திங்கள், 16 அக்டோபர், 2023

உன்னைச் சுடுமோ என் நினைவு -1

 சூரிய உதயத்துக்குப் பின் மக்கள் அனைவரும் அவரவர் வேலை, தொழில்களுக்காக, சாப்பிட்டும் சாப்பிடாமல் வீட்டைவிட்டுக் கிளம்பி அறக்கப் பறக்க சென்று கொண்டிருக்க, நிருதி தனது வேலைய முடித்த களைப்பில் தன் வீட்டுக்குச் சென்றான்.


வண்டியை நிறுத்திவிட்டு தூக்கக் கண்களுடன் வீட்டுக்குள் நுழைந்தபோது கிருத்திகா, அவன் வீட்டு சோபாவில் உட்கார்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தாள்.


ஒற்றை ஜடை போட்டிருந்தாலும் இரவு தூக்க மிச்சத்தின் அடையாளமாக அவளது தலைமுடி கலைந்திருந்தது. கன்னப் பரப்பில் கலைந்த மயிர் உதிரிகள் புரண்டு கொண்டிருந்தது. 


சிவப்பு நிற சுடிதார் போட்டிருந்தாள். உடலைப் பிடித்த மாதிரி இறுக்கமான சுடிதார். மாடல் கழுத்து, துப்பட்டா இல்லாத அவளின் முலைப் பந்துகள் சரிந்தாலும் தளராமல்  எடுப்பாய் நிமிர்ந்து நின்றிருந்தன. 


அவனைப் பார்த்தவுடன் புன்னகைத்தாள்.

“ஹாய் ணா”


“ஹாய் கிருத்தி. எப்போ வந்தே?” அவன் பார்வை ஒரு நொடியில் அவளின் முன்னழகை வருடி மீண்டது.


“இப்பதாண்ணா வந்தேன். அக்கா டீ குடுத்தாங்க”


“குடி.. குடி”


“உங்களுக்கு?”


“நீ குடி”


“நைட் வொர்க்கா?”


”ஆமாப்பா.. அர்ஜெண்ட் வொர்க்”.


“முடிச்சிடடீங்களா?”


“ம்ம்.. முடிச்சு டெலிவரியே பண்ணியாச்சு”


“நைட் ஃபுல்லா தூங்கலையா?”


“தூங்கினா ஒர்க்கை முடிக்க முடியாதுப்பா. ஆனாலும் ஒரு மணி நேரம் தூங்கினேன்”


அவன் மனைவி கிச்சனில் இருந்து வந்தாள். அவள் முகம் வீங்கின மாதிரி தெரிந்தது. 

“டீ குடிக்கறீங்களா?”


“ம்ம்.. குடு” எதிர் சோபாவில் சரிந்து உட்கார்ந்தான்.


அவன் மனைவி மீண்டும் கிச்சனுக்குள் நுழைந்தாள்.


பையன்கள் அவன் கண்களுக்கு தட்டுப்படவில்லை.

“பசங்க எங்க?”


“ரெண்டு பேரும் பாத்ரூம்ல இருக்காங்க” மனைவி கிச்சனில் இருந்து சொன்னாள்.


“ரெண்டு பேருமா?”


“ஒருத்தன் குளிக்கறான். ஒருத்தன் டாய்லெட்ல இருக்கான்”


கிருத்திகாவைப் பார்த்தான். காபியை உறிஞ்சியவள் இடது கையில் சுடிதார் கழுத்தை பிடித்து மேலே இழுத்து விட்டபடி சிரித்தாள்.


“அம்மாக்கு எப்படி இருக்கு இப்போ?” அவளைக் கேட்டான்.


“தேவலைண்ணா. நேத்திக்கு ஆபரேஷன் முடிஞ்சுது”


“சாப்பிடறாங்களா?”


“ம்ம்.. சாப்பிடறாங்க”


“கூட யாரு இருக்கா?”


“அப்பா இருக்காரு. நேத்து நானும் அம்மா கூடத்தான் இருந்தேன்”


“தம்பி?”


“அவன் எதுக்குணா தேவையில்லாம? காலேஜ் போயிட்டு ஈவினிங் வந்து நைட்வரை இருந்தான்”


“நீ வேலைக்கு போகலியா?”


“போகணும்ணா. லீவ் போட்றுக்கேன். நாளைக்கு எப்படினு பாத்துட்டு போய்க்கலாம்னு இருக்கேன்”


“டிபன்லாம் செஞ்சுட்டியா?”


“அஞ்சு மணிக்கே எந்திரிச்சு எல்லா வேலையும் முடிச்சிட்டேன். தம்பி சாப்பிட்டு காலேஜ் போயிருவான். அப்புறம்.. நான் அம்மாவுக்கு சாப்பாடு கொண்டு போய் குடுக்கணும்”


“நான் கூட உங்கம்மாவை பாக்க வரணும்”


“அக்கா நேத்தே வேலை முடிஞ்சு வரப்ப வந்து பாத்துட்டுதான் வந்தாங்க” 


காபியை குடித்து விட்டு டம்ளரை ஒரு கையில் பிடித்தபடி இன்னொரு கையில் பின் பக்கம் இருந்த தன் ஒற்றை ஜடையை எடுத்து முன் பக்கம் போட்டாள். அது அவளின் விம்மலான முலை மீது விழுந்து ஒரு கவர்ச்சியை உண்டாக்கியது.


நிருதியின் மனைவி டீயை சூடு செய்து எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள்.

“சும்மாருந்தா ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்துருங்க” என்று விட்டு கிருத்திகாவின் கையில் இருந்த டம்ளரை வாங்கினாள்.


“விடுக்கா.. நானே கழுவி தரேன்”


“ஏய்.. குடுடி சும்மா..”


“பாவம்க்கா நீங்க எத்தனை வேலைதான் செய்வீங்க?”


“பரவால குடு. அவரு வந்துட்டாரில்ல. பசங்கள அவரே ரெடி பண்ணிடுவாரு” டம்ளரைப் பிடுங்கிக் கொண்டு கிச்சன் போனாள்.


“சூப்பர் வொய்ப் உங்களுக்கு” கிருத்திகா சன்னமாகச் சொல்லிச் சிரித்தாள்.


“ஆமாமா.” டீயை உறிஞ்சியபடி காலை நீட்டினான். அவள் கால் அருகில் தன் காலை வைத்து, “எத்தனை மணிக்கு போவே?”


“எங்கே அண்ணா?” அவள் காலை நகர்த்தவில்லை. ஆனால் இருவர் கால்களும் தொட்டுக் கொள்ளவும் இல்லை.


“உங்கம்மாவை பாக்க?”


”ஒம்பது மணிக்கு போவேன்”


“நானும் அப்பவே வரலாம்னு பாக்கறேன்”


“டயர்டா இருப்பீங்க?”


“பாத்துட்டு வந்து தூங்கிக்கலாம்”


"வரீங்களா அப்போ?"


"ஆமா.."


“சரி.. நான் போய் ரெடியாகறேன். ஒண்ணா போலாம்.”


“ம்ம்”


“பை” எழுந்து போய் கிச்சனை எட்டிப் பார்த்துச் சொன்னாள்.

“அக்கா நான் போறேன். பை”


“சரிடி. ஆஸ்பத்ரி போறியா?”


“ஆமாக்கா. அந்தண்ணாவும் வரேங்கறாரு”


“அப்படியா? சரி..”


“வரேன்க்கா” நிருதியைப் பார்த்து கையசைத்து விட்டு வெளியே ஓடினாள்.. !!


கிருத்திகா.. இருபத்தி மூன்று வயது முழுதாக நிரம்பிய இளம்பெண். நல்ல உயரம். மாநிறம். மெலிந்த தேகம். நீளக் கூந்தல். நீள்வட்ட முகம், பிறை நெற்றி, வளைந்த புருவம், கூரான நாசி, சதைப் பிடிப்பான கன்னங்கள், மெல்லிய இதழ்கள், சற்று நீண்ட கழுத்து, அகலமான நெஞ்சு, அதில் விம்மி எழுந்து நிற்கும் பூரண மதுக் கலசங்கள். மெலிந்த இடை, சின்ன தொப்புள், அளவான.. ஆனால் நடக்கும் போது நன்றாக அதிரும் புட்டங்கள். நீளமான கால்கள். விதம் விதமாக உடை அணிவதில் மிகுந்த ஆர்வம். ஆனால் அப்பாவின் கட்டுப்பாடு அதிகம்.. !!


காலேஜ் முடித்து விட்டு ஒரு பிரைவேட் கம்பெனிக்கு வேலைக்குச் செல்கிறாள். நல்ல சம்பளம்தான். அவளுக்கு வரன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இன்னும் சரியாக எதுவும் அமையவில்லை.


வீட்டுக்குள் நுழைந்தவளுக்கு மனசு என்னவோபோல் இருந்தது. மனதில் ஒருவித அழுத்தம்.  ஏதோ பாரம். அதை இன்னதென்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் ஆறுதலாக யாராவது பேச மாட்டார்களா, அணைத்துக் கொள்ள மாட்டார்களா என்றிருந்தது. 


அம்மாவுக்கு கர்பப் பையில் கட்டி வந்து இப்போது அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். அம்மா உடல் நலமில்லாமல் போனதிலிருந்தே அவளுக்கு வீட்டு வேலைகளும் அதிகமாகிவிட்டது. 


ஓய்வு இல்லாத வேலை. சரியான தூக்கமும் இல்லை. அதனாலேயே அவள் மனசு ஒரு நெருக்கமான தோழமையையும், ஆறுதலான அணைப்பையும் எதிர்பார்த்தது.


இந்த நேரத்தில் தனக்கு ஆறுதலாக இருக்கக் கூடிய ஒரு காதலன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அவள் மனசு ஆசைப்பட்டது.


அவளுக்கு காதலிக்க நிறைய ஆசைதான். ஆனால் இப்போது அவளைக் காதலிப்பார்தான் யாருமில்லை. 


காலேஜில் படிக்கும்போது ஒரு காதல் உருவானது. ஆனால் ஏனோ அது அதிக நாள் நீடிக்கவில்லை. சில நாள் காதல் என்றாலும் அதில் அவள் முத்தச் சுவையை மட்டும் உணர்ந்திருந்தாள். அதற்கு மேல் ஒன்றும் இல்லை. 


அதன்பின் வேலை, வருமானம் என்று இருந்தாலும் காதல் ஏனோ அமையவில்லை. அதே சமயம் அழகான ஆண்களை, இளைஞர்களை, பால்ய வயது பையன்களை எல்லாம் சைட்டடிக்கத்தான் செய்வாள். அவர்களை ரசிப்பாள். தோழிகளுடன் சேர்ந்திருக்கும்போது எவ்வளவு ஜாலியாக பேச முடியுமோ அவ்வளவு ஜாலியாக பேசுவாள். 


அவளுக்கு வரன் பார்க்க ஆரம்பித்தது முதலே அவளுக்குள்ளும் உடல் ரீதியான பருவ ஆசைகள், கனவுகள் எல்லாம் துளிர்விடத் தொடங்கிவிட்டன. 


இரவும் தனிமையும் அவளின் உடல் சுகத்துக்காக அவளை ஏதேதோ எண்ண வைக்கும். கனவு காண வைக்கும். 


சில இரவுகள் ஒரு மாதிரியான காதல் கதைகளை தேடிப் படிப்பாள். இன்னும் சில சமயங்களில் போர்ன் சைட்டுக்குள் போய் படங்கள்கூட பார்ப்பாள். அது எல்லாம் அவளைத் தூண்டி கிளர்ச்சியடைய வைக்கும்.  அந்தக் கிளர்ச்சி அவளுக்கு மிகவும் பிடிக்கும்.


நேரத்தைப் பார்த்து விட்டு குளிக்கத் தயாரானாள். பாத்ரூமில் நுழைந்து உடைகளை அவிழ்த்துப் போட்டு நின்றவளுக்கு உடம்பெல்லாம் சூடாகி துறுதுறுவென்றிருந்தது. அதற்கு என்னவோ தேவை போலிருந்தது.


முலைகளைத் தடவிக் கொண்டாள். நன்றாக இருந்தது. காம்புகளை தேய்த்துவிட்டுக் கொண்டாள். அவைகள் விறைத்து இன்னும் ஏதாவது செய் என்றது. செய்து கொண்டாள். 


குனிந்து தொடை இடுக்கில் பார்த்தாள். பொசுபொசுவென முடி வளர்ந்திருந்தது. அண்மைக் காலமாக அதை சுத்தம் செய்யக்கூட. அவளுக்கு நேரமில்லை. நேரமிருந்தாலும் அதை சுத்தம் செய்ய ஆர்வமும் எழவில்லை. இப்போது அதை சுத்தம் செய்துவிடலாம் என்று தோன்றியது. உடனே காரியத்தில் இறங்கிவிட்டாள்.


சுத்தம் செய்யும்போது ஏனோ அவளுக்கு நிருதியின் நினைவு வந்தது. அடிக்கடி அவனை நினைத்தபடியே தன் பெண்ணுறுப்பைச் சுற்றியிருந்த மயிர்களை சுத்தமாக நீக்கினாள்.


கால்மணி நேரத்தில் சுத்தமாக்கினாள். அந்த இடத்தை தடவிப் பார்த்தாள். மெது மெதுவென இருந்தது. 


அதே சமயம் அவளின் காம உணர்ச்சி உச்சத்தில் இருந்தது. அந்த உச்சத்தை தணிக்க தன் கையாலேயே தீண்டி சுகம் காணத் தொடங்கினாள். 


அந்த நேரத்தில் அவளால் நிருதியை நினைக்காமல் இருக்கவே முடியவில்லை.. !!


ஞாயிறு, 23 அக்டோபர், 2022

Pdf கதைகள்

 நிருதி கதைகள் வேண்டுவோர் எப்போதும் தொடர்பு கொள்ளலாம்.. !!



இதயப் பூவும் இளமை வண்டும் 9 பாகங்கள்.   400


 இச்சைப் புல்வெளி 3 பாகங்கள்.  250


பருவத் திரு மலரே 6 பாகங்கள் 300


செவ்விதழ் மலர்  300


வயசுக்கு வசந்த விழா 2 பாகங்கள் -300


திரை விலகிய அந்தரங்கம். (புதியது) -200


கண்ணிறு மோகம் 200


பூச்சுடிய பூவை 200


நீ -200


மென் மோகம் -150


பட்டு ரோஜாவின் ஈர முத்தம் 150


கற்பக விருட்சம் -150


மோகத்திரை 150


தாராயோ தோழி 150


தொலைதூரக் களவு. 150


வாடாத பூ மேடை 100



இன்னும் பல கதைகள்.......


ஒவ்வொன்றுக்கும் விலை உண்டு.. !!



தொடர்புக்கு,

Nirancan61@gmail.com


விரும்பிப் படித்தவை.. !!