சனி, 15 மார்ச், 2025

நீ பாடு நிலவோடு -3

 நான் கொஞ்சம் பரபரப்பான மன நிலையில் இருந்தேன். 


சுகன்யாவை எப்படி பேசி கரெக்ட் பண்ணுவது என்கிற தீவிர சிந்தனையில் இருந்தேன். !! 


இதற்கு முன் இப்படி எந்தப் பெண்ணையும் கரெக்ட் பண்ணியதில்லை. !!


இப்போது நான் இவ்வளவு தீவிரமாக யோசிக்க ஒரே காரணம்.. சிக்கென..  சின்னப் பெண்ணாக இருக்கும் சுகன்யாவின் அபாரமான அழகுதான்.. !! 


இவளைப் போன்ற  ஒரு பெண் எனக்கு கிடைப்பாள் என்றால்.. அதற்காக நான்  என்ன வேண்டுமானாலும் செய்வேன்.. !!


சுகன்யா வந்தாள். 


முகம் கழுவி பளிச்சென இருந்தாள். அவள் முகத்தை சோப்புப் போட்டுக் கழுவியிருக்கிறாள் என்பது நன்றாகவே தெரிந்தது.. !!


 நான் குளிக்கும் சோப்பை அவள் உபயோகித்திருக்கிறாள் என நினைத்த போதே.. எனக்குள் சில்லென்ற உணர்வு எழுந்தது.. !!


'' எங்க.. நவன்.. ??'' கண்களால் நவனை தேடினாள்.


'' வருவான்.. சுகு.. !! சாப்பிட வாங்க போயிருக்கான்.. !! உக்காரு வா.. !!''


நான் மிகவும் இயல்பாக இருப்பதைப் போலக் காட்டிக் கொண்டேன். நான் கட்டிலில் உட்கார்ந்து கொண்டிருந்தேன்.


 அவள் முகத்தில்  அப்பிய ஈர முடியை ஒற்றை விரலால் ஒதுக்கியபடி மெல்ல நடந்து வந்தாள். கொஞ்சம் தயங்கி விட்டு சேரின் நுனியில் உட்கார்ந்தாள்.


"நல்லா உக்காரு.." என்றேன்.


அவள் என்னைப் பார்த்து புன்னகைத்தாள். 


அதில் மலர்ந்த அவளின்  ஈர இதழ்களை நான் மானசீகமாக ருசித்தேன்.


'' நான் ஒண்ணு சொன்னா கோச்சுப்பியா சுகு.. ??'' அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டு கேட்டேன்.


'' என்ன ?? சொல்லுங்க.. ??'' என்று  என்னை நேராகப் பார்த்துச் சிரித்தாள்.


 அவளது மெல்லிய இதழ்கள் பளபளவென மின்னிக் கொண்டிருந்தது.. !!


'' நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்கே.. !!"


சட்டென வெட்கப் புன்னகை காட்டினாள்.

"நான் வேற என்னமோ நெனச்சேன்.."


" என்னன்னே தெரியல.. உன்ன பாத்ததுல இருந்தே.. எனக்குள்ள ஒரு மாதிரி.. ஏக்கமா.. பீலிங் வர ஆரம்பிச்சிருச்சு.. !! உன்ன மாதிரி ஒரு கேர்ள் பிரெண்டு எனக்கு கிடைச்சா நான் எவ்ளோ பெரிய அதிர்ஷ்டக்காரன்னு.. எனக்கே தோண ஆரம்பிச்சுருச்சு.. !! அவ்ளோ அழகா இருக்க.. நீ.. !!''


அவள் முகம் சிவந்தது.


'' அல்லோ.. '' எனச் சிணுங்கி வெட்கப் பட்டாள். “நீங்கள்ளாம் எனக்கு அண்ணா மாதிரி”


அடிப் பாதகி.. !!


'' ஸாரி சுகு.. !! என் மனசுல வந்த ஏக்கத்தை மறைக்காம சொல்லிட்டேன்.. !! அது தப்புன்னா.. வெரி வெரி ஸாரி.. !!''


'' இட்ஸ்ஸ்ஸ்.. ஓகே.. '' மெல்ல முனகினாள். “உங்களை பார்த்ததுமே எனக்கும் புடிச்சுது. சூப்பர் பிகராத்தான் இருக்கீங்க. ஆனா.. நீங்க எனக்கு அண்ணா..”


''ஒண்ணு சொல்லட்டுமா..?"


"ம்ம்.. சொல்லுங்க..?"


"ஒரு ரிக்வெஸ்ட்.. ''


'' ம்ம்.. என்னது.. ??''


'' என்னை அண்ணானு மட்டும் கூப்பிடாதே ப்ளீஸ்.. !! நீ எனக்கு கேர்ள் பிரெண்டா இல்லேங்கற ஏக்கத்தை விட.. இது ரொம்ப.. ரொம்ப என்னை பீல் பண்ண வெக்குது.. !!'' என்று  நான் கொஞ்சம் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு சொன்னதும் 'பக் ' கெனச் சிரித்து விட்டாள் சுகன்யா.. !!


''நோ.. நான் அண்ணான்னுதான் கூப்பிட்டு கடுப்படிப்பேன் உங்களை.. ??'' என்று சிணுங்கிய குரலில் சிரித்தாள்.


'' அப்படி கூப்பிட்டு என்னை ரொம்ப நோகடிக்காத சுகு செல்லம்.. !!''


'' நான் செல்லமா.. உங்களுக்கு.. ??''


'' ம்ம்.. ஸ்வீட் செல்லம்.. !!''


'' அப்போ.. அவனுக்கு.. ??''


'' அவனுக்கும்தான்.. !!''


'' இதெல்லாம் ரொம்ப ஓவர் தெரியுமா.. ?? நாங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ்.. !!''


'' தெரியும் செல்லம்.. !! பட் நீ என் மனசுல உக்காந்துட்ட.. உன்னை என்னால மறக்க முடியாது. !! நீ அவ்ளோ அழகா இருக்க.. என்னோட ட்ரீம் கேர்ள் மாதிரி.. !!''


''அஹ்ஹடா.. ஹலோ.. போதும்...!! எனக்கு தாங்கல.. புல்லரிக்குது.. !!'' வெட்கத்தில் மேலும் முகம் சிவந்தாள்.


அவள் கண் இமைகள் ஒரு மாதிரி பட்டாம்பூச்சி போல படபடவென அடித்துக் கொண்டது.. !!


'' ம்ம்.. நீ அவனை டீப்பா லவ் பண்றியா சுகு.. ??'' நான் கட்டிலின் விளிம்பில் நகர்ந்து உட்கார்ந்து கொண்டு கேட்டேன்.


'' ஏன்.. ??''


"இல்ல.. இவ்ளோ அழகா இருக்குற நீ எப்படி அவனை.."


அவள் லேசாக வெட்கப் பட்டு வாய்க்குள் நாக்கை சுழற்றிச் சிரித்தாள்.


அந்தச் சிரிப்பின் அழகில் இயல்பாகவே மிகுந்த வசீகரம் இருந்தது. 


"இப்பக் கூட என்னால நம்ப முடியல.." என்றேன்.


அவளின் வெட்கம் மாறவே இல்லை.

“என்ன நம்ப முடியல?”


"என்னைப் பொறுத்தவரை நீ ஒரு ட்ரீம் கேர்ள்.."


"உங்களுக்குதான?”


'' நீ எனக்கு கிடைப்பியா.. ??'' சட்டென கேட்டேன்.


'' வாட்.. ??" திகைத்தாள் " என்ன இது.. ?? இப்படிலாம்.. ??''  அதிர்ச்சியை முகத்தில் காட்டினாள் சுகன்யா.


'' ஸாரி.. ஸாரி.. !! நீ தப்பா மீனிங் பண்ணிக்காத.. !! ஒரு.. ஒரு.. ஏக்கம் கேட்டுட்டேன். !! ரியல்லி.. ஐ ஆம் வெரி ஸாரி.. !!'' எனச் சொல்லி விட்டு நான் சட்டென எழுந்து கொண்டேன். 


வாசலை நோக்கி நடந்தேன். !!


"எங்க போறீங்க.. ??"


"ஸ்ஸாரி.. உன்னைப் பாக்க பாக்க.. என் மனசு என்னமோ பண்ணுது என்னை"


அவள் என்னையே பார்க்கிறாள் என்பதை என்னால் உணர முடிந்தது. நான் கதவுக்கு வெளியே போய்.. மரத்தடிக்குப் போனேன். !! 


மொபைலை எடுத்து நவனுக்கு கூப்பிட்டேன்.. !! எடுத்தான்..!!


'' வாங்கிட்டியாடா.. ??'' நான் கேட்டேன்.


'' இன்னும் இல்லடா..! ட்ராபிக் வேற.. ஏன்டா.. ??''


'' இல்ல.. சும்மாதான். கேட்டேன்..!!''


'' சுகு என்ன பண்றா.. ??''


'' இருக்கா ரூம்ல.. !! நான் வெளிய நிக்கறேன்.. !!''


'' ஏன்டா.. ??''


'' சும்மா.. ஒரு பிட்டு போட்டுருக்கேன். நீ ஒடனே வராத. மெதுவாவே வா.. !!'' 


“மெதுவான்னா.. எவ்ளோ நேரம்?”


“ஒரு.. ஆபன் அவர்..”


“அதுவரை நான் என்ன பண்றது..?”


“சும்மா.. அப்படியே ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வா. இல்லேன்னா அவளுக்கு ஸ்நாக்ஸ் ஐஸ்க்ரீம் அது இதுனு நாலு கடை ஏறி எறங்கி வாங்கிட்டு வா..  அவளை நான் ரெடி பண்ணி வெக்கறேன்” எனச் சொல்லி விட்டு காலை கட் பண்ணினேன்.


இரண்டு நிமிடங்களுக்கு பிறகு.. சுகன்யா வெளியே வந்தாள். துப்பட்டாவை நெஞ்சில் விரித்துப் போட்டு படரவிட்டிருந்தாள்.


நேராக என் பக்கத்தில் வந்து நின்றாள். 


நான் அவளைப் பார்த்தேன். அவள் என்னைப் பார்க்காமல்.. மரத்தை அண்ணாந்து பார்த்தாள். 


நான் திரும்பிக் கொண்டேன்.. !!


'' ஹலோ.. பிரதர்.. !!'' என்று  என்னை மெதுவாக அழைத்தாள்.


நான் திரும்பவில்லை. தூரத்தில் பார்த்துக் கொண்டிருந்தேன். !!


'பட் 'டென என் தோளில் அடித்தாள்.

'' ஹலோ.. உங்களைத்தான் !!''


அவள் பக்கம் திரும்பினேன்.

'' என்னடி செல்லம்.. ??''


'' என்னது.. டீ யா.. ??''


'' ம்ம்.. ஆமாடி செல்லம்.. !! என் மனசை பொறுத்தவரை... நீ என்னொட ட்ரீம் கேர்ள்தான். அவளை நான் எப்படி வேணா கூப்பிடுவேன். !!''


'' கொன்றுவேன் தெரிஞ்சிக்கோ..!! எனக்கு டீ போட்டா சுத்தமா புடிக்காது..!!''


'' எனக்கு கூடத்தான் நீ அண்ணானு சொல்றது சுத்தமா புடிக்காது..!!''


'' ஓஹ்ஹ்.. !!'' எனச் சிரித்தாள். '' ஹலோ அண்ணா.. !! நிரு அண்ணா.. !!'' என்று சிரித்து  என்னைக் கடுப்பேற்றினாள்.


நான் உண்மையாகவே கடுப்பாகி விட்டதைப் போல அவளை முறைத்தேன்.. !!


'' வேணாண்டி.. அழகி.. ''


'' என்ன அண்ணா வேணாம்ம்ம்.. ??''


"உன் அழகை காட்டி என்னை கொல்லாதே.. அந்த பாவம் உன்னை சும்மா விடாது.."


"சும்மா கதை விடாதே.. நான் ஒண்ணும் அவ்ளோ அழகில்ல.."


"யாரு சொன்னது நீ அழகில்லனு? தேவதை..! கண்ல ஒத்திக்கலாம்போல அவ்வளவு அழகு. கண்ணு மூக்கு வாய் எல்லாம் செதுக்கி வெச்ச சிற்பம்.."


"ப்ப்ப்பா.. புல்லரிக்குது.."


"உன்னல்லாம் ஒரு முறை தொட்டாலே போதும். ஜென்ம சாபல்யம் அடைஞ்சிரலாம். உன்னை கிஸ் பண்ணா அவ்ளோதான்.. சொர்க்கம்.."


'' ச்சீய்.. !!'' எனச் சிரித்தாள். மீண்டும் என் தோளில் மெல்ல அடித்தாள்.

''பிராடு.. !!''


'' நான் பிராடா ??''


'' அப்பறம் என்னவாம்.. ?? பிரெண்டோட லவ்வர்னு தெரிஞ்சும் பிராக்கெட் போடுறியே ??''


'' ம்ம்.. அப்படிப் பாத்தா.. அவன் கூட பிராடுதான்.. !!''


'' அவன் எப்படி.. ??''


'' அவனோட பிரெண்டோட லவ்வர்தான நீ.. ?? உன்னோட எக்ஸ் லவ் பத்தியெல்லாம் சொல்லிட்டான்.. !! தப்பா இல்ல.. உன்னை உயர்வாத்ததான் சொன்னான்.. !!"


அவள் லேசாக திகைத்தாள்.  பின் சட்டென சுதாரித்துக் கொண்டு சிரித்தாள்.!!


'' ப்பா.. செம பிராடுப்பா.. இந்த பாய்ஸ் எல்லாம். !! ஆனா.. நான் அவனைலாம்.. பெருசா லவ் பண்ணல.. சும்மா.. பழகிட்டிருந்தேன். அவ்ளோதான்..!!''


"எவனைலாம்??"


"என் எக்ஸை.."


'' ம்ம்.. அதுவும் சொன்னான். அது லவ்வே இல்லனு. அப்போ.. இவன நீ டீப்பா லவ் பண்றியா.. ??''


சிரித்தாள்.

 '' ஆமா.. !! இல்லேன்னா நான் இவ்ளோ தூரம் வருவேனா.. ??''


'' ம்ம் ம்ம்.. !! ச்சோ ஸ்வீட்.. !! நவன் ரொம்ப குடுத்து வச்சவன்.. !!''


''ம்ம்.. !!"


"நீ சூப்பர் பொண்ணு. எனக்கு அந்த குடுப்பினை இல்லை"


" சரி.. சரி.. இங்க என்ன பண்ற.. ?? உள்ள போலாமா.. ?? எனக்கு இப்படி வெளில வந்து நிக்க கொஞ்சம் பயமா இருக்கு.. ??'' என்று பேச்சை மாற்றி சுற்றிலும் பார்த்தாள்.


'' ம்ம்.. ஓகே டி செல்லம்.. உள்ள போலாம் !!''


"என்னை டீ சொன்னா எனக்கு புடிக்காதுனு சொன்னேன் இல்லடா..?"


"நீ என்னை டா சொல்ற?"


"ஆமா.. சொல்வேன்.. ஆனா நீ சொல்லக் கூடாது"


"நீ சொன்னா நானும் சொல்லுவேன்"


"உன் பல்லை தட்டிருவேன்"


"நான் உன் ஒதட்ட கடிச்சிருவேன்"


"ச்சீ.. போடா பிராடு.. நான் உள்ள போறேன்.. வா" சிரித்தபடி முன்னால் ஓடினாள். 


அவளைத் தொடர்ந்து நடந்தேன். அவள் கதவருகே போய் எனக்காக காத்து நின்றாள். 


“என்னாச்சு,” நெருங்கிக் கேட்டேன். 


அவள் பின் பக்கத்தில் தட்டலாமா என்று ஆசையாக இருந்தது. ஆனால் இன்னும் அவ்வளவு தூரம் நெருக்கமாகவில்லை என்பதால் என் ஆசையை அடக்கிக் கொண்டேன். ஆனாலும் அவள் துப்பட்டாவின் நுனியைப் பிடித்தேன்.


“என்ன பண்றே?” நான் அவள் துப்பட்டா நுனியைப் பிடித்திருப்பதைப் பார்த்தாள். 


“நீ ஒடி வந்தப்ப முயல் குட்டி மாதிரி இருந்த”


“போடா..” சிரித்தபடி உள்ளே சென்றாள். 


அவள் துப்பட்டா பாதி நழுவி வந்தது. விட்டுவிட்டேன்.


என் மனம் மெல்லிய குதூகலத்தை வெளிப் படுத்திக் கொண்டிருந்தது. !! 


அறைக்குள் போனதும் நான் அவள் வலது கையைப் பிடித்தேன். 


'' சுகு.. ''


'' ம்ம்.. !!'' என்னைப் பார்த்து திரும்பி நின்றாள்.


"கோபமா. ?"


"இல்ல.. ஏன்..?" இயல்பாகன புன்னகை காட்டினாள்.


"உன்கூட ஜாலியா பேச ரொம்ப ஆசையாருக்கு.. அதான் இப்படி வம்பு பண்றேன் ஓகே? தப்பா நெனைச்சுக்காத.."


"இல்ல.. ஆனா டீ சொல்லாத.. ஓகே வா..?"


"ஓகே. டார்லிங் சொல்லவா?"


"ஏன்.. என்னை லவ் பண்றியா..?"


"நீ ஏத்துக்காட்டாலும் அதான் உண்மை. உன்னை பாத்த நொடில இருந்தே எக்கச்சக்கமா லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.."


"தப்பில்லையா..?"


"தப்பில்லேனு எப்படி சொல்ல முடிதும்? ஆனா எனக்கு உன்னை ரொம்ப புடிச்சிருக்கு. மனசுக்கு புடிச்சதை சொல்றேன். நீ அவ்ளோ அழகு.."


"சரி.. கையை விடு"


“புடிக்கலையா?”


“போடா..  இப்படி பேசாத. இதான் புடிக்கல”


“சுகு..”


“சொல்லுடா.?”


“நீ செம்ம அழகிபா..”


“போடா.. என் மனசை கெடுக்காத..”


“என் மனசு ஆல்ரெடி கெட்டுப் போச்சு. அது என்கிட்ட இல்ல”


“பின்ன.. எங்கருக்கு?”


“உன் காலடில கிடக்கு..”


“உன் காலடி நாய் செல்வி நாய்..” என்று மிர்ச்சி சிவா டயலாக்கைச் சொல்லி வாய் பொத்திச் சிரித்தாள்.


'' ஆமா.. நானும் அப்படித்தான் சுகு. உன் காலடி நாய்தான்.. !!'' எனச் சொல்லி விட்டு சட்டென அவள் புறங்கைக்கு முத்தம் கொடுத்தேன்.


'' ச்சீய்.. விடு... '' எனச் சிணுங்கினாள்.


ஆனால் நான் அவள் கையை விடாமல்.. அவள் கைக்கு தொடர்ந்து முத்தங்களை வழங்கினேன்.


 அவள் சிலிர்த்துக் கொண்டு அமைதியானாள்.. !!


"எந்த காலத்துல இருக்க நீ?"


"ஏன் டார்லிங்?"


"கைக்கு போய் இத்தனை கிஸ் குடுத்துட்டிருக்க..?"


"அவ்ளோ லவ்"


 அவள் புறங்கையில் தொடங்கிய என் முத்தம் அப்படியே நகர்ந்து அவளது உள்ளங்கை வழியாக ஊர்ந்து.. அவள் முழங்கைவரை போனது.. !!


'' நிரு.. ப்ளீஸ்...!! இதுலாம் வேணாம் விடு.. !!'' அவள் சிணுங்கினாலும் என்னை விட்டு விலகிப் போகவில்லை. !!


எனக்கு தைரியம் வந்தது. 

"வெரி நைஸ் கேர்ள் சுகு நீ.."


"என்கூட பழகற எல்லாருமே என்னை அப்படித்தான் சொல்லுவாங்க.."


“உண்மைதான். உன்னை மாதிரி ஒரு கேர்ள் பிரெண்டு கெடைக்க குடுத்து வெச்சுருக்கணும்”


“அது புரிஞ்சா சரி..”


“உன்னை நான் ஏஞ்சல்னு கொண்டாடுவேன்”


“ஓகே..”


“உன் அழகை ரசிப்பேன்”


“ந்நோ ப்ராப்ளம்..”


முத்தம் கொடுத்து அவள் கையை விட்டேன். 

“ஸ்வீட் கேர்ள்..”


“நான் எல்லாருக்குமே ஸ்வீட் கேர்ள்தான்” துப்பட்டாவை மேலே இழுத்துப் போட்டபடி போய் கண்ணாடி பார்த்தாள். 


நானும் அவள் பின்னால் போய் நின்றேன்.


 அவள் உதட்டை நாவால் தடவிக் கொண்டு திரும்பினாள்.


“தாகமா இருக்கு. தண்ணி வேணும்” 


“தரேன்” கிச்சன் போனேன். 


என் பின்னால் வந்தாள். 

“நீ குக் பண்ணுவியா?” என்னைக் கேட்டாள்.


“எப்பவாவது” 


தண்ணீர் எடுத்துக் கொடுத்தேன்.  வாங்கிக் குடித்தாள். 


“கிச்சன் நீட்டா இருக்கு” துப்பட்டாவால் வாயைத் துடைத்தபடி சொன்னாள். 


“யூஸ் இல்லல்ல..” நானும் தண்ணீர் குடித்தேன்.


இருவரும் வெளியே சென்றோம். 


அவள் உற்சாகமாகத்தான் இருந்தாள். நான் இயல்பாக பேசிக்கொண்டே அவள் தோளில் கை போட்டேன். அணைத்தபோது விலகிப் போனாள்.


சில நொடிகள் விட்டு துப்பட்டாவைச் சுழற்றி என் முகத்தில் அடித்தாள். அந்த துப்பட்டாவைப் பிடித்து இழுத்தேன். கூடவே வந்தாள். 


 சட்டென்று அவளைக் கட்டிப் பிடித்து.. அவள் உதட்டில் நச்சென ஒரு முத்தம் பதித்தேன்.


 திடுக்கிட்டு என்னைத் தள்ளி விட்டாள் சுகன்யா.


''ச்சீ... பொறுக்கி.. !!''


''ஹேய் ஸ்வீட் கேர்ள்.. கம் பேபி.. '' அவள் கைகளைப் பிடித்தேன்.


'' அய்யோ.. வேணாண்டா... விட்று என்னை.. பிராடு... பொறுக்கி..... '' என் நெஞ்சில் அடித்தாள். 


கப்பென மீண்டும் அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டேன். 


இந்த முறை அவள் உதட்டில் அழுத்தி முத்தம் கொடுத்து.. அப்படியே கவ்விக் கொண்டு சுவைக்கத் தொடங்கினேன்..!!


அவள் முன் உடம்பை என் உடம்பில் அணைத்து இறுக்கினேன். !! 


அவளது குட்டி முலைகள் என் நெஞ்சில் பட்டு.. அழுந்தி நசுங்கியது.. !!


 சுகன்யா திமிறிப் பார்த்து விட்டு மெல்ல அடங்கிப் போனாள்.  


நான் அவள் உதடுகளை விடாமல் சுவைக்க சொக்கி விட்டாள். என் தோள்களை மெல்லப் பற்றி இறுக்கினாள். !!


''ஹ்ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்.. !!'' என கிறக்கமாக முனகினாள்.


நான் முத்தம் கொடுத்து.. உதடுகளைப் பிரித்தேன். 


அவளது மூடிய கண்களிலும்.. நெற்றியிலும்.. மூக்கிலும் வேகமாக முத்தம் கொடுத்தேன்.. !! 


அவள் கண்களைத் திறக்கவே இல்லை. அப்படியே நின்று விட்டாள். ஆனால் படபடத்துக் கொண்டிருந்தாள்.


"தேங்க்ஸ் சுகு டார்லிங்.. என்ன ஒரு சுவை.. ப்ப்ப்பா.. சொக்கிட்டேன்"


கண் திறந்து என் கண் பார்த்தாள். 

"பிராடு.." அவள் உதடுகள் நடுங்கின.


"லவ் யூ ஸோ மச்.."


"நவனுக்கு தெரிஞ்சா தொலைச்சுருவான்"


"தெரிஞ்சாதானே டார்லிங்..? இதெல்லாம் போய் சொல்வாங்களா?" 


“ஒரே நேரத்துல ரெண்டு பேரும் என்னை லவ் பண்ணா நான் என்ன பண்றது. சொல்லு..?”


“உன்னை கண்ல பாத்த நிமிசத்துல இருந்து நான் உன்னை உயிருக்கு உயிரா லவ் பண்றேன் சுகு. ஆனாலும் அவன்தான் எனக்கு முன்ன உன்னை லவ் பண்ணவன். ஸோ..”


“ச்சீ.. பிராடு” என்று சிரித்தபடி என்னை இடைமறித்து அடித்தாள். “உனக்கு கேர்ள் பிரெண்டு இல்லையா?”


“இருந்தா.. விட்டுட்டு போய்ட்டா..”


“ஏன்?”


“ப்ச்.. அவளுக்கு வீட்ல பாத்த மாப்பிள்ளை அப்படி. நல்ல வசதி. நல்ல வேலை.. அதனால அவ பிரேக்கப் பண்ணிட்டு போய்ட்டா. அதுக்கப்பறம் எனக்கு பொண்ணுகன்னாவே செம காண்டா இருக்கும். அது என்னவோ உன்னைப் பாத்ததும்.. அப்படியே மெல்ட் ஆகிட்டேன்.”


கன்னங்கள் சிவப்பேறச் சிரித்தாள். 

“என்கிட்ட பழகற பசங்க எல்லாரும் இப்படித்தான் சொல்றாங்க..”


“உனக்கு நெறைய பாய் பிரெண்ட்ஸ் இருக்காங்களா??”


“ம்ம்.. ஆனா லவ்வெல்லாம் கெடையாது. நீயும் ஒரு பிரெண்டுதான். லவ் வேண்டாம்”


“நீ என்னை பிரெண்டா நெனைச்சுக்கோ.. நான் லவ்வராத்தான் நெனைப்பேன். லவ்வர் கம் பிரெண்டு”


“டாய்..” அடித்தாள். “நல்லா பேசறே நீ”


இந்த முறை அவளை இழுத்து அணைத்தபோது அவள் துளியும் மறுப்பு சொல்லவே இல்லை.. !!


மீண்டும் அவளை அணைத்து தழுவி அவள் உதடுகளைக் கவ்விச் சுவைத்தேன்.. !!


அவளும் முத்தத்துக்கு அருமையாக ஒத்துழைத்தாள்.


  அவள் உதடுகளை மெல்லப் பிரித்து.. என் நாக்கை அவள் வாய்க்குள் நுழைத்தேன்.


 ஆவலாக என் நாக்கைக் கவ்விப் பிடித்து உறிஞ்சினாள் சுகன்யா.. !!


மேலே படிக்க....



https://play.google.com/store/apps/details?id=com.niruti.books


1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

I think niruthi is malathi teacher writer jns I have a doubt

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!