வெள்ளி, 3 நவம்பர், 2023

உன்னைச் சுடுமோ -6

 நேராக பாருக்குப் போய் பியர் வாங்கி உட்கார்ந்தான் நிருதி. பாதி பியர் குடித்தபின் கிருத்திகாவிடமிருந்து போன் வந்தது. 


சிறு ஆச்சரியத்துடன் எடுத்தான்.

“ஹலோ?”


“வீட்டுக்கு போயிட்டிங்களா?” அவள் குரல் இறுக்கமாகவே இருந்தது.


“ஏன்ப்பா?”


“எங்கருக்கீங்க? ஒரே சத்தமா இருக்கு?”


“வீட்ல போய் தூங்கணுமில்ல.. அதான் ஒரு பீரு அடிச்சிட்டு போய் நல்லா தூங்கிடலாம்னு”


“பீரா?”


“நல்லா தூக்கம் வரும். ஈவினிங்வரை நல்லா தூங்கலாம்.” இயல்பாகப் பேசினான்.


“ஏன் இப்படி பண்றீங்க? நல்ல ஆளுதானே நீங்க? ” அவள் குரல் சூடானது.


“……” அவன் பேசவில்லை.


“அலோ.. கேக்குதா?”


“கேக்குது. சொல்லு?”


“இன்னிக்கு நீங்க சுத்தமா செரியில்ல”


“அப்படியா?”


“ஏன் அப்படி செஞ்சீங்க..?”


“என்னது?”


“வீட்ல.. என்னை லிப் கிஸ்ஸடிச்சீங்க. அப்றம் இங்க வந்தும் சும்மா சும்மா என்னைவே பாத்துட்டிருந்தீங்க.. இப்ப பார்ல போய் உக்காந்துட்டு…”


“……….”


“சொல்லுங்க? ”


“என்ன சொல்றது?”


“இன்னிக்கு என்னாச்சு உங்களுக்கு? ”


“அதெல்லாம் உனக்கு புரியாது விடு”


“என்ன புரியாது?”


“என் பீலிங்”


“என்ன பீலிங்?”


“……….”


“ஆஸ்பத்ரினு கூட பாக்காம என்னை திங்கற மாதிரி பாத்திங்க”


“ஏய்.. இல்லப்பா.. நான் அப்படிலாம் பாக்கல”


“நீங்க பாத்திங்க. அதை நான் பாத்தேன்”


“…….”


“பாத்திங்கதான?”


உண்மையில் அவன் அப்படி எல்லாம் அவளைப் பார்க்கவில்லை. அவள் பேசமாட்டாளா என்கின எண்ணத்தில் சில தடவை அவள் முகத்தைப் பார்த்ததுதான். ஆனால் அதை வேறு விதமாகப் புரிந்துகொண்டு  இப்போது அவன் மீது அபாண்டமாக ஒரு குற்றத்தைச் சுமத்துகிறாள்.


"இல்ல" என்றான். 


"பொய் சொல்லாதிங்க.. எனக்கு ரொம்ப நல்லா தெரியும். நீங்க என்னை ஒரு மாதிரியா பாத்திங்க"


"இல்லேனு சொல்றேனில்ல.."


"பொய் சொன்னா எனக்கு மசக் கோபம் வரும்" 


அவனுக்கு கடுப்பானது. இனி என்ன சொன்னாலும் தன் பிடிவாதத்தில் இருந்து இறங்கிவர மாட்டாள் என்று தோன்றியது.


“சரி.. அப்படியே வெச்சுக்கோ” என்றான்.


“ஏன் அப்படி பாத்திங்க என்னை?"


“……..”


“அலோ.. சொல்லுங்க?”


"இது என்ன கேள்வி கிருத்து?"


"சொல்லுங்க.. எனக்கு காரணம் தெரியணும்"


"அதை சொன்னா இன்னும் சண்டைதான் போடுவ?"


"சொல்லலேன்னா இன்னும் கடுப்பாவேன்"


“ஓஓ.. சரி. நீ அழகாருந்த. செம அழகு. அதை ரசிச்சேன். போதுமா?” பொய் சொன்னான்.


“நல்லா சைட்டடிச்சீங்க”


இல்லவே இல்லை. 

”ஆமா” என்றான்.


“லொள்ளா உங்களுக்கு. ?”


“ஹா ஹா..”


“அக்கா வரட்டும் சொல்றேன். உங்க ஹஸ்பெண்ட் என்னை இழுத்து வெச்சி கிஸ்ஸடிச்சிட்டாருனு”


“…………”


“அலோ.. ஸார்…”


“ம்ம்”


“சொல்லவா?"


“சொல்லிக்க”


“சொன்னா என்னாகும் தெரியும்ல?”


“என்னாகும்? ரெண்டு நாள் என் கூட சண்டை போடுவா. முடிஞ்சா ஊருல நாலு பேருகிட்ட சொல்லி ஊரைக் கூட்டுவா. அப்படி பண்ணா என் பேரு மட்டுமில்ல.. இதுல உன் பேரும் சேந்துதான் கெடும்”


“எத்தனை திமிரா பேசுறீங்க..?” சட்டென கடுப்பாகி கேட்டாள்.


“சொல்லித்தான் பாரேன். என்ன நடக்குதுனு? உனக்கு அவளை பத்தி சரியா தெரியாது. நீ என்னை சிக்க வெக்கறதா நெனச்சு சொன்னேன்னா.. அவ உன் பேரை நாறடிச்சிருவா. இதுல நான் எதுவும் பேச வேண்டியதே இல்ல. எல்லாம் அவளே பாத்துக்குவா”


“என்ன.. என்னை மெரட்டறீங்களா?”


“ஹ்ஹா.. உன்னை மெரட்டலப்பா.. உண்மையை சொல்றேன். என் பொண்டாட்டி எப்படிப் பட்டவனு எனக்கு ரொம்ப நல்லா தெரியும். அவ உன்னை தப்பா சொல்ல மாட்டா. ஆனா என்னை அசிங்கப் படுத்துறதா நெனைச்சு பண்ற காரியத்துல தன்னால உன் பேரும் சேந்து கெடும். நீயும், அவளும் வேணா உண்மையா பேசலாம். ஆனா இந்த ஊரு என்ன பேசும் தெரியுமா? நெருப்பில்லாம பொகையாதுனு பேசுவாங்க. ஊசி எடம் குடுக்காம நூலு நொலையாதும்பாங்க. எல்லாம் நடந்து முடிஞ்சு கடைசில மாட்டற மாதிரி ஆனதும் அந்த ஆளுமேல பழி போட்டுட்டானு பேசிக்குவாங்க. இப்ப சொல்லு.. இது நடக்காதுனு நெனைக்கறியா?”


“……….”


“நானாவது பரவால. கல்யாணம் ஆனவன். நான் அசிங்கப் பட்டாலும் எனக்கு ஒரு அழகான வயசு பொண்ணு கூட டச்சுன்னா அது ஒரு கெத்துதான். ஆனா உன்னை நெனைச்சு பாரு.. உன் ப்யூச்சர்தான் பாதிக்கும்”


“இப்ப என்ன சொல்ல வரீங்க,?” அவள் குரல் உள்ளே போயிருந்தது.


"நான் எப்போ உன்னை இழுத்து வெச்சு கிஸ்ஸடிச்சேன்?"


"பின்ன.. என்ன செஞ்சீங்களாம்?"


"லைட்டாதான் கிஸ் பண்ணேன். இழுத்து வெச்சு கிஸ்ஸடிக்கல"


"அலோ.. என்னை லிப் கிஸ் அடிச்சிங்க"


"ஆமா.. ஆனா அது லைட் கிஸ்தான்"


"அது உங்களுக்கு. எனக்கு கிஸ்தான். நான் ஒண்ணும் உங்க வொய்ப் கிடையாது.."


"ஆமா.."


"அப்புறம் எதுக்கு என்னை லிப் கிஸ் அடிச்சீங்க?"


"நீ ரொம்ப அழகாருந்த. உன் அழகு என்னை பைத்தியமாக்கி அந்த நேரத்துல என் கண்ணை கட்டிருச்சு. ஸாரி.."


"ஸாரி சொல்லிட்டா.. எல்லாம் சரியா போகுமா?"


"போகாதுதான்.."


"எனக்கு கோபம் கோபமா வருது"


"ஏய் ஸாரி…"


"பொல்லாத ஸாரி.. ஏன் அப்படி செஞ்சீங்க..?"


”ஐ மிஸ் யூ.. கிருத்து” சட்டென சொன்னான்.


திகைத்தாள். ”அலோ.. என்ன..?”


“டேக் கேர்.. பை” சட்டென காலைக் கட் பண்ணி விட்டு மீண்டும் பியரை எடுத்து தொண்டைக்குள் சரித்தான் நிருதி.. !!


உண்மையில் கிருத்திகா கலங்கிப் போனாள். அவள் மனசு பதட்டத்துடன் பதறிக் கொண்டிருந்தது. அவளின் நிலை அவளுக்கே புரியவில்லை. அந்த தப்பு அவனுடையது மட்டும் இல்லை. தனக்கும் அதில் பங்குண்டு என்றாலும் அவளால் அதை இயல்பாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.


அவளுக்கு மனசு புழுங்கி உடம்பு வியர்த்தது. பெண்மை கொதித்து நாடி நரம்பெல்லாம் தளர்ந்தவளாக சில நிமிடங்கள் அமர்ந்து விட்டாள்.


உள்ளே என்னென்னவோ செய்தது. அது ஏன் என்றும் புரியவில்லை. இதற்கு முன் அவளுக்கு இப்படி ஒன்று நடந்ததும் இல்லை.


அவளது மனப் போராட்டம் அதிகமானது. அவனையே நினைக்கத் தோன்றியது. அவனுடன் சண்டை போடவேண்டும் போல ஒரு வேகம் வந்தது. அவனை நன்றாக திட்டித் தீர்த்தால்தான் தன் கோபம் அடங்கும் என்று நினைத்து மீண்டும் நிருதிக்கு கால் செய்தாள் கிருத்திகா.


ரிங் போய் எடுத்தான்.

“என்னப்பா?” எனக் கேட்டான்.


“என்ன சொன்னீங்க?” சிடுசிடுப்பாகக் கேட்டாள்.


“எப்ப?”


“லாஸ்ட்டா சொன்னீங்கள்ள?” அதே கோபம்.


“தெரியலப்பா.. என்ன சொன்னேன்?”


”லொள்ளா உங்களுக்கு? ”


“சே… இல்லப்பா”


“பின்ன.. என்ன சொன்னேன்னு என்னை கேக்கறீங்க?” வார்த்தை உஷ்ணமானது.


“நான் சொன்னது உனக்கு எப்படி தெரியும்? ” எனச் சிரித்தபடி கிண்டலாகக் கேட்டான்.


“என்கிட்டதான சொன்னீங்க?”


“அப்பறம் எதுக்கு மறுபடி என்ன சொன்னீங்னு என்னை கேக்கற? ஏன் உனக்கு தெரியாதா?”


அவளை மடக்குகிறான் என்று புரிந்தது. அவளுக்கு கோபம்தான் வந்தது. 


“என்ன.. ஓவர் மப்பா?”


“இன்னும் அடிக்கவே இல்ல”


“அப்பறம்.. ஒரு மாதிரி பேசுறீங்க?”


“அது என் பீலிங்”


“என்ன பீலிங்?”


“விடு. உனக்கு அது புரியாது”


சட்டென அவள் மனதுக்குள் ஒரு ஆற்றாமை வந்தது.

"அலோ"


"என்ன கிருத்து?"


"என்ன பீலிங்?"


"ப்ச்.. விடுப்பா.. நீ சின்ன பொண்ணு.. உனக்கு எதுக்கு அதெல்லாம்"


“பரவால சொல்லுங்க” சற்றே குரலை இறக்கிக் கொண்டாள். "நான் ஒண்ணும் தெரியாத பாப்பா இல்ல"


“ப்ச்.. விடுப்பா..” மீண்டும் சொன்னான்.


எரிச்சலாக வந்தது.

“சரி. ஐ மிஸ் யூ னு சொன்னீங்கள்ள.. அதுக்கு என்ன அர்த்தம்? ”


“ஐ மிஸ் யூனுதான் அர்த்தம்” சட்டென சிரித்தான்.


“ஆஆ.. கடிக்காதிங்க.. நான் ஆல்ரெடி உங்க மேல மசக் கடுப்புல இருக்கேன்”


“ஓகே பை”


“இருங்க"


“என்ன? ”


“குடிக்காம வீட்டுக்கு போங்க”


“ஏன்?”


“நீங்க குடிக்கறது எனக்கு புடிக்கல”


“உனக்கு ஏன் புடிக்கணும்?”


“எனக்கு குடிக்கறவங்களை புடிக்காது”


“சரி.. உனக்கு புடிக்கலேன்னா நான் ஏன் குடிக்காம இருக்கணும்.? உனக்குத்தான் என்னை புடிக்காதே? உனக்கு புடிக்காத..  ஒரு கெட்டவனான நான் குடிச்சா என்ன குடிக்காட்டி என்ன.? எனக்கு குடிக்கறது புடிச்சிருக்கு. குடிக்கறேன். குடிச்சிட்டு போனாத்தான் நிம்மதியா தூங்குவேன்”


“என்னமோ பண்ணி தொலைங்க..”


“ஓகே தேங்க்ஸ்”


”அலோ..”


“ம்ம்?”


“அதுக்கு என்ன மீனிங்?”


“எதுக்கு? ”


“ஐ மிஸ் யூ சொன்னீங்கள்ள..?”


“ஐ மிஸ் யூ னுதான் அர்த்தம்ப்பா”


“வந்தன்னா தொலைச்சிருவேன் பாத்துக்கோங்க”.


“அப்படியா.. ? வாயேன்.. !! வந்து தொலையேன்.."


“என்ன.. என்னை லவ் பண்றீங்களா?” சட்டென அவள் குரல் மாறியது.


”அதுக்கு பேரு லவ்வா?”


“உங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு பொண்டாட்டியும், ரெண்டு பசங்களும் இருக்காங்க.. ஞாபகமிருக்கா?”


“அப்படியா.. அய்யய்யோ… சொல்லவே இல்ல.”


“ச்சீ வெய்ங்க..” எரிச்சலாகி சட்டென காலை கட் பண்ணி விட்டாள் கிருத்திகா.. !!


அவளுக்கு ஏனோ மனசு மட்டும் இல்லாமல் கண்களும் கலங்கித் தவித்தது.. !!

புதன், 1 நவம்பர், 2023

நீலவானப் பறவை -5

 வருண் தன் மனைவி ஆனந்தியை அழைத்து, டாக்டர் சொன்னதையெல்லாம் அவளிடம் சொன்னான்.


 ஆனந்தி மௌனத்தைக் கலைத்து அவனிடம் கேட்டாள்.


"வருண்.. இப்ப என்ன செய்ய போறதா ஐடியா?"


வருண் தலையை வருடினான். பதில் சொல்வதற்கு முன், அவளே அடுத்த கேள்வியைக் கேட்டாள்.

"டிஸ்சார்ஜ் ஆனப்பறம் எங்க போவான்?"


அவனும் ஆரம்பத்திலிருந்து அதையேதான் நினைத்துக் கொண்டிருந்தான்.


"அதான் எனக்கும் புரியல பேபி.. ஆனா அவனுக்கு போறதுக்கு வேற எடம் எங்கயும் இல்லேனு எனக்கு தோணுது" வருண் கவலை தோனியில் பேசினான். 

"நான் அவனை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரலாம்னு நெனச்சேன். ஆனா இது நல்ல யோசனையா.. இல்ல கெட்டதானு தெரியல "


மறுமுனையில் ஒரு நிமிட மௌனம். அதன்பின் ஆனந்தி ஒரு நம்பிக்கையுடன் பதிலளித்தாள்

 "சரி, இப்ப வேணா கூட்டிட்டு வா.. பாவம்.. சின்னப் பையன்தான்.. யாருமில்லாத அனாதை வேற.. அப்பறமா அவனை என்ன பண்றதுனு யோசிப்போம்" 


  ஆனந்தி அவர்கள் வீட்டின் ஸ்டோர் ரூமை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். 


ஒரு வருடம் முன்பு வரை அவளது அம்மா பயன்படுத்திய ஸ்டோர் ரூம் அது. ஆனால் அம்மாவின் மறைவுக்குப் பின்னர் துக்கம் காரணமாக அந்த அறையை பயன்படுத்துவதை தவிர்த்து வந்தாள். 


இப்போது அந்த அறையைப் பயன்படுத்துவதற்கான நேரம் என்று நினைத்தாள்.


சுத்தம் செய்து முடித்தபோது காலிங் பெல் அழைத்தது. அவள் சென்று கதவைத் திறந்தாள். 


வருண் முதலில் வந்தான். அந்தப் பையன் மிகவும் சோர்வுடன் அவனுக்குப் பின்னால் நுழைந்தான்.


"இவள் என் மனைவி ஆனந்தி" வருண் அவளை அந்தப் பையனிடம் அறிமுகப் படுத்தினான். 

"இவதான் நீ ஓரமா அடிபட்டுக் கிடந்ததைப் பாத்துட்டு காரை நிறுத்தச் சொன்னா.. அப்பறம்தான் உன்னை ஹாஸ்பிடல்ல கொண்டு போய் சேத்தோம்"


அவள் சிரித்து தலையசைத்து வரவேற்றாள்.

"வணக்கம், உங்க பேர் என்ன?" ஆனந்தி மரியாதையாகக் கேட்டாள்.


"விஜய்"  சற்று வெட்கத்துடன் திணறல் குரலில் பதிலளித்தான் அவன்.


"நீங்க ரெண்டு பேரும் ப்ரெஷ் அப் பண்ணுங்க, அதுக்கு அப்புறம் ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடலாம்" என்றாள்.


விஜய் வலது கையில் கட்டுடன் இருந்தான், அதனால் வருண் அவனை பாத்ரூம் அழைத்துச் சென்று அவனுக்கு உதவி செய்தான்.


தனது டி-ஷர்ட்டையும் பேண்ட்டையும் விஜயிடம் கொடுத்தான். 

"இப்போதைக்கு இதைப் போட்டுக்கோ"


ஒல்லியான உடம்பில் அவனது உடைகள் தளர்ந்திருந்தன.


விஜய் தயக்கத்துடன் காலை உணவை இடது கையில் கரண்டியுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.


வருண் தன் தட்டில் இருந்த டிபனை முழுவதுமாக முடித்தான்.


"சாப்பிடறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கா?" ஆனந்தி விஜயிடம் கேட்டாள்.


அவள் கேள்வியால் திகைப்படைந்தவன் போல, குழப்பமாக வருணை பார்த்தான்.


"டேஸ்ட்டா இல்லையா?" அவள் மீண்டும் கேட்டாள்.


வார்த்தைகளைத் தேடி விஜய் பதிலளித்தான். 

"இல்ல.. நல்லாருக்கு"


"என்ன வருண்? அப்படியா? நீங்க ஒன்னும் சொல்லலையே" என்று வருணிடம் கேட்டாள் ஆனந்தி.


"ஐயோ கண்ணே, நீ செய்றதை எல்லாம் சாப்பிடற அளவுக்கு எனக்கு பயிற்சி இருக்கு, ஆனா விஜய்க்கு அது இல்லையே.." எனறு வருண் கிண்டல் புன்னகையுடன் சொன்னான்.


செல்லமாகச் சிணுங்கி அவனை அடித்தாள் ஆனந்தி. 


 காலை உணவைச் சாப்பிட்ட பின், வருண், விஜயை அறைக்கு அழைத்துச் சென்றான்.


" இனிமே இதான் உன் ரூம்.. நல்லா ரெஸ்ட் எடு" என்று விஜய்யிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தான். 


"ஓகே பேபி.. நான் ஆபீஸ் கிளம்பறேன். பையனை நீ கவனிச்சிக்கோ.. ஒண்ணும் பிரச்சினை வராது. அப்படி ஏதாவதுனா எனக்கு ஒடனே கால் பண்ணு" எனத் தன் மனைவியிடம் சொல்லிவிட்டு அவளிடம் விடைபெற்று அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பினான்.



***


ஆனந்தி வீட்டு வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு அந்த பையனைப் பற்றி நினைத்துக் கொண்டு அவனது அறைக்கு சென்றாள். 


கதவைத் தட்டும் முன் ஒரு நிமிடம் காத்திருந்தவள், அவனைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று எண்ணி மனம் மாறினாள்.


 அமைதியாகத் திரும்பினாள்.


 மணி மூன்று ஆகிவிட்டது, மதிய உணவு நேரம் முடிந்தும் அந்த பையன் கதவைத் திறந்து வரவில்லை. 


இந்த முறை ஆனந்தி நேராகச் சென்று கதவைத் தட்டினாள். பதில் வராததால் மெதுவாக கதவைத் தள்ளித் திறந்தாள்.


பையன் சோபாவில் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் முகம் சோகத்தின் சோர்வால் நிறைந்திருந்தது. தூக்கத்தில் கூட நெற்றியில் சுருக்கம்.


 இதைப் பார்த்த அவளின் மனதில் அவன் மீது ஒரு பரிவு உண்டானது.


அவன் அனுபவிக்கும் கஷ்டங்கள் அவனது வயதுக்கு அதிகமாக இருப்பதாக அவள் உணர்ந்தாள். ஆழ்ந்த மூச்சு விட்டாள்.


 பிறகு சோபாவின் அருகில் இருந்த சிறிய மேஜையில்  உணவுப் பாத்திரத்தை வைத்துவிட்டு அமைதியாக வெளியேறினாள்.


அன்று மாலை வருண் வீடு திரும்பினான். உள்ளே வந்ததும் ஆனந்தியை கட்டிக் கொண்டான். லிப்லாக் செய்து முத்தம் கொடுத்தான். 


விலகி, "நம்ம வி ஐ பி என்ன பண்றார்?" எனக் கேட்டான்.


"தெரியல. ஆள் வெளியவே வரல. கதவை. தட்டிட்டு நானே உள்ள பாய் பாத்தேன். சோபால படுத்து நல்லா தூங்கிட்டிருந்தான். டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேனு சத்தமில்லாம சாப்பிட வெச்சுட்டு வந்தேன்.  ஆனா மதிய லஞ்ச் சாப்பிடலேனு நெனைக்கறேன்."


"அப்படியா? பாக்கறேன்" என்றுவிட்டு நேராக ஸ்டோர் ரூமுக்கு சென்றான். 


வருணின் பிரவேசத்தை அறியாமல் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தான் விஜய். 


அவன் ஜன்னல் வழியாக கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தான், அவனுடைய வயதுடைய இளைஞர்கள் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.


டீனேஜ் வயதைக் கடந்த ஒரு மனிதனாக, வருணால் அவனின் உணர்வுகளை உடனடியாகப் புரிந்து கொள்ள முடிந்தது. 


விஜயின் முகத்தில் விரக்தியைப் பார்த்ததும் அவன் உள்ளம் நெகிழ்ந்தது.


ஆனந்தியும் அவனுக்குப் பின்பாக உள்ளே வந்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.


"விஜய் இன்னிக்கு எப்படி இருந்துச்சு.? இப்ப எப்படி பீல் பண்ற?" வருண் மெதுவாகக் கேட்டான். 


எங்கோ யோசனையில் ஆழ்ந்திருந்த விஜய் இந்த திடீர் குரலில் திடுக்கிட்டான்.


“ம்ம்.. பரவாயில்லை” என்று அதே தாழ்ந்த குரலில் பதிலளித்தான்.


"வலி எப்படி இருக்குது?" வருண் மீண்டும் கேட்டான்.


"அதிகம் இல்லை" என்று பதிலளித்தான் விஜய்.


கிண்ணம் தொடப்படாமல் இருப்பதைக் கண்ட ஆனந்தி, அதற்குப் பதிலாக மாலை நேர சிற்றுண்டியைத் தட்டில் வைத்துவிட்டு, கணவனிடம் தலையசைத்துவிட்டு அறையை விட்டு வெளியேறினாள்.


இரவு, 


"நாம அவனுக்கு ஏதாவது செய்யணும்," என்றபடி ஆனந்தி வந்து வருணின் அருகில், அவர்கள் படுக்கையறையில் அமர்ந்தாள்.


வருண் அலுவலக வேலைகளை முடித்துவிட்டு லேப்டாப்பை மூடினான். அருகில் நெருக்கமாக அமர்ந்திருந்த தன் மனைவியை இழுத்து அணைத்துக் கொண்டான். 


அவளை வாசம் பிடித்தபடி கேட்டான்.

"என்ன செய்றது?"


அவனது அணைப்புக்குள் அடங்கிய ஆனந்தி,

"அவன் பாக்க நல்ல பையனாகத்தான் தெரியறான். தப்பா எதுவும் தெரியல. நல்ல கேரக்டர்தான். அதிகம் பேசறதும் இல்ல"


 “ஒருவேளை இந்த வயசுல அவன் பட்ட கஷ்டங்களும் துரோகங்களும் அப்படி அவனை மாத்தி இருக்கலாம்” என்றான் வருண் சிந்தனை தொனியில்.


"அவன் நைட் டிபனும் நல்லா சாப்பிடல" கவலைப்பட்டாள்.


"அவன் சீக்கிரம் மாறுவான். அப்பறம் அவனுக்கு ஏதாவது உதவி செய்வோம்"


"ம்ம்.." மெல்ல படுக்கையில் சரிந்தாள். "கண்டிப்பா செய்யணும்.."


"உனக்கு எப்படி? அவன் ஒண்ணும் தொந்தரவு இல்லையே..?"


"சே.. ரொம்ப நல்ல பையன்.. அமைதியா இருக்கான்.. பொதுவாவே எனக்கு இப்படி அமைதியா இருக்கறவங்களை ரொம்ப பிடிக்கும். அது ஆணோ பெண்ணோ.. யாரா இருந்தாலும்.."


வருண் ஆர்வமாக தன் மனைவியைப் பார்த்தான். 

"நான் உன்னை நெனைச்சுதான் கவலைப் பட்டேன்.. நீயும் வீட்ல தனியா இருக்கியா.."


"சே.. அவன் அப்படிப்பட்ட பையனே இல்ல. அவன் என் முகத்தை கூட நிமிர்ந்து பாக்கறதில்ல.. அவ்வளவு கூச்சம்.."


"போகப் போக பழகிருவான்"


"என்ன இருந்தாலும்.. தனியா.. அனாதை ஆஸ்மரத்துல வளந்தவன் இல்ல..? பாவம்.. அவனுக்கு தாய் தந்தை பாசமோ சொந்த பந்த பாசமோ தெரியாதுல்ல.."


"ம்ம்.. வெளிச் சமூக மக்கள் எப்படி பழகுவாங்கனுகூட அவனுக்கு இன்னும் சரியா தெரியாமதான் இருக்கும். அவனுக்கு கற்பிக்கப் பட்டதெல்லாம் மத்தவங்ககிட்ட அன்பா இருக்கணும்.. கருணையா நடந்துக்கணும்.. இப்படித்தான் இருக்கணும்.." அவள் மீது சரிந்தபடி சொன்னான். 


"ஆமா.."  அவள் புன்னகை காட்டி, தன் நெஞ்சம் நிறைந்த காதல் கணவனை தன் மீது இழுத்துக் கொண்டாள். 


"ஸோ.. இப்போதைக்கு நாமதான் அவனுக்கு சொந்தம் பந்தம் எல்லாம்"

வருண் மெல்ல அவள் மீது படர்ந்து அவளை உதட்டில் முத்தமிட்டான். 

"அவனை நம்ம குடும்பத்துல ஒருத்தனா பாத்துக்க வேண்டியதுதான்"


அவளுக்கு அடுத்துப் பேச வேண்டியது தோன்றவில்லை. காரணம் அவன் கை அவளின் நைட்டியைத் தூக்கி உள்ளே புகுந்து அவளின் தொடையிணைவை நோக்கி வரத் தொடங்கி விட்டது. 


அவளும் அவனுக்கு இசைவாக தன்னைத் தயார் படுத்தினாள். 


மெல்ல மெல்ல தன் அழகிய இளம் மனைவியை ஆக்கிரமிக்கத் தொடங்கினான் அருண். 


அவர்களின் இரவுப் பயணம் இனிய முத்தங்களுடன் துவங்கியது.


அந்த முத்தம் மிக ஆழமாகவும், முழு அன்பின் வெளிப்பாடாகவும் இருந்தது. உண்மையான அன்பும் காதலும் எதையும் அள்ளி அள்ளிக் கொடுக்கும். 


 அவள் தன் காதல் கணவனுக்காக அனைத்தையும் அள்ளிக் கொடுக்க எப்போதும் தயாராகவே இருந்தாள். அதைப் பெற்றுக் கொள்ளும் ஆர்வத்தில் அவனும் குறைவில்லாதவனாகவே இருந்தான்.. !!




விரும்பிப் படித்தவை.. !!