திங்கள், 29 மார்ச், 2021

பிழையான வரம் -4

 அவன் கண்கள் அவள் பெண்மைச் செழிப்பின் பூரண அழகை அள்ளிப் பருகிக் கொண்டிருந்தன. நீரள்ளி வாயிலிட்டு உமிழிந்தபின் அவனைச் சீண்டினாள் குந்தி.  "நீரைக் கண்டு அஞ்சுகிறீர்போல?"

"இல்லை. உன் அழகைக் கண்டு அஞ்சுகிறேன்" என்றபடி அவனும் அவளைப் போலவே ஆடைகளைக் களைந்து இடையாடையுடன் வந்து நீரில் இறங்கினான். ஒரு கணம் நீர் கொந்தளித்தடங்கியது. அவன் உடலில் இருந்த வெம்மை முற்றாய் அணைந்து நீரின் தண்மையை ஏற்றது. மெதுவாக நீரை அளைந்தபடி நடந்து குந்தியை நெருங்கி வந்து அவள் இடையைப் பற்றி இழுத்தான். 

"அச்சமின்றி தொடுகிறீர்கள்" சிலிர்த்த குந்தி மெல்லிய குரலில் சொன்னாள்.

"உன் அழகு என் அச்சத்தை போக்கி விட்டது" அவளின் மெல்லிய இடையை இரு கைகளிலும் பற்றித் தூக்கி நீருக்கு மேலே இடை தெரிய சுழற்றினான். சிறு பய அலறலை எழுப்பியபடி அவனின் பரந்த தோள்களைப் பற்றினாள் குந்தி. அவள் முலைகள் அவன் முகத்தைத் தொட்டணைந்தன. அவன் மூக்கு அவள் முலைக்குவையை அழுத்திப் புதைந்தது. அவள் முலை வாசணையில் சூரியனின் காமம் கட்டற்றதாய் கிளர்ந்தது.. !!

கைகளை உந்தி அவன் பிடியிலிருந்து விலகிச் சென்றாள் குந்தி. கைகளை நீரில் கொடிபோல வீசி நீந்தினாள். நீரில் மூழ்கி எழுந்து முலைகள் எழு மூச்சு விட்டுச் சிரித்தாள். நீரில் துள்ளி விளையாடும் அவள் விண்ணகத்து அப்சரஸ் பெண்ணாய் தோன்றினாள்.. !!

அவள் அச்சமற்ற சிறுமியாய், ஆயர் குலத்தில் கன்று மேய்த்த பிருதையாய் மாறி நீரில் மூழ்கி நீந்தி விளையாடினாள். சிறு பெண்ணாய் அவன் மீது நீரள்ளித் தெளித்துச் சிரித்தாள். அவள் பெண்மை காமத்தில் கனிந்து வந்ததை ஒவ்வொரு நொடி தோறும் உணர்ந்து கொண்டிருந்தன அவன் கண்கள்.. !!

குந்தி சற்று மூச்சிரைத்து நின்றபோது அவளை நெருங்கி அவளின் மெலிந்து வழுக்கும் இடையைப் பற்றி தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான். உடல் சிலிர்க்கும் காமத்துடன் அவனைக் கட்டிக் கொண்டாள் குந்தி. அவளை அள்ளித் தூக்கி இதழோடு இதழ் பதித்து முத்தமிட்டான். நனைந்த அவள் கூந்தல் பறந்து வந்து அவன் முகத்தை மூடியது. முத்தச் சுவையில் கண் மயங்கி நீள் மூச்சுடன் பின்னால் விழுந்து நீரில் அமிழ்ந்தாள். 'என்னைப் பிடி' என்று மனதுள் கூவியபடி விலகி நீந்தினாள்.. !!

நீரலைகள் சுழல்போல ஓசையெழப் பரவ அவளைத் துரத்திப் பிடித்தான். அவன் கரங்கள் அவள் உடலின் ரகசிய இடங்களைத் தொட்டுத் தீண்டின. நீரில் ஊறிய அவளின் உள்ளாடைகள் அவனின் தீண்டலில் இளகி மெல்லத் தளர்ந்தன. அவன் விரல்கள் அவைகளின் முடிச்சுக்களை தேடிப் பற்றின. அவள் அதை உணர்ந்தாள். ஆனால் தடுக்கவில்லை. தடுக்கும் எண்ணம் அவளில் எழவேயில்லை.

 சில கணங்களில் அவள் தடையற்ற உடலாய் மாறினாள். அவள் முழுதுடலை அள்ளி அணைத்து முத்தமிட்டான். அங்கங்கே தீண்டும் அவன் உதடுகளின் கவ்வலில் அவள் பெண்மை முற்றாய் கிறங்கிக் கனிந்தது. நீரில் மூழ்கிய அவன் உதடுகள் அவளின் தொடையிணைவில் பதிந்து பெண்ணங்கத்தை முத்தமிட்டபோது துள்ளி விழுந்து விலகி ஓடினாள் குந்தி.. !!

அவன் எழுந்து நீரை உமிழ்ந்தபடி பாய்ந்து அவளை அள்ளினான். துள்ளி பின் அவன் தோள்களைக் கட்டிக் கொண்டாள். அவளின் முலைக் கண்களை நாகம் தீண்டியதுபோல உணர்ந்து சிறு முனகலுடன் அவனை இறுக்கினாள். அவன் நாக்கு நாகமென நீண்டு அவளின் முலைக் கண்களை உறிஞ்சின.. !!

சில கணங்கள் நீரில் பின்னிப் பிணைந்தபின் அவளை கைகளில் அள்ளியபடி கரையேறினான். அவள் உடல் மேலும் ஒளிகொண்டு நீரழைகளாய் மின்னியது. அவளை பசும் புற்கள் மீது கிடத்தினான். அவள் பெண்மை முழுவதுமாக மலர்ந்து அவனை ஏற்கும் நிலையிலிருந்தது. அவன் தன் மீது படர்ந்தபோது கண்களை மூடினாள். அவன் தன் ஆண்மையின் வீரியத்தால் அவளின் கன்னித்திரையை உடைத்து அவளுள் பிரவேசித்தான். அவள் தொண்டையிலிருந்து சிறு முனகல் எழுந்தடங்கியது. கை கால்கள் விரைத்துப் பின்ன அவன் உடலை தன் பலம் கொண்ட மட்டும் வளைத்து இறுக்கிக் கொண்டாள் குந்தி.. !!


கன்னியென மலர்ந்திருந்த தன் பெண்மைக்கு கிடைத்த ஆண்மையின் திடமான முதல் அழுத்தத்தில் அவள் மூச்சு சில கணங்கள் நின்று பின் அதிர்வுடன் வெளியேறியது. இதயம் நின்று துடிப்பதின் வேகத்தை அடைந்தது. அவள் கன்னியுடல், தன்னை ஆளும் ஆண்மையின் ஆளுமையில் மயங்கி கருவறை வாயில் திறந்தது.. !!

வானில் மின்னிச் சிரிக்கும் விண் மீன்களை, அவைகளை திரையிட்டு மறைத்துச் செல்லும் முகில் கூட்டங்களை எல்லாம் அரைக் கண் செருக கிறக்கத்துடன் பார்த்தபடியிருந்தாள்.. !!


தன் உள்ளம் விரும்பியதுபோல ஆசைக் கனவுகள் நிறைவேறப் போவதாய் நினைத்து மகிழ்ந்த அவளின் பேதை உள்ளத்துக்கு அப்போது தெரியாது. தன் கருவில் துளிர்த்து சூரியனின் சகல அம்சங்களுடனும் பிறக்கவிருக்கும் வெய்யோன் மகனை, கர்ணன் என கருவில் கொஞ்சிக் குலவும் அவனை,  அரசியலின் பொருட்டு தன்னை அடைய நினைக்கும் கம்சனின் சிறையெடுப்பிலிருந்து தப்பிக்க முயலும்போது தவிர்க்க முடியாமல் ஆற்றில் தொலைக்கப் போகிறோம் என்பது.. !!


-  முற்றும்.. !!

3 கருத்துகள்:

Venki சொன்னது…

ஆகா.... அழகான தமிழ் சொற்கள்... மிகவும் சிறப்பு...

பெயரில்லா சொன்னது…

Super Niru.. Karnan odae Sethu mathae 4 padangae storyum add panae innum nalarukum.. ��

பெயரில்லா சொன்னது…

Wow.. கதை அருமை....✌✌ இந்த மாதிரி தூய தமிழ்ல கதை படிக்க எனக்கு ரொம்பவே பிடிக்கும்...!!!

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!