புதன், 3 ஜனவரி, 2024

அனல் -3

 



 



சுபா என் அத்தை மகள். 


அதற்காக நான் அவளை காதலித்ததும் இல்லை.. அவளிடம் சில்மிசம் செய்ததும் இல்லை.. !! 


என் உறவுக்காரி என்பதால் உரிமை எடுத்துக் கொண்டது உண்டே தவிர.. எப்போதும் எல்லை மீறியது இல்லை.. !!


'' சுபா உங்க அத்தை பொண்ணுதான.. ?? அதத்தான் சொன்னேன்.. !! ஏன் அதுல என்ன இருக்கு.. ??'' நிமிர்ந்து நின்று கேட்டாள் சுவாதி.


'' உங்க சுபானு சொல்றிங்களே.. அவ புருஷன் முன்னாடி சொன்னா.. அவன் என்ன நெனைப்பான். ??''


'' ஓ.. ஓ.. !! அப்படி ஒன்னு இருக்கில்ல.. ஸாரி.. !! எனக்கு அவ்வளவா.. புத்திசாலித்தனமா எல்லாம் பேசத் தெரியாது.. உங்கள மாதிரி.. !!''


'' அது.. சரி.. !! அப்ப என் கவிதைகள் எல்லாம் நீங்க படிக்கறீங்க.. ??''


'' ம்ம்.. டைம் கெடைக்கறப்ப.. பேஸ் புக்ல.. உங்க எழுத்துக்கள படிக்கறதுதான்.. !!''


'' கதையுமா.. ??''


'' ம்ம்ம்ம்.. !!'' அவள் முகத்தில் ஒரு வெட்கம்.


'' அதுலாம் கூட படிப்பிங்களா.. ??''


'' வீட்ல யாரும் இல்லாதப்ப.. படிக்கறதுதான்.. !! ஆமா.. அப்படி எழுதறிங்களே.. ஏன்.. ?? லவ் மட்டும் வெச்சு எழுதலாமில்ல.. ?? பச்சை பச்சையா.. எழுதறீங்க.. !! உங்களுக்கு ஒரு  மரியாதை கிடைக்குமா.. ??''


முதன் முதலாக இவளோடு பேசியதே தவறோ என்று நினைத்தேன். 


இது போல வெப் சைட்டில் நான் கதை எழுதுகிறேன் என்பதே.. ஒரு எதிர் பாராத தருணத்தில்.. என் மொபைலை நோண்டி.. சுபா கண்டு பிடித்ததுதான்.. !! 


நான் இப்படி கதை எழுதுகிறேன் என்பதே அவளைத் தவிர.. என் உறவுகளில் வேறு யாருக்கும் தெரியாது.. !!


 அந்த சுபா.. இவளுக்கு சொல்லி.. என்னை சிக்க வைத்திருக்கிறாள்.. !!


'' என்ன எதுமே பேசலை.. ??'' என்னை நேராகப் பார்த்துக் கேட்டாள் சுவாதி.


ஒரு பெருமூச்சு விட்டேன்.

'' மொதல்ல நான் எழுதுவேன்ங்கறதே.. யாருக்கும் தெரியாதுங்க.. !! இந்த சுபாக்கு தெரிஞ்சு போய்.. அவ உங்க கிட்ட சொல்லிருக்கா.. !!''


'' ஓ.. ஓ.. !! சரி.. நல்லாதான எழதறீங்க.. ? கொஞ்சம் நல்ல கதையா எழுதினா என்ன..??''


'' நல்ல கதைக்கள்ளாம் என்னங்க பெரிய ரெஸ்பான்ஸ் இருக்கு.. ?? விடுங்க.. அதுல.. சில பல பிரச்சினைகள் எல்லாம் இருக்கு.. !! ஏதோ எழுதறேன்.. !! புடிச்சா படிங்க.. புடிக்கலேன்னா விட்றுங்க.. !! மத்தபடி என் கவிதைகள் நார்மலாதான் இருக்கும்.. அத வேணா படிங்க.. !!'' என ஏதேதோ சொல்லி சமாளித்தேன்.. !!


அவளும் என்னுடன் பேசிக் கொண்டே துணிகளை துவைத்து விட்டாள். அவைகளை எடுத்து நீரில் முக்கி அலசத் தொடங்கினாள். 


துணி அலசும் போது.. என்னைப் பார்த்தவாறுதான் குனிந்திருந்தாள். அப்படி குனிந்து அவள் அலசும் போது.. அவளது நைட்டிக்குள்ளிருந்த.. அவளின் ப்ப்பாளி கனிகளின் அசைவு..

 'பளிச்.. பளிச்.. !'


அவளது தொங்கும் பப்பாளிகள் அப்படி ஒன்றும் பருமனானவை அல்ல... அளவான சைசில்.. சிக்கெனத்தான் இருந்தது. ஆனால் தளர்ந்து தொங்கிப் போயிருந்தது. 


அவளது நைட்டியின் கழுத்து நன்றாக விரிந்து.. அவளது முலையின் முழு வடிவம் காட்டுவதை.. அவளும் உணர்ந்தே இருந்தாள். 


எனக்கு தனது முலை தரிசனம் காட்டுவதில் அவளுக்கு எந்த கூச்சமும் இருப்பது போலவும் தெரியவில்லை..!!


'' ஆமா.. உங்களுக்கு எத்தனை கொழந்தைங்க.. ??'' நான் கேட்க.. குனிந்து துணி அலாசிக் கொண்டிருந்தவள்-


 முகத்தை மட்டும் தூக்கி என்னைப் பார்த்துச் சொன்னாள்.


'' ஒரு பொண்ணு.. ஒரு பையன்.. !!''


'' படிக்கறாங்களா.. ??''


'' ஆ.. !!''


'' உங்க... அவரு.. ??''


'' வேலைக்கு போறாரு.. !! எங்க வீட்ல நான் மட்டும்தான் வெட்டி.. !!''


'' ஓ.. அப்ப வீட்டு வேலை எல்லாம் கணக்கில்லையா.. ??'' என நான் கேட்க..

சிரித்தாள்.


 '' அதை எல்லாம் யாரும் வேலையா எடுத்துக்கறதில்லை.. காசும் தரதில்லை.. !!''


'' கரெக்ட்தான்.. !!''


'' எங்க வீட்ல.. அவரோட அப்பா அம்மா.. தங்கச்சினு.. மொத்தம் ஏழு பேரு.. !! எல்லாரோட வேலையும் என் தலைலதான்.. !! வீட்டு வேலையே டெய்லி பெண்டு கழண்டுரும்.. !! ஆனா வீடு சின்னது.. !! தனியா படுக்க கூட எஙகளுக்குனு ஒரு ரூம் இல்ல.. !!''


'' ஓஓ.. !!''


'' தனியா வீடு பாத்துட்டிருக்கோம்.. ஒன்னும் செட்டாகல.. !! ஒன்னா எல்லாரும் ஒரே வீட்ல இருந்துட்டு... ரொம்ப கஷ்டம்.. !!''


'' ம்.. ம்ம்.. !!''


'' என்ன.. வீட்ல எல்லாரும் வேலைக்கு போறதுனால.. வீட்டு செலவு.. புள்ளைங்க படிப்புனு.. கொஞ்சம் ஈசியா இருக்கு.. ஆனா தனியா போனா.. அவரு ஒரு ஆள் பாடுதான்.. அது பத்தாது.. அதுக்கு நானும் வேலைக்கு போய்த்தான் ஆகனும்.. !!''


நான் கேட்காமலே அவள் தன் குடும்ப கஷ்டங்களை ஒப்பிக்கத் தொடங்கினாள். 


அவள் பேச்சிலிருந்து, என்னை ஒரு அன்னியனாக.. பரிச்சயமற்றவனாக நினைக்கவே இல்லை என்று தோன்றியது.


அவள் சொல்வதை எல்லாம் கேட்டபடி.. அவளது நைட்டிக்குள்ளே மெல்லிய  அதிர்வுகளுடன் ஊசலாடும் அவளின் கனிந்த முலைகளை ரசித்துக் கொண்டிருந்தேன்.


அவ்வப்போது அவள் நிமிர்வதும்.. குனிவதுமாக.. துணிகளை அலசி.. முடித்தாள்.. !! 


 அங்கேயே சுவற்றை ஒட்டி துணி காயப் போட கயிறு இருந்தது. அந்த கயிற்றில் துணிகளை உதறி.. விரித்து போட்டு க்ளிப் குத்தினாள்.. !!


வேலைகளை எல்லாம் முடித்து விட்டு.. முகத்தில் தண்ணீரை அள்ளி தெளித்து கழுவிக் கொண்டு ஈர முகத்துடன்.. என் பக்கத்தில் வந்தாள்.. !!


நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். 


அவளது அங்க அசைவுகள் எல்லாம்.. என்னை சற்று அதிகப்படியாகவே சூடாக்கியிருந்தது.. !!


ஜன்னல் பக்கத்தில் வந்து நின்று... கலைந்து முகத்தில் விழுந்து மறைத்த கற்றை முடியை ஒதுக்கிக் கொண்டு மெல்லச் சொன்னாள்.

'' இனி குளிச்சா என் வேலை முடிஞ்சுது.. !!''


'' இப்பவே ரொம்ப டயர்டாகிட்டிங்க போல இருக்கு.. ??''


சிரித்தாள். 

"பழகிப் போச்சு.."


"பாவம்தான்.." 


'' ம்ம்.. சரி.. நீங்க என்னைவே.. அப்படி பாக்கறிங்களே.. நான் என்ன அவ்ளோ அழகாவா இருக்கேன்.. ??'' என்று திடுமெனக் கேட்டாள். 


சுத்திச் சுத்தி ஏதோ ஒரு வகையில் அவள் என்னைச் சீண்டுவதிலேயே குறியாக இருக்கிறாள் என்று தோன்றியது.


'' ஏன்.. உங்களுக்கு என்ன.. ??''


'' பாத்திங்கள்ள.. எப்படி தொங்கி போயிருக்குனு. ??'' தயக்கமின்றி கேட்டாள்.


'' என்ன.. ங்க... ??'' திகைத்தேன்.


'' அலோ.. சும்மா.. ஏங்க.. ?? அதான் என் நைட்டிக்குள்ள.. எல்லாம் பாத்திங்க இல்ல.. ?? எப்படி தொங்கிப் போய் இருக்குனு.. ??''


''ஏங்க... நான் பாத்தேனு.. '' எனக்கு வார்த்தை தடுமாறியது.


'' தெரியுங்க... சும்மா என்னமோ.. பாத்தா பாத்துட்டு போகட்டும்னுதான் விட்டேன்..!! எவ்வளவோ வர்ணிச்சு எழுதற ஆளு.. நம்மளுத எப்படி வர்ணிப்பாப்லனு.. தோணுச்சு.. சரி பாத்துக்கட்டுமேனு.. கொஞ்சம் காட்னேன்.. !!'' 


கண்களை லேசாக இடுக்கிக் கொண்டு அவள் என்னை உற்று பார்த்தபடி சொல்ல.... நான் திகைத்தேன். 


என்ன சொல்வதெனப் புரியாமல் திணறினேன்.


'எல்லாம் தெரிந்தேதான் காட்டியிருக்கிறாள். ஒன்றும் மோசமில்லை.. குடும்பப் பெண் அமைப்பில் நன்றாகவே இருக்கிறாள். இவள் நமக்கு செட்டாவாளா? அப்படி செட்டனால் செமையாக ஒரு ஆட்டம் போடலாம்..! ஆள் பார்க்க வாட்டமாக நச்சென்றுதான் இருக்கிறாள். இவள் உடைகளை உரித்துப் போட்டு அம்மணமாக நிற்க வைத்து.. இல்லையில்லை படுக்க வைத்து..'


அவளுடன் பேசிக் கொண்டிருக்கும்போதே என் எண்ணங்கள் விபரீதமான வகையில் அவளைச் சுற்றி வட்டமமிடத் தொடங்கியது.. !!





திங்கள், 1 ஜனவரி, 2024

பட்டு ரோஜாவின் ஈர முத்தம் -1

 தடதடத்து நின்ற டவுன் பஸ்ஸை விட்டு இறங்கியதும், பேகை தோளில் மாட்டிக் கொண்டு, கடை வீதியை ஒருமுறை பார்த்து விட்டு, பேண்ட் பாக்கெட்டில் இருந்த மொபைலை எடுத்து தன் நண்பனுக்கு கால் செய்தான் நந்தா.!


ரிங்காகி மறுமுனை எடுக்கப் பட்டதும்,

'' சொல்லுடா..'' என்றான் நண்பன்.


'' நீ சொன்ன ஏரியாக்கு வந்துட்டேன்டா.. கட் ரோடு.. வீட்டுக்கு எப்படி போகணும்.?'' இடதும் வலதுமாக திரும்பிப் பார்த்துக் கொண்டான். 


''வீட்டுக்காரங்க கிட்ட எல்லாம் பேசியாச்சு..! நீ போய் அவங்களை பாரு போதும்..'' என்றான் எதிர் முனை நண்பன்.


'' சரி.. வழி சொல்லு..?''


'' நோட் பண்ணிக்க ..'' 


வீட்டு முகவரி சொல்லி, அதற்கு எப்படி போக வேண்டும் என்றும் சிறிது விளக்கமாகச் சொன்னான் நண்பன்.!


பேருந்து செல்லும் சாலை ஒன்றுதான். ஆனால் அந்த நிறுத்தத்திலேயே வலது இடது முன்னே பின்னே என்று பெரிய வீதிகளும் சிறிய வீதிகளுமாக ஐந்து சாலைகள் இருந்தன. 


ஆனாலும் நண்பன் சொன்னபடி நடந்து, இரண்டு பக்கத்திலும் வீடுகள் நிறைந்த வீதியில் நுழைந்த போது நந்தாவுக்கு குழப்பம் உண்டனது.  யாரையாவது கேட்கலாம் என நினைத்தான்.


அருகில் ஒரு டெலிபோன் பூத் இருந்தது. திரும்பி பூத்தை நோக்கிப் போனான்!


 பூத்தில் ஓர் இளம்பெண் உட்கார்ந்திருந்தாள். பார்வையால் அவளை வருடியபடி அணுகினான் !


''எக்ஸ்கியூஸ்.. மி ! ''


குனிந்தபடி மொபைலை நோண்டிக் கொண்டிருந்தவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் ! 


கெண்டை மீன்களாகத் துள்ளும் நயன விழிகள் அவனைப் பார்த்து அழகாக.. நர்த்தனம் புரிந்தன.!


லேசான கறுப்பாக இருந்தாள். ஆனாலும் வட்ட முகத்தில் லட்சணமாக அழகாக இருந்தாள். 


'' ஒரு அட்ரஸ் தெரியனும் '' தலை முடியை இடது கையால் கோதிவிட்டுக் கொண்டான்.


'' என்ன அட்ரஸ்?'' அவள் முகம் கூர்மையானது. உதடுகளில் ஓர் இறுக்கம்.


அட்ரஸைச் சொன்னான்!


அவள் கண்ணசைக்காமல் அவன் சொல்வதை செவிமடுத்துக் கேட்டுவிட்டு தன் அழகிய இதழ்களைப் பிரித்தாள்.

'' நேரா போயி லெப்ட்ல கட் பண்ணா.. மூணாவது வீடு. வீட்டு முன்னால ஏர்டெல் விளம்பர போர்டு இருக்கும். அந்த வீடு தான் ''


'' தேங்க்ஸ்.. ''


''யூ ஆர் வெல்கம். '' எனக் கண்ணோரங்கள் சுருங்கச் சிரித்தாள். 


 அப்படிச் சிரித்தபோது அவளறியாமல் அவளுக்குள் அவன் மீ்து ஓர் ஈர்ப்பு உண்டாகியிருந்தது.


அவனும் சிரித்தான்.

'' ஓ.. நைஸ்.. உங்ககிட்ட நான் ஒண்ணு சொல்லனும்.'' எனத் தயங்கினான்.


'' ஐ லவ் யூ.. இல்லையே. ? '' ஈர இதழ்கள் மலரப் புன்னகைத்தாள்.


ஆனால் அவளது எதிர்பார்ப்பு அதுவாகக் கூட இருக்கலாம் போலத் தோன்றியது அவனுக்கு.


"சே.. இல்லை" புன்னகை காட்டினான்.


"ஓகே.. அப்ப சொல்லுங்க?" அவளும் குறுநகை காட்டினாள்.


'' உங்க கண்ணு ரொம்ப.. ரொம்ப அழகாருக்கு.. '' எனக் கண் சிமிட்டினான்.


 அவள் முகம் சட்டென ஒரு பூரிப்புக்குப் போனது. 

"தேங்க் யூ" சொன்னாள்.


ஏனோ பார்த்த நொடியே அவளுக்கு, அவனைப் பிடித்து விட்டது.


அவனது ஆண்மை மிடுக்கான உடல் தோற்றமா? அல்லது முக வசீகரமா என்று அவளுக்கு புரியவில்லை.  ஆனால் அவனை பிடித்தது. அவனுடன் முன்பு எப்போதோ பழகியிருப்பது போன்ற ஓர் உணர்வு.


 ''உங்க நேம் ?'' அவளே கேட்டாள்.


'' நந்தா.. நந்தகுமார்.. ''


'' நான்.. கயல்.. கயல்விழி .. ''


'' வாவ்..!! அப்ப உங்க கண்ணப் பாத்துட்டுத்தான்.. உங்களுக்கு பேர் வெச்சீருக்காங்க போல..?''


'' ம்..ம்ம்..  அப்படியா இருக்கு என் கண்கள்? '' ஒரு காட்பரீஸ் சாக்லெட் எடுத்து கவர் பிரித்தாள்..!


"மீன்கள் மாதிரி அழகு" சொல்லும்போது புன்னகை அதிகமானது.


உதடுகள் மலர அவனைப் பார்த்தாள் !

'' கல்யாணமாகிருச்சா ? ''


அட.! என வியந்தான். 

' அடி போடலாமே !'


'' பாத்துட்டிருக்கேன்."' என்றான்.


''என்னை மாதிரி பொண்ணு.. ஓகேவா?'' தயக்கமே இல்லாமல் கேட்டாள்.


'' டபுள் ஓகே.. !! பட் ...''


'' பட்...?''


" பட்.. இதழ் அழகிக எல்லாம் நம்ம லெவலுக்கு செட்டாகணுமே.." என அவன் நகைக்க.. 


சட்டென அவள் கண்கள் அவனை முறைத்தன. அவள் மூக்கின் நுனியிலும் அதன் பிரதிபலிப்பாக சிறு முத்தாக வியர்வைத் துளியின் தேக்கம்.


"கண்ணு மட்டும்தான் அழகுனு சொன்னிங்க?"


"கண்ணு மட்டும்தான் அழகுன்னு சொல்லல.. கண்கள் மீன்கள் மாதிரி அழகுனுதான் சொன்னேன். இதழ்களை பத்திச் சொல்லலை.. இதழ்களும் அழகுதான்"


"விட்டா.. மூக்கும் காதும் கூட அழகுனு சொல்லுவீங்க போல?"


"ஆமா.. காதும் மூக்கும் கன்னமும்கூட அழகுதான்"


அவள், அவனை மலர்ச்சியுடனே பார்த்தாள்.


"அழகிக.. நெறைய வேணுமோ?" குரல் ஒரு மாதிரி போனது.


'' ஸாரி.. நான் அப்படி சொல்லல.."


அவனது விளக்கத்தில் அக்கறை இல்லாதவள்போல சாக்லெட்டை ஒரு வாய் கடித்து விட்டு அவனிடம் கேட்டாள்.

'' சாக்லெட்.. ? ''


அவளது மெல்லிய அதரங்களையே சுவைக்க வேண்டும் போலிருந்தது!


'' மறுக்கற ஐடியா இல்லை '' என்றான்.


''கடிச்சிக்கோங்க'' வலது கைக்கு மாற்றி அவனை நோக்கி நீட்டினாள், ''எச்சில் படாத பக்கம் ''


அவள் கடித்த பக்கமே கடித்தான்.

'' உங்க இதழ் பட்ட சுவை அருமை.. '' நாக்கைச் சுழட்டி சாக்லெட் சுவைத்தான்.


சிரித்தாள், ''இதழ் சுவைனா ரொம்ப புடிக்கும் போல? ''


'' என்ன இப்படி கேட்டுட்டீங்க.? இதழ் சுவை புடிக்காதவங்க யாராவது இருக்க முடியுமா என்ன..? அதுவும் உங்கள மாதிரி.. ஒரு.. இதழழகியோட இதழ் சுவை கிடைக்க.. புண்ணியம்லாம் பண்ணியிருக்கனுமே '' அவன் வழிந்துகொண்டு சொல்ல.. குறு குறுவெனப் பார்த்தாள்.


அவன் ப்ளே பாயாக இருக்கலாம். ஆனால் அது கூட அவளுக்குப் பிடித்தது. 


மெல்லக் கேட்டான்.

'' கெடைக்குமா ? ''


மறுபடியும் நீட்டினாள்.

 '' ம்.. ''


'' இதில்ல'' அவன் மனசில் படபடப்பு கூடியது.


'' தென்.. ? ''


'' இதழ்.. சுவை ? ''


'' அலோ.. இதெல்லாம் உங்களுக்கே ரொம்ப ஓவரா தெரியல? '' அவள் கண்கள் மீண்டும் கோபம் காட்டின.


''எதையும் ஒரு முயற்சி செய்து பாக்கறது தப்பில்லைன்னு ஒரு அறிஞர் சொல்லியிருக்கார். காரியம் வெற்றியா தோல்வியான்றது முக்கியமில்லை. முயற்சி செய்தமா இல்லையான்றதுதான் முக்கியம்.."


"எந்த அறிஞர்?"


"யார் சொன்னாங்கன்றது முக்கியமில்லை. என்ன சொன்னாங்கன்றதுதான் முக்கியம்.. அந்த வகையில நான் எந்த ஒரு விசயத்திலும் முயற்சி செய்ய தயங்கறதே இல்லை.."


எப்படியும் இந்தக் கிளி படிந்துவிடும் எனத் தோன்றியது. ஆனால் எந்தக் கிளியும் உடனே படிந்து விடாதே. அடிப் போட்டு வைப்போம். சில நாட்களோ சில மாத‌ங்களோ ஆகலாம். ஆகட்டும். தபபில்லை.


'' அட்ரஸ் கேக்க வந்தீங்களா இல்ல... ஆள.. செட் பண்ண வந்தீங்களா ? '' அவளது குரலும் கோபம் காட்டியது. ஆனால் அது உண்மைக் கோபமில்லை. 


'' அதென்னமோ.. உங்களப் பாத்ததும்.. ஒரு மாதிரி.. பீலாகிட்டேன்.. ஸோ.. தெய்வத்தால் ஆகாதெனிணும்.. மெய் வருத்தக் கூலி தரலாம்.. ''


"முயற்சி.." முறைத்தாள், '' என்ன பண்றா..?''


''யாரு..?''


''ம்ம்.. உங்க ஆளு.. ?'' இழுத்தாள்.


"எக்ஸ்.." என்றான்.


"ஓகே.. உங்க எக்ஸ்?"


'' வேலைக்கு போறா. ''


'' எப்படி இருப்பா ? ''


'' சுமாராதான்.. இருப்பா ..!''


" நெனச்சேன். '' சிரித்தாள். ''மேட்டர் முடிச்சாச்சா அவளை.. ? ''


'' என்னது..?'' திகைத்தான்.


'' மேட்டர்ங்க..!! மேட்டர்.. தெரியாது ? '' வெகு இயல்பாகக் கேட்டாள்.


'' எ.. எந்த.. மே…மேட்டர் ? ''


''செக்ஸ்ங்க.. செக்ஸ்...!! ''


'' செக்ஸா.. ? ''


'' அதுக்கு ஏன்.. இப்ப இப்படி வாயப் பொளக்கறீங்க? இப்ப தான் மேட்டர் பண்றதெல்லாம் சப்ப மேட்டர் ஆகிருச்சே ?'' எனப் புன்னகைத்தாள்.


'' ஆஹா.. ! அழகு போங்க.. !''


'' ஏன்? அதுல என்ன தப்பு ? ''


'' தப்புன்னு இல்ல.. '' இழுத்தான் "இவ்வளவு வேகம் நான் எதிர்பாக்கலை"


"எதிர் பாராததை எதிர் பாருங்கள்னு உங்க அறிஞர் சொல்லலையா?"


"அவரு சொல்லியிருக்காரு.. ஆனா.. அதை என்னை போலவே பாலோ பண்ற ஒரு பொண்ணும் இருப்பாங்கனு நான் எதிர்பாக்கலை"


'' சட்டமே சொல்லுதே '' என்றாள்.


''என்னான்னு?''


'' செக்ஸ் வெச்சுக்கற.. உரிமை. பதினாறு வயசுன்னு..!''


'' ஓ... ! சரி தான்.. ! நிச்சயமா நீங்க அந்த வயசை கடந்துட்டிங்கனு சொல்லலாம். கூடவே இன்னும் மேரேஜ் ஆகலைனும் தெரியுது.. மத்தபடி.."


" கண்ணால எடை போட வேண்டாம்.. கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.."


''புரியுது.. இப்ப எப்படி வசதி?''


'' நெம்பர் குடுங்க.. '' என்றாள்.


உடனே தன் நெம்பர் சொன்னான்!

'' உங்க நெம்பர்? ''


'' நானே.. கால் பண்ணுவேன் '' எனச் சிரித்தாள் .!


''எப்போ..?''


''அதெல்லாம் சொல்ல முடியாது..''


''உங்க சொந்த பூத்தா.. இது..?''


''ஏன். .?''


''சொந்த பூத்னா.. எனி டைம்.. உரிமையோட.. பிரச்சினை கூடாதில்லையா?"


''ம்.. ம்...! வெவரம்தான்..''


'' எப்ப வந்தாலும் மீட் பண்லாமில்ல..?''


அவளது செவ்விதழ்கள் மட்டுமல்ல.. அவளின் அழகிய விழிகளும் சேர்ந்து விரிந்தன.


''என்னை எதுக்கு மீட் பண்ணனும்..?''


''ஒரு பிரெண்டா… அதுக்கு அனுமதி உண்டுதானே..?''


''தப்பில்லை.. !!'' எனப் புன்னகைத்தாள்.


'' தாங்க் யூ.... யூ.....''


'' அதுக்குள்ளயும் பேர் மறந்தாச்சா...?''


'' கயல்விழி...!!''


''குட்..''


'' அழகான... கண்களோட பேர எப்படி மறக்க முடியும். .?''


'' தேங்க்ஸ்..''


'' பை.. அடிக்கடி மீட் பண்ணலாம்..'' என்றான் நந்தா.


அவள் இப்போதே அவனிடம் தன் கற்பை இழக்கத் தாயாராகி விட்டதை அவனது ஆண்மை உணர்ந்தது.


"பை" சொல்லி டாடா காட்டினாள்.. !!



விரும்பிப் படித்தவை.. !!