செவ்வாய், 30 ஏப்ரல், 2024

சாலையோரப் பூக்கள் -6

 காலையில் மலர்விழி காம்பௌண்ட் கேட் முன் நின்று பல் தேய்த்துக் கொண்டிருந்தபோது மாடியில் இருந்து நீட்டாக ட்ரஸ் பண்ணிக் கொண்டு இறங்கி வந்தான் துகிலன்..!


அவன், அவளைப் பார்த்ததும் புன்னகைக்கத் தவறவில்லை.!


மலர் பற்பசை எச்சிலைத் துப்பிவிட்டு,

''கெளம்பிட்டாப்ல இருக்கு..?'' எனக் கேட்டபோது தலையை லேசாக சாய்த்துக் கொண்டாள்.


''ஆமாங்க..! டைமாச்சு..! நீங்க..?''


''ரெடியாய்ட்டிருக்கேன்..!! டிபன் சாப்பிட்டாச்சா..?''


''இல்லீங்க.. கேண்டீன்ல சாப்பிட்டுப்பேன்..'' அவனுக்கு நின்று பேச நேரமில்லை.. மெதுவாக நடந்து கொண்டே பேசினான்.


''ஓகே..'' அவள் சிரித்து.. தன் இடது கையை உயர்த்தி மெதுவாக அசைத்தாள்.


''பை.. ங்க..'' என்று அவனும் கையசைத்தான்.


''பை..!!'' என்றாள் அவளும்..!


அவன் அவள் கண்ணில் இருந்து மறையும்வரை.. அவளது பார்வை என்னவோ அவனது பின்புறத்திலேயே நிலைத்தது..!!


பின்னர் அவள் குளித்து.. உடை மாற்றி.. சாப்பிடும்போது.. அசுவினியும்.. தம்பி மதியும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.


''என்னடி..?'' அசுவினியைக் கேட்டாள்.


''கொரங்கு.. என்னை அடிக்கறான்..'' என்றாள் அசுவினி.


''அவளை ஏன்டா அடிக்கற..?'' மதியைக் கேட்டாள்.


மதி ''காசு வெச்சிருக்கா.. நான் கேட்டா தரமாட்டேங்கறா..'' என்றான்.


உடனே அசுவினி ''ஆ..! அது என் காசு..! நேத்து அண்ணா குடுத்தது எனக்கு..'' என்றாள்,  ''அத இவன் கேக்கறான்..''


''அவ காச நீ எதுக்குடா கேக்கற..? உனக்கு வேணும்னா.. நந்தாங்கிட்ட கேட்டு வாங்கிக்க..'' 


''அண்ணன் எனக்கெல்லாம் தரமாட்டான்..'' என்றான்.


''உனக்கு எதுக்கு காசு..?''


''செலவு பண்ண..'' எனச் சிரித்தான்.


''அயோ.. இல்லக்கா..! பொய் சொல்றான்..'' என்றாள் அசுவினி.


''என்ன பொய்..?''


''இவன் இப்ப தம்மடிச்சு பழகிட்டான்.. அதுக்குத்தான் என்கிட்ட காசு கேக்கறான்..!'' என்று அசுவினி சொல்ல.. அவளை அடிக்கப் போனான் மதி.


''டேய்.. எப்பருந்துடா..'’ அவனை முறைத்தாள் மலர்விழி.


''அவ பொய் சொல்றா.. அத நீ நம்பாத..'' என்றபடி விலகி ஓடினான்.


''அயோ.. ஆமாக்கா..! அவன் சொல்றது சுத்தப் பொய்..!!'' அசுவினி கத்திச் சொன்னாள்.


''ஏ.. போடீ...'' என்றுவிட்டு ஸ்கூல் பேகைத் தூக்கிக் கொண்டு வெளியே போனான் மதி.


''இருடா..'' என்றாள் மலர்.


நின்று.. ''அவ சொல்றத நம்பாதக்கா.. பை..!'' என்று டாடா காட்டிவிட்டு வெளியே போய்விட்டான்.


அசுவினி ''சிகரெட் எப்படி ஊதுவான் தெரியுமாக்கா..? குப் குப்புனு புகை உடுவான்..'' எனச் சிரித்துக் கொண்டு சொன்னாள்.


''உன் முன்னாடி குடிச்சிருக்கானா..?''


''ஓ..!! நெறையத் தடவை..!!''


''அப்றம் ஏன் நீ சொல்லவே இல்ல..?''


''சொன்னேனே.. அம்மா.. அப்பாகிட்டல்லாம் சொன்னேன்.  அவங்க.. அவன ஒன்னுமே சொல்லல..!''


''நந்தாங்கிட்ட சொல்லு.. செரியாகிரும்..!!'' 


''அண்ணங்கிட்ட சொன்னா.. என்னை கொன்றுவேனு மெரட்டுவான்.!'' என்றாள்.


''அது வேற சொல்லுவானா..? நீ சொல்லு.. மத்தத நான் பாத்துக்கறேன்..!!''


அவளும் பள்ளிக்குக் கிளம்ப.. மலரும் அவசரமாகச் சாப்பிட்டுக் கிளம்பினாள்.


  அப்போதுதான் கண்விழித்த நந்தா..

''உன் பிரெண்ட கேட்டேனு சொல்லு..'' என்றான்.


''எந்த பிரெண்டுடா..?'’ அவனைப் பார்த்தாள்.


''நேத்து சினிமாக்கு வந்தா இல்ல..'' வாயைப் பிளந்து கொட்டாவி விட்டான்.


''லாவண்யாளா..?''


''அவதான்..!''


''அவளத்தான் உனக்கு புடிக்காதேடா..?'' சிரித்தபடி கேட்டாள்.


''ஏ.. லூசு..! புடிச்சிருக்குனு சொல்லச் சொன்னேனா..? கேட்டேனு சொல்லுனு மட்டும்தான சொன்னேன்..?'' என்றான்.


அவளுக்கு கம்பெனி வேன் வந்துவிடும்.. என்பதால்..

''சரிடா.. சொல்றேன்..'' என்றுவிட்டு.. காலில் செருப்பை மாட்டிக் கொண்டு.. மெயின் ரோட்டுக்கு ஓடினாள்..!!



☉  ☉  ☉



வேலை நேரம்..!!


பெண்களுக்கு அப்படி ஒன்றும் கடினமான வேலை இல்லை..!


வேலையினிடையே லாவண்யா விழிமலரைக் கேட்டாள்.

''பாத்ரூம் போலாமாடி..?''


''ம்.. ம்ம்..!!'' விழிமலர் தலையசைத்தாள், ''ஒரு நிமிசம் இரு..'' அவள் வேலையை சரி செய்தபின் இருவரும் பாத்ரூம் பக்கம் சென்றனர்.


ஆண் - பெண் இருபாலரும் வேலை செய்யும் மில் அது.


வரிசையாகக் கட்டப்பட்ட பாத்ரூம்.. ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிரிக்கப்பட்டு.. ஒரே கூரையின் கீழ் இருந்தது.


பாத்ரூமை ஒட்டி.. ஆள் உயர மதிற்சுவர்..!! அதற்கு அப்பால்... பொட்டல்வெளி..!!


பாத்ரூம் போன லாவண்யா.. முதலிலேயே வந்து விட்டாள்.


பாத்ரூமில் அவள்களைத் தவிர.. யாருமில்லை.


லாவண்யா முன்னால் வந்து நிற்க… அவளுக்கு எதிராக சூபர்வைசர் அருண் வந்தான்..!!


லாவண்யா அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.


''ஏன் இங்க நின்னுட்ட..?'' எனக் கேட்டான்.


''மலர் உள்ளருக்கா..'' என்றாள்.


''என்ன பண்றா..?''


சிரித்தாள் ''நீங்க என்ன பண்ணுவீங்க..?''


''நானா..?'' பின்னால் திரும்பிப் பார்த்துவிட்டு.. அவள் பக்கத்தில் வந்தான்.


அவள் வியப்பில் கண்களை விரித்தாள்.

''இது லேடீஸ் பாத்ரூம்..!!''


''அப்படியா..?'' அவன் கண்கள் அவள் முகத்தில் ஊன்றியது.


அவன்.. அவளைப் பேசவிடாமல்.. அப்படியே அவளை மறைவாகத் தள்ளிப் போய்.. சுவற்றில் சாய்த்து நிறுத்தினான்.


இதை எதிர் பார்த்திராத லாவண்யா.. திகைத்தாள்.!


அவன்.. லேசாகப் புன்னகைத்து..  அவள் உதட்டில்.. அவனது உதட்டைப் பொருத்தி.. அழுத்தமாக ஒரு 'கிஸ்' அடித்தான்.!


அவள் திகைப்பில் விழிகளை விரிக்க… அவளது அடக்கமான மார்புகளின் மீது.. அவனது இரண்டு கைகளையும் பதித்து.. ஒரு அழுத்து.. அழுத்தினான்..!!


லாவண்யா

''ஐயோ.. மலர் உள்ளாற இருக்கா..'' எனப் பதறினாள்.


''இன்னிக்கு நீ கூட.. செமையா இருக்க..'' என்று  அவள் உதட்டில் மீண்டும் ஒரு முத்தம் கொடுத்தான்


''எனக்கு மலர் வேணும்..! நான் உள்ள போறேன்.  யாராவது வந்தா சிக்னல் குடு..'' அவள் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளிவிட்டு.. லேடீஸ் பாத்ரூமில் நுழைந்தான்.!


குப்பென வியர்த்துப் போய், படபடக்கும் நெஞ்சுடன் நின்றாள் லாவண்யா.. !!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!