சனி, 15 மார்ச், 2025

நீ பாடு நிலவோடு 1

 ''இல்லடா.. என்னால இப்பல்லாம் எங்கயும் போக முடியாது. எனக்கு ரெஸ்ட் கிடைக்கறதே பெரிய விசயம்..!! நீ எவளையோ கூட்டிட்டு வந்து செய்யறதுக்காக எல்லாம் என் ரூமை விட்டுக் குடுத்துட்டு நான் போய்.. தியேட்டர்ல காஞ்சுட்டு உக்காந்துட்டிருக்க முடியாது.. !!'' என்று   நான் உறுதியாகச் சொன்னேன்.


நவன் என் தோளில் கை வைத்து மெதுவாக தடவினான்.. !!

'' கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோடா நிரு.. ப்ளீஸ்.. !! உன்னை விட்டா எனக்கு வேற யாருடா ஹெல்ப் பண்ணுவா.. ?? ஒரு நண்பனா.. நீ எனக்கு இந்த சின்ன உதவிகூட பண்ணக் கூடாதா.. ??''


நான் சட்டென அவன் பக்கம் திரும்பினேன். கோபமாக அவனை முறைத்தேன்.!!

'' இது.. சின்ன உதவியா உனக்கு.. ?? ஓகே. !! இருந்துட்டு போகட்டும்..!! இந்த சின்ன உதவிக்கு நீ ஏன்டா என்கிட்ட வந்து இப்படி கெஞ்சிட்டு இருக்கனும்.. ??''


'' ச்ச.. இல்லடா.. ஸாரி.. !! பெரிய உதவிதான். !! ப்ளீஸ்.. எனக்காகடா கொஞ்சம்.. !! இன்னிக்கு ஒரு நாள் மட்டும்.. !! கடைசிக்கு.. ஒரு.. ஒரு.. ஒன் ஹவர் போதும்.. !! அதுக்குள்ளே நான் அவளை முடிச்சிக்கிறேன்.. !! ப்ளீஸ்டா.. ப்ளீஸ்டா.. !!'' என்று  என் காலில் விழாத குறையாகக் கெஞ்சினான் நவன்..!!


நான் அவனைக் கடுமையாக முறைத்தேன். 


அவன் என் தாடையைப் பிடித்து மீண்டும் கெஞ்சினான். !!


'' ரொம்ப நாள் ட்ரை பண்ணி.. இன்னிக்குத் தான்டா அவளை நான்.. என்னோட வழிக்கு கொண்டு வந்துருக்கேன்..! இன்னிக்கு பாத்து அவளும் ஓகே சொல்லிட்டாடா.. !! எனக்கு உன்னை விட்டா.. உன் ரூமை விட்டா வேற எதுவும் சேப்டி இல்லேடா.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. !!''


என் மனசு கொந்தளித்தது. அவனை முறைத்துக் கொண்டே சொன்னேன்.

'' இப்பவரை நானே.. என் ரூம்க்கு எவளையும் கூட்டிட்டு வந்து செஞ்சது இல்ல.. !! நீ என்னடான்னா.. எவளையோ செட் பண்ணி கூட்டிட்டு வந்து.. என்னைவே அடிச்சு வெரட்டற.. ??''


'' ச்ச.. அடிச்சு வெரட்டலைடா நண்பா.. கெஞ்சி.. உன் கால்ல விழுந்து கேட்டுக்கறேன்.. !!''


'' ஹ்ம்ம்.. ஒருத்திய செட் பண்ணிட்டு வந்து செய்யணும்னா அதுக்காக எந்த ரேஞ்சுக்கு வேனும்னாலும் எறங்குவீங்கடா.. !! சரி.. சரி.. செஞ்சு தொலை.. !! ஆனா ஒன் அவர்தான் உனக்கு பர்மிசன்.. !! அதுக்குள்ள.. முடிச்சிக்கனும்.. அதுக்கு மேலயும் ஏதாவது டைம் ஆச்சு... '' என்று  என் கடுப்பை அடக்கிக் கொண்டு சொன்னேன்.


'' இல்லடா ஆகாது.. !! போதும் எனக்கு.  ஒரு மணி நேரம் போதும்.. !! ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்டா.. !!'' என் கைகளை பற்றிக் கொண்டு தன் நன்றிப் பரவசத்தை வெளிப் படுத்தினான்.


'' சரி.. இப்பவாவது சொல்லு.. ?? யாரு அவ.. ?? அழகாத்தான் இருக்கா.  ஆனா.. அவளைப் பாத்தா குடும்ப பொண்ணு மாதிரி தெரியல.. ??'' என்றேன்.


'' ச்ச.. நான் லவ் பண்றேன்னு சொன்னது பொய்தான். அதுக்காக அவ ஒண்ணும் மேட்டர் கிடையாதுடா..!! இதுக்கு மொத.. பிரெண்டு ஒருத்தன் கரெக்ட் பண்ணி ஓட்டிட்டு இருந்தான். அப்போ பழக்கமாச்சு.. அப்பறம் அப்படியே பேசிப் பேசி.. நல்லா பழகி.. இப்ப நான் கரெக்ட் பண்ணிருக்கேன். அவ்ளோதான்டா..!! நான் அவளை கல்யாணமெல்லாம் பண்ணிக்கப் போறதில்ல.. ஆனா அப்படித்தான் சொல்லி கரெக்ட் பண்ணிருக்கேன். ஏதோ கிடைக்கறவரை.. என்ஜாய் பண்ணிட்டு.... ஹி... ஹி.... '' என்று வழிந்தபடி இளித்தான்.


'' ஹ்ம்ம்.. நினைச்சேன். !! மொத ஆளு எப்படி.. இவளை மேட்டர் பண்ணிட்டானா.. ??''


'' ம்ம்.. பண்ணிட்டேன்னு அவன் சொல்றான்.. !! ஆனா இவ.. அவன் தொட்டது கூட இல்லேன்னு சொல்றா.. !! எது எப்படி இருந்தா நமக்கு என்ன.. ?? ஆள் நல்லாருக்கா.. சான்ஸ் கிடைச்சா போதும்.. !!''


'' ம்ம்.. வெவரமாத்தான் இருக்க.. !! ஆனா நல்ல பீசுடா.. !! ஆள் செமையா இருக்காடா.. !! பாத்ததுமோ அதோட முகம் அப்படியே பச்சுனு ஒட்டிருச்சு.. என் நெஞ்சுல.. !!''


'' என்ன நண்பா இப்படி சொல்ற.. ?? இப்போதைக்கு அவ என் லவ்வர்டா. !! அவளை அப்படி எல்லாம் பேசாடதா.. !!'' எனச் சிரித்தான்.


“உன் நண்பனோட ஆளை நீ கரெக்ட் பண்ணிட்டு இப்ப சீன் போடுறியா?”


“சரி விடு.. அது வேண்டாம்”


அப்பறம் நாங்கள் இரண்டு பேரும் மரத்தடியில் இருந்து நகர்ந்து.. வீட்டுக்குள் போனோம்.. !! 


டிவியைப் பார்த்தபடி.. சேரில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டிருந்த அந்தப் பெண் எங்களைப் பார்த்ததும் காலை இறக்கி கீழே வைத்தாள். 


என்னை லேசான புன்னகையுடன் பார்த்தாள்.. !! 


நானும் புன்னகைத்தேன். !!


'' உன் பேர் என்னமா சொன்ன.. ??'' இயல்பாக அவளிடம் பேச்சை வளர்க்க விரும்பினேன்.


'' சுகுடா.. !!'' அவளுக்கு முன்.. முந்திக் கொண்டு சொன்னான் நவன்.


நான் அவனைப் பார்த்தேன்.

'' ஏன்டா.. உங்களுக்காக.. நீங்க ஜாலியா என்ஜாய் பண்றதுக்காக.. என் வீட்டையே நான் தரேன்.. !! அந்த பொண்ணுகூட நான் ரெண்டு வார்த்தை பேசினா தப்பா..??''


'' ச்ச.. இல்லடா.. !! அப்படி எல்லாம் எதுவும் இல்ல.. !! சரிடா.. பேசிக்கோ.. !!'' என்று ஒதுங்கிக் கொண்டான்.


'' சுகன்யா.. !!'' என்று சிரித்தபடி சொன்னாள் அந்தப் பெண். !!


அவள் இதழ்கள் சிவந்து.. மெல்லிசாக இருந்தது. சின்னக் கண் அவளுக்கு. குட்டி மூக்கு. ஆனால் பற்கள் மட்டும் கொஞ்சம் பெரியவை. !!


 கத்தரித்த விடப் பட்ட சுருட்டை முடி.. !! கழுத்தில் டாலர் வைத்த செயின். போட்டிருந்தாள்.. !! முலைகளை துப்பட்டாவால் மூடியிருந்தாள். ஆனால் சிக்கென்றுதான் தெரிந்தாள். !! லெக்கின்ஸில் அவள் கால்கள் அழகாக... வடிவாகத் தெரிந்தது.. !!


நிச்சயமாக அவள் எனக்குள் ஒரு பாதிப்பை ஏற்படுத்தினாள். 


'' படிக்கறியா.. சுகன்யா.. ??'' அவள் முகத்தைப் பார்த்தபடி கேட்டேன். 


''ம்ம்.. யெஸ்.. பி காம்.. !!''  என்றாள்.


'' ஹோ.. ஒரே பொண்ணா.. ??''


'' இல்ல.. ஒரு அண்ணா இருக்கான். வேலைக்கு போறான்.. !!'' அவள் குரல் கூட மிகவும் இனிமையாகவே இருந்தது.


நான் அந்தப் பக்கம் போன கொஞ்ச நேரத்தில்.. நவன் இவளைப் பிரித்து மேயப் போகிறான் என நினைத்தபோது என் அடி வயிற்றில்..' கப.. கப' வென அமிலம் படர்வதை என்னால் தடுக்க முடியவில்லை.. !!


'' ஓகே.. ஹாவ் ஏ நைஸ் டே.. !!'' எனச் சொல்லி விட்டு நான் தலைவாரி.. என் மொபைல்.. கொஞ்சம் பணம் எடுத்துக் கொண்டேன்.


 தண்ணீர் குடித்த பின் நவனிடம் சொன்னேன்.

'' சப்போஸ்.. என்னை தேடி யாராச்சும் வந்தாக்கூட.. நீ மட்டும் போய் கதவத் தெற..!! எனக்கு கால் பண்ணச் சொல்லு..!! ஓகே.. ??''


'' ம்ம்.. ஓகே நண்பா.. !! ரொம்ப தேங்க்ஸ்டா.. !!''


எங்கள் சம்பாசணையைக் கொஞ்சம் குழப்பமாகப் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெண் அப்போதுதான் கேட்டாள்.


'' எங்க போறீங்க நீங்க.. ??''


நான் அவளைப் பார்த்தேன். 


உடனே நவன்..

'' அவனுக்கு ஒரு முக்கியமான வேலை இருக்காம்.. போய்ட்டு ஒரு ஹாஃபன் அவர்ல வந்துருவான். !! நோ வொர்ரி நிரு.. நான் பாத்துக்கறேன்.. !!'' என்றான்.


நான் நவனை முறைத்தேன். அவன் என்னை வெளியே தள்ளிக் கொண்டு வந்தான்.


'' அவளுக்கு இன்னும் நான் சொல்லலைடா.. !! கெடுத்துராத ப்ளீஸ்.. !'' அடிக் குரலில் சொன்னான்.


'' அடப் பாவி.. !! அப்பறம் என்ன சொல்லி கூட்டிட்டு வந்த.. ??'' நான் திகைப்பானேன்.


'' சும்மா.. என் பிரெண்டு ரூம் இருக்கு.. போய்ட்டு வரலாம்னு...''


"மேட்டர் பண்ணன்னு சொல்லலையா?"


"இல்லடா.. அதெல்லாம் சொன்னா வந்துருக்கவே மாட்டா.. நைசா பேசி கூட்டிட்டு வந்து காரியத்தை சாதிச்சுக்கலாம்னுதான்…"


''பிராடு வேலை பண்றே..? சரி.. நீ என்னமோ பண்ணித் தொலை.. ஆனா ஒரு மணி நேரம்தான் உனக்கு டைம். '' என நான் மீண்டும் அவனை எச்சரித்து விட்டு.. என் பைக்கை எடுத்தேன்.


உள்ளே எழுந்துவிட்ட கடுப்புடனே அங்கிருந்து கிளம்பினேன் .. !!


நான் நிருதி..!!


 ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை செய்கிறேன். 


என் ஊருக்கும்.. கம்பெனிக்கும் இடையில் இரண்டரை மணி நேரம் தினமும் பஸ்ஸில் பயணிக்க முடியாது என்பதால் தெரிந்தவர் ஒருவரின் வீட்டை வாடகைக்கு எடுத்து தனியாக தங்கியிருக்கிறேன்.. !! 


அது பேச்சிலர்களுக்கான சின்ன வீடுதான்.. !! ஒரு ஹால்.. ஒரு கிச்சன்.. அட்டாச்டு பாத்ரூம்.. !!


இன்று ஞாயிற்றுக்கிழமை. நான் தூங்கி எழுந்தபோது காலை பத்தரை மணி.. !! 


நான் துணிகளை துவைத்து விட்டுப் போய் சாப்பிட்டு வந்து.. மீண்டும் நிம்மதியாக தூங்கி ஓய்வெடுக்கலாம் என நினைத்தால்.. எழுந்த அரை மணி நேரத்தில்.. இவன் ஒருத்தியைத் தள்ளிக் கொண்டு வந்து நிற்கிறான்.. !!


நவன் என் நண்பன்.. என்பதை தவிர... மற்ற எல்லாம் தெளிவாகியிருக்கும்.. !!


நான் காலையில் எதுவும் சாப்பிடவில்லை. இப்போது பசித்தது.


ஒரு ஹோட்டலில் நிறுத்தி உள்ளே போய் உட்கார்ந்தேன். கூட்டமில்லை. தலைக்கு மேல் இருந்த பேன் கடனே என்று மெதுவாகச் சுழன்று கொண்டிருந்தது.


டிபன் ஆர்டர் செய்து பொறுமையாக சாப்பிட்டு விட்டு.. பைக்கை பக்கத்தில் இருந்த ஒரு பார்க்குக்கு ஓட்டிப் போனேன்.


பார்க்கில் கூட்டமில்லை.  அங்கங்கே நிழலில் ஆட்கள் தென்பட்டனர். 


எனக்குள் எழுந்த கடுப்பை அடக்கிக் கொண்டு.. ஒரு ஓரமாகப் போய் உட்கார்ந்து பார்க்கை கண்களால் அளந்தேன்.. !!


ஒன்றும் சுவாரஸ்யம் இல்லை. மொபைலை எடுத்து அதை நோண்டினேன்.. !!


நான் வந்து ஒரு மணி நேரம் கடந்திருந்தது.    


பன்னிரெண்டரை மணி ஆனபோது நான் ரூம்க்கு திரும்ப முடிவு செய்தேன். 


மேலும் ஒரு பத்து நிமிடம் கழித்து நான் பார்க்கை விட்டுக் கிளம்பினேன். !!


என் ரூமை அடைந்தபோது கதவு சாத்தியிருந்தது. ஏதாவது சத்தம் கேட்கிறதா என்று உற்றுக் கேட்டேன். வித்தியாசமாக எதுவும் இல்லை.


மெதுவாகக் கதவைத் தட்டினேன்.. !! 


கொஞ்சம் லேட்டாக வந்து கதவைத் திறந்த நவன்.. முகம் உடம்பெல்லாம் வியர்த்திருந்தான். தலை முடி களைந்து அவன் கண்கள் கொஞ்சம் சிவந்திருந்தது. !!


'' அதுக்குள்ளயும் வந்துடடியாடா.. ??'' என்று வாய்க்குள் முனகினான்.


சுர்ரென்று கோபம் வந்தது எனக்கு. 


“அதுக்குள்ளயுமா.. என்னடா நெனைச்சிருக்க நீ.. ? தள்ளு..”


நான் அவனைத் தள்ளிக் கொண்டு உள்ளே போக.. என்னைப் பார்த்த சுகன்யா அவசரமாக துப்பட்டாவை எடுத்து.. தன் மார்பில் போட்டு இழுத்து விட்டாள். 


ஆனாலும் அவளின் சின்னக் காய்கள் என் பார்வைக்கு சில நொடிகள் விருந்தாகி மறைந்தன.. !!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!