேண்ட். அதே நிறத்தில் மார்பில் சுருட்டிப் போட்ட மெல்லிய துப்பாட்டா. 


மாநிறத்துக்கும் கொஞ்சம் குறைவான நிறத்தில் வயதுக்கே உரிய ஈர்ப்புடன் இருந்தாள்.. !! 


என்னைப் பார்த்து லேசான வெட்கத்துடன் சிரித்துக் கொண்டிருந்தாள்.. !!


'' உங்க பொண்ணுங்களா.. ??'' நான் அவரைக் கேட்டேன்.


'' நம்ம பொண்ணு இல்லீங்க தம்பி.  என் அக்கா மக.. !! விசேசத்துக்கு நம்ம வீட்டுக்கு வந்துட்டு போகுதுங்க.. !!'' அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே.. எங்கள் ஊருக்குச் செல்லும் பஸ் வந்தது. !!


அந்த வழியாக போகக்கூடியவர்கள் நிறைய பேர் காத்து நின்றிருக்கிறார்கள் என்பது பஸ் வந்த பின்தான் தெரிந்தது.  


மழைத் தூரலை பொருட்படுத்தாமல் நிறைய பேர் திபு திபுவென ஓடினார்கள்.  !!


அந்தப் பெண்.. ''பஸ் வந்துருச்சு '' எனச் சொன்னாள்.


'' ஆமா தம்பி.. வாங்க நான் சீட்டு போடறேன்.. '' என்று சட்டென விலகி ஓடி.. தலையில் இருந்த துண்டை தூக்கிப் போட்டு சீட் பிடித்தார்.. !!


நான் அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு போய் கூட்டத்தில் முண்டியடித்து ஏறி.. சீட்டுக்கு போனோம்.


 அந்தப் பெண்ணை ஜன்னல் ஓரமாக உட்கார வைத்து.. நான் அவள் பக்கத்தில் உட்கார்ந்தேன்.. !!


சில நிமிடங்களில் பஸ் கூட்டமாகி விட்டது. 


அந்த ஆள் ஜன்னல் ஓரமாக நின்று.. தூரலில் நனைந்தபடியே.. அந்தப் பெண்ணிடம் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார். 


அப்படியே என்னுடனும் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசிக் கொண்டிருந்தார்.. !!


பஸ் அதிக நேரம் நிற்கவில்லை. உடனே கிளம்பி விட்டது. அந்தப பெண் தன் மாமாவுக்கு டாடா காட்டியது. !!


''நீங்க போற வழிலதான் தம்பி வீடு.  புள்ளைய வீட்ல விட்டுட்டு போய்ருங்க.. '' என்று என்னிடமும் கேட்டுக் கொண்டார்.. !!


“சரிங்க.. !!”


பஸ் கிளம்பி பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியேறியது.. !! 


பஸ்ஸில் நிறைய ஜன்னல் கண்ணாடிகள் உடைந்திருந்தது. நன்றாக இருந்த ஒன்றிரண்டும் ஒழுங்காக வேலை செய்யவில்லை. 


பஸ்ஸின் வேகத்தில்.. ஈரக் காற்று வீச.. மழைச் சாரலும் உள்ளே வரை பரவியது. 


ஜன்னல் ஓரமாக இருந்தவர்கள் எல்லோரும் நகர்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்..!! 


எங்கள் சீட்.. இடப் பக்கத்தில் நான்காவது சீட்..!! 


என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அந்தப் பெண்ணும் மழைச் சாரலுக்கு ஒதுங்கி என் பக்கம் தள்ளி என்னுடன் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டிருந்தது..!!


அவளிடமிருந்து ஏதோ ஒரு சுகந்த மணம் பரவி என்னைக் கிளர்ச்சியடையச் செய்தது. அந்தப் பெண் மீது இயல்பாக என் மனதில் ஓர்  ஆர்வம் எழுந்தது.. !!


''ஹாய்.. உன் பேர் என்னமா.. ??'' நான் அவளின் அண்மையை சுகமாக உணர்ந்தபடி கேட்டேன்.


'' கனிமொழி.. '' என்றது அந்தப் பெண்ணின் மெல்லிய குரல்.


'' கனிமொழி.. நைஸ் நேம்.. என்ன படிக்கறே நீ.. ??''


'' பர்ஸ்ட் இயர்.. ''


'' காலேஜா..? உன்னை பாத்தா ரொம்ப குட்டி பொண்ணு மாதிரி இருக்க.. ?? ஏதோ ஸ்கூல் படிக்கற மாதிரி.. '' என நான் சொல்ல அவள் சிரித்தாள்.. !!


பஸ்ஸில் நன்றாக கூட்டம் இருந்தது. கூட்டத்துக்கு இடையே சிரமப்பட்டு நடந்து வந்த.. கண்டக்டரிடம் அவளுக்கும் சேர்த்து நான் டிக்கெட் வாங்கினேன்.. !!


ஜன்னல் ஓரங்களில் ஒழுகிய தண்ணீர்.. அவள் இடப்பக்க சீட்டை நனைக்க.. அவள் முடிந்தவரை என்னுடன் ஒட்டிக் கொண்டிருந்தாள்.. !! 


என் பார்வை ஜன்னல் வழியாக பார்ப்பதைப் போல அவ்வப்போது.. அவளது சுடிதார் நெக்கின் விளிம்பிலும்.. துப்பட்டா மறைப்புக்குள் மேடு தட்டி நின்ற.. குட்டிக் கதுப்பு மேடுகளின் மேலும் விழுந்து கொண்டிருந்தது..!!


ஒல்லியாகத்தான் இருந்தாள் கனிமொழி !! ஆனால் கொஞ்சம் உயரமாக.. வெடவெடவென இருந்தாள். !! 


அவளது கழுத்து எழும்புகள் தெரியும் படி இருந்தாள். அளவான சதைப் பற்றுடன் கூடிய கன்னம். நீள மூக்கு.  சின்ன கண்கள். அழகான.. கவர்ச்சியான இதழ்கள்..!! 


அவள் மார்புகள் கொய்யாக்காய் சைசில் இருக்க வேண்டும்.. !! மெலிந்த இடை.. ஆனால் பார்க்கப் பார்க்க அழகாகிக் கொண்டே போவதைப் போலிருந்தாள்.. !! 


அவள் மெல்ல மெல்ல என் மனதை ஆக்ரமிப்பதை என்னால் உணர முடிந்தது.. !!


இரண்டு கிலோ மீட்டர் கடந்தால்.. நகர எல்லை முடிந்து... பஞ்சாயத்து ஏரியா ஆரம்பமாகும். 


அங்கிருந்து மெல்ல மெல்லக் கூட்டம் குறையத் தொடங்கியது..!!


'' யாரு மக நீ.. ??'' என்று நான் அவளைக் கேட்டபோது அவளுக்கும் எனக்கும் ஓரளவுக்கு நல்ல நெருக்கமாகியிருந்தது.


'' என்னை யாருனு தெரியலிங்களா.. ??'' என்று லேசான வியப்புடன் கேட்டாள்.


'' தெரியலையே.. ! என்னை தெரியுமா உனக்கு.  ??''


'' ம்ம்.. ரொம்ப நல்லா தெரியும். !! எங்க மாமாக்கு உங்களை தெரியாது. நான் தான் சொன்னேன். நீங்க நம்ம ஊரு.. எங்க வீட்டை தாண்டித்தான் உங்க தோட்டத்துக்கு போவிங்கனு.. ''


'' அட.. என்னை இவ்வளவு தெரிஞ்சிருக்கா உனக்கு.. ?? சரி. நீ யாருனு சொல்லு.. ??''


''எங்க அக்கா உங்க கிளாஸ்மேட்னு சொல்லிருக்கு.. ''


''அப்படியா.. ?? அது யாரு உங்க அக்கா.. ??'' மேலும் என்னுள் ஒரு வியப்பு.. !!


'' சுமதி.. !! உங்ககூட எட்டாவதுவர படிச்சிருக்கா.. ??''


'' சுமதீதீதீ.... '' நான் யோசிக்கத் துவங்கினேன்.


 சட்டென எனக்கு எதுவும் நினைவில் வரவில்லை.


'' சின்ன மணியன் புள்ளைங்க... '' என்று அவள் சொல்ல.. சட்டென எனக்கு புரிந்தது.. !!


'' அட.. இஸ்திரி பொட்டி.. சின்னாம்  புள்ளையா நீ.. ??''


'' ஆமாங்க.. !! கடைசிப் புள்ளை.. !!''


'' எத்தனை புள்ளைக.. மூணுதான.. ??”


“ம்ம்.. எனக்கு ரெண்டு அக்கா..”


“தெரியும். அதுல கடைசி இளவரசி நீதானா.. ?? ஓ.. !! சுமதி.. உங்கக்கா நல்லாருக்காளா.. ?? என்ன பண்றா இப்ப.. ??''


'' அவளுக்கு கல்யாணமாகிருச்சுங்க.. இப்பதான் நாலு மாசமாகுது. நான் கூட இப்ப அவ வீட்டுக்குத்தாங்க போய்ட்டு வரேன்.. !! அங்கதான் விசேசம்.. !!:”


“உன் பெரிய அக்கா.. ??”


'' அவளுக்கும் கல்யாணமாகிருச்சுங்க. ரெண்டு கொழந்தை இருக்குங்க.. ''


'' ஓஓ.. ரெண்டு கொழந்தைகளா.. ?? அவ்ளோ பெரிய மஷனி ஆகிட்டாளா.. ??'' என்றேன். 


அதன்பின் நாங்கள் நிறைய பேசினோம். இந்த பஸ் கடைசியாகப் போவது எங்கள் ஊருக்குத்தான்.. !! 


பஸ் ஸ்டாண்டில் இருந்து இருபத்தி எட்டு கிலோ மீட்டர் தொலைவு. ஒரு மலையாடிவார கிராமம் எங்களுடையது.. !! 


டவுன் பஸ் என்பதால்.. குறைந்தது ஒன்னே கால் மணி நேரமாவது பிரயாணம் செய்ய வேண்டும்.. குண்டும் குழியுமான சாலையில்.. !!


அரை மணி நேர பயணத்துக்கு பிறகு.. பஸ்ஸில் இருந்த கூட்டம் பாதியாக குறைந்திருந்தது. சீட்கள்கூட ஒன்றிரண்டு காலியாகி இருந்தது. !! 


ஆனால் மழைச் சாரல் மட்டும் குறையவே இல்லை.. !! தொடர்ந்து சாரல் வீசிக் கொண்டே இருந்தது.. !! கூடவே குளிர் காற்று வேறு.. !!


எங்களுக்கு பின் சீட்.. பிரச்சினை இல்லை என்பதால்.. நான் மெதுவாக பேசிக் கொண்டே.. என் கையை கனிமொழியின் தோளில் போட்டிருந்தேன். 


 அவள் வலக் கையை எடுத்து என் மடியில் வைத்துக் கொண்டிருந்தேன்.. !!


முதலில் கொஞ்சம் தயக்கம் காட்டிய கனிமொழி.. அப்பறம் என்னுடன் நன்றாக நெருக்கமாகி விட்டாள். தனது துப்பட்டாவை நன்றாகப் போர்த்திக் கொள்வது போல உடம்பைச் சுற்றியிருந்தாள்.. !!


கூட்டமில்லாத பஸ் என்பதால்.. குண்டும் குழியுமான சாலையில்.. தடதடவென கட்டை வண்டி போல ஓடிக் கொண்டிருந்த பஸ்ஸில்.. மழைச் சாரலுக்கு ஒட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்த  எங்களை யாரும் தவறாக எண்ணவில்லை.. !! 


அந்த பஸ்ஸில் நிறைய பேர் அப்படித்தான் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.. !! 


கண்டக்டரும் கடைசி சீட்டில் செட்டிலாகியிருந்தார்.. !!


தொடர்ந்து சில மீட்டர் தூரம்.. சிதிலமடைந்த நிலையில் இருந்த குண்டும் குழியுமான பள்ளத்தில் பஸ் இறங்கி.. நின்று... ஆடி.. குலுங்கி.. நிதானமாக ஊர்ந்து கொண்டிருந்தபோதுதான்.. அவள் தோளில் இருந்த என் இடது கை.. சடக்கென வழுக்கி கீழே விழுந்து.. அவள் இடுப்பைப் பற்றியது.. !! 


அவளும் குலுங்கிச் சரிந்து.. என் மடியில் தன் முழங்கையை ஊன்றினாள்.. !!


பஸ் மெல்லக் குலுங்கி நகர.. நான் சிக்கென இருந்த..  அவள் இடுப்பைத் தொட்டு தடவி.. வருடினேன். 


உடைக்கு மேலாகத்தான் என்றாலும் மிருதுவாக இருந்த அவள் இடுப்பைத் தொட்டதும் எனக்கு பித்தம் தலைக்கேறி விட்டது.. !!


கனிமொழி கோபித்துக் கொள்ளவில்லை. சிரித்தபடி.. மெல்லக் குலுங்க... நான் அவள் இடுப்பை இறுக்கிப் பிடித்தேன். அப்படியே அழுத்திப் பிசைந்தேன். !!


'' ஷ்ஷ்ஷ். . ஆஆஆஆ.. ம்ம்ம்ம்.. '' எனச் சிணுங்கிய கனி.. சட்டென என் கையைப் பிடித்தாள்.


'' ஓ.. ஸாரி.. !'' அவள் காது பக்கத்தில் மெல்ல முனகினேன். 

'' உன் இடுப்பா இது.. ?? வெரி சாஃப்ட்னெஸ்.. ஹிப் உனக்கு.. ?? ஸோ.. க்யூட்.. !! இறுக்கி புடிச்சுட்டேனா.. ? வலிக்குதா.. ??''


'' ம்ம்.. '' லேசான வெட்கத்துடன் சிரித்தாள்.


''ஸாரி.. கனி.. !!''


நான் மெல்ல அந்த இடத்தை தடவிக் கொடுத்தேன்.


'' ம்ம்.. பரவால்ல.. !!'' என் கையை தள்ளி விட முயன்றாள். 


ஆனால் நான் கையை நகர்த்தாமல்.. என் மடியில் ஊனியிருந்த அவள் வலது கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு அவள் இடுப்பைத் தடவினேன்.. !!


'' இப்படி போனா.. எப்ப ஊரு போய் சேர்றதுனு தெரியல.. ரோடும் குண்டும் குழியுமா இருக்கு.. ஒடம்பு செம வலி வலிக்கப் போகுது.. !!'' என்று அவள் காது பக்கத்தில் சொன்னபடி.. அவள் இடுப்பில் என் விரல்களை விளையாட விட்டேன்.. !!


பயணத்தில் அந்த இடம் கடந்து.. நான்கைந்து இடங்களில் அடிக்கடி அது போலானது..!! 


அதில் அவள் இடுப்பு.. முதுகு எனத் தடவி.. அவள் உடம்புக்கு என் கையைப் பழக்கினேன்.. !!


 கடைசியாக ஒரு ஐந்து கிலோ மீட்டர் தொலைவு இருந்த போது.. பஸ்ஸில் பாதி சீட்களே காலியாகி இருந்தது. மழையும் கொஞ்சம் குறைந்திருந்தது. !!


பஸ் கொஞ்சம் வேகம் எடுத்து ஒரு வளைவில் திரும்பியபோது அவள் சரலென நகர்ந்து வந்து என் மடியில் இன்னும் நெருக்கமானாள். 


 அவள் இடுப்பில்.. மார்புக்கு அருகில் இருந்த என் கைக்கு  மிகச் சரியாக.. அவளது குட்டி மார்பு வந்து கிடைத்தது.. !!!


மேலும் படிக்க....

https://play.google.com/store/apps/details?id=com.niruti.books


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!