புதன், 3 மார்ச், 2021

பனி முகில் கோட்டை -2

 உடலில் ஊடுறுவிப் பரவி பற்களையும் விரல் நுனிகளையும் இறுகச் செய்யும் இளங் குளிர் காற்றில் பேசியபடியே மிதமான வேகத்தில் அவர்களின் பயணம் தொடர்ந்தது. கமலி குளிரைத் தவிர்க்க நிருதியுடன் அணைந்தது போல அவன் முதுகின் பின்னால் நன்றாக மறைந்திருந்தாள். மிதமான வேகம் என்றாலும் அவ்வப் போது அவளின் இறுக்கமான மென் முலைப் பந்துகள் முன்னால் போய் அவன் முதுகில் மெல்ல தன் நுனி முனையால் முத்தமிட்டு திரும்பிக் கொண்டிருந்தன.  அது அவள் அறியாமல் ஒன்றும் நிகழவில்லை என்றாலும் அதை பெரிது படுத்தும் நிலையில் இல்லாமலிருந்தாள். ஆடை நுனியின் படபடப்பை மீறி அவனின் முதுகில் உரசும் முலையின் முனைப் புள்ளியில் ஒரு சிறு பூச்சி ஊர்வது போல உணர்ச்சி உருவாகி அவளறியாத ஒரு கிளர்ச்சி அவளுக்கு கிடைத்துக் கொண்டிருந்தது.. !!

ஒரு கிலோ மீட்டர் தொலைவு தாண்டி ரோட்டின் ஓரமாக கொஞ்சம் உள்ளே தள்ளி டாஸ்மாக் இருந்தது. அதை நெருங்கியதும் தலையைப் பின்னால் திருப்பிக் கேட்டான் நிருதி.

"பீருக்கு காசு குடுக்கறியா கமலி"

"இங்கயேவா?" அவனை உரசியபடி சைடில் எட்டிப் பார்த்துக் கேட்டாள்.

"அப்றம் எங்க தருவ?"

"அயோ அத கேக்கல. இங்கியே குடிக்கறீங்களானு கேட்டேன்"

"அப்படி தெளிவா கேளு. இங்க குடிக்கல. போற வழி தான? வாங்கிட்டே போயிடலாம். மறுபடியும் திரும்பி எவன் வரது"

"சரி ஓரமா நிறுத்துங்க. நான் எங்க நிக்கறது"

"இரு.." என்று சிறிது தூரம் முன்னால் போய் அருகிலிருந்த ஒரு பஸ் ஸ்டாப்பில் நிறுத்தினான். 

அவன் முதுகில் மெல்ல முலையுரசி தோள் தொட்டு இறங்கினாள். காற்றில் கலைந்த தன் தலைமுடியை ஒதுக்கி துப்பட்டாவை சீர் செய்தாள். உள்ளே அவள் பெண்மை கிளர்ந்து விட்டிருப்பதை அவளால் உணர முடிந்தது. உடல் கிளர்வின் கிறக்கத்தில் அவளின் உள்ளமும் கிளர்ந்திருந்தது. மென் காமம் அவள் குளிருடலைத் தழுவி இதமளித்துக் கொண்டிருந்து. இறங்கி நின்று ஆழமாக மூச்சை இழுத்து விட்டபோது அதில் கூட ஒரு  சுகம் இருப்பதாய் தோன்றியது. அந்த பெண்மைக் கிளர்ச்சி அவளுக்கு இன்னும் தேவையாயிருந்தது.. !!

 பஸ் ஸ்டாப்பை ஒட்டி மளிகை கடை பெட்டிக் கடை எல்லாம் இருந்தது. கமலி சுற்றிலும் ஒரு முறை பார்வையை ஓட்டி விட்டு மெல்ல நகர்ந்து விளக்கு வெளிச்சத்தில் திரும்பி பர்ஸிலிருந்து பணம் எடுத்து அவனிடம் நீட்டினாள்.

"ம்ம்"

"ரெண்டு வாங்கி தரேன்ன?" என்று சிரித்தபடி கேட்டான் நிருதி.

"நெஜமாவே ரெண்டு வேணுமா?" லேசான சிணுங்கலுடன் அவனைப் பார்த்தாள்.

"காசிருந்தா குடு"

"என்ன மாமா நீங்க.. நெஜமாவே வேணுமா?"

"என்கிட்டயே காசிருக்கு. ஆனா நீதான ரெண்டே வாங்கி தரேன்ன. சம்பளம் வந்தாச்சில்ல? காசிருக்கப்பவே குடுத்துரு"

"நான் சாப்பிட கடைல ஏதாவது வாங்கலாம்னு நெனைச்சேன்" குரல் நெகிழச் சிணுங்கினாள். அந்தச் சிணுங்கல் அவளுக்கே பிடித்தது. காமம் கொள்ளும்போது மட்டுமே வெளிப் படும் மெல்லிய குரலில் இருக்கும் இனிய சிணுங்கல் அது. 

"என்ன வேணும்?" எனக் கேட்டான். 

"நைட் டிபன்?"

"அது நான் வாங்கி தரேன்"

"அப்படியா? அப்ப பிரியாணி" என்று சிரித்தாள். 

"சரி. சில்லியோட வாங்கி தரேன்"

"ஓகே. மாமானா மாமாதான்" என்று சிரித்தபடி ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் கொடுத்தாள் கமலி. 

வாங்கியபின் "டீ ஏதாவது குடிக்கறியா?" என்று திரும்பி கடைகளின் வரிசையைப் பார்த்தான்.

"ஏன்?" அவளும் பார்த்தாள். 

"நான் வாங்கிட்டு வரவரை நீ இங்க நிக்கணுமில்ல?"

"எவ்ளோ நேரம் ஆகும்?"

"ரெண்டு நிமிஷத்துல வந்துருவேன்"

"அவ்ளோதானே? பரவால.. நிக்கறேன் வாங்க"

"ஓகே. வெய்ட் பண்ணு வந்தர்றேன்" என்று விட்டு சர்ரென பைக்கைத் திருப்பிப் போனான் நிருதி.. !!

கமலி அவன் முதுகில் கண் பதித்து தன்னை மறந்து அவன் போவதையே பார்த்தபடி நின்றாள். அவன் வளைவில் திரும்பி பார்வையிலிருந்து மறைந்ததும் தனது நெஞ்சில் கனமேற்றியிருக்கும் மென் முலைகள் விம்மியெழ ஒரு ஆழப் பெருமூச்சு விட்டுத் திரும்பிப் போய் பஸ் ஸ்டாப் படியின் ஓரமாக நின்றாள். காற்றில் பரவியிருக்கும் பனியின் குளிரை உணர்ந்து பேகை மார்பில் அணைத்து கைகளைக் கட்டிக் கொண்டாள். பேகின் அணைவு முலைகளுக்கு இதமளித்தது. அவளின் மனம் ஏனோ நிலையழிந்து தவிப்பதை உணர்ந்தாள். கூண்டுக்குள் அடைபட்ட சிறு குருவி போல அவள் மனசு முட்டி முட்டி மோதியது. 

சில நொடிகளில் அவள் மனதில் எழுந்த அந்த தவிப்பின் உள்ளாழத்தை உணர்ந்த போது அவளுக்குள்ளேயே ஒரு திடுக்கிடல் எழுந்தது. உடல் விதிர்த்து கை கால்கள் மெல்ல நடுங்கியதைப் போலிருந்தது. கைகளை இறுக்கி கால்களை அழுத்தி பலமாக்கி நின்றாள். உதடுகளை வாய்க்குள் இழுத்து அழுத்திப் புதைத்து மீண்டும் மூச்சை ஆழமாக உள்ளிழுத்து முலைகள் விம்மியெழ சீற்றத்துடன் பெருமூச்சு விட்டாள். அந்த பெருமூச்சின் உளத் தவிப்பை அவளே உணர்ந்தாள். உணரப் பட்டதும் அவளின் தவிப்பு மெல்லத் தளர்வது போலிருந்தது. உடலின் இறுக்கத்தை தளர்த்தி தன்னைச் சுற்றிலும் அர்த்தமின்றி ஒரு பார்வை பார்த்தாள்.

 கடைகளிலும் பஸ் ஸ்டாப்பிலும் உட்கார்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து விட்டு தன் நிலையுணர்ந்து மெல்ல நடந்து பெட்டிக் கடையை அணுகினாள். பேகின் முன் பக்க ஜிப்பை ஓபன் பண்ணி இரண்டு பெரிய சாக்லெட்களை வாங்கி பேகில் போட்டுத் திரும்ப, நிருதி அவள் பக்கத்தில் வந்து பைக்கை நிறுத்தினான்.

"போலாமா?" அவளைக் கேட்டான்.

"வாங்கிட்டிங்களா?" அவன் முகம் பார்த்துக் கேட்டாள். 

"ம்ம்" நேராக அவள் முகம் பார்த்துச் சிரித்தான். அந்த சிரிப்பு கவர்ச்சியாய் தோன்றியது. அவன் சிரிப்பில் வெளிப் படும் ஆண்மையின் எளிமையை உணர்ந்து அவள் மனம் அவனிடம் சரணடைந்தது. அவனிடம் 'கர்வம், ஆணவம், தலைக் கனம்' என்ற ஒன்று இருப்பதாய் அவள் உணர்ந்ததே இல்லை. எதை சொன்னாலும் எப்படி சொன்னாலும் சிரிப்பான். எப்போதுமே சிரித்து பேசும் ஒரு ஆணை எந்த பெண்ணுக்குத்தான் பிடிக்காது?

சட்டென அவள் பெண்மை கிளர்ந்து அவனை முத்தமிட வேண்டும் என்கிற ஆசையை அவள் உள்ளத்தில் எழுப்பியது. உளக் கற்பனையில் உடனே அவனை முத்தமிட்டுக் கேட்டாள்.

"ரெண்டா?" எனக் கேட்டாள். 

"ஆமா "

"பெரிய ஆளுதான் மாமா நீங்க" சிரித்தபடி துப்பட்டாவை மேலே இழுத்து விட்டாள். விளக்கு வெளிச்சத்தில் ஒரு முலை மட்டும் வெதும்பித் தெரிந்தது. அவன் பார்வை அதைத் தொட்டு விலகியதை கவனித்து இயல்பாக சிரித்தபடி அவன் தோளில் கை வைத்து அவன் பின்னால் ஏறி உட்கார்ந்தாள். இந்த முறை சற்று நெருக்கமாகனாள். வலத்தொடை அவன் பின் பக்கத்தில் உரச மெல்லத் தன் முலையை அவன் மேல் வைத்து தேய்த்தபடி அசைந்து நேரானாள்.

"போங்க"

வண்டியை நகர்த்தினான் நிருதி.

"நீ என்ன வாங்கின?"

"சாக்லெட்"

"புள்ளைக்கா?"

"ம்ம்"

"இப்ப மாமியா வீட்டுக்கு போவியா?"

"போவேன். இன்னிக்கு ரொம்ப டைமாகிருச்சு. நான் வீட்டுக்கு போறதுக்குள்ளயே அவ தூங்கிருவானு நெனைக்கறேன். போய் போன் பண்ணி கேக்கணும். தூங்கிட்டான்னா அங்கயே விட்றுவேன்"

"அப்ப நீ தனியாவா படுப்ப?"

"ஆமா. மாமியா வீட்ல போய் படுத்தா படுக்கலாம். ஆனா காலைல எனக்கு ரிஸ்க்காகிரும். அதுக்கு என் வீட்லயே படுத்துக்கலாம்"

"இங்கனா தனியாதான படுக்கணும்?"

"ஆமா.. தனிதான்.."

"தனியாருக்க பயமில்லையா?"

"என் வீட்ல படுக்க என்ன பயம் மாமா? பக்கத்துல ஆளுகளும் இருக்காங்கள்ள"

"ம்ம்.. தைரியசாலிதான்"

"அதெல்லாம் பிரச்சனை இல்ல"

சிறிது முன்னால் போனதும் கேட்டான். 

"பிரியாணி வேணுமா?"

"ஆமா மாமா.. நான்  உங்களுக்கு ட்ரீட் வெச்சேன்ல. எனக்கு நீங்க ட்ரீட் வெய்ங்க"

"வெச்சிட்டா போச்சு"

பிரியாணி கடை முன் வண்டியை நிறுத்தினான் நிருதி. கமலி இறங்கி நின்றாள். பிரியாணி, சில்லியின் மணமே அவள் நாக்கில் எச்சில் ஊற வைத்தது.  

அவளுக்கு என்னென்ன வேண்டும் என கேட்டுப் போய் சில நிமிடங்கள் காத்திருந்தான். கடையில் ஓரளவு கூட்டம் இருந்தது. அவன் ஆர்டர் கொடுத்து விட்டு அவளைப் பார்த்து புன்னகை காட்டியபடி மார்பில் கை கட்டி நின்றான்.

 கமலியும் மெல்லிய புன்னகையுடன் அவனைப் பார்த்து நின்றாள். அவள் மனம் அவளை மீறிப் போய் அவனுடன் காதலாடியது. அவனை மார்புறத் தழுவி முத்தமிட்டு கொஞ்சியது. அவனின் மென் மீசையை நீவி உதட்டை முத்தமிட்டு உமிழ் நீர் உறிஞ்சி சுவைத்தது. அவன் முகம் பற்றி இழுத்து தன் மென் முலைகளுக்குள் புதைத்துக் கொண்டது. அவன் மூச்சுக் காற்றில் சினந்து மெல்ல தன் முலைகளை அவன் முகத்தில் வைத்து தேய்த்தது. வெதும்பித் தவிக்கும் முலைகள் உள்ளாடையை விட்டு வெளியே வந்து அவன் வாயில் புதைந்தது. 

நிருதி பிரியாணி வாங்கி வந்து "கூட்டம்" என்ற போதுதான் திடுக்கிட்டது போல அவள் மனம் நிலை மீண்டது. சட்டென கனவு கலைந்து புறம் உணர்ந்தாள். சிலிர்த்து அசைந்து அவனைப் பார்த்து பொருளற்ற சிரிப்பு சிரித்தாள். அந்த சிரிப்பின் ஒலிச் சிணுங்கலில் அவளின் காமம் முழுதாய் வெளிப்பட்டது.

"தேங்க்ஸ் மாமா"

"வேற ஏதாவது வேணுமா" எனக் கேட்டான். 

"போதும் மாமா" அவளின் பெண்ணுறுப்பு சூடாகிக் கசிந்திருப்பதை அதன் பின்னரே உணர்ந்தாள். 

மீண்டும் கிளம்பினர். கமலி இம்முறை தாராளமாக அவன் முதுகில் தன் முலைப் பந்துகளை பதித்தெடுத்தாள். அதன் மென்மையை அவனால் உணராமல் இருக்க முடியாது என்பது அவளுக்கு உள்ளூர கிளர்ச்சியூட்டியது.

 அவன் வீட்டுக்கும் அரை கிலோ மீட்டர் தொலைவு முன்னதாகவே அவள் வீடு இருந்தது. வீதி வளைவில் திரும்பினால் சின்ன சந்துக்குள் நிறைய வீடுகள் இருந்தன. அதன் நடுப் பகுதியில் அவள் வீடும் இருந்தது. சிறிய மாடி வீடு. தனி வீடுதான். அதனால் தொல்லை இல்லை.  அவளின் மாமியார் வீடு அவள் வீட்டிலிருந்து சிறிது தூரம் தள்ளியிருந்தது. மாமியார் இருப்பது சொந்த வீடு. கமலி இருப்பது வாடகை வீடு. கமலியின் பெண்ணுக்கு நான்கு வயதாகிறது. அவள் மாமியார்தான் குழந்தையைப் பார்த்துக் கொள்கிறாள்.. !!

அவள் வீட்டின் முன் சில அடிகள் தள்ளி தெரு மின் விளக்கு கம்பம் இருந்தது. அந்த விளக்கு வெளிச்சத்தில் பைக்கை நிறுத்தினான் நிருதி. கமலி மற்ற வீடுகளை இயல்பாக ஒரு பார்வை பார்த்தாள். எவரும் வெளியே இல்லை. வீடுகள் அனைத்தும் அமைதிக்குள் மூழ்கியிருந்தன. அவன் தோளில் கை வைத்து முதுகில் அழுந்தி இறங்கினாள். அவள் இறங்கியதும் முன்னால் கவரில் இருந்த பிரியாணி பொட்டலத்தை எடுத்து நீட்டினான் நிருதி. அவள் துப்பட்டா இடது பக்கமாக ஒதுங்கியிருந்தது. வலது பக்க முலை கிச்சென தெரிந்தது. பிரா கப்பின் முனை கூட கூர்மையாக நீட்டியிருந்தது. அதன் வடிவழகு நிருதியின் ஆணுள்ளத்தில் மெலிதான காமக் கிளர்ச்சியை உண்டாக்கியது.

"இந்தா நல்லா சாப்பிட்டு படு"

"தேங்க்ஸ் மாமா" சிரித்தபடி வாங்கினாள். அவன் முகம் பார்த்து "வாங்க மாமா. கொஞ்சம் சாப்பிட்டு போங்க" என்று குழைவான குரலில் அழைத்தாள். அவள் குரல் இயல்பாக இல்லை என்பதையும் அதில் காமச் சிணுங்கல் கலந்திருப்பதையும் அவளே உணர்ந்தாள்.

"எனக்கு அங்க உங்கக்கா செஞ்சு வெச்சிருக்கா" என்றான்.

"சரி. சில்லியாவது சாப்பிடலாமில்ல? சரக்கு இருக்கு. சைடிஸ்ட்டு வேண்டாமா?"

"அப்றம் உனக்கு?"

"எனக்கு ரெண்டு பீசு போதும் மாமா. எனக்குதான் பிரியாணி இருக்கே. அதுலயும் பீஸ் இருக்குமில்ல? வாங்க தரேன்" சட்டென கை நீட்டி அவன் கையைப் பற்றினாள். தணிந்த குரலில் "ஒரு பீர வேணா எடுத்துட்டு வாங்க. இங்கயே அடிச்சிட்டு போவிங்களாம்" என்றாள்.

"இது நல்லாருக்கே"

"வாங்க போவிங்களாம். என்ன அவசரம்?"

"சரி. கதவ தெற" என்றான். 

கமலி உள்ளே குளிர்ந்தாள். ஆர்வமாக முன்னால் போய் சாவியை எடுத்து பூட்டைத் திறந்தாள். செருப்பைக் கழற்றி விட்டு உள்ளே போய் லைட் போட்டு திரும்பி அவனைப் பார்த்து அழைத்தாள்.

"வாங்க மாமா" 

அவன் வண்டியில் இருந்து ஒரு பியர் பாட்டிலை எடுத்து இடுப்பில் சொருகி மறைத்தபடி வந்தான். படியில் செருப்பை விட்டு உள்ளே நுழைந்தான். கமலி அனைத்து விளக்குகளையும் போட்டு சோபாவைக் காட்டினாள்.

"உக்காருங்க"

இடுப்பில் இருந்த பியர் பாட்டிலை எடுத்து சோபா மறைவில் வைத்து விட்டு உட்கார்ந்தான். "ஒண்ணும் பிரச்சனை இல்லையே?"

"என்ன பிரச்சனை மாமா?"

"பிரேம் வேற வீட்ல இல்லாதப்ப உன் வீட்ல வந்து உக்காந்து பீரு குடிக்கறேன்"

"யாருக்கும் தெரியாது மாமா. குடிங்க" சிரிப்புடன் சொல்லி விட்டு நேராக கிச்சன் போய் வாங்கி வந்த பொட்டலங்களைப் பிரித்தாள். சில்லியை ஒரு தட்டில் வைத்து எடுத்து வந்து அவன் முன் டேபிள் மேட்டை இழுத்துப் போட்டு அதன் மேல் வைத்தாள். அவள் துப்பட்டா மொத்தமாக கழுத்துக்குப் போயிருந்தது. அவள் டேபிள் மேட்டை இழுத்து குனிந்து வைத்தபோது தாலியும் தங்கச் சங்கிலியும் கீழே தொங்கி ஊசலாட சுடிதார் கழுத்து விரிந்து அவளின் மிருதுவான முலைகளின் நடுவில் விழும் இணைப் பள்ளம் கவர்ச்சியாய் தெரிவதை நிருதின் கண்கள் கவனித்தன. அவன் அதை கவனிக்க வேண்டும் என்பதுதான் அவளின் விருப்பமும். 

"என்ஜாய் மாமா" முலைப் பிளவு காட்டி நிமிர்ந்து சிரித்தாள்.

"தேங்க் யூ"

அவளே போய் கதவைச் சாத்தி தாழிட்டு வந்து டிவியைப் போட்டாள்.

"பேன் போடுறதா மாமா?"

"வேண்டாம். குளிருது. இப்பவே கை கால் எல்லாம் வெறைச்ச மாதிரி இருக்கு" என்று கைகளைத் தேய்த்துக் கொண்டான்.

கமலி மெல்ல படபடத்துக் கொண்டிருந்தாள். வீட்டுக்குள் நுழைந்த பின் அவளின் காமம் கூடியிருந்தது. நிருதியுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்கிற தவிப்பு உள்ளெழுந்து படுத்தியது. மறு பக்கம் அவனிடம் காமத்துக்கு எப்படி அணுகுவது என்றும் தடுமாற்றமாயிருந்தது. 

ப்ரிட்ஜிலிருந்து தண்ணீர் எடுத்து கொஞ்சம் குடித்து விட்டு மூடியிட்டு அவன் முன் வைத்தாள். 

"கூலிங் தண்ணி மாமா. ஜில்லுனு இருக்கு"

"வெய்"

"இருங்க வரேன்" என்று நேராக பாத்ரூம் சென்று கதவைச் சாத்திக் கொண்டாள் கமலி.. !!

பனி முகில் கோட்டை -1

 இரவு நேரம், கம்பெனி முன் இருக்கும் அந்த பஸ் ஸ்டாப்பில் மார்பில் கைகளை சற்று அழுத்திக் கட்டியபடி தனியாக நின்றிருந்தாள் கமலி. முன் பனிக் காலத்தில் பொழியும் மெல்லிய இளம் பனி, இதமான காற்றுடன் இணைந்து குளிர் காற்றாய் படர்ந்திருந்தது. அவள் அந்த இடத்தில் நீண்ட நேரமாகக் காத்திருந்தாள். அவளுடன் நின்ற இரண்டு பெண்களின் ஏரியா வழியாகச் செல்லும் பஸ் வந்து அவர்களை ஏற்றிச் சென்று விட்டது. ஆனால் அவளின் ஏரியா வழியாகச் செல்லும் பஸ் மட்டும் வரவே இல்லை.

 ஒரு மணி நேரம் காத்திருந்த பின் பொறுமையிழந்தாள். உள்ளே எழுந்த கடுப்புடன் சலித்துப் போய் பேகைத் திறந்து போனை எடுத்தாள். நிமிர்ந்து ரோட்டின் இரண்டு பக்கத்திலும் ஒரு பார்வை பார்த்தாள். ஒரு வாகனத்தையும் காணவில்லை. பின்னால் திரும்பி ஒதுக்குப் புறமாக உள்ளே தள்ளியிருக்கும் கம்பெனியின் கேட்டைப் பார்த்தாள். லைட் வெளிச்சத்தில் வாட்ச் மேன் இவளைப் பார்த்த மாதிரி உட்கார்ந்திருப்பது கொஞ்சம் ஆறுதல் அளித்தது. அவள் வேலை பார்க்கும் அந்த கம்பெனி ஊரை விட்டுத் தள்ளி ஒரு காட்டு ஏரியா பக்கம் ஒதுக்குப் புறமாக இருந்தது.. !!

பார்வையைத் திருப்பி போனுக்கு கொண்டு வந்து கால் டயலிங் போய் தன் பெரியம்மா மகளான ஜோதியின் எண்ணுக்கு கால் செய்தாள். 

ரிங்காகி மறு பக்கத்தில் எடுத்து "அலோ" என்றாள் ஜோதி. அவளின் கணீரென்ற குரல் காதில் அறைவது போலிருந்தது. 

"மாமா இருக்காராக்கா வீட்ல?" சிணுங்கிய குரலில் கேட்டாள் கமலி.

"ஏன்டி?"

"இருந்தா வர சொல்லுக்கா"

"எதுக்குடி? என்னாச்சு?"

"டைமாச்சு. பஸ்ஸே வரல. ரொம்ப நேரமா நிக்கறேன். ப்ளீஸ்க்கா மாமாவை வந்து என்னை பிக்கப் பண்ணிக்க சொல்லு. குளுரு வேற.  இனி நான் வீட்டுக்கு போய்தான் ஏதாவது செய்யணும். பிரேமும் வீட்ல இல்ல"

"எங்க போனான்?"

"எங்கியோ மேட்ச் இருக்குனு போயிட்டான். கபடியாடறதுக்கு?"

"அவன் போயி அங்க என்னடி பண்ண போறான்?" என்று கிண்டலாய் சிரித்தாள் ஜோதி. 

அவளும் சிரித்தாள். "ஆமா. அவன் என் கூட இருந்து மட்டும் என்ன பண்ண போறான்? அவனை விடு, இப்ப மாமாவை வரச் சொல்லு?"

"எங்க நிக்கற இப்போ?"

"கம்பெனி முன்னாலக்கா. எனக்கு ஓட்டி வெச்சிட்டாங்க. வேனு ஆறு மணிக்கே போயிடும். நான் பஸ்லதான் போகணும். என் கூட இருந்த ரெண்டு பேருக்கும் பஸ் வந்து அவங்க போயிட்டாங்க. இப்ப நான் மட்டும் தனியா நிக்கறேன். பிரேம் இருந்தாலாவது என்னை வந்து கூட்டிட்டு போவான். அவனும் இல்ல. இன்னிக்கு ஒரு நாள் பஸ்ல போனு சொல்லிட்டான். இப்பவே மணி எட்டு. நான் வீட்டுக்கு போயி என்ன பண்றதுனே எனக்கு தெரியல"

"ஒருத்திதான? ஒருத்திக்கு என்ன பண்ண போற?"

"துணியெல்லாம் தொவைக்கணும்க்கா. ஒரு வார துணி அப்படியே கெடக்குது. பாப்பாளுக்கு மாத்தறதுக்கு துணியே இல்ல. அவளுக்கு டெய்லி ரெண்டு துணி வேணும். எங்க மாமியாளும் தொவைக்க மாட்டா. பாத்துக்கறதே பெருசு. காலைல துணி தொவைக்கலாம்னா எனக்கு நேரமே கெடைக்கறதில்ல. நைட்ல வேலை முடிஞ்சு போனா சாப்பிட செஞ்சு குடுத்து நான் சாப்பிட்டு படுக்கவே செரியாருக்குது அவ்ளோ டயர்டாகிருது"

"சரி இரு உங்க மாமன்கிட்ட தரேன். நீயே கூப்பிடு. நான் சொன்னா ஏதாவது வம்பு வரும்"

"சரி குடு" லைனில் காத்திருந்தாள் கமலி. 

அவள் அக்கா ஜோதி தன் கணவனிடம் பேசுவது கேட்டது.

"இந்தாங்க. கமலி பேசணுங்கறா"

"என்னவாம்"

"பஸ் இல்லாம கம்பெனி முன்னால தனியா நிக்கறாளாம். உங்களை வர சொல்றா"

"போகச் சொல்லு அவள"

"பாவங்க. போய் கூட்டிட்டு வந்துருங்க"

"......"

"லைன்ல இருக்கா நீங்களே பேசுங்க"

"ஏன் அவ புருசன் என்ன ஆனானாம்?"

"அவன் மேட்ச் இருக்குனு போயிட்டானாம். தனியா நிக்கறா. பேசுங்க"

வாங்கி "அலோ..?" என்றான்.

"ஏன் மாமா ஒரு போன வாங்கறதுக்குள்ள இத்தனை கேள்வியா?" என்றாள் கமலி.

வாய் விட்டு சிரித்தான். பின் "ஏன் உன் புருசன் எங்க போனான்?" என சிரிப்பினூடாகவே கேட்டான். 

"மேட்ச் இருக்குனு போயிட்டான் மாமா. நான் ஒரு மணி நேரமா நிக்கறேன். நம்ம பஸ்ஸே வரல. பயங்கர கடுப்பு. ப்ளீஸ் மாமா கொஞ்சம் வண்டியெடுத்துட்டு வாங்களேன்"

"வந்தா என்ன வாங்கி தருவ எனக்கு?"

"நீங்க என்ன கொழந்த பையனா நான் வாங்கி தரதுக்கு?" சிரித்தபடி கேட்டாள்.

"ஏன் கொழந்தை பையனுக்குதான் வாங்கி தரணுமா?"

"என்ன வேணும். பீரா? சரி வாங்கி தரேன் வந்து தொலைங்க"

"தொலைங்கவா? இவ்வளவு சலிச்சிட்டெல்லாம் நீ ஒண்ணும் வாங்கி தர வேண்டாம். பஸ்லயே போ"

"மாமா ப்ளீஸ். கோவிச்சுக்காதீங்க. நான் டென்ஷன்ல அப்படி சொல்லிட்டேன். ஸாரி. ஒண்ணுக்கு ரெண்டு பீரா வாங்கி தரேன் போதுமா? ஜோதிக்காகிட்ட நீங்க செருப்படி வாங்கினாலும் பரவால. வாங்க. இன்னிக்கு மட்டும் என்னை வந்து பிக்கப் பண்ணிக்கோங்க. உங்களுக்கு புண்ணியமா போகட்டும்"

"அந்த புண்ணியத்த நீயே வெச்சிக்க. எனக்கு உன் காசுல பீரு வேணும் அவ்வளவுதான்"

"சரி.. சரி.. வாங்கி தரேன் வாங்க"

"உங்கக்கா என்ன என்னை செருப்புல போடுறது? நான் போடுவேன் அவள" சிரிப்பு. 

"ஐயோ மாமா.. யாரோ என்னமோ பண்ணுங்க. இப்ப நீங்க வாங்க ப்ளீஸ்"

"பைல காசு வெச்சிருக்கியா?"

"எவ்வளவு வேணும்?"

"சம்பளம் வாங்கிட்டியா?"

"வாங்கிட்டேன். ஏ டி எம்ல எடுத்து வெச்சிருக்கேன். தரேன் வாங்க. சைடிஸ்ட்டு கூட நானே வாங்கி தரேன். என் வயிறு எரிஞ்சாலும் பரவால நீங்க நல்லா குடிங்க"

"ஓய்.. என்ன லொள்ளு இது. அப்ப நான் வரல போ.."

"சும்மா மாமா.. வாங்க ப்ளீஸ்"

"ம்ம்.. அந்த மரியாதை. சரி இரு வரேன். உங்கக்காகிட்ட தரதா?"

"குடுங்க. சீக்கிரம் வாங்க மாமா. நீங்க வரவரை அக்காகூட பேசிட்டிருக்கேன்"

"எங்க வரது கம்பெனிக்கேவா?"

"ஆமா மாமா. கம்பெனி முன்னாலதான் நிக்கறேன் இப்ப"

"வரேன் இரு"

"தேங்க்ஸ் மாமா"

மீண்டும் ஜோதி லைனில் வந்தாள். "என்னடி உங்க மாமனுக்கு பீரு வாங்கி தரியா?"

"ஏன் வேண்டாமா?"

"அது நீ என்னமோ பண்ணிக்க. ஆனா இந்த ரெண்டு வாரமா ஆளு குடிக்கல"

"ரொம்ப நாளா இதை கேட்டே என்னை கிண்டல் பண்ணுதுக்கா மாமா. இன்னிக்குதான் நேரம் கூடி வந்துருக்குது போல"

"சும்மா ஜாலிக்குதான் உன்கிட்ட கேக்குது. அதெல்லாம் குடிக்கணும்னா காசே கேக்காது. நேரா கெளம்பி போயிடும்"

"தெரியும்க்கா" 

கால் மணி நேரம் ஆனது. முகக் கவசம் அணிந்து முகத்தை பெருமளவில் மறைத்திருந்த நிருதி வந்து அவள் மேல் லைட் அடித்தபடி முன்னால் பைக்கை நிறுத்தினான். 

இன்று இளம் பச்சை நிற டிசைன் சுடிதார் போட்டிருந்தாள் கமலி. த்ரீபோர்த் கை. உடலை இறுக்கி பிடித்த மாதிரி பிட்டாயிருந்தது. குண்டி வரைக்கும் தவழ்ந்து விளையாடும் நீளக் கூந்தல் அவளுக்கு. அவள் ஓரளவு நல்ல நிறம்தான். மெலிந்த உடல். பால் கொடுத்து கனிந்த முலைகள். உடலுக்கேற்ற குண்டியமைப்புகள். அளவான உயரம். 

துப்பட்டாவை சரி செய்தபடி நகர்ந்து அவனிடம் வந்தாள் கமலி.

"அதென்ன ஆளு மேலயேதான் லைட் அடிப்பிங்களா?" என்று சிரித்தபடி கேட்டாள். 

"நீதானானு தெரிய வேண்டாமா?" என்று நிருதியும் சிரித்தான்.

"அதான் இந்த வீதி லைட் வெளிச்சம் இருக்கில்ல?"

"அதுல உன் மூஞ்சி தெரியல"

"இப்ப பாத்துட்டிங்களா?"

"பாத்தேன். அப்பவும் தெரியல"

"ஏன்?"

"மாஸ்க் போட்டு மூடியிருக்கியே அந்த அழகு மூஞ்சிய வேற" என்று அவள் கண்களைப் பார்த்து கிண்டலாய் சிரித்தான்.

"மாஸ்க் எடுத்துட்டு காட்டணுமா?"

"பரவால உக்காரு. அதென்ன பாக்காத மூஞ்சியா?"

"ஆமா.. பாத்திங்க" சிரித்தபடி பேகை நகர்த்தி மீண்டும் துப்பட்டாவை இழுத்து சரியாகப் போட்டுக் கொண்டு "உக்காரட்டுமா?" எனக் கேட்டாள்.

"உக்காரு.. உக்காரு"

அவன் தோளில் ஒரு கை வைத்து அவன் பின்னால் ஏறி உட்கார்ந்தாள். "போங்க" அவள் தொடை அவன் பின் பக்கத்தில் முட்டியது.

வண்டியை நகர்த்தி யூ டர்ன் எடுத்தபோது அவன் தோளை நன்றாகவே பற்றிக் கொண்டாள் கமலி. அவன் முதுகில் முட்டி முலையழுத்தி விலகி நேரானாள். குளிர் காற்றின் தாக்கத்தை அவன் உடலுக்குப் பின் மறைந்து தவிர்த்தாள். மெல்ல அசைந்து, இயல்பாகி உட்கார்ந்து "பேண்ட் போடலியா?" எனக் கேட்டாள். 

"ஏன் பேண்ட் போட்டாதான் என் கூட வருவியா?"

"இல்ல. லுங்கில வந்துருக்கீங்க அதான் கேட்டேன்"

"நைட்தான? எவ பாக்கறது போச்சு?"

"நான் பாக்கறேன்ல?"

"நீ பாக்கறதெல்லாம் ஒரு மேட்டரா?"

"ஏன் நான் பொண்ணில்லயா?"

"இல்ல"

"உம்.. அப்றம்?"

"பொம்பள.." சிரித்தான். 

அவன் தோளில் குத்தினாள் "அப்படி ஒண்ணும் வயசாகிடல எனக்கு"

"என்ன வயசு?"

"ஏன் தெரியாதா?"

"இருபத்தி எட்டா?"

"அவ்ளோ ஆகல"

"அப்ப இருவதா?"

"ரெண்டுக்கும் நடுவுல"

"இருவத்தி நாலா?"

"இருவத்தி அஞ்சு முடிய போகுது"

"அது ரெண்டுக்கும் நடுவுலயா?"

"ஆமா.." சிரித்தாள்.

"ஆனா கலக்கலாத்தான் இருக்க" என்றான்.

சட்டென புரியவில்லை

"என்ன?" எட்டிக் கேட்டாள். 

"நீ இந்த பச்ச கலர் சுடில கலக்கலா இருக்கேன்னேன்"

"ஓஓ.." புரிந்து சிரித்தாள் "நாங்கள்ளாம் எப்பவுமே கலக்கிட்டுதான் இருக்கோம்"

"அப்படியா சொல்லவே இல்ல?"

"ஆமா சொல்லிட்டா மட்டும்?"

"என்ன சொல்ற?"

"நீங்கதான் கண்டுக்கறதே இல்லையே?"

"என்ன கண்டுக்கறது?"

"கடுப்பாக்காம போங்க?"

"ஏன் கடுப்பு?"

"மாமா.. நான் வேற ஒரு டென்ஷன்ல இருக்கேன். என் வாயை புடுங்காதீங்க ஏதாவது சொல்லிட போறேன்"

"என்ன டென்ஷன்?"

"தெரிஞ்சு தீத்துட போறீங்களா?"

"முடிஞ்சா தீக்கறேன்"

"........."

"சொல்லு கமலி?"

"ஊம்.."

"........."

"ஏய் கமலி" வண்டி ஸ்லோவானது.

"கொஞ்ச நாளா பிரேம் செரியில்ல?" என்றாள்.

"என்ன செரியில்ல?"

"அக்கா சொன்னதில்லையா?"

"என்னனு சொல்லு? அப்பதான அதை உங்கக்கா என்கிட்ட சொன்னாளா இல்லையானு தெரியும்? அவ டெய்லியும் ஒராயிரம் விசயத்த என்கிட்ட சொல்லிட்டேதான் இருக்கா. இதுல நான் எதைனு எடுத்துக்கறது?"

"ஆனா யாருகிட்டயும் சொல்ல வேண்டாம்னு அக்காகிட்ட நான்தான் சொன்னேன்"

"என்ன சொன்ன?"

"பிரேம் ஒரு மாதிரி ஆகிட்டான்"

"எப்படி?"

"நைட்ல படுக்கைல உச்சா போயிடறான்"

"என்னது?" நிறுத்தி விட்டான்.

"நிறுத்தாம போங்க"

மீண்டும் வண்டியை நகர்த்தினான்.

"சொல்லு?"

"பிரேம் தூங்கறப்ப பெட்லயே உச்சா போயிடறான் மாமா. அதனால அவன தனியா பாய்ல படுக்க சொல்லிட்டேன். அவனும் படுத்துக்கறான்"

"ஏய்.. என்ன சொல்ற கமலி?"

"ஆமா மாமா. வெளிய சொன்னா வெக்க கேடு"

"ஏன் ஓவரா ஏதாவது தண்ணியடிக்கறானா?"

"அதெல்லாம் இல்ல. நார்மலாவே போயிடறான். சுகர் இருக்கும்போல?"

"டாக்டர்கிட்ட போறதுதான?"

"சொல்லி அலுத்துட்டேன். திட்னா அழுகறான் சின்ன பையன் மாதிரி. என்ன பண்றதுனே தெரியல"

"எப்பருந்து இது?"

"இப்ப நாலஞ்சு மாசமா தனி படுக்கைதான்"

"அட கொடுமையே"

"அத ஏன் கேக்கறீங்க"

"டெய்லியும் அந்த மாதிரி போயிடறானா?"

"டெய்லியும் இல்ல. ஆனா எப்ப போவானு சொல்ல முடியாது. ஒரு கொழந்தை பெத்த பின்னால இப்படி ஒரு மனுசன் படுக்கைல உச்சா போறான்னா அது எவ்வளவு கேவலம் மாமா.."

"சொல்லவேல்ல நீ. உங்கக்காளும் சொல்லல?"

"இதெல்லாம் வெளிய சொல்ற மேட்டரா மாமா..?"

"சரிதான். டாக்டர் கிட்ட கூட்டிட்டு போய் என்ன பிரச்சனைனு பாரு. இன்னும் அவன் சின்ன பையன்தான?"

"ஆமா அவன் சின்ன பையன். நான் மட்டும் பெரிய பொம்பள உங்களுக்கு?"

"ஹா ஹா.. " சிரித்தான் "ரெண்டு பேருக்கும் ஒரே வயசுதான?"

"இல்ல  என்னை விட அவன் பெரியவன்"

"எத்தனை வருசம் பெரியவன்?"

"ஆறு மாசம் பெரியவன்"

"அடக் கொடுமையே அவ்வளவு பெரிய வயசானவனயா நீ லவ் பண்ணி கல்யாணம் பண்ண?" என்று கிண்டலாய் சிரித்தான்.

அவளும் சிரித்தாள். 

"என்ன பண்றது மாமா. ஸ்கூல்லருந்தே லவ்வு. அவன் என்னைத்தான் கல்யாணம் பண்ணிப்பேனு ஒத்த கால்ல நின்னான். சரினு ஓகே பண்ணி ஒரு புள்ளைய பெத்தும் ஆச்சு"

"அதுக்கு துணை வேணாமா?"

"துணை வேணாம்னு யாரு சொன்னா.. ??"

"அப்ப அடுத்த குழந்தைக்கு ட்ரை பண்லயா?"

"இந்த ஒண்ண பெக்கவே நாலு வருசமாச்சு. தெரியாதா உங்களுக்கு?"

"அட.. லேட்டானாலும் ஒண்ணு ஆச்சுனா அடுத்ததும் பிக்கப் ஆகாதா?"

"எனக்கென்னமோ அடுத்தது பிக்கப் ஆகற மாதிரி தெரியல மாமா"

"ஏன் கமலி இப்படி சொல்ற?"

"அதான் தனி தனி படுக்கையாச்சே?"

"சரி. அதுக்கு? "

"போ மாமா.. ஒண்ணுமே தெரியாத மாதிரி கேக்காதிங்க" என்று வெட்கச் சிரிப்புடன் அசைந்து அமர்ந்தாள்.

"ஏய் லூசு. தனி படுக்கைனா அது பண்ண கூடாதுனு ஏதாவது இருக்கா?"

"அது.. அப்படி இல்லதான். ஆனா.. அது பண்றதில்ல அவன்"

"அட.. ஏன்? "

"பயந்துக்கறான்"

"பயந்துக்கறானா? எதுக்கு?"

"என்ன மாமா இப்படி கேக்கறீங்க? நான் என்ன சொல்றேனு புரியலியா?"

"புரியாம இல்ல. ஆனா ஏன் பயந்துக்கறான்?"

"தெரியலியே. வம்பு பண்ணி நானா ஏதாவது பண்ணா பண்ணதுதான்"

"நீ அவனை பண்ணுவியா?"

"ஐயோ... போங்க பேசாம" சட்டென வெட்கி விட்டாள் கமலி.

"என்ன வெக்கமா?" சிரித்தபடி கேட்டான் நிருதி.

"பின்ன.. ? இப்படியா கேப்பாங்க?" தணிந்த குரலில் சொன்னாள்.

"ஊம்ம்.. வேற எப்படி கேக்கறது?"

"எப்படியும் கேக்க வேணாம். வாயை மூடிட்டு வண்டியை ஓட்டுங்க"

"ஏய்.. நீ என்ன கல்யாணம் ஆகாதவளா என்ன? இதுக்கு போய் புதுப் பொண்ணு மாதிரி இப்படி வெக்கப் பட்டுக்கற? அய்யய்யே.."

"என் வெக்கம் உங்ககிட்டதான் லூசு மாமா"

பைக்கை மெதுவாக ஓட்டியபடி ஒரு சின்ன இடைவெளிக்குப் பின் மீண்டும் கேட்டான் நிருதி.

"அப்ப கஷ்டம்தானா கமலி?"

"என்ன கஷ்டம்?" குளிர் காற்றில் மெல்ல சிலிர்த்தபடி கேட்டாள். 

"மேட்டர் பண்றது?"

"ச்சீ.. மாமா.. உங்களை..." எனச் சிணுங்கி அவன் முதுகில் குத்தினாள் கமலி.

"சரி போ.. சொல்லலேன்னா எனக்கென்ன?"

"ஆமா.. உங்களுக்கு என்ன?"

"ஒண்ணுல்ல.."

"ம்ம்.." இன்னும் அவனுடன் பேச வேண்டும் போலிருந்தது கமலிக்கு. ஆனால் தாம்பத்யத்தைப் பற்றிப் பேசுவது கூச்சத்தை அளித்தது. அவனுடன் எப்போதுமே அவள் ஜாலியாக பேசக் கூடியவள்தான் என்றாலும் இது போன்ற அந்தரங்க விசயங்களைப் பற்றி இதற்கு முன் பேசியதே இல்லை. அவன் மீது எப்போதுமே அவளுக்கு ஒரு மதிப்பு உண்டு. அதனால் எவ்வளவு ஜாலியாக சிரித்து சிரித்து பேசினாலும் தவறாகவோ அந்தரங்கமாகவோ பேசியதே இல்லை. அந்த உணர்வே இப்போதும் கமலியைப் பேச விடாமல் தடுத்தது.. !!


விரும்பிப் படித்தவை.. !!