வியாழன், 29 ஆகஸ்ட், 2024

கதைகள்.. !!

  



கதைகள் வேண்டுவோருக்கு.. !!


(அனைத்த கதைகளும் சிற்சில மாற்றங்களுடன் திருத்தி எழுதப்பட்டவையே. தளத்தில் பதிவிடப் படும் கதைகளின் வார்த்தைகள், காட்சிகளுக்கு கட்டுப்பாடுகள் உண்டு. பிடிஎப் பைலில் அது இல்லை)





இதயப் பூவும் இளமை வண்டும். 9 பாகங்கள்.   ரூ, 400


 இச்சைப் புல்வெளி 3 பாகங்கள். ரூ, 250


பருவத் திரு மலரே 6 பாகங்கள். ரூ, 300


செவ்விதழ் மலர், ரூ 300


நான் நானாக, 300


வயசுக்கு வசந்த விழா -1+2 = 300


நீ -1+2 ரூ, 250.


உன்னைச் சுடுமோ என் நினைவு -1+2 = ரூ, 250


பட்டு ரோஜாவின் ஈர முத்தம் -200


பனித்துளி - 200


பூச் சூடிய பூவை -200


செவ்வந்தி வானம் 200


சுகமதி -1+2 = 200


அழகிய துயரம் 200


முள் மலர் -200


மோக விளிம்பில் -200


மோகத்திரை -200


ஈரமான தாழம் பூ -200


வாடாத பூ மேடை,  200


முத்தமிட்ட உதடுகள் -200


மென் மோகம்,  200


திரை விலகிய அந்தரங்கம், 200


மாறுதல் சில நேரங்களில். 150



முத்தம் பெறும் நட்சத்திரம். 150


நெஞ்சில் குத்தாதே நெருஞ்சி மலரே. -150


இதழ் கோத்த மான் விழிகள் -150.


கற்பக விருட்சம் -150.


மாறுதல் சில நேரங்களில் -150


************


குற்ற முள் -100  = (க்ரைம் + செக்ஸ்)



கள்ளிப் பூ நேசம் -150 = (க்ரைம்+ செக்ஸ்+ சஸ்பென்ஸ்)




********








கீழே வரும் கதைகள் ஒவ்வொன்றும் ரூ, 100




***************



1, அள்ளக் குறையாத அழகே + தேடும் இளம் தேவதை.  


2 அனல் சுரக்கும் இதழே. 


3 ஆகாய மேகம், இரவுக்கன்னி. 


4 ஆசைக் கள்வன்,+ வசந்த கால இரவு. 


5 ஆசைக் கனவே, + மயிலே வா மலரோடு.


6   இரவு மழைச் சாரல் + ஜன்னல் ஓரம்.


7 இரவே இரவே கரையாதே + நள்ளிரவுக் காரிகை 


8 இளமழை, + ஒரு சபலம் ஒரு சலனம். 


9 இன்னும் ஓர் இரவு, + தத்தித்தாவற பூவே


10 உயிர்த்தாள், + இளமைச் சாரல்


11, கனவைக் களவு செய் + அவளின் ஆசை.

 

12 கனிந்து வந்த கன்னி, + இரவுத் தாமரை


13 காதல் இளஞ்சிட்டுக்கள்,+ மீளுமா நெஞ்சம் 


14, கொய்யாக் காயிக்கு ஆசைப் பட்டு + அண்ணிக்கு ஆராதனை.


15 சிற்றன்ன வாசலின் ஓவியமே..!!


16 தாவணியே என்னை மயக்கறியே. + கிள்ளை நிலா.


17 நெஞ்சத்தில் விரிந்த மஞ்சம்  +  நெடுநாள் நேசம்.


18 நெஞ்சுக்குள் புதுநிலவு, + மங்கள விழா 


19 பச்சை மனது + தீ மூட்டும் மேகமே 


20 பருகத் துடிக்கும், + நெஞ்சில் பாயும் நிலவே


21 பருவத்து இடி முழக்கம்+ மண்ணில் சொர்க்கம் மீளுவாய்.


22 பனிவிழும் ராத்திரி+ தீரா மோகம்.


23 பன்னீர் ரோஜாக்கள்.


24 பெண் பனி+ கட்டில் விருந்து


25 பெண்பூவே சிறு தீவு, + பூவுக்கு பூவு.


26 பொன் மலர் சூடி, + மையல் கொண்ட மனமே


27 மயங்கியதோ மான்விழி, + விரகம் மெல்ல விலகாதோ


28 மழையில் பூத்த மலரே+ நிழலோவியம்.


29 முள்ளைக்கொடி + காதலென்பது. 


30 வஞ்சமில்லா நெஞ்சமடி  + இன்பத்தின் வாசல்படி.


31 வஞ்சியின் நெஞ்சம், + வலை வீசும் கண்ணாலே


32 வாடும் மலர் சூடி,+  என்னாளும் காதலி.


33 விழியீர்ப்பு + செந்தேன் மலர் சூடி 


34 வேலியோரப் பூ, + மலரம்பு 


35.  அகிலா 


36. அணையும் அழகே, + பூந்தளிர் மேலே


37.  அந்தி வானம், 


38 இதழ் புன்னகை, + விடியல் நிலவு.


39 இரவு நேரத் தென்றல் + நெஞ்சத்தில் தேன் மழை.


40 என்னை நேசித்தவள்.


41 ஒத்தையில பூத்தவளே+ இரவுக் கவிதை


42 ஓடைக் கரையினிலே, + மேகம் தூவிய பூக்கள்.


43 கண்ணசைவில் மின்னல், + வெள்ளை மழை


44 காத்திருக்கும் கண்களே + சக்கரவாகப் பறவை


45 கூவுற குயிலே, + தாலாட்டும் மேகம்.


46 கொஞ்சம்மெய், + சித்திரப் பூ இதழே + மலர் சூடிய நெஞ்சம்.


47 கோடை காலத்துத் தென்றல்.


48  சிரிக்கும் செண்பகம், + பனியில் நனைந்த பருவ முல்லை.


49 செம்பருத்தி செவந்திருக்கு, + விழி தீண்டும் நிலவொளி.


50 தித்திக்கும் தீங்கனி- + நீ பாடு நிலவோடு


51 மயக்கம் சில நேரம் + துணைதேடும் மலரோடு


52 தொடத்தொட மலர்ந்தென்ன, + சுகராகம்.


53 நெஞ்சமிரண்டின் சங்கமம், + இளமை மேகம்.


54  நெஞ்சுக்குழி பூத்தவளே + மய்யம் கொண்ட மழை.


55 நெஞ்சுக்குள் உன் வாசம், + காட்டுமல்லி


56 பருவக் காய்ச்சலடி + வெள்ளை கடிதம்


57 பனியிரவில், + அகல வானம்


58 பூ மலரும் கனிமரம், + இளவேனிற் காதல். 


59 பூ மழை தூவுதே, + பருவப் பூதானே.


60 பூ ரத மேடை, +

குளிரடிக்கும் சாரல்


61 பூத்தது காதலடி + மன்மத நேசம், + கீழ் வானத்தில் ஒரு நட்சத்திரம்.


62 மலர்ந்த மனசு, + தொட்டுச் செல்லும் மின்னல்.


63 மனசுக்குள் மல்லிகை + கார்மேக மின்னல். 


64 மன்மதப் புன்னகை + அகம் காட்டும் நிலவு.


65 மிதக்கும் சுவர்க்கம், + விழிகளில் விளையாட்டு. 


66 மின்னல் மழை தாலாட்டு + சித்திரப் பூ விழி 


67 முதன் முதலாக, + ஆசை நெஞ்சம்.


68 முத்தம் வை ரத்தினமே + தடுமாறும் மனசு. 


69 மேகம் சிவந்த வானம்


70 வாலிபக் குதிரை + மயிலிறகு + நீரோடை. நிலவு.


71 வாலிபச் சோலை, + மனசு 


72 வான் மேகம், + இரவு ராணி, + உள்ளம் வெள்ளம்தான்.


73 வேட்டைப் புறா, + களவாடும் கனவுகள்,


74 ஜன்னலுக்குள் மழை,


75 தவித்த மனம்


76 மழை இரவில் கரு நிலவு.


77 இளமை தரும் இனிய பலா, + தங்க மாங்கனி


78  நினைவலைகள்.


79 அருணா அம்மாவாகிறாள்.


80 நெஞ்சுக்குழி பூத்தவளே.


81, தாள் போடவா.


82,  விழிகா.


83 உள்ளத்தின் கதவுகள்.


84, எதிர்வீட்டு நிலவு.


85 சிந்து மனவெளி.


86 தெவிட்டாத தேன் கனி + மென்பனி இரவு


87 பாவை நெஞ்சம்.


88  அழையா விருந்து. 


89 இன்பம் இந்த வெண்ணிலா.


90 உதிராப் பூ.


91 கண்ணழகல்ல உன்னழகு.


92 கன்னி விழி


93 கனவுகளைச் சேகரிக்காதே.


94 தீப்பொறி.


95 நந்தினி பூத்திருக்கிறாள்.


96 மீண்டும் வருமோ மழை.


97 விலை,


98 நெஞ்சமெல்லாம் நிலாவினி.


99 மீண்டும் பிரிவோம்.


100 மோக ராகம்.


101, காமக் கருக்குழி.


102, மடல் வாழை.


103,  நெருஞ்சிப் பூவின் புன்னகை.


104 என்னை நேசித்தவள்.


115 நீலவானப் பறவை.


106 பால்கனி.


108 செங்காச்சி.


109 என்ன மாயம் செய்தான்.


110, ஜாதி மல்லி பூச்சரமே + வஞ்சிக் கொடி 


111, பூத்தூவும் வான் மேகம் + பாயும் நதி 


112, பூ மலரும் புதுவனம்.


113, இளங்காற்று லேசாக.


114 தூரம் போன நாட்கள்.


115, சிற்றிடை பற்றிட.


116, ஆசைப்படு அனுபவித்து விடு 1+2

--

117, ஒவ்வொரு துளியிலும்.. !!


118, கனவுகள் மெய்பட.


119, குற்றமுள்ள நெஞ்சு + தேனோடு பாலும்.


120, வண்ண மலர் வாசமடி.


121, மாலை இருள் + மலர் விடும் தூது.





*************



தொடர்புக்கு..

Nirancan61@gmail.com






புதன், 28 ஆகஸ்ட், 2024

மாறுதல் சில நேரங்களில் -3

 அனுசுயா சிர்க்கென மூக்கை உறிஞ்சிக் கொண்டாள். குனிந்து கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். 


“ஏய்.. இப்ப என்ன ஆகிப் போச்சுனு இப்படி அழற? இதெல்லாம் சாதாரணம்தான் விடு” அவளது தோளை வளைத்து அணைத்து ஆறுதல் சொன்னாள் திலகம்.


“இல்லக்கா.. எனக்கு எதுவும் வேண்டாம்னு சொன்னாலும் இவங்க ரெண்டு பேரும் கேக்க மாட்டேங்குறாங்க. எங்களுக்கு அப்றம் உனக்கு ஒரு துணை வேணும்னு.. இப்படி வயசு வித்தியாசமே இல்லாம.. எவன் எவனையோ கூட்டிட்டு வந்து காட்டி..  ரொம்ப கேவலமா இருக்குக்கா..”


“இத பார் அனு.. இதெல்லாம் இருக்கறதுதான். வந்தா வந்துட்டு போறாங்க. நீ ஏன் இவ்வளவு கஷ்டப் படுத்திக்கற? ஒரு பொண்ணுன்னு இருந்தா இதெல்லாம் நடக்கறதுதான். செகண்ட் மேரேஜ்ன்றதால இப்படி வயசு வித்தியாசமில்லாத வரனா வருது. அதுக்கெல்லாம் நீ ஏன் பீல் பண்ணிக்கற? ஒவ்வொருத்திக்கு மொத கல்யாணத்துக்கே இப்படி வருது. உனக்கு புடிச்சா ஓகே சொல்லு. இல்லேன்னா தூக்கி போட்று”


திலகத்துக்கும் கவலையாகத்தான் இருந்தது. ஆனாலும் ஒரு பெண்ணுக்கு இரண்டாவது திருமணம் என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்லவே. 


“நீ என்ன சொல்லு எனக்கிது புடிக்கவே இல்ல”


“பல்லைக் கடிச்சுட்டு பொறுத்துக்க. என்ன பண்றது சிலதெல்லாம் விதி.. அதை நம்மால மாத்த முடியாது”


“மாறவே வேண்டாம். எனக்கு இப்படியே விட்டுட்டாலும் தேவலாம்தான்”


அனுசுயாவிடம் வெறுப்பும் கசப்பும் நன்றாகவே தெரிந்தது.


“அப்படி விட்டா அப்பறம் அனாதை போணமாத்தான் போகணும்” என்றாள் அனுசுயாவின் அம்மா. 


“பின்ன சுடுகாடு போறப்ப சொந்த பந்தம்னு பத்து பொணத்தையா துணைக்கு கூட்டிட்டு போக முடியும்?” தன் மனைவியைப் பார்த்து கிண்டலாகச் சொல்லிச் சிரித்தார் அனுசுயாவின் அப்பா.


“சுடுகாடு போறப்ப சொல்லல. சாகற காலத்தை சொன்னேன்”


பெருசுகள் இரண்டும் சண்டை போட்டுக்கொள்ள திலகம் அதை சிரித்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டு அனுசுயாவிடம் சொன்னாள்.

“பாத்தியா? கடைசில இப்படி சண்டை போட்டுக்கவாச்சும் ஒரு துணை வேணும். அனாதை பொணமா போறமோ பத்து பேரோட போறமோ அது முக்கியமில்ல. ஆனா ஒரு நாப்பது அம்பது வயசுல சண்டை போட்டுக்கவாவது பேச்சுத் துணைங்கற பேர்ல ஒரு ஆளு வேணும்”


“அதெல்லாம் செரிக்கா. அதுக்காக வயசானவங்களா வந்தா நான் எப்படி கல்யாணம் பண்ணிக்கறது? நான் செகண்டுங்கறதுக்காக போயும் போயும் பாழும் கெணத்துலயா விழ முடியும்?”


“வந்தவங்களை விடு. உனக்கேத்த மாதிரி எவனாவது ஒருத்தன் இனியாவது வரத்தான் செய்வான். அப்படி வர ஆள் பாக்கவும் நல்லாருந்து போதுமான வருமானமும் இருந்தா யோசிக்கமா மண்டையை ஆட்டிரு. அதைத் தவிர வேற எதுவும் முக்கியமில்ல”


“இல்லேன்னா.. அவளுக்குப் புடிச்ச மாதிரி எவன்கூடவாவது பழகிப் பாத்து.. இவனை கல்யாணம் பண்ணிக்கறேனு சொன்னாலும் எங்களுக்கு சம்மதம்தான்” என்றாள் அம்மா.


அனுசுயா சட்டென கோபமானாள். 

“என்கூட பழகற எவனும் என்னை கல்யாணம் பண்ணிக்கத் தயாரில்ல.. பேசாம இருக்கியா?”


“எல்லாருமேவா அப்படி இருப்பாங்க? ஏதாவது ஒண்ணு ரெண்டு பேர் நல்லவங்களாவும் இருப்பாங்க. நாமதான் கண்ல வெளக்கெண்ணைய ஊத்திட்டு தேடணும்”


“மா.. கொஞ்சம் பேசாம இரு. எனக்கு இப்பவே தலையை வலிக்குது” தலையைப் பிடித்துக் கொண்டாள் அனுசுயா.


அனுசுயாவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு எழுந்து கொண்டாள் திலகம். 


“சரி.. நான் கிளம்பறேன். நீ மனசை விடாதே. எதுக்கும் பீல் பண்ணிக்காதே”


“இப்பவே போகணுமா? இருந்துட்டு சாயந்திரம் போலாமில்ல?” என்றாள் சித்தி.


“இல்ல சித்தி. அவரும் வந்துருவாரு. இப்பவே மணி மூணாச்சு. காலைலயே அவரு கிளம்பிப் போனதும் நான் இங்க வந்துட்டேன். வீட்ல எல்லாம் போட்டது போட்டபடி அப்படி அப்படியே கிடக்கும். போய்த்தான் எல்லாம் ஒழுங்கு படுத்தணும்”


“என்னமோ.. அப்பப்போ இவளுக்கு போன்ல ஏதாவது புத்தி சொல்லிட்டிரு. உனக்கு தெரிஞ்ச மாதிரி யாராவது இருந்தாலும் சொல்லி வெய். ஏதாவது ஒண்ணு நடக்கட்டும்”


 சித்தி சித்தப்பாவுக்கும் ஆறுதலாக சில வார்த்தைகள்  சொல்லிவிட்டு அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினாள் திலகம்.  


வெளியே வெயில் இன்னும் குறையாமலே இருந்தது. குடை கொண்டு வந்திருக்கலாமோ என்று தோன்றியது. 


ஆட்டோவுக்குள் ஏறி உட்கார்ந்து புடவைத் தலைப்பால் முகம் கழுத்தெல்லாம் வியர்வையைத் துடைத்துக் கொண்டாள்.


வீட்டுக்குப்போன போதும் அவள் கணவர் வந்திருக்கவில்லை. வெயிலில் வந்ததில் அவளுக்கு வியர்த்து விட்டிருந்தது. உடம்பு கசகசத்துப் போயிருந்தது. முதலில் ஒரு குளியல் போட வேண்டும்.


வீட்டுக்குள் போய் தாராளமாக உட்கார்ந்து பேன் காற்று வாங்கினாள். அசதியில் கண்கள் சொக்கியது. சில நிமிடங்கள் தன்னை மீறித் தூங்கிப் போய் வீதியில் ஏதோ சிலிண்டர் வண்டியின் ஹாரன் சத்தம் கேட்டுக் கண் விழித்தாள்.


அவனைத் திட்டிக்கொண்டு எழுந்து கணவருக்கு போன் செய்தாள். 


“என்ன?” என்றார் எடுத்து.


“எங்க இருக்கீங்க?”


“கிளம்பிட்டேன். வந்துட்டே இருக்கேன். பத்து நிமிசத்துல வந்துருவேன்”


“நானும் இப்பதான் வந்தேன். ஒடம்பெல்லாம் கசகசனு ஆகிருச்சு. குளிக்கணும்”


“அதுக்கு? நான் வந்து குளிப்பாட்டி விடணுமா என்ன?”


“ஆமா அப்படியே குளிப்பாட்டி விட்டுட்டாலும்.. கிளுகிளுனுதான் இருந்துரும். பேச்சைப் பாரு மனுஷனுக்கு..” என்று அவளே சட்டென காலைக் கட் பண்ணி விட்டாள்.


கதவைச் சாத்திவிட்டு உடம்பில் இருந்த மொத்த உடைகளையும் களைந்து போட்டுவிட்டு ஒரு துண்டை மட்டும் எடுத்துக் கொண்டு குளிக்கப் போனாள்.. !!


விரும்பிப் படித்தவை.. !!