சனி, 6 மார்ச், 2021

பூ ரத மேடை -1

 மார்கழி மாத துவக்கம், காலை ஏழரை மணி, 

கிழக்கு வானில் பகலவன் இன்னும் எழவில்லை. முகில்கள் மறைக்காத வானில் இருந்து சிதறும் வெண் பனி பூமியின் மீது நேரடியாகவே பொழிந்து கொண்டிருந்தது.. !!

அந்த  தனியார் ஆஸ்பத்திரியின் முன் இருந்த டீ கடைகளும் டிபன் ஸ்டால்களும் ஆவிகளை பறக்க விட்டபடி சுருசுருப்பாக இயங்கிக் கெண்டிருந்தன.

 உணவுப் பையுடன் அறைக்குள் நுழைந்த சாருமதி பெட்டில் படுத்திருக்கும் தன் தாயைப் பார்த்து விட்டு பக்கத்து பெட்டில் உட்கார்ந்திருக்கும் அண்ணன் மனைவி கமலியைப் பார்த்துப் புன்னகைத்தாள். 

அந்த புன்னகை முகக் கவசத்துக்குள் மறைந்தாலும் கண்கள் அதைக் காட்டின.

"அம்மா தூங்கறாங்க" என்றாள் கமலி.

"ம்ம் தூங்கட்டும். நைட் தூங்கினங்களா?" மெதுவாகப் பேசினாள் சாரு.

"அப்பப்போ முழிச்சிட்டேதான் இருந்தாங்க. ஆனாலும் பரவால"

"நைட் நீங்க தூங்கினீங்களா?" அவள் முகத்தைப் பார்த்துக் கேட்டாள். 

"கொஞ்ச நேரம் தூங்கினேன். அப்றம் தூக்கமே வரல"

"இன்னிக்கு நைட் நான் இருந்துக்கறேன். நீங்க நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க"

"சரி. நான் கிளம்பட்டுமா?" என்று எழுந்தாள்.

"காபி குடிச்சிட்டு போங்க. சூடா இருக்கு"

மீண்டும் பெட்டில் உட்கார்ந்தாள் கமலி. 

சாருமதி காபியை ஊற்றி அவள் கையில் கொடுத்தாள். 

ஆவி எழுந்த காபியை கையில் வாங்கி உதட்டருகே கொண்டு போய் உதடுகளைக் குவித்து மெதுவாக ஊதிக் குடித்தாள். 

ப்ரூ காபியின் மணமும் இளஞ் சூடும் இதமாய் இருந்தது. சுவைத்துக் குடித்தாள். சோர்ந்து போயிருக்கும் மனதில் புது தெம்பு வந்த மாதிரி இருந்தது. 

காபி குடித்த பின் எழுந்து சொல்லிக் கொண்டு கிளம்பினாள் கமலி.

 உள்ளே இருக்கும்வரை அவ்வளவு குளிர் தெரியவில்லை. வெளியே நன்றாக குளிர் இருந்தது. ஸ்கூட்டியை வேகமாக ஓட்ட முடியவில்லை. ல்வெட்டர் அணிந்திருந்தும் வீசிய காற்றில் குளிரின் நடுக்கம் இருந்தது. 

அந்த நடுக்கத்தை வெல்ல பற்களை கிட்டித்து இறுக்கிக் கொண்டாள். அவள் கை விரல்கள் மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தன. 

வீட்டை அடைய அரை மணி நேரம் ஆனது. அதற்குள் முகக் கவசத்தையும் மீறி அவள் முகம் குளிரில் விறைத்திருந்தது.

 காம்போண்ட் கேட் திறந்திருந்தது. நேராக வண்டியை உள்ளே விட்டாள்.

 உள்ளே சுவர் ஓரமாக நின்றிருந்த பைக்கின் பக்கத்தில் நிறுத்தி இறங்கி ஸ்டேண்ட் போட்டபோது நிருதி அவளைப் பார்த்தபடியே மாடியிலிருந்து படிகளில் இறங்கி கீழே வந்தான்.. !!

அவனைப் பார்த்ததும் குளிரின் நடுக்கத்துடன் லேசாக வெட்கிச் சிரித்தாள். 

அவனும் மெல்லச் சிரித்தான்.

"செம குளுரு" அவள் வார்த்தைகள் நடுங்கின.

"ஆமா.. நல்ல பனி"

"ஆஸ்பத்திரில இருக்குறவர தெரியல. வெளிய வந்தாதான் எவ்வளவு குளுர்னு தெரியுது. ஸ்வெட்டர் போட்டும் நடுங்குது" கைகளை இணைத்து தேய்த்து காற்றை ஊதினாள்.

"இப்பதான் வரியா?" பனியன் லுங்கியுடன் இருந்தான். 

"ஆமா. வண்டி ஓட்டவே முடியல. கை கால் எல்லாம் நடுங்குது" சொல்லியபடி முகக் கவசத்தைக் கழற்றினாள். 

அவள் முகத்தைப் பார்த்துச் சிரித்தான். அவளும் சிரித்தாள். இருவரின் கண்களும் ஆழத் தொட்டு மீண்டன. 

இன்று காலை அவள் கண்ட கனவுக்காக திடுக்கிட்டு விழித்தது நினைவில் வந்தது. 

அதன் எதிரொலியாக இப்போது அவளுள் சட்டென ஒரு தவிப்பெழுந்து அடங்கியது. 

'ச்சீ..' உள்ளே சிணுங்கியது. 

"எப்படி இருக்கு மாமியாக்கு?" குரல் தணிந்து கேட்டான்.

"ம்ம்.. பரவால" மெல்லத் தலையசைத்தாள். 

"கூட யாரு இருக்கா?"

"கொழுந்தியா வந்தா. அவளை விட்டுட்டு நான் வந்துட்டேன்" தயங்கி அண்ணாந்து மேலே பார்த்தாள்.

 அவன் வீட்டுக் கதவு சாத்தியிருப்பது தெரிந்தது. மீண்டும் அவன் பக்கம் திரும்பினாள்.

 "வீட்ல அவங்க இல்ல போல?"

"வேலைக்கு போயாச்சு"

"நீங்க போகலையா?"

"போகணும்"

"ம்ம்" கண்கள் அலை பாய்ந்தன.

 அவன் கண்களைச் சந்தித்த அவள் நெஞ்சுக்குள் அந்த நடுக்கம் வந்தது.

 கனவு.. அது ஏன்?  

சட்டென அடைத்துக் கொண்ட மாதிரி பேச்சு தடை பட்டது. வார்த்தைகள் எழவில்லை. இமைகளைச் சரித்து பார்வையைத் தழைத்தாள். 

"மறுபடி போகணுமா?" அவனே கேட்டான். 

"எங்க?" நிமிர்ந்து கண் பார்த்துக் கேட்டாள்.

 அவள் உதடுகளில் மெல்லிய நடுக்கம். அது குளிரினால்தான் என்று நினைத்தாள். 

"ஆஸ்பத்திரிக்கு?"

"ம்ம்.. நைட் டிபன் குடுக்க போகணும். ஆனா அங்க தங்க மாட்டேன். பாத்துட்டு வந்துருவேன். ரெண்டு நாளா தூக்கமே இல்ல. ஒடம்பெல்லாம் அடிச்சு போட்ட மாதிரி இருக்கு. நல்லா தூங்கி எந்திரிச்சாத்தான் கொஞ்சமாவது நிம்மதி வரும். தூங்காம ஒவ்வொண்ணையும் நெனச்சு நெனச்சு பைத்தியம் புடிக்குது" முண்டி எழுந்த வார்த்தைகள் கோர்வையின்றி நடுங்கி வந்து புலம்பலாகின.

"தூக்கம் இல்லேன்னா நல்ல காலத்துலயே மன அழுத்தம் கூடும். இப்ப சுத்தி சுத்தி பிரச்சனை வேற, சொல்ல வேண்டியதே இல்ல" என்று சிரித்தபடி சொன்னான்.

"ஆமா" அழுத்தமாக அவன் விழி பார்த்து "உண்மைய சொன்னா.. சாவு ஒண்ணு வராதானு இருக்கு. டக்குனு செத்துட்டா ஒரு பிரச்சனையும் இல்ல" என்றாள்.

"ஏய்.." அவன் திகைத்தான். "என்ன சொல்ற?"

"ப்ச்.." நாசூக்காக சிரித்தாள்.

 குப்பென அவள் நெஞ்சில் ஒரு தாக்கம். சீற்றத்துடன் மூச்சு வெளியேறியது.

"போங்க" சட்டென அவள் முகம் கோணி நெஞ்சு விம்மியது. 

அவள் கண்கள் பனித்து துளிர்த்தன. நெஞ்சு கலங்கி மூச்சு சீறி ஒரு விம்மல் எழுந்து அடங்கியது.

"ச்ச.. என்ன கமலி இதுக்கு போயி.." அவனிடம் மெலிதான திகைப்பு.

கையில் இருந்த முகக் கவசத்தைச் சுருட்டி நீரில் தளும்பிய கண்களைத் துடைத்தாள். சர்ரென மூக்கை உறிஞ்சி மூக்கையும் அழுத்தி துடைத்தாள். 

அவள் மூக்கு நுனி சிவந்து விட்டது. மார்புகள் குபுக்கென பொங்கி எழ நீள் மூச்செறிந்து அவனைக் கேட்டாள்

"நீங்க கிளம்பலையா?"

"கிளம்பணும். ரிலாக்ஸா இரு. ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காத"

"எப்ப்ப்படித்தான்.." வார்த்தை தடுமாறி "என்னமோ போங்க" என்று விலகிப் போய் சாவியை எடுத்து பூட்டைத் திறந்தாள்.

நிருதி எதுவும் பேசாமல் கேட்டை நோக்கி நடந்தான். 

பூட்டைத் திறந்தபடி அவன் முதுகைப் பார்த்துக் கேட்டாள். 

"எங்க போறீங்க?"

நின்று திரும்பி "கடைக்கு" என்றான். 

"எனக்கு ஒரு பால் வாங்கிட்டு வரீங்களா ப்ளீஸ்" முகம் குழைந்தாள்.

"ஓகே. ஒரு லிட்டரா?"

"அரை லிட்டர் போதும்"

"சரி.."

"இந்தாங்க காசு"

"ஹா.. பரவால வெய். வாங்கிட்டு வரேன்"

"இல்ல.. எனக்கு பிஸ்கட் ஒண்ணும் வேணும். எதுவும் சாப்பிடற மூடு இல்ல.  டீ வெச்சு குடிச்சிட்டு படுத்துருவேன்"

"என்ன பிஸ்கட் வேணும்?"

"மேரி கோல்டு. வாங்கிட்டு வாங்க.. காசு தரேன்" என்று சிரித்தாள்.

அவன் சிரித்தபடி வெளியே சென்றான்.  

கமலி உள்ளே சென்று முகத்தை துடைத்து விட்டு ஸ்வெட்டரைக் கழற்றினாள். 

சுடிதார் கழுத்து விரிந்து  பிரா பட்டி வெளியே தெரிந்தது. அதை உள்ளே தள்ளி மேலே இழுத்து விட்டாள். சரிந்திருந்த முலைகள் நிமிர்ந்து எழுந்து நின்றன. தாலியை எடுத்து அதன் மேல் விட்டாள். 

பின் முகத்தை தடவி மூக்கை வருடி கலைந்த தலை முடியை ஒதுக்கி சரி செய்தாள்.

அவள் மனசு நிலையழிந்திருந்தது. தன் கட்டுப் பாட்டை இழந்து அலை பாய்ந்தது. 

உடம்பில் ஓர் அவஸ்தை, பெண்மையில் தவிப்பு, அவளை ஒரு பெரும் சோகம் சூழ்ந்திருப்பதைப்போல உடல் மனம் எல்லாம் துவண்டது.

பாத்ரூம் சென்று சுடிதார் போண்ட் நாடா முடிச்சை உறுவி அவிழ்த்தாள். ஜட்டியை இறக்கிக் கொண்டு கீழே உட்கார்ந்தபோது தொடைகள் சில்லிட்டதைப் போலிருந்தன.

 தண்ணீரைத் தொட்டபோது உடம்பு சிலிர்த்து மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன.

முடித்துக் கொண்டு இடுப்பில் நாடாவைக் கட்டியபடி வெளியே வந்தாள். 

கண்ணாடி முன் போய் நின்று முகத்தைப் பார்த்தாள். கலைந்த தலைமுடியை ஒதுக்கி கன்னங்களை துடைத்துக் கொண்டாள்.

 அவள் குறைவில்லாத அழகு தான்.

 வட்ட முகமும் குண்டு மூக்கும் தடித்த இதழ்களும் நன்கு திரண்ட முலைகளும் அமைந்த சராசரி குடும்பத்துப் பெண். 

காதலித்து வீட்டுக்குத் தெரியாமல் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டவள். 

பள்ளியில் படிக்கும் போது ஒரு பையனை காதலித்தது தவிர வேறு எந்த தவறும் செய்திராத நல்ல பெண். 

பதினொரு வருட குடும்ப வாழ்க்கையில் ஒரு மகனுக்கு தாயாகியிருக்கிறாள். மகனைப் பெற்ற தளர்வை இப்போதுதான் உடலில் உணரத் தொடங்கியிருக்கிறாள்.  

முகத்தின் அழகு குறைந்து வருவதாக, முலைகளின் நிமிர்வு சரிந்து வருவதாக உணர்கிறாள்.

அதனாலோ என்னவோ இவ்வளவு காலமாக மனதில் எழாத ஓர் எண்ணம் இப்போழுது எழுந்து அடிக்கடி அவளை வதைத்துக் கொண்டிருக்கிறது. 

அது ஏன் வந்தது எப்படி வந்தது என்றுதான் அவளுக்கும் புரியவில்லை. ஆனால் அந்த எண்ணம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேதான் வருகிறது. 

காலையில் ஆஸ்பத்திரியில் தூங்கி விழித்தபோது கூட அந்த எண்ணத்தால் வந்த கனவைக் கண்டுதான் திடுக்கிட்டு விழித்தாள்.

 அதன் பின் அவள் தூங்கவில்லை. அதே நினைவாகவும் சிந்தனையாகவும்தான் இருந்தது.

 இப்போதும் அந்த கனவும் சிந்தனைகளும்தான் அவளுள் ஓடியது.. !!

அவள் முகம் இப்போது களையிழந்து சுண்டிப் போயிருந்தது.

 தூக்கமின்மையும் மனச் சோர்வுமே அதற்கு காரணம்.

 உதடுகள்? ம்ம்.. ஓகே.! 

முலைகளைப் பார்த்தாள். அதுவும் ஓகேதான். 

ஆனால்........ 

படுக்கையில் குப்புற விழுந்தாள். தலையணையை இழுத்து அடியில் போட்டு முலைகளை அதன் மேல் வைத்து அழுத்திக் கொண்டாள். சுகமாய் இருந்தது. தொடைகளை இணைத்து கால்களை ஒன்றன் மேல் ஒன்றாகப் போட்டுப் பின்னினாள். 

அவள் குண்டி மேடுகள் ஒரு முறை மேலே எழுந்து அடங்கின. இடுப்பையும் முலைகளையும் பெட்டுடன் அழுத்தி கண் மூடிப் படுத்தாள். உள்ளே கற்பனைக் காட்சிகள் எழுந்தது. அது அவள் உடலையும் மனதையும் ஒரு நொடியிலேயே சொக்க வைத்தது.. !!

நிருதி வந்தான்.

 "கமலி" கதவின் முன் நின்று அழைத்தான். 

சட்டென கலைந்து எழுந்தாள். முன்னால் சென்று அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

"வாங்க.." அவள் அழைப்பில் மூச்சொலி கலந்திருந்தது.

"ம்ம்?" நீட்டினான். 

அவன் உதடுகள் புன்னகையில் விரிந்திருந்தன.

"உள்ள வாங்க" அவனை உள்ளே அழைத்தாள். 

"பரவால. டீ வெச்சு குடிச்சிட்டு நல்லா ரெஸ்ட் எடு. நீ செம்ம டயர்டுல இருக்கேனு உன்ன பாத்தாலே தெரியுது. கண்ணெல்லாம் பாரு.."

"அப்படித்தான் நெனைக்கறேன். ஆனா கண்ணை மூடினா என்னென்னமோ நெனப்பு. ஒடனே மனசு ஒடஞ்சிரும். துக்கம் வந்து தூக்கம் போயிரும்" என்றபடி நெருங்கிச் சென்று கதவை ஒட்டி நின்றாள். 

அவன் பார்வை அவளின் நிமிர்ந்த முலைகளையும் அதன் மேல் தவழும் தாலியையும் தொட்டு மீண்டது.

"என்ன பண்றது கஷ்டத்தை கடந்து வர வேண்டியதுதான்" என்றான். 

"எங்க..." பெருமூச்சு விட்டாள், "நெனச்சாலே சாகற மாதிரி இருக்கு. அவ்வளவு கஷ்டம்.. சரி உள்ள வாங்க.  டீ வெச்சு தரேன். குடிச்சிட்டு போவிங்களாம்"

"நான் குடிச்சிட்டேன். நீ வெச்சு குடி"

"நானும் காபி குடிச்சேன். சாரு கொண்டு வந்து குடுத்தா. இப்ப தூங்க போறேனா.. அதான் வெறு வயித்தோட படுக்க வேண்டாம்னு.." முன்னால் போய் வாங்கினாள். 

"ஆமா. ஏதாவது லைட்டா சாப்பிட்டு படு. அப்பதான் நல்லா தூங்க முடியும்"

"வாங்க.." மெல்ல அழைத்தாள். "டீ வெக்கறேன். கொஞ்சம் குடிச்சிட்டு போங்க.."

"பரவால.. நீ..."

"மறுபடி குடிச்சா ஒண்ணும் கொறைஞ்சுர மாட்டிங்க.. வாங்க"

"அட.. அதில்ல.."

"ஏன்.. என் கூட டீ குடிக்க புடிக்கலியா?" அவள் அப்படிக் கேட்ட நொடி, கண்களும் குரலும் அவளின் பெண்மைத் தவிப்பை அவனுக்கு உணர்த்த முயன்றன.. !!

அலையும் அவள் விழிகளையும் முத்தத்துக்காக ஏங்கும் அவள் உதடுகளையும் பார்த்தான். அவனுள் அது ஆண் எனும் உணர்வலைகளை எழுப்பியது.

"உன் கூட டீ..." சிரித்தபடி பாதியில் நிறுத்தினான்.

"ம்ம்?" முகம் தூக்கி விழி கூர்ந்து பார்த்தாள். "என் கூடத்தான். கம்பெனி குடுக்கலாமில்ல?"

"கம்பெனி குடுக்கணுமா?"

"ஆமா. ஏன் கஷ்டமா?"

"அப்படி எல்லாம் ஒரு கஷ்டமும் இல்ல"

"அப்பறம் என்ன.. வாங்க"

"விடமாட்ட போலருக்கே"

புன்னகைத்தாள், "ரொம்பத்தான்.."

"சரி.. வெய்"

"உள்ள வாங்க.."

"டயர்டுல இருக்குற உன்னை தொல்லை பண்ண வேண்டாமேனு நெனைச்சேன்"

"ஒரு தொல்லையும் இல்ல.. உங்ககூட பேசினா.. எனக்கு கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்"

"சரி.. டீ மட்டும்தானா?" புரிந்து கொண்டான்.

 "தொட்டுக்க பிஸ்கெட் இருக்கு" அவன் விழி நோக்கைத் தவிர்த்துச் சிரித்தாள். 

"தொட்டுக்க பிஸ்கெட் ஓகே. கடிச்சிக்க?"

"கடிச்சிக்க என்ன?"

"ஏதாவது?" தன் கன்னத்தை தடவிக் காட்டினான்.

"என்ன வேணும்?"

"என்ன தருவ?"

குரல் தழைந்தது,

"கேளுங்க"

"தருவியா?"

"ம்ம்.." தலையசைத்தாள் "என்னால முடிஞ்சது"

"உன்னால முடியம்"

"ம்ம்.. அப்படின்னா தரேன். வாங்க" 

 இருபொருள்பட பேசினாலும் அதன் அர்த்தம் என்ன என்பதை இருவருமே உணர்ந்திருந்தனர்.

தயங்கி பின் உள்ளே வந்தான் நிருதி. 

அவளுக்கு நெஞ்சம் படபடத்தது. இதுவரை அவள் இவ்வளவ தூரம் துணிந்ததில்லை. 

அவளின் ஆசைகள் எல்லாம் எல்லை மீறிய கனவுகளாக வெளிப்படுமே தவிர அதை நிதர்சன செயலுக்குத் தூண்டியதில்லை. 

ஆனால் இன்று..

ஒரு ஆணை உறவு கொள்ள அழைக்கும் அளவுக்கு தனக்கு தைரியம் எப்படி வந்தது என்று அவளே வியந்து கொண்டாள். 

உள்ளெழும் பெண்மையின் பெருங் காமத் தவிப்பில் தைரியம் வந்து விட்டது. மறை முகமாகச் சொல்லி அழைத்துமாகி விட்டது. 

இனி படுக்கைதான்.. !! பந்திதான்.. !!

"உக்காருங்க"

நிருதியை சோபாவில் உட்காரச் சொல்லி விட்டு கிச்சனுக்குப் போய் டீ வைத்தாள் கமலி. 

மனதில் போராட்டமும் குதூகலமும் மாறி மாறி தாக்கின. பதட்டமும் படபடப்புமாய் ஒரு நடுக்கம் ஓடிக் கொண்டே இருந்தது. 

பாத்திரம் எடுப்பது போல நகர்ந்து அடிக்கடி கிச்சனில் இருந்து அவனை எட்டிப் பார்த்தாள். 

அவன் பார்வை டிவியில் இருந்தது. அவள் பார்த்த ஒரு முறை கூட அவள் பக்கம் திரும்பவில்லை. 

'ஆண் எனும் கர்வத்தில் நடிக்கிறான்' என்று நினைத்தாள். ஆனால் அந்த ஆண்மையில் திமிரும் வேண்டுமென உணர்ந்தாள்.

 இவ்வளவு நாளில் அவன் பார்வை இயல்பை மீறி தன் உடலில் பதிந்ததே இல்லை என்பது புரிந்தது. அந்த கர்வமே தன்னை அவன் மேல் மோகம் கொள்ள வைத்து விட்டதோ என நினைத்தாள்.

 ஹூம், எதுவானால் என்ன? எல்லாம் நல்ல விதமாக நடந்தால் சரி. ! முலைகள் விம்மியெழ பெருமூச்சு விட்டாள்.. !!

பத்து நிமிடங்கள் ஆயின. 

டீ வைத்து ஆற்றி எடுத்துப் போய் அவன் முன் நீட்டினாள் கமலி. 

"எடுத்துக்கோங்க"

அவள் முகத்தைப் பார்த்து விட்டு புன்னகையுடன்  எடுத்தான். 

"நீ குடி"

"ம்ம்.. பிஸ்கெட் தொட்டுக்கோங்க" என பிஸ்கெட்டை எடுத்து அவன் கையில் கொடுத்து விட்டு அவன் பக்கத்திலேயே உட்கார்ந்தாள். 

அவன் பிஸ்கெட் கவரை உடைத்து ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை அவளிடம் கொடுத்தான். 

"இன்னும் எடுத்துக்கோங்க" நீட்டினாள்.

"போதும் கமலி. நீ சாப்பிடு. நீதான் பசியோட இருக்க"

புன்னகை காட்டி விட்டு பிஸ்கெட் எடுத்து முக்கித் தின்றபடி டீ குடித்தாள். 

"சரிதான?" என்றான்.

"என்ன?"

"பசியோட இருக்கதான?"

"கொலப் பசி" என்று சிரித்தாள்.. !!

டீ குடித்து அவள் பக்கம் திரும்பினான். 

"அப்றம்" என்றான்.

"அப்றம்?" அவன் கண் பார்த்தாள்.

 அவள் முகம் கொஞ்சம் தெளிந்திருந்தது.

"நீதான் சொல்லணும்?"

"என்ன சொல்றது?"

தலையசைத்துச் சிரித்தான் நிருதி. 

"பசி ஆறிடுச்சா?"

"இந்த பசி ஆறிடுச்சு.."

"அந்த பசி..?"

"கொல்லுது.."

"எத்தனை நாளா?"

"உங்களுக்கே தெரியும்.."

"இப்போ.. ஆறு இல்ல ஏழு மாசமா இருக்குமா பசியாறி?"

"எட்டு மாசம் ஆகுது.."

"கஷ்டம்தான்"

"ம்ம்.. ரொம்ப.."

"சரி டீ கம்பெனி முடிஞ்சுது. அடுத்தது என்ன.. படுக்கையா?"

"ம்ம்" லேசான வெட்கத்துடன் தலையசைத்தாள். "வேறென்ன?"

"கம்பெனி வேணுமா?"

" தரீங்களா?"

"இப்பயேவா?"

"வேற எப்ப?"

"இல்ல..  இப்ப நீ டயர்டுல.."

"பரவால.. உங்க விருப்பம்தான்"

"எனக்கு இப்பகூட ஓகேதான். நான் ரெடி"

"நானும் ரெடிதான்" என்றாள் கன்னம் சிவக்கச் சிரித்தபடி.. !!


வியாழன், 4 மார்ச், 2021

பனி முகில் கோட்டை -4

 இமைகள் விரிந்து கண்கள் மலர விழிகளை உருட்டி கடைக் கண்ணால் நிருதியை பார்த்தபடியே முகத்தை அண்ணாந்து தொண்டையில் பியரை இறக்கினாள் கமலி. 

உவர்ப்புடன் கலந்த புளிப்புச் சுவைக்கு ஒவ்வாமையாய் குவிந்த உதடுகள் சுழிந்து வாய் கோணியது. மூச்சை அடக்கி குடித்தாள். 

'கடக் கடக்' என மெல்லிய ஒலியுடன் கடினமாய் விழுங்கும் போது அழகாய் ஏறி இறங்கும் அவளின் தொண்டை முழையை ரசித்துப் பார்த்தான் நிருதி. பக்கவாட்டுத் தோற்றத்தில் அவள் மூக்கின் முனைக் கூர்மை நன்கு நீண்டிருந்தது. 

வயிறு நிறைய அடைத்து வைத்த புளித்த காற்றை நிரப்பி கடைக் கண்களில் நீர் திரள பாட்டிலை டேபிளில் வைத்த கமலி உடனே நெஞ்சில் கை வைத்து அழுத்தியபடி வாயை பிளந்து 'ஏஏஏஏவ்வ்வ்ஸ்ஸ்ஸ்" என பெரிதாக சத்தம் வர ஏப்பம் விட்டாள். ஓரளவு கடகடவென குடித்திருந்தாள். கிட்டத்தட்ட பாட்டில் காலியாகும் நிலையிலிருந்தது. நீர் வழிந்த கண்களையும் மூக்கையும் இடக் கையில் துடைத்துச் சிரித்தாள்.

"சூப்பர் மாமா"

"நல்லாவே குடிக்கறியே" அவன் முகத்தில் புதிதாய் காணும் வியப்பு. 

"உங்களுக்கு பத்தாதா?" பாட்டிலைப் பார்த்தபடி கேட்டாள்.

"இன்னொண்ணு இருக்கே?"

"ஓஓ.. ஆமால்ல. அப்ப இதையும் நான் குடிச்சிக்கட்டுமா?" சுட்டு விரல் நீட்டிக் காட்டி கேட்டாள்.

"முழுசாவே குடிக்கறியா?"

"ம்ம்.. நல்லாருக்கு மாமா?"

"குடும்ப இஸ்திரி பண்ற வேலையா இது?"

"இன்னிக்கு மட்டும் நான் குடும்ப இஸ்திரி இல்ல" புறங்கையால் வாயைத் துடைத்து தொண்டையைச் செறுமினாள். குனிந்து டேபிளில் இருந்த சில்லியை எடுத்து தின்றாள்.

"அப்றம்?"

"என்ன அப்றம்?"

"இன்னிக்கு மட்டும் நீ குடும்ப இஸ்திரி இல்லேன்னா வேறென்ன.?"

"வேறென்ன? வேற.. ஆமா.. வேற" அவனைப் பார்த்து தலையாட்டி மூக்கை உறிஞ்சி "அத கேக்காதிங்க. அப்றம் நான் அழுதுருவேன்" என்று சிணுங்கினாள். 

"இப்பவேவா?"

"போங்க.."  மீண்டும் ஏப்பம் விட்டாள். அவள் விட்ட புளித்த வாடைக் காற்று அவனைத் தொட்டது. வாயைத் துடைத்து ஒரு சில்லி பீஸை எடுத்து அவன் வாயில் திணித்தாள். "சாப்பிடு மாமா"

"நீ பிரியாணி சாப்பிடு" என்றான்.

"அப்றமா.." சிரித்தாள். சுருசுருவென வயிற்றில் படர்ந்த அமிலம் போதையாய் மாறுவதை உணர்ந்தாள். அவள் முதுகில் இரு சிறகுகள் முளைத்து, உடல் மெல்ல மேலெழுந்து மிதக்கத் தொடங்கியது. கண்களின் பார்வை மங்கியதைப் போலிருந்தது. விழியோரம் மெலிதான நீர். 

"உன் புருசனுக்கு தெரிஞ்சுதோ நான் செத்தேன்" என்று சிரித்தான் நிருதி.

"தெரியாது மாமா. நாமளா சொன்னாதான்"

"நீ சொல்லிர போற?"

"நான் எதுக்கு சொல்றேன்? எனக்கென்ன பைத்தியமா?" என்று முலைகள் இணைந்து தளும்ப சரிந்து கை நீட்டி மீண்டும் பாட்டிலை எடுத்துக் குடித்தாள். இந்த முறை பாட்டிலையே காலி செய்து விட்டாள்.

 கீழே வைத்து "லவ் யூ மாமா" என்றாள். அவள் மனம் இறுக்கம் தளர்ந்து இளகியிருந்தது. பெண்மையில் மலரும் காதல் உணர்வு மேலோங்கி உடல் மெல்ல மிதக்கத் தொடங்கியது. கூச்சமோ பயமோ இல்லாமலானது.

"என்னதூ லவ் யூ வா?" திகைத்தான்.

"ஆமா மாமா. ஐ லவ் யூ?" தைரியமாய் சொன்னாள்.

"ஓய்.. என்னாது?"

"போய் அந்த பீரையும் எடுத்துட்டு வா மாமா என்ஜாய் பண்ணலாம்?" என்று ஒருமையில் பேசினாள்.

"ஏய்.. என்ன கமலி சொல்ற?"

"போ மாமா.. ஒண்ணும் தெரியாத மாதிரி திருப்பி திருப்பி கேக்காத. சரி நீ இரு நானே போய் அந்த பீரையும் எடுத்துட்டு வரேன்" என்று கையூன்றி எழுந்தாள். கால்கள் சற்று இடம் மாறின. கை தொங்கியதைப் போலிருந்தது. தோள்களை உலுக்கி நின்றாள். தொண்டையைச் செருமினாள்.

"ஏய் கமலி இரு. நீ போகாத"

"ஏன்? எனக்கென்ன பயம்?" மெல்ல எட்டு வைத்து நடந்தாள். கால்கள் நேராக இல்லை. இடை வளைந்து நடை தள்ளாடியது.

நிருதி சட்டென எழுந்து வந்து அவள் கையைப் பிடித்து நிறுத்தினான்.

"ஏய்.. நீ இரு. நானே எடுத்துட்டு வரேன்"

"எனக்கு மப்பு இல்ல மாமா" ஆடினாள்.

"ஏ.. தெரியும். இரு" அவளை பின்னால் தள்ளி கதவைத் திறந்து வெளியே போனான் நிருதி. 

கமலி மெல்ல ஆடி நடந்து கதவை அடைந்தாள். வெளியே பார்த்தபடி கதவின் விளிம்பில் நெஞ்சை அழுத்தி நின்றாள். அவளின் ஒரு முலை கதவுக்கு இந்த பக்கமும் இன்னொரு முலை கதவுக்கு அந்தப் பக்கமுமாக பிதுங்கியிருந்தது. அதன் மேல் நெளிந்த தாழி முலைப் பிளவைத் தொட்டிருந்தது.

 பியரை வண்டி கவரில் இருந்து  எடுத்து இடுப்பில் மறைத்தபடி வந்த நிருதி அவள் நின்ற கோலம் பார்த்து திகைத்தான். திரண்டிருந்த அவள் முலையை ஊன்றி பார்த்தான். அதன் உருண்டை வடிவம் அவனை கிளர்ச்சியடைய வைத்தது.

"எப்படி நிக்கற? உள்ள நட" என்றான். 

"ஏன் மாமா செக்ஸியா இருக்கேனா?" தன் முலையைப் பார்த்து விட்டுக் குழைந்தபடி கேட்டாள். அவளுக்கு வெட்கம் எழவில்லை.

"செம செக்ஸிதான்.." நெருங்கினான்.

"எப்படி இர்க்கேன்?"

"நச்சுனு இருக்க" அவள் தோளில் கை வைத்தான். "நட நட.." அவளை நகர்த்தி உள்ளே வந்து கதவைச் சாத்தி தாழிட்டான்.

"இந்த பீர நீயே முழுசா குடிச்சிக்க மாமா. எனக்கு வேண்டாம்" அவன் பக்கத்தில் நெருக்கமாக நின்று சொன்னாள்.

"இப்பவே உனக்கு ஏறிப் போச்சு" என்றபடி முன்னால் போய் சோபாவில் உட்கார்ந்தான். 

அவள் லேசாக தள்ளாடி நடந்து சென்று சோபாவில் அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள். பியர் மூடியை கொஞ்சமாக திறந்து காற்றை வெளியேற்ற விட்டான் நிருதி.. !!

"புஸ்ஸ்ஸ்ஸ்ஸுனு பொங்கி வர நொறை அழஹாருக்கு மாமா" என்று  சிரித்தபடி விரல் நீட்டித் தொட்டு வழித்து எடுத்து வாயில் வைத்து சூப்பினாள்.

"ம்ம்.. செம குடிகாரிதான்"

"ச்சீ.. இல்ல மாமா.. இன்னிக்குதான்.. உனக்காகத்தான்.." அவள் வாய் லேசாகக் குழறியது.

"எனக்காகவா?"

"ஆமா.. உனக்காகதான்.."

"எனக்காக ஏன் "

"உனக்காக ஏன்னா.. நான் வந்து.. உனக்காக.. வந்து.. நான் ஐ லவ் யூ"

"ஐ லவ் யூவா?"

"ஆமா.. ஐ லவ் யூ.. கரெக்ட் ஐ லவ் யூதான்"

"ஏய்.."

"அப்ளையா என்னமோ கேட்டியே? நீ கேட்டா நான் தருவனானு? என்ன அது? இப்ப கேளேன்"

சிரித்து "இப்ப தருவ போலதான் இருக்கு" என்றான்.

"அப்ப கேளேன்"

"சரி மொதல்ல சாப்பிடு. அப்பறம் கேக்கறேன்"

"ம்கூம்.. நீ இப்பவே கேளு" கையாட்டிச் சொன்னாள்.

சிரித்தபடி "ஏய் பிரியாணி வேஸ்ட் ஆகிரும் போலருக்கு" என்றான்.

"ம்கூம் வேஸ்ட் ஆகாது. நான் சாப்பிடறேன் நீ கேளு?"

"இரு கேக்கறேன்" 

 பியரை எடுத்துக் குடித்தான். நிறைய குடித்து ஏப்பம் விட்டான். கமலி உணவை கொஞ்சமாய் எடுத்து வாயிலிட்டு மென்றாள். அவன் சில்லி கடித்து அவளைப் பார்த்தான்.  அவனைப் பார்த்து கனிந்து சிரித்தாள். 

"என்ன மாமா?"

அவள் தோளில் கை போட்டு வளைத்து அணைத்தான். 

"பீரு குடுத்தது தப்பா போச்சு போலருக்கே?"

"ஏன் மாமா அப்படி சொல்ற?"

"ரொம்ப ஒடஞ்ச மாதிரி ஆகிட்டியே?"

"ஒடஞ்ச மாதிரின்னா?"

"கட்டுப்பாடே இல்ல"

உடனே குனிந்து தன் முலைகளைப் பார்த்தாள். லேசான பிளவு தெரிந்தது. "ஆமா.. மாமா"

"ஏய்.. நான் அதை சொல்லல?"

"ம்ம்?" அவன் தொடையில் கை வைத்தாள்.

"மனசு கட்டுப்பாடு"

சிரித்தாள். "மனசே இல்ல எனக்கு"

எட்டி பியரை எடுத்து ஒரு சிப் குடித்து வைத்தாள். அவன் தோளில் தலையை சாய்த்து "கேளுங்க மாமா என்ன வேணும்?"

"இதுக்கு மேல கேக்கவே வேண்டாம்"

"ஏன்?"

"நீயே முழு மனசா இருக்க"

"புரியல..?" முகம் எடுத்து அவன் முகம் பார்த்தாள். இருவரின் முகமும் நெருக்கமாக இருந்தது. அவன் மூச்சுக் காற்று அவள் முகம் தொட்டு விலகியது.

"லவ் யூ" என்றான். 

"ஐயோ.." குழைந்தாள். மனம் நெக்குருகியது. எட்டி 'பச்சக்' என அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் "லவ் யூ ஸோ மச் மாமா" உணவை வைத்து விட்டு சட்டென அவனைக் கட்டிப் பிடித்தாள் கமலி.. !!

அவளைத் தழுவி அணைத்து அவளின் மிருதுவான கன்னத்தில் முத்தமிட்டான் நிருதி. அவள் முலைகள் அவன் நெஞ்சில் தஞ்சமடைந்தன.

"சாப்பிடு கமலி"

"சாப்பிடற மூடே இல்ல"

"பசிக்குதில்ல?"

"ம்ம்.. ரொம்ப இல்ல.."

"பரவால சாப்பிடு"

"சாப்பிட்டா அப்றம் நான் தூங்கிருவேன். எனக்கு அவ்ளோ டயர்டா இருக்கு"

"சரி. தூங்கு"

"தூங்கறதா.. போ மாமா.." அவன்  நெஞ்சைத் தடவி மீண்டும் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். "நான் தூங்கினா நீ என்ன பண்ணுவ?"

"ம்ம்.. வேடிக்கை பாப்பேன்"

"நான் தூங்கறதவா?"

"ஆமா.."

"லவ் யூ மாமா"

"சரி இப்ப என்ன வேணும் உனக்கு?"

"நீதான் மாமா வேணும்"

"என்னடி இவ்ளோ டெவலப் ஆகிட்ட?"

"ஆசையாருக்கு மாமா வா"

"எங்க?"

"பெட்ரூம்க்குதா.. வா.." மெல்ல எழுந்தாள். அசைந்து நின்றாள்.

"எதுக்கு?"

"அதுக்குதா வா"

"அதுக்குனா என்ன?"

"என்னை பண்ணு"

"என்ன பண்ணறது?"

"என்னமோ பண்ணு.."

"அந்த என்னமோ என்னடி?"

"எங்கக்காளை என்ன பண்ணுவே?"

"காது காதா அறைவேன்"

"ம்ம்.. ஐயே.. அறையற மூஞ்சிய பாரு.. வா மாமா.." அவன் தோளைப் பற்றி இழுத்தாள்.

சிரித்தபடி அவள் கையைப் பிடித்து இழுத்து அருகில் உட்கார வைத்தான்.

"நீ மீறீட்ட?"

"ஆமா.."

"போலாம் இரு. நீயே கூப்பிடற நான் என்ன வேண்டாம்னா சொல்ல போறேன்" என்றபடி அவள் முகத்தை இழுத்து வெளிறிப் பிளந்திருந்த கீழுதட்டைக் கவ்விச் சுவைத்தான். 

கமலி சொக்கிப் போனாள். ஆதுர மூச்சின் விம்மலுடன் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு இறுக்கினாள். அவள் முலைகள் அவன் நெஞ்சில் நெருக்கப் பட்டன. 

சில நொடி முத்தம்தான். பிரியாணி சுவையுடன் கலந்த பியர் வாடையுடன் அவள் உதட்டைச் சப்பி விடுவித்தான். அவள் அவன் உதட்டில் ஒரு முத்தத்தைக் கொடுத்துத் தளர்ந்தாள். அவளை நகர்த்தி உட்கார வைத்து விட்டு மீண்டும் பியரை எடுத்துக் குடித்தான். சில்லியைக் கடித்து அவளின் வாயிலும் திணித்தான். 

கமலி சில்லியை விழுங்கி பியரை எடுத்து ஒரு சிப் குடித்தாள். போதை அவளை முழுமையாக ஆக்ரமித்தது. அவளின் கட்டுப் பாடுகள் தளர்ந்தன. உடனடியாய் கட்டிலுக்குச் சென்று உறவு கொள்ளும் எண்ணம் எழுந்தது. ஆனால் போதையின் தளர்வில் உறக்கம் வருவதைப் போல கண் இமைகள் சரிந்தன. அதை சிரமத்துடன் தள்ளி கண்களை விரித்தாள். 

"கிஸ்ஸடி மாமா" வாயை துடைத்தபடி சொன்னாள்.

"என்னது?"

"எனக்கு கிஸ் வேணும். என்னை நல்லா கிஸ்ஸடி.." என்று அவன்  உதட்டில் தன் உதடுகளை இணைத்தாள். 

அவனில் வியப்பில்லை. மெல்ல அவள் தோளைச் சுற்றி கையை வளைத்து அவளைத் தன்னுடலுடன் சேர்த்து அணைத்தபடி தன் உதட்டில் இணைந்த அவளின் மெல்லிய கீழுதட்டைக் கவ்வினான். கமலி கண் சொக்கினாள். முகமிழைய மூச்சிழுத்து விட்டபடி வாயைத் திறந்து காட்டினாள். சில்லி மணத்துடன் அவள் வாயில் ஊரி வழியும் அவளின் உமிழ் நீர் துளிகளை மெல்லிய ஒலியுடன் உறிஞ்சினான். அவளுக்கு கண்ணே திறக்க முடியவில்லை. மூடிய கண்களை இறுக்கியபடி தன் நாக்கை நீட்டி நுனி நாக்கால் அவன் உதடுகளைத் தடவினாள். அவன் மீசை முடிகள் நெருடியது. வாயை பிளந்து நாக்கை நீட்டி அவன் வாயில் திணித்து அவனது நாக்குடன் இணைத்தாள்.  அவள் நாக்கு, வாய் எல்லாம் சப்பினான் நிருதி.. !!

மூச்சு முட்டி எச்சில் ஒலியுடன் உதடுகள் பிரித்தெடுத்தாள் கமலி. அரைக் கண் திறந்து அவனை கிறக்கமாகப் பார்த்தாள். அவள் முலைகள் தீண்டப் படுவதற்காக இறுகித் தளும்பிக் கொண்டிருந்தன. தொடைகளில் சூடு, புழையில் மென்மணம் எழும் ஊறல். அந்த ஊறலின்  மணம் எழுந்து வந்து இப்போது அவள் மூக்கைத் தொடவில்லை. ஆனால் காம மண நுகர்வை அவளின் பெண் மனம் அறியும். 

உடலில் சிறு நடுக்கம் தோன்ற எழுந்து விட்டாள். தடுமாறாமல் இருக்க அவன் தோளில் கை வைத்து நின்றாள். 

நிருதி அவளை நிமிர்ந்து பார்த்தான். விளக்கொளி வெளிச்சத்தில் அவன் விழிகள் பளிச்சிட்டு மின்னின. 

"ஏன்?"

"வா மாமா" உளத் தவிப்புடன் அழைத்தாள். அந்த அழைப்பில் முழு உரிமை  இருந்தது.

"இரு" பியரை எடுத்து  ஒரே மூச்சில் குடித்து பாட்டிலை காலி செய்து வைத்தான். கையில் ஒரு சில்லி துண்டை எடுத்துக் கொண்டு ஏப்பம் விட்டபடி எழுந்தான். "எல்லாம் அப்படியே இருக்கு" சில்லியை வாயில் போட்டு மென்றான்.

"இருக்கட்டும் மாமா. பாதி பிரியாணிதான். நான் சாப்பிட்டுக்கறேன்" எனச் சிரித்தாள். 

சற்று குனிந்து அவள் இடையை வளைத்து அணைத்தான். அவள் நெகிழ்ந்து குழைய சட்டென அவளின் கழுத்தில் முத்தமிட்டான். உடல் கூசி அவனைத் தழுவினாள். அவன் உதடுகள் அவள் கழுத்துப் பரப்பெங்கும் ஆதுரத்துடன் முத்தமிட்டன. மெல்ல கவ்விச் சப்பியது. நகர்ந்து கோடிழுத்து நெஞ்சப் பரப்பில் அலைந்தன. ஈர உதடுகள் இறங்கி முலையிடுக்கின் மெல்லிய இணைவை முத்தமிட்டன. 

விம்மிப் பெருமூச்செறிந்து முனகினாள் கமலி.

"ஸ்ஸ்ஸ்ஸ் மாமா.."

விம்மி எழுந்து பிதுங்கியிருக்கும் கமலியின் கனிந்த முலை இடுக்கில் முத்தமிட்டு முத்தமிட்டு நெஞ்சம் நிறைத்தான் நிருதி. அவன் கை அவளின் பின்னுடல் முழுவதும் மேலிருந்து கீழாகத் தடவி மீண்டது. பின் நிமிர்ந்து அவளின் உதட்டைக் கல்வினான். சட்டென்று  எழுந்த பெண்மைச் சீற்றத்துடன் அவனை பலமாக இறுக்கிக் கொண்டாள். அவள் உடல் அவனுடன் ஒட்டிக் கொண்டது போல இணைந்தது. அவனுக்கு தன் வாயை சப்பக் கொடுத்தாள்.. !!

வாயமுதைச் சப்பி விடுவித்தான் நிருதி. அவன் பார்வை மீண்டும்  அவள் முலைக்கு இறங்கியது. திரண்டு எழுந்த இளஞ் செந்நிறக் கனி மேடுகளை முத்தமிட்டான். வலது கையை அதன் மீது வைத்து அழுத்தி பிசைந்தான். அவனுடன் ஒட்டியிருந்தவள் மெதுவாக அசைந்து பின்னால் நகர்ந்து முலைகளை நன்றாக காட்டினாள். அவள் தாலியை ஒதுக்கி கையை கழுத்து வழியாக உள்ளே நுழைத்தான். பிராவுக்குள் திரண்டிருந்த முலையை அள்ளிப் பிடித்து பிசைந்தான்.

"ஹ்ஹ்ஹாம்ம்ம்" என முனகினாள் கமலி. அவள் கால்கள் வலுவிழந்தன. அவன் தோள் பற்றி நின்றாள். அவள் முலைகளில் ஒன்றை பிதுக்கி வெளியே எடுக்க முயன்றான். அவளின் பாதி முலைதான் வந்தது. காம்பு வெளியே வராமல் மறைந்திருக்க ஒற்றை விரலை மட்டும் உள்ளே திணித்து சுழற்றி முலைக் கம்பை பிடித்து வெளியே இழுத்தான். அடுத்த நொடியே குனிந்து அதைக் கவ்வி வாயில் புதைத்தான் நிருதி.

"ஸ்ஸ்ஸ் ம்ம்ம்ம்" என நீளமான மூச்சுடன் முனகியபடி முலையை எக்கிக் காட்டினாள் கமலி.. !!

விரும்பிப் படித்தவை.. !!