திங்கள், 23 அக்டோபர், 2023

உன்னைச் சுடுமோ -4

 நிருதியின் செயலை ஒரு நொடி திகைத்துப் பார்த்தாள் கிருத்திகா.


 அவன் தன் கன்னத்தைக் கிள்ளி எடுத்து வாயில் வைத்து முத்தம் கொடுத்தது அவளுக்கு சட்டென ஒரு கிளர்ச்சியைக் கொடுத்தது. 


அதை ஆட்சேபிக்கவோ தவறாக நினைக்கவோ தோன்றவில்லை. மனசுக்கு மகிழ்ச்சியைத்தான் கொடுத்தது.


"செமல்ல?" முகத்தில் ஒருவித உஷ்ணம் படரக் கேட்டாள் கிருத்திகா.


"என்ன?"


"லைக் யூ சொல்லிக்கறது?"


புன்னகைத்தான்.  

"லவ் யூ சொல்லிகிட்டா இன்னும் செமையாத்தான் இருக்கும். ஆனா.."


"ஆனா..?"


"உன்கிட்ட நான் லவ் யூ சொல்ல முடியாது"


"ஆமா" பளிச்சென புன்னகைத்தாள். "ஆனா.. எக்ஸைட்டிங்கா இருக்கு"


அவளின் ஆழ் மனதில் லவ் யூ எழுத்துக்களாய் ஓடிக் கொண்டிருந்தது. 


ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் மீண்டும் கையை பின்னால் கொண்டு போய் கூந்தலை கொத்தாக அள்ளிப் பிடித்து கழுத்தைச் சொடுக்கினாள். 


அவள் கூந்தலின் நுனியில் திரண்டிருந்த நீர்த் துளிகள் சடாரென சிதறி தெறித்தது. ஆனால் அடுத்த நொடியே அவளின் கூந்தல் நுனியும் பறந்து வந்து அவன் முகத்தில் அடித்தது. 


அவன் சுதாரிக்கும் முன் கூந்தல் மயிர் அவனது இடது கண்ணைத் தாக்கி விட்டது.. !!


“ஷ்ஷ்.. ஆஆ” சட்டென கண்ணை மூடிக் கையால் பொத்தினான். 


அவளின் ஈரக் கூந்தல் அவன் கண்ணில் நன்றாக அடித்து விட்டது.


“ஐயோ.. என்னாச்சு?” கூந்தலை பின்னால் தள்ளியபடி பதறினாள்.


“ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.. கண்ல பட்டுருச்சு”


“ஓஓ ஸ்ஸ்ஸாரி.”


“ஓகே.. ஓகே..” கையை விலக்கி கண்ணைச் சிமிட்டிப் பார்த்தான். 


அவன் கண் கலங்கி உடனடியாக சிவந்து விட்டது. சர்ரென மூக்கை உறிஞ்சியபடி மீண்டும் கண்ணைப் பொத்தினான். 


அவள் பதறிக் கொண்டு அவன் கையைப் பிடித்தாள்.

“ஸாரி.. ஸாரி.. ஸாரி..”


“பரவால விடு..”


“கைய எடுங்க.. நான் பாக்கறேன்” தன் குளிர்ச்சியான இரண்டு கைகளிலும் அவன் கண்ணைப் பொத்திய கையைப் பிடித்து விலக்கினாள்.


அவன் கண்ணில் நிறைய நீர் தேங்கியிருந்து. தூக்கம் பற்றாமல் முன்பே சிவந்திருந்த அவன் கண் இப்போது இன்னும் நன்றாக சிவந்து போயிருந்தது.


“ஸாரி ங்க..” வாயைக் குவித்து உப்பென ஊதினாள்.


 பதற்றத்தில் அவளின் எச்சில் துளிகள் பறந்து வந்து அவன் கன்னத்திலும், கண்ணோரமும் கோந்துபோல அப்பியது.


 கண்ணை மூடித் திறந்தான்.


“ஐயோ.. தப்பு தப்பாவே நடக்குது” மீண்டும் பதறி அவன் முகத்தில் ஒட்டிய தன் எச்சில் துளிகளை தனது துப்பட்டாவால் துடைத்தாள். 


அவள் உடை மணமும், குளித்த மணமும் தூக்கலாக வந்து அவன் நாசியில் நுழைந்து அவனது ஆண்மையைச் சீண்டி, சிலிர்க்க வைத்தது. 


அவள் கையைப் பிடித்தான்.

“பரவால விடுப்பா”


“ஸாரி.. இருங்க.. ஊதி விடறேன்”


“டஸ்ட்டா இருந்தாத்தான் ஊதனும்”


“கண்ணு ரொம்ப செவந்துருச்சு”


அபாய வளைவுகளை உணாரமல் பதட்ட உணர்வுடன் அவன் முகத்தின் முன்பாக குவிந்திருந்தாள்.


 அவள் முலைகள் அவன் முன்னால் ஊசலாடிக் கொண்டுதானிருந்தன. அவைகளை அவன் மறு கண்ணில் பார்த்திருந்தான்.


 அவளின் நெருக்கம் அவனுக்கு ஆண்மை விறைப்பைக் கொடுத்தது.

“முடி.. சட்டுனு அடிச்சிருச்சு”


“ஹையோ.. இருங்க ஒத்தடம் தரேன்” என்று உடனே தன் துப்பட்டாவை சுருட்டிப் பிடித்து சின்ன பந்து போல செய்து வாயில் வைத்து உப்பென ஊதி சூடாக அவன் கண்ணில் வைத்து ஒத்தடம் கொடுத்தாள்.. !!


கண் எரிச்சலை விட அவளின் ஒத்தடம் சுகமாக இருந்தது. அதை உள்வாங்கியபடி கண்ணை மூடி அவள் கையைப் பிடித்து நின்றான். 


அவள் ஐந்தாறு முறை அதேபோல எடுத்து, எடுத்து காற்றை ஊதி அவன் கண்ணுக்கு ஒத்தடம் கொடுத்தாள். அவளின் மென்மையான முலைப் பந்துகள் அவன் நெஞ்சில் முட்டி விலகியதை அவளும் உணர்ந்தாள். 


அந்த நிலையிலிருந்து அவளுக்கு விலகத் தோன்றவில்லை. அப்படி உரசிக் கொள்வது அவளுக்கு சுகத்தையும், கிளர்ச்சியையும்தான் கொடுத்தது. அவனுடன் நெருக்கமாக இருப்பதையே அவள் மனசும் விரும்பியது.


“போதும் கிருத்தி” அவள் கையை விலக்கி மூக்கை உறிஞ்சினான்.


“ஸ்ஸாரி..”


“விடும்மா.. நீ என்ன வேணும்னா செஞ்ச?” சோபாவில் உட்கார்ந்தான். பின்னால் தலையைச் சாய்த்து கண்களை மூடினான்.


 கிருத்திகா தயக்கத்துடன் அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள்.

“வலிக்குதா?”


“லைட்டா. வலியில்ல.. எரியுதுப்பா”


“என்ன பண்றது இப்போ? ” சிறிது கலக்கமான முகத்துடன் அவன் முகத்தைப் பார்த்துக் கேட்டாள்.


“கொஞ்சம் வெய்ட் பண்ணு போயிடலாம்”


“ச்ச.. பாவம் நீங்க.."


அவள் கை மீது தன் கையை வைத்து அழுத்திப் பிடித்தான்.

”உன் துப்பட்டாவை சுருட்டி ஊதி குடு. ஒத்தடம் குடுத்தா ரொம்ப நல்லாருக்கு”


அவள் உடனே தன் மார்பில் இருந்த துப்பட்டாவை உறுவி மீண்டும் சுருட்டி உருண்டையாக்கி வாயில் வைத்து உப்பென ஊதி அவன் கண்ணில் வைத்து ஒற்றினாள். 


அப்படி மூன்று முறை செய்தபின் சொன்னான்.

“ரொம்ப நல்லாருக்கு கிருத்தி”


“அப்படியே வெய்ங்க..”


“உன் ஒதட்ல வெச்சு நீ ஊதி குடுக்கறது. லேசா வெதுவெதுப்பா.. கண்ண மூடினா சுகமா இருக்கு”


“இன்னும் வெக்கவா?”


“வெய்.. உனக்கு ஒண்ணும் கஷ்டம் இல்லையே?”


“சே.. இல்ல”


சில முறைகள் அது தொடர்ந்தது. 


அவனுக்கு நெருக்கமாக அவள் உட்கார்ந்து உதட்டில் வைத்து ஊதி ஊதி ஒத்தடம் கொடுத்ததால் அவளின் பெண்மை வாசனையில் கிறங்கி அவளது ஒரு தொடை மீது இயல்பாக கை வைத்துக் கொண்டான். அவளும் அதை ஆட்சேபிக்கவில்லை.


“தேங்க்ஸ் கிருத்து” பார்வை ஓரளவு சீரான பின் நெருக்கமாக அவள் முகம் பார்த்துச் சொன்னான்.


“நான்தான் சொல்லனும்"


“உன் லிப்ஸோட ஈரம்.. சூடான வாய் காத்து.. அற்புதம்”


“இப்ப ஓகேவா உங்களுக்கு..?”


“ஓகேதான்.. பட்”


“ம்ம்?” அவனை ஆர்வமாகப் பார்த்தாள்.


செல்லமாக அவள் மூக்கைப் பிடித்து ஆட்டினான்.

“நீ திட்டலேன்னா ஒரு சின்ன உதவி? ”


“சொல்லுங்க? ”


“உன் லிப்ஸை நேரடியா என் கண்ல வச்சு ஒரு கிஸ் குடுத்தேனு வெய்.. கண்ல சின்ன உறுத்தல் கூட இருக்காது” அவளைச் சீணுடுவதுபோல புன்னகை காட்டினான்.


“அய்யே…” சட்டென பொங்கிய வெட்கத்துடன் சிணுங்கினாள்.


“சரி விடு.. உனக்கு புடிக்கலேன்னா வேண்டாம். என்ன.. கண்ணு கொஞ்சம் உறுத்தும். நைட் வேற தூங்கலயா? அதுவும் சேந்து எரியும்.."


அவன் பொய் சொல்லவில்லை என்று அவளுக்குப் புரிந்தது. அவனது இந்த நிலைக்கு தான்தான் காரணம் என்று அவள் மனசு பரிதவித்துக் கொண்டிருந்தது.


அதே நேரம் அவளுக்குள்ளும் பெண்மைக் கிளர்ச்சி உண்டாகியிருந்தது. ஏனோ இப்போது அவனை ரொம்ப பிடித்தது. அவனது ஆண்மை அவளின் பெண்மையைச் சீண்டிவிட்டதுபோல அவளுக்குள் ஓர் இன்பப் பரவச அலை உண்டாகியிருந்தது. 


மார்பில் துப்பட்டா இல்லாமல் அவனுக்கு நெருக்கமாக இருப்பதோ அவனுடன் லேசாக உடல் உரசிக் கொண்டிருப்பதோ அவளுக்கு தவறாகவே தோன்றவில்லை. 


ஓர் ஆணுடன் அவள் இதுவரை இவ்வளவு உரிமையுடன், கூச்சமின்றி நெருங்கிப் பழகியதில்லை.


 இப்போது அவன் தன் கண்ணுக்கு முத்தம் கேட்பதுகூட அவளுக்கு தவறாகத் தோணவே இல்லை.


"ஸாரி"


"பரவால விடு"


"இல்லே.. நான் வேணும்னு எதுவும் செய்யல"


"தெரியும்.. விடு.."


"கண்ணு எரியுதா?"


"ஆமா"


“சரி.. தரேன்” தயங்கிச் சொன்னாள்.


"என்ன தரே?"


"கிஸ்… கண்ணுக்கு"


"கண்ணுக்கு முத்தம் தரியா?" வியப்பாகக் கேட்டான்.


"ம்ம்.. என்னாலதானே.. உங்க கண்ல அடிபட்டுச்சு.."


அவளுக்கு நேராக முகத்தைக் காட்டினான். 

"நீ பீல் பண்ணிக்காத. அது சரியாகிரும். ஆனா எனக்கு நீ கிஸ் குடுத்தா.. நான் பீல் பண்ண மாட்டேன்"


அவள் சிரித்து, லேசான படபடப்புன் அவன் கண்களைப் பார்த்தாள்.


"கிஸ் வேணாமா?"


"குடு.."


“கண்ண மூடுங்க” உதடுகளை ஈரம் செய்து கொண்டாள்.


“தேங்க் யூ"


சிறு புன்னகையுடன் இரண்டு கண்களையும் மூடிக் கொண்டான்.


அவள் சிறிது தயங்கி அவன் முகத்தைப் பார்த்தாள். லேசாக தாடி வைத்த அவனது முகத்தில் மீசையை நறுக்கி விட்டிருப்பது அழகாக இருந்தது. 


அவன் உதட்டைப் பார்த்தாள். அவைகள் கறுத்திருக்கவில்லை. அவனுக்கு புகைப் பிடிக்கும் பழக்கம் இல்லை என்பது அவளுக்குத் தெரியும். அதனால் அவன் உதடுகள் மெல்லிசாகவும் கறுப்பின்றியும் இருப்பது அவளை ஈர்த்தது.


அவன் கண்களைத் திறந்து அவளைப் பார்த்தான். 

"குடுக்கலியா?"


"பயம்மா இருக்கு.." அவள் குரல் உள்ளே போனது.


"ஹேய்.. கண்ணுக்குதான தரே.. லிப்புக்கு ஒண்ணும் கிஸ் தரலையே.. சரி விடு.. உனக்கு புடிக்கலேனா வேண்டாம்.. வலிதானே"


"அப்படி இல்ல.. ஆனா.."


"ம்ம்..?"


"சரி.. கண்ணை மூடுங்க. தரேன்"


அவன் புன்னகையுடன் மீண்டும் கண்களை மூடிக் கொண்டான்.


சிறிது தடுமாறிய பின்னர் மூடிய அவனது இடது கண் இமையின் மீது தன் ஈரமான இதழ்களை பதித்து மென்மையாக ஒரு முத்தம் கொடுத்தாள்.


ஜில்லென்ற ஈரம் அவன் கண்ணில் படர்ந்தது.


“செம கிருத்து.. தேங்க்ஸ்” கண் திறந்து அவளைப் பார்த்து சிரித்து அவள் கன்னத்தில் கிள்ளினான்.


“இந்த ஒரு கண்ணு மட்டும் செவந்துருச்சு உங்களுக்கு” அவன் கண்ணை உற்றுப் பார்த்தபடி சொன்னான்.


“விடு.. நீ கிஸ் குடுத்த இல்ல.? இனி எல்லாம் செரியா போகும்” எனச் சிரித்தான்.


இடது கை விரலால் அவன் இடக் கண்ணோரம் மென்மையாக தடவினாள்.

“இந்த முடி பண்ணின வேலை பாருங்க..”


”விடுப்பா.. அதுவும் ஒரு நல்லதுக்குத்தான்”


“என்ன நல்லது?”


“இந்த கிருத்துவோட குட்டி லிப்ஸோட ஸ்வீட் கிஸ் கெடைச்சுதே” என்று தன்னை மீறிய ஆர்வத்தில் அவள் உதட்டை விரலால் வருடினான்.


“க்கும்.. கிஸ்ஸெல்லாம் உங்களுக்கு புதுசா என்ன.?”


“ஏன்?”


“உங்க வொய்ப் உங்களுக்கு எத்தனை கிஸ் குடுப்பாங்க..”


“ஆஹா.. நீ ஏன் கிருத்து”


“ஏன்.. கிஸ் குடுக்க மாட்டாங்களா?”


“குடுப்பா.. குடுப்பா.."


"லிப் கிஸ்ஸே ஸ்ட்ராங்கா குடுப்பாங்க இல்ல?" தன்னை மீறிய ஆர்வத்தில் கேட்டாள்.


"ஹாஹா.."


"ஏன் சிரிக்கறீங்க?"


"லவ்லயோ.. கணவன் மனைவி உறவுலயோ.. கிஸ் லெவல் எல்லாம் வேறபா"


"வேறன்னா எப்படி..?"


"உனக்கு இப்ப புரியாது விடு"


"பரவால சொல்லுங்க. நானும் கல்யாணமாகி புள்ளை குட்டி பெக்க போறவதான்"


"பார்றா.. அப்ப நீ எல்லாத்துக்கும் தயார்?"


"அது நடந்துதானே ஆகணும்"


"அப்கோர்ஸ்" என்றான் வடிவேலு ஸ்டைலில். "நடந்தே ஆகணும்"


"அப்ப சொல்லலாம் என்கிட்ட"


"கிஸ் பத்தி?"


"ஆமா"


"சரி.. ஆனா கிஸ்ன்றது.. லிப்ல மட்டும் இல்ல"


"அப்றம்?" அவள் கேள்வியாக அவன் முகத்தைப் பார்த்த நொடி அவனது சபலம் அவனைத் தூண்டி விட.. பச்சென அவள் உதட்டில் அவன் உதட்டை பதித்து முத்தமிட்டு விட்டான்.. !!


திகைத்து சடாரெனப் பின் வாங்கி எழுந்து விட்டாள் கிருத்திகா.

“சீ.. என்னது.. நீங்க..”


“ஹேய்…” அவள் கையைத் தொடப் போனான்.


தள்ளிப் போனாள்.

 “இப்படிலாம் பண்ணாதிங்க”


“ஏய் ஸாரி..”


“போங்க..” அவள் முகம் இறுகி விட்டது.


“ஸாரி கிருத்து” அவன் எழுந்தான்.


“ஓகே பை.. நான் போறேன்” என்று விட்டு திரும்பிக் கூடப் பார்க்காமல் வெளியே ஓடி விட்டாள் கிருத்திகா.. !!


அவனுக்கு மிகவும் கவலையாகிப் போனது.


 இப்போது அப்படி என்ன பெரிய தப்பு செய்து விட்டேன் என்று கேள்வி வந்தது. 


'ஒரு சின்ன எதிர்பாராத நிகழ்வு. அதற்கு பரிகாரமாக அவளே என் கண்ணுக்கு முத்தமெல்லாம் குடுத்தாளே.. ?? இதில் நான் அவளுக்கு முத்தம் கொடுத்ததுதான் தப்பாக போய் விட்டதா.. ?? சே.. !!'

சனி, 21 அக்டோபர், 2023

நீலவானப் பறவை -3

 மாலை, 


கணவனுடன் வெளியே செல்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தாள் ஆனந்தி. 


இன்று அவளின் பிறந்த நாள் என்கிற கொண்டாட்டத்தை விட அவள் கணவன் காட்டும் அன்பைத்தான் அவள் மனசு கொண்டாடிக் கொண்டிருந்தது.


குளித்து வந்து புதிதாக இருந்த புடவையை எடுத்துக் கட்டிக் கொண்டாள். கண்களுக்கு மை தீட்டி, நெற்றி வகிட்டில் குங்குமம் இட்டுக் கொண்டாள். 


"வருண்.. இந்த புடவை எப்படி இருக்கு?"


"அட்டகாசமா இருக்கு.  தேவதை மாதிரி இருக்க. என் கண்ணே பட்டுறும் போலருக்கு" என்று அவளை முத்தமிட்டான்.


அதன்பின் மகிழ்ச்சியுடன் காரில் ஏறி வெளியே கிளம்பினர். 


நகரின் பெரிய துணிக்கடைக்கு அவளை அழைத்துச் சென்றான் வருண். அவளுக்காக விலை உயர்ந்த ஒரு புதிய பட்டுப் புடவையை தேர்வு செய்து வாங்கிக் கொடுத்தான். அதன்பின் அவர்கள் சினிமாவுக்குச் சென்றனர். 


இரவு உணவிற்குப் பிறகு அவர்கள் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, இடது பக்க ஓரமாக காரின் வெளிச்சம் பட்டுத் தெரிந்த அந்தக் காட்சியைப் பார்த்து திடுக்கிட்டாள் ஆனந்தி. 


 "ஸ்டாப்.. ஸ்டாப்" என்று கத்தி காரை நிறுத்தும்படி கணவனிடம் சொன்னாள். 


"என்னாச்சு பேபி?" சட்டெனக் காரின் வேகத்தைக் குறைத்தபடி கேட்டான்.


"யாரோ அடிபட்டு கிடக்கறாங்க"


"அடிபட்டு கிடக்கறாங்களா? எங்க.?"


"ரோட்ல.. ஓரமா.." படபடத்தாள். 


"அது யாராவது ஒரு குடிகாரனாக இருக்கலாம். கவலைப்பட வேண்டாம்" என்றான் வருண்


ஆனால் அவளால் அப்படி விட்டு விட முடியவில்லை. அவனை வற்புறுத்தினாள்.


"இல்ல வருண்.. எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு. ப்ளீஸ் காரை நிறுத்துங்க.. பாத்துட்டு போயிரலாம்"


பிறந்த நாள் அன்று அவளுக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கக் கூடாது என்று நினைத்து காரை ஓரம் கட்டி நிறுத்தினான் வருண்.


காரை விட்டு அவனுக்கு முன்னதாகவே இறங்கினாள் ஆனந்தி. வேகமாக அவள் பார்த்த இடத்தை நோக்கி ஓடினாள்.


 வருணும் அவளைப் பின் தொடர்ந்து போனான். 


அவள் நினைத்தது சரிதான். அங்கே ஒரு இளைஞன் அடிபட்டுக் கிடந்தான். பக்கத்தில் யாரும் இல்லை. 


"சின்ன பையன் மாதிரி இருக்கு" சாலையோர லைட் வெளிச்சத்தில் அவன் முகத்தைப் பார்த்தபடி சொன்னாள் ஆனந்தி. 


"ஆமா.. மப்புல இருப்பான் மோலருக்கு.?"  


சில காயங்களுடன் கிட்டத்தட்ட சுய நினைவின்றி கிடந்த அந்த இளைஞனிடம் சென்றான் வருண். அவனுக்கு நிறைய அடிபட்டிருந்தது.


வருண் சோதித்துப் பார்த்தான். அவனிடம் சாராய வாசம் இல்லை. 


"மப்பு இல்ல.. ஏதோ ஆக்ஸிடெண்ட் போல இருக்கு.. ஏதோ ஒரு வண்டி அடிச்சு போட்டுட்டு இவனை கண்டுக்காம போயிருச்சு.."


"இப்ப என்ன பண்றது?" படபடத்தபடி கேட்டாள் ஆனந்தி.


"பெரிய ஆக்ஸிடெண்ட் இல்ல. உயிருக்கு பிரச்சினை மாதிரி தெரியல.. ஆஸ்பத்திரி போனா பொழைச்சுக்குவான்"


"கொண்டு போலாமே.."


"பட்.. போலீஸ் பிரச்சினை வருமே.. நாமதான் ஆக்ஸிடெண்ட் பண்ணிட்டோம்னு நம்மளையே விசாரிப்பாங்க.. நிறைய சிக்கல் வரும்" நடைமுறை சிக்கலைச் சொன்னான் வருண்.


ஆனால் ஆனந்திக்கு அது புரியவில்லை. அவள் எண்ணமெல்லாம் அந்த இளைஞனைக் காப்பாற்றுவதிலேயேதான் இருந்தது. 


"இவனுக்கு சுய நினைவு வந்து கண்ணு முழிச்சா என்ன நடந்துச்சுனு உண்மையை சொல்ல போறான். நாம இதை பண்ணலயே.. ஸோ.. ஆஸ்பத்ரிக்கு கூட்டிட்டு போவோம் ப்ளீஸ்.. இப்படியே விட்டுட்டு போறது கொஞ்சம்கூட மனிதாபிமானம் இல்லாத செயல்" என்றாள்.


அவனால் மறுக்க முடியவில்லை. அவளின் உதவியுடன் அடிபட்டுக் கிடந்தவனை காரில் ஏற்றி, அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான் வருண்.


"அவரைக் கேசுவாலிட்டிக்கு அழைச்சுட்டு வாங்க" என்று நர்ஸ், அங்கிருந்த உதவியாளர் ஆணுக்கு உத்தரவிட்டாள்.


 பின் வருணின் பக்கம் திரும்பினாள்.

"உங்க கார்ல நடந்த ஆக்ஸிடெண்ட்டா.?" என்று சந்தேகத்துடன் கேட்டாள்.


"இல்ல இலல.. இது ரொம்ப நேரம் முன்னாடியே நடந்துருக்கு. நாங்க வரப்ப சாலையோரமா கிடந்தான். அப்படியே விட்டுட்டு போக விரும்பாம நாங்க ஹாஸ்பிடலுக்கு கொண்டு வந்தோம்" 


அந்தப் பையனை பரிசோதித்த பிறகு, பணி மருத்துவர் வருணை ஆலோசனை அறைக்கு வரும்படி கூறினார். 


பையனின் வலது மணிக்கட்டில் பலமான அடியும், இடது மணிக்கட்டில் ஒரு சிறிய எலும்பு முறிவும் ஏற்பட்டிருந்தது.


"கவலைப்பட வேண்டாம். உயிருக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நாளைக்கு காலைக்குள்ள கண் முழிச்சிருவான்." 


“தேங்க்ஸ் டாக்டர்” என்று சொல்லிவிட்டு வருண் கிளம்ப ஆரம்பித்தான்.


"இது ஒரு கார் விபத்தை விட மோசம், அது எப்படி நடந்தது?" என்று மருத்துவர் கேட்டார்.


"இல்லை சார், நீங்க சொல்றது தப்பு, நான் அவரை இடிக்கலை" வருண் நடந்ததை விளக்கினான்.


"எதுவாக இருந்தாலும், நீங்க போய் போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு கம்ப்ளைண்ட் குடுக்கணும். இது பொதுவான சம்பிரதாயம்.. அப்படி இல்லேன்னா நீங்கதான் பிரச்சினைல மாட்டிப்பீங்க" எனச் சொல்லிவிட்டு மருத்துவர் அறையை விட்டு வெளியேறினார்.


வருண் இரண்டு நிமிடம் அப்படியே நின்றபின் மிகவும் சோர்வாக தன் மனைவி ஆனந்தியிடம் திரும்பி வந்தான்.


 அவள் கவலை படிந்த முகத்துடன் நின்றிருந்தாள்.


"சொன்னேன் இல்ல.. இப்ப போலீஸ் ஸ்டேஷன் போகணும்..  சரி வா போகலாம், நான் உன்னை வீட்ல கொண்டு போய் விடறேன்" என்றான்.


"நமக்கு ஏதாவது பிரச்சினை வருமா?" பயத்துடன் கேட்டாள் ஆனந்தி.


"பெரிய பிரச்சினை எதுவும் வராது. அந்த பையன் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லல்ல.. ஆனா போலீஸ் கேஸ் ஆகும். நாம போய் விவரத்தை சொல்லணும். அப்படி சொல்லலேன்னா நமக்கு சிக்கல் வரும்"


அவளை அழைத்துக் கொண்டு அந்தப் பகுதி காவல் நிலையத்துக்குச் சென்று இரவுப் பணியில் இருந்த காவலரிடம் விபரம் சொன்னான். இன்ஸ்பெக்டர் இல்லை.


கணவன் மனைவி இருவரையும் சந்தேகமாகப் பார்த்தாலும் பெயருக்கு சில கேள்விகளைக் கேட்டு தகவல்களைச் சேகரித்துக் கொண்டு ஒரு பேப்பரில் எழுதிக் கொடுத்துவிட்டுப் போகச் சொன்னார். 


அடிபட்டவனுக்கு சுயநினைவு திரும்பினால் காலையில் விவரங்கள் சேகரிக்கப்படும் என்று கான்ஸ்டபிள் கூறினார்.


மீண்டும் ஆஸ்பத்திரியை அடைந்து அங்கும் இங்கும் சில கட்டுகளுடன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த அந்த பெயர் தெரியாதவனிடம் சென்று அவனைப் பார்த்தார்கள். 


நைட் ட்யூட்டி டாக்டரிடமும் நர்ஸ்களிடமும் சில வார்த்தைகள் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பி வீட்டுக்குச் சென்றனர். 


வீட்டை அடைந்தபோது வருண் மிகவும் சோர்ந்திருந்தான். ஆனந்திகூட அப்படித்தான் இருந்தாள். ஆனாலும் தன் பிறந்த நாள் அன்று அடிபட்டுக் கிடந்த ஒரு பையனுக்கு உதவியதை நினைத்து மன நிம்மதியடைந்தாள்.. !!


விரும்பிப் படித்தவை.. !!