வெள்ளி, 26 ஜூலை, 2019

மகிழ் வதனி -5

மகிழ்வதனியின் பூந்தளிர் மேனி தகதகவென கொதிக்கத் தொடங்கியது. கலவி புரியும் ஏக்கம் கொண்ட.. அவளது காம உணர்ச்சிகள்.. அவள் ஆழிலை வயிற்றில் ஓடிய.. மெல்லிய நரம்புகளை எல்லாம்.. துடிக்கச் செய்தது.. !! என் கரத்தை அவளின் பின்னந் தொடைகளிலும்.. குழையும் தண்மை கொண்ட.. பின்னழகு எழில் மேடுகளிலும் தவழ விட்டு.. அவளது இடுப்பில் இருந்த.. தொடைக் கச்சை முடிச்சை அவிழ்த்தேன்..!!

அவள் பட்டாடை மெல்லச் சரிந்து விலக.. நிலவொளியில் பளபளத்தன.. அவளது பருவத் தொடைகள்..!! என் ஸ்பரிசம் பட்டு.. அவள் இடை நெளிய.. நான் மெதுவாக.. அவள் இடுப்புக் கச்சை பட்டாடையும் அவிழ்த்து விலக்கினேன்..!!

சிறு பட்டுத் துணி ஒன்று.. அவளின் பேரெழில்.. பொங்கும் மதனப்பூவை மறைத்துக் கொண்டிருந்தது..!! அதன் மேல் என் விரல் வைத்துத் தடவினேன்..!!

''ம்.. ம்ம்.. இளவரசே...!!'' என இன்பச் சிணுங்கலுடன் என் கரம் பற்றினாள். அவள் தொடைகள் இரண்டும்.. இணைந்து.. ஒன்றை ஒன்று நெறிக்கத் தொடங்கின.

''மகிழ்...''

''என் மேனி தகிக்கிறது.. இளவரசே..!!''

''காமுறும் உடல்.. இவ்வாறுதான் தகிக்கும்.. என் அன்பே..!!'' அவள் பூப்பகத்தை மறைத்த.. மெல்லிய பட்டாடையை.. சற்றே விலக்கினேன்..!

நிலவொளியில்.. அவளது பூப்பகம்.. மலர்ந்த இன்னொரு பூவாக.. காட்சியளித்தது..! அதில் ஊறும் இன்பக் கள்ளை உறிஞ்ச.. என் உதடுகள் தவித்தன..!! அவளது பூப்பக உதடுகளைத் தொட்ட என் கரத்தை இறுகப் பற்றினாள் மகிழ்வதனி.
''ம்ம்ம்ம்... ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஆ.. இள்ளவர்ரசேஏஏஏ..!!'' அவள் கிள்ளை மொழிக் குரலில் காம வேதனை வெளிப்பட்டது..!!

அவளின் பின்னழகு எழில் மேடுகளில் என் கரம் கொடுத்து.. சற்றே மேலே தூக்கினேன். அவளின் அல்குல் உயர்ந்து வர.. என் முகத்தைக் கவிழ்த்து.. அவள் பூப்பகத்தின் மீது.. என் உதடுகள் பதித்தேன்..! என் நாவை நீட்டி... அவள் பூப்பக உதடுகளை வருடினேன்..!! அவளின் உள்ளாடை முடிச்சு.. அவள் இடுப்பில் சற்று பலமாக இருந்தது. அதை நான் அவிழ்க்க முயல.. அந்த முடிச்சு அவள் இடையை இருக்கியது..! அவள் இன்பச் சிணுங்கலில் உடலை நெளிக்க... நான் அந்த முயற்சியைக் கை விட்டேன்.!

''மகிழ்..''

''ம்..ம்ம்..! இளவரசே...??''

''எத்தனை ஆடைகள் கொண்டுதான்.. உன் பூப்பகத்தை மறைத்திருப்பாய்..??''

''ச்சீ.. சற்று பொருங்கள்.. நானே அவிழ்க்கிறேன்..! எல்லாம் என் சேடிப் பெண்கள் கட்டி விடுவது..!!''

''இருக்கட்டும்.. ஆனால்...எனக்கு ஒரு ஐயம்..!!''

''என்ன ஐயம் இளவரசே.. இந்த நேரத்தில்..??''

''இவ்வளவு இறுக்கமாக இருக்கிறதே.. இந்த உள்ளாடை..! அவசரத்திற்கு.. சிறுநீர் கழிக்கும் போது.. எப்படி.....??''

''ச்சீய்.. சந்தேகத்தைப் பாருங்கள்..!!'' எனச் சினுங்கிக் கொண்டே.. அவள் இடுப்பில் இருந்த.. உள்ளாடைக் கச்சை முடிச்சை.. சுலபமாக உருவினாள்.

''இவ்வளவு எளிதாகவா இருக்கிறது..?'' என்றேன். சற்று வியப்புடன்.

''மிகவும் குறும்புக்காரர்தான்.. தாங்கள்..!!''

அவள் உள்ளாடை நெகிழ... அதை நான் அவள் உடம்பில் இருந்து.. உருவி எடுத்தேன்..!! இடுப்பின் கீழ் ஆடையற்று மிளிர்ந்த.. அவள் பொன்னுடல் அழகில் என் சித்தம்.. பித்தம் கொண்டது..!! எழில் மிகுந்த.. அவளின் பூப்பகம் முழுவதையும் தடவினேன்..!!

''மகிழ்...!!''

''இளவரசே...!!''

''இவ்வளவு அழகை.. எவ்வாறு உள்ளே ஒளித்தாய்..??''

''அது ஒளித்து வைக்க வேண்டிய அழகுதான் இளவரசே..!!''

''ஆமாம்.. அதுவும் சரிதான்..!!'' என அவள் பூப்பக உதடுகளை வருடினேன்.
''என் நாவில் உமிழ்நீர் ஊறுகின்றது தேவி..!!'' எனச் சொல்லி விட்டு அவள் குதத்தைத் தூக்கிப் பிடித்து.. அவளின் பூப்பகத்தைச் சுவைக்கத் தொடங்கினேன்..!!

என் உதடுகளும்... நாக்கும்.. காமக்கள் ஊறிய.. அவள் பூப்பகத்தைக் கொத்தித் தின்றன..!! உடற் சூட்டுத் தகிப்பில் அவள் ஏதேதோ பிதற்றிக் கொண்டிருந்தாள்..! அவளின் பிதற்றல்கள் எல்லாம்.. என் மோகவெறியை அதிகரிக்கவே செய்தன..!!

என் சுவைப்பினில் அவளது உட்புறத் தொடைத் தசைகள் துடித்தன..! இடுப்பு வெட்டியது..! உடல் நடுங்கியது..!! அவள் பூம்புழையில் இருந்து வழிந்த காமக்கள் குடித்து.. நான் போதை ஏற்றினேன்..!!

அவளது பட்டாடையை புற்களின் மேல் மஞ்சம் விரித்து.. அதன்மேல் அவள் பூ உடலைக் கிடத்தி.. என் உடைக்கச்சு முடிச்சுகளை அவிழ்த்தேன். எனது மலர்த்தண்டு.. வீரியம் பெற்று.. விம்மிப் புடைத்து.. செங்கோல் என நேர் நிமிர்ந்து நின்றிருந்தது..!!

மகிழ்வதனியின்.. செவ்வாழைத் தொடைகளை சற்று.. விலக்கி வைத்து.. அவள் தொடைகளின் நடுவில் நான்.. முழந்தாளிட்ட போதுதான்... எனக்கு அந்த உணர்வு தோன்றியது..!!

யாரோ...எங்களை உற்றுக் கவனிப்பது போன்ற ஒர் உணர்வு..!! யார்..??

''என்ன இளவரசே..??'' மகிழ்வதனி வினவினாள்.

''யாரோ நம்மை கண்காணிப்பது போன்ற ஒரு உணர்வு.. எனக்கு..!''

''ஆம்.. இளவரசே.. எனக்கும்கூட அவ்வாறுதான்.. என் உள்ளுணர்வு சொல்லிற்று..!!'' என்றாள்.

எட்டுத் திக்கிலும்.. என் விழிகளைச் சுழற்றிய போதுதான்.. அந்த உருவம் என் பார்வையில் பட்டது..!!

''யார் அது..??'' என நான் வினவ..

''யார் இளவரசே..??'' எனப் பதறியவாறு.. எழுந்து அமர்ந்தாள் மகிழ்வதனி. நான் பார்த்த திசையில் அவளும் பார்த்தாள். ''தெரியவில்லை..!!

" யாரோ....'' சட்டென என் உடையில் இருந்த.. குத்துவாளைக் கையில் எடுத்தேன்.

அந்த உருவம்.. எங்களை நெருங்கி வந்தது.

''யார்..??'' என்றேன்.

''நான் ஒரு.. மனிதன்..!! பயப்பட தேவையில்லை..!! நீங்கள்.. உங்கள் உடலுறவை.. கன்டினியூ பண்ணலாம்..!!'' என்றது.

அந்த உருவம் அணிந்த உடை முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. மகிழ்வதனி.. உடனே எழுந்து... உடையை எடுத்து.. தன்  உடம்பை மறைத்தாள்.

''முதலில் தாங்கள்  யார்.. என்று..?? இந்த நேரத்தில் இங்கே எப்படி..? தங்களைப் பார்த்தால்.. வேற்றுகிரக வாசிபோல்.. தோற்றமளிக்கிறதே..??'' என நான் வினவ..

'' அச்சம் கொள்ளத் தேவையில்லை.. உங்கள் உடைவாளை உறையிலும்.. உடல் வாளை.. இடை உறையிலும் சொருகலாம்..!!'' என்றது அவ்வுறுவம்.

நான் நம்பிக்கை பெற்று.. என் குத்துவாளை.. உறையில் சொருகினேன்.
'' என் வினாவுக்கு.. இன்னும் விடையளிக்கவில்லை.. தாங்கள்..!!''

''விடை.. உங்களை யாரோ.. கண்காணிப்பது போன்று தோன்றுவதாகச் சொன்னீர்களே..??''

''ஆமாம்..!!''

''யாரோ அல்ல..!! தமிழ் மக்கள் பலபேருக்கு.. உங்களது உடலுறவு செய்கை தெரிந்து கொண்டிருக்கிறது..! அதை அவர்கள் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்..!!''

''என்ன.. அது.. எப்படி சாத்தியம்..?? நாங்கள் கலவி புரிவதோ.. எங்கள் நந்தவனத்தில்...''

''ஆம்.. உங்கள் கதை இப்போது 'தமிழ் காமவெறி ' தளத்தில்.. முகிலன் என்பனால் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது..!! அந்தக் கதையில்தான் நீங்கள் இருவரும் உலா வந்து கொண்டிருக்கிறீர்கள்..!!''

''என்ன உளறுகிறீர்கள். .?''

''உளறல் இல்லை இது..!! உங்கள் காதலியாள் இங்கு வந்த  தருணத்தில்.. நீங்கள் இருவரும் மோகினிப் பிசாசைப் பற்றி  உரையாடிக்கொண்டிருந்த போது.. உங்கள் வாயால்.. 'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ' என்று ஒரு வார்த்தை சொன்னீர்கள் நாபகமிருக்கிறதா..??''

''ஆம்.. சொன்னேன்.  வார்த்தை நினைவிருக்கிறது..! ஆனால்.. அது எப்படி.. என்றுதான்.. எனக்கும் விளங்கவில்லை..!!''

''அது எல்லாம் மனவெளி உணர்வுகளால் உச்சரிக்கப்பட்ட வார்த்தை..!! நான் இங்கு.. வந்ததுகூட.. அந்த மனவெளி உணர்வின் மூலமாகத்தான்..!! நாங்கள் எல்லாம்
'இன்ஸாட் யுகத்தைச் சேர்ந்த மனிதர்கள்' அதில் நான் ஒரு கதை சொல்லி .. கொஞ்சம்.. பழங்கதைகளும் சொல்லலாம் என்று.. பல நூற்றாண்டுகள்.. பின்னோக்கி.. மனவெளி மூலமாக வந்தேன்.! சரி.. சரி..  உங்களை இப்போது  டிஸ்டர்ப் பண்ண நான் விரும்பல.. நான் போறேன்.. நீங்க கண்டினியூ பண்ணுங்க..!!''

'' இறுதியாகச் சொன்ன.. உங்கள் வார்த்தை புரியவில்லை..!!''

''உங்கள் உடலுறவை நீங்கள் தொடரலாம்..! நான் போகிறேன்.. என்றேன்..!!''

''தாங்கள் பேசும் மொழி என்ன.. தமிழ் கலந்து.. பேசுகிறீர்கள்..! அர்த்தம் விளங்கவில்லை..!! உடலுறவு என்றால் என்ன..??''

  ''உடலுறவு என்பது... இப்போது நீங்கள் இருவரும் தனிமையில் சந்தித்து  ஒருவரிலொருவர் கலந்து.. இன்புறுகிறீர்களே.. அதுதான்..!! இதுவும் தமிழ் மொழிதான்..!!''

''தமிழில் அதை கலவி.. கூடல்.. இது போன்ற வார்த்தைகளால் அல்லவா.. நாங்கள் அறிகிறோம்..??''

''ஆம். ஆனால் நான் பேசுவது  உரை நடை தமிழ்..!!''

''அது என்ன உரை நடை தமிழ்..??''

''தமிழுக்கே.. கோணார் உரை தயாரித்து விளக்கமளிக்கும் அளவுக்கு.. வளர்ந்து விட்ட.. இப்போதைய நாகரீக தமிழ் இது..!! இது உங்களுக்கு புரியாது..!! தமிழைக் கூட.. இப்போது ஆங்கிலம் எனும்.. ஒரு மொழி கலந்து... தங்கிலீசாக பேசிக் கொண்டிருக்கிறோம்..!! அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு.. இதுக்கு மேல நான் இங்க இருந்து.. இப்படி பேசிட்டிருந்தேன்னா.. அப்பறம் இத படிச்சிட்டிருக்கற...வாசகர்கள் எல்லாம் கண்டபடி பேச ஆரம்பிச்சிருவாங்க..! ஓகே.. நா போறேன்..! ஹாவ் எ நைஸ்.. செக்ஸ்..!! என்ஜாய் யுவர்.. மிட்நைட் மசாலா..!!'' என ஏதோ புரியாத மொழியெல்லாம் பேசி.. அந்த உருவம் மறைந்து...காணாமல் போனது..!!

மகிழ்வதனியும்.. நானும்.. திகைப்பில் இருந்து மீள.. நீண்ட நாழிகையானது. வந்து போன.. இருபத்தோறாம் நூற்றாண்டு மனிதனைப் பற்றி.. பேசியவாறு.. மீண்டும் எங்கள்.. உடைகளைக் களைந்தோம்..!!

  விறைப்புக் குன்றியிருந்த..என் மலர்த் தண்டை... மகிழ்வதனியிடம் கொடுத்து.. முத்தம் கொடுக்கச் செய்தேன்..! அவள் நாணத்துடன் சினுங்கி.. பின்.. மெதுவாக என் ஆண்மைச் செங்கோலுக்கு முத்தம் கொடுத்தாள்..!!

''மகிழ்...''

''இளவரசே..??''

''உடலுறவு கொள்ளலாமா..??''

''போங்கள்.. ஏதோ ஒரு புது வார்த்தையை.. எவனோ ஒரு அரைக் கிறுக்கன் சொன்னான் என்று.. அதைக் கேட்டுக் கொண்டு..'' என அவள் சிரித்தாள்.

மீண்டும் அவளை அதே மஞச்த்தில் சாய்த்து.. அவள் தொடைகளை விலக்கி... விரித்து.. என் செங்கோலை.. அவளின்.. பூப்பகப் புழைக்குள் சொருகினேன்..!! அவள் வலியில் சிறிது முனகினாள்..! உதடுகளை பற்களால் கடித்துக் கொண்டு.. என் புஜங்களை இறுக்கினாள்..!!

முதல் கலவி அல்லவா..?? அவள் வேதனை சற்று அதிகமாகத்தான் இருக்கும்..!! அவளை முத்தமிட்டுக் கொஞ்சி.. காதல் மொழி பேசியவாறு.. அவளை நான் புணரத் தொடங்கினேன்..!!

எனது மோகத் தவிப்பு.. அவளுள் கரையத் தொடங்கியது..!!

''இளவரசே..!!''

''மகிழ்...!!''

''இளவரசேசேசே...!!''

''மகிழ்ழ்ழ்ழ ..!!'' என்கிற.. செவிக்கினிய இன்ப மொழிகள்.. அந்த நந்தவனமெங்கும் எதிரொலித்தது..  !!

-சுபம்.. !!

-வணக்கம் நண்பர்களே.... முதல் முறையாக ஒரு.. சிறு முயற்சி... இந்த சரித்திரக் காலத்து.. காதல் ✝ காமக்கதை...!! எப்படி இருக்குன்னு சொல்லுங்க....!!

நன்றி.. !!

3 கருத்துகள்:

ganesh சொன்னது…

மிக்க நன்று வித்தியாசமான முயற்சி

Venki சொன்னது…

மிக சிறப்பு...... உங்கள் உரைநடை மற்றும் குசும்பு....
தமிழுக்கே.. கோணார் உரை தயாரித்து விளக்கமளிக்கும் அளவுக்கு.. வளர்ந்து விட்ட.. இப்போதைய நாகரீக தமிழ் இது..!! இது உங்களுக்கு புரியாது..!!

Mari Muthu சொன்னது…

நீண்ட நாட்களுக்கு பிறகு சரித்திர காம கதை தொடரட்டும் தங்கள் பணி (கடைசியில் தேவை இல்லாத வேற்றுகிரக வாசி, கண் திருஷ்டி)

கருத்துரையிடுக

விரும்பிப் படித்தவை.. !!