செவ்வாய், 30 ஜூன், 2020

முள் குத்திய ரோஜா -1

'' ஹலோ.. என்னைத் தெரியல.. ?'' என்று என்னைப் பார்த்துக் கேட்ட  அந்தப் பெண்ணை நான் வியப்புடன் பார்த்தேன். 

அவள் கண்கள் என்னை ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்தன. என்னுடன் அவள் பல நாட்கள் பழகியவள் போல.. என் முன்னால் எனக்கு நெருக்கமாக நின்று உதட்டில் தவழும் புன்னகையுடன் கேட்டாள்.. !!

நான் குழப்பத்துடன் அவளை உற்றுப் பார்த்தேன். 

அவள் முகத்தில், என்னிடம் அவளுக்கு இருக்கும் உரிமையை பறை சாற்றுவது போல அப்படி ஒரு மலர்ச்சியும்.. கனிந்த அன்பும் தெரிந்தது. ஆனால் எனக்குத்தான் அவள் யாரென்று தெரியாமல் மூளை குழம்ப யோசித்துக் கொண்டிருந்தேன்.. !!

'' ஸ்ஸாரி...'' எனத் தடுமாறியபடி அவள் கழுத்தில் அவளது அடையாளத்தை தேடினேன்.

 ஒரே ஒரு தங்கச் சங்கிலி மட்டும்தான் இருந்தது. தாலி என்கிற அடையாளம் தென்படவில்லை.. !

'' ம்ம்.. ! சரிதான்.. என்னையெல்லாம் உங்களுக்கு சுத்தமா நாபகமில்லேனு தெரியுது.. !'' எனச் சிரித்த அவளின் ஈர  இதழ்கள் கவர்ச்சியாய் இருந்தது. மெலிந்த அந்த இதழ்கள் மிகவும் க்யூட்டாக இருந்தன.

நீள் வட்ட முகம் கொண்ட இவ்வளவு அழகான ஒரு பெண்ணுக்கு என்னைத் தெரிந்திருக்கும் போது எனக்கு மட்டும் எப்படி இவளை தெரியாமல் போனது.. ??

இவள் என்னுடன் படித்தவளா.  ? என் வகுப்பா..? இல்லை என் ஊர்.. உறவுக்காரியா.. ?? சில நொடிகளில் எல்லா வகையிலும் யோசித்தும் அடையாளம் தெரியாமல் குழப்பித் தவித்தேன்..!!

'' மிஸ்.. உங்க நேம்.. ?''

'' நிலாவினி.. !! '' வெகு இயல்பாக சிரித்துக் கொண்டே சொன்னாள்.

'' நிலாவ்வினி.. ???? நைஸ் நேம்.. பட்... ''

'' புரியுது. உங்களுக்கு என்னை அடையாளம் தெரியலேன்னு..! இட்ஸ் ஓகே.  ரொம்ப போட்டு உங்க பிரெய்ன குழப்பிக்காதிங்க.. !!''

'' ஸ்ஸாரி.. ! நெஜமா எனக்கு தெரியல. நீங்க யாருனு சொன்னிங்கனா.. ?''

'' இட்ஸ் ஓகே. ! அதை இப்படி நின்னுட்டேதான் பேசணுமா. ? வாங்களேன் ஒரு காபி சாப்பிட்டே பேசலாம்..'' என்றாள்.

இவ்வளவு தூரம் உரிமை உள்ளவளா..? யாராக இருக்கும்.. ? என் மனைவியின் தோழியோ.. ? இல்ல உறவுக் காரியோ.. ??

மெதுவாக தலையாட்டி விட்டு.. அவளுடன் இணைந்து நடந்தேன். மெரூன் கலரில் இருந்த அவளின் சுடிதார் துப்பட்டா அவள் நடக்கையில் என் மீது வந்து இயல்பாகப் பட்டு விலகியது.. !!

மாலை நேரம் என்றாலும் இன்னும் சூரியன் மறையவில்லை என்பதால் அந்த ரெஸ்டாரண்ட் கொஞ்சம் கூட்டம் குறைவாக இருந்தது. ஒரு ஓரமாகச் சென்று எதிரெதிரே அமர்ந்தோம். 

அவள் மீதிருந்த வியப்பு எனக்கு இன்னும் குறையவில்லை. இரண்டு காபிகளுக்கு மட்டும் ஆர்டர் கொடுத்து விட்டு நான் அவளைப் பார்த்தேன்.. !! 

 பளிச்சென இருந்த அவள் முகம் அவ்வளவு அழகாக இருந்தது. அந்த முகத்தை உற்றுப் பார்த்த போது என் மூளையில் அவள் முகம் எஙகோ ஒரு மூலையில் பதிவாகி இருப்பதை என்னாலும் உணர முடிந்தது. ஆனால்.. எங்கே என்றுதான் தெரியவில்லை.. !!

நிலாவினி.. !! 

பெயர் மட்டும் அல்ல.. அவளும் அழகாகத்தான் இருக்கிறாள்.. !! ஆனால் யாரிவள்.. ?? என்னை நன்றாக தெரிந்ததைப் போல பேசுகிறாள். பழகுகிறாள்.. !! ஆனால் எனக்கு இவளை சுத்தமாகத் தெரியவில்லை.. !!

நிலாவினி.. ஒரு ஐந்தடி உயரம்தான் இருப்பாள் போலிருந்தது. அதற்கும் குறைவான உயரமாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. இளமையான தோற்றம். அவளின் கூடுதல் நிறத்தை பளிச்சென எடுத்துக் காட்டும் விதமாக மெல்லிய ரோஸ் நிற இதழ்கள். சின்னக் கண்கள். அளவான நெற்றி. இரண்டு புருவங்களுக்கு இடையில் குட்டி பொட்டு. காதில் தொங்கும் அழகான கம்மல்கள். சுருட்டை முடி.. !! 

கவர்ச்சியான இதழ்களுக்கு மேலே கூரான நாசி. அழகான பல் வரிசை.  பச்சை நரம்புகளின் வரிகளை காட்டும் அழகான கழுத்து. கழுத்தில் ஒற்றை செயின்.  தொண்டைக்குழி மிக அழகு. சற்று உள் அமுங்கி.. தட்டையாகப் படர்ந்த நெஞ்சு. அதன் இரண்டு பக்கத்தில் குபுக்கென விரிந்து அதிரடியாய் புடைத்து நிற்கும் இரண்டு இளமையான பெண்மைக் கலசங்கள். அந்த கலசங்களின் எழுச்சியில் தளர்ச்சி இருப்பது போல் தெரியவில்லை.  அதனை மறைக்கும் நேர்த்தியான உடை அமைப்பு. எந்த ஒரு ஆணையும் அடித்து வீழ்த்தும் அழகு அவளின் பெண்மையிடம் இருந்தது.. !!

'' என்ன அப்படி ஒரு ஆராய்ச்சி.. ? என்னை யாருனு தேடிட்டு இருக்கிங்களா.. ?'' ஈர இதழ்கள் மலர, அவள் செய்த புன்னகையில் என தடுமாற்றத்தை என்னால் மறைக்க இயலவில்லை.. !!

'' ம்ம்.. ஆமா.. எவ்வளவு யோசிச்சாலும் நீங்க என் மூளைல ஸ்கேன் ஆக மாட்டேங்குறிங்க.. ''

மெல்லிய புன்னகை காட்டினாள். அவளது இரண்டு கைகளையும் டேபிள் மீது மடக்கி வைத்து தனது அழகான இளம் கொங்கைகளை அதன் பின்னால் ஒளித்தாள். 

உடலை குனிந்து சிறிது முன்னால் வந்தாள்.. !!
'' உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சு இல்ல.. ?''

'' ம்ம் '' தலையை ஆட்டினேன்.

'' எத்தனை குழந்தைங்க.. ?''

'' ரெண்டு பசங்க.. ''

'' என்ன படிக்கறாங்க.. ?''

'' பர்ஸ்ட் ஒண்ணு.. எல் கே ஜி ஒண்ணு.. ! உங்களுக்கு.. ?''

குனிந்து சிரித்தாள்.
'' ம்ம்.. சொல்லுங்களேன் பாப்போம் இவ்வளவு நேர ஆராய்ச்சில.. என்னை பத்தி என்ன கணிச்சிருக்கீங்க.. ?''

'' நத்திங்.. ! நீங்களா சொல்லிடறது பெட்டர்.. !!'' நானும் குழப்பம் விலகாமலே அவள் கண்களைத் பார்த்தபடி மெலிதாகப் புன்னகைத்தேன்.

மெல்லக் கண் சிமிட்டிச் சிரித்தாள். 

என் மீது அவள் வீசிய பார்வையும் என்னிடம் அவள் காட்டிய புன்னகையும், இப்போதும் எனக்கு நெருக்கமான ஒரு உணர்வை தோற்று வித்தது.. !!

'ச்சே.. போன ஜென்மத்தில் இவளை எங்காவது காதலித்து தொலைத்து விட்டோமோ..?'

காபி வந்தது.  

புன்னகை மாறாமலே காபியை எடுத்து பருக ஆரம்பித்தாள். 

நான் காபியை எடுக்காமல் அவள் சொல்லப் போகும் பதிலுக்காகக் காத்திருந்தேன்.

'' ம்ம்.. என்னைவே சைட்டடிச்சது போதும். காபியை எடுத்துக்கோங்க.. '' சிறிது காபியை பருகியபின் என்னைப் பார்த்துக் கொஞ்சம் கேலியாகச் சிரித்தபடி தன் கையில் இருந்த காபி கப்பை மேஜை மீது வைத்தாள்.

நான் கொஞ்சம் அசடு வழிந்தேன். இளித்தபடி அவள் முகத்தில் இருந்த பார்வையை மாற்றி காபியை எடுத்தேன்.
'' ஸ்ஸாரி...''

'' ம்ம்.. ! நான் எப்படி இருக்கேன்.. ??'' அவள் உதட்டில் குறும்புப் புன்னகை.

முன் பின் பழக்கமில்லாத எந்தப் பெண் இப்படிக் கேட்பாள். ?
'' ஸாரி.  நான் உங்களை சைட் அடிக்கலே. யாரு இந்த அழகினு யோசிச்சிட்டிருக்கேன்.. ''

'' ஓஹ்.. '' சிரித்து முன்னால் மடங்கினாள் ''ஸோ நான் அழகா இருக்கேன்.. ?''

'' யெஸ்ஸ்.. ''

''ரொம்ப அழகா.. ?''

'' உண்மைய சொன்னா.. ம்ம்ம்ம்.. அதை எப்படி சொல்ல.. ? சான்ஸே இல்ல.. அவ்ளோ அழகு. !'' எனக்குள் ஆண்மையின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது.

'' ஆஹ்ஹாஹ்.. !!'' அவள் சிரிப்பில் அவளின் நெஞ்சு மெல்லக் குலுங்கியது.  

முகத்தில் வெட்க ரேகை பரவி.. உடனே மறைந்தது. உதடுகள் வாய்க்குள் ஒளிந்து பின் மீண்டன. அவள் கண்கள்......

'ச்ச.. என்ன இது.. ? நான் இப்படி மாறி விட்டேன். என்னைப் பற்றி அவள் என்ன நினைப்பாள்.?' ஆனால் என் தொடைகளுக்கு இடையில் உஷ்ணம் பரவ ஆரம்பித்தது. என் ஆண்மை அதிக ரத்த ஓட்டத்தை அடைந்தது. !! என் தொடைகளை சற்று அகட்டி பின் இணைத்தேன்.. !!

'' பட்.. இந்த அழகான பொண்ணு யாருங்கற கேள்விதான் என் மண்டையை கொடையுது.. தெண்ண மரத்து வண்டு மாதிரி.. !!'' எனச் சொல்லி விட்டு மெதுவாக காபியை உறிஞ்சினேன்.. !!

'' ச்சோ ஸ்வீட். உங்க வொய்ப் வெரி லக்கி. ம்ம்.. என்னைப் பத்தி தெரியாமலா போய்ட போகுது.. ? நொ வொர்ரி.. !! செமையான பொண்ணு ஒருத்தி உங்க முன்னால உக்காந்து உங்களுக்கு கம்பெனி குடுத்திட்டிருக்கா. வித் காபி.. !! எவ்வளவு ஜாலியா கல்லை வறுக்கலாம்.. ? அதை விட்டுட்டு தெண்ணை மரம்.. வண்டு.. தவக்களை எல்லாம் தேவையா. ?'' என்று சிரித்தாள். மீண்டும் காபி கப்பை எடுத்து உதடுகளுக்கு இடையில் கொடுத்தாள்.

'' இல்ல... இந்த அழகி யாருங்கறது தெரிஞ்சிட்டா அதுக்கு தகுந்த மாதிரி பேசலாம்.. ''

'' ம்ம்.. ! இந்த அழகியை விட மாட்டிங்க போல.. ?''

என்னடா வம்பு என்று தோன்றியது எனக்கு. அவளை தவறான பெண்ணாகவும் நினைக்க மனம் வரவில்லை. 

'' ப்ளீஸ்...'' என்றேன்.

காபியை உறிஞ்சி விட்டு கீழே வைத்தாள். அவள் கைகள் இரண்டையும் இணைத்து எனக்கு நேராக வைத்தாள். லேசாக முன்னால் வந்து கேட்டாள்.
'' சித்ரா நாபகமிருக்கா.. ?''

'' சித்ரா.. ?? ம்ம்ம்ம்.. !! எந்த சித்ரா.. ??''

'' எத்தனை சித்ரா தெரியும் உங்களுக்கு.. ??''

'' சிங்கர் சித்ரா தவிர.. வேற யாரும் நாபகமில்லே.. !!''

'' ஸோ ஸேடு..! அவ கேள்விப் பட்டானா.. ரொம்ப ரொம்ப பீல் பண்ணுவா.. ?''

'' எவ.. ? ஸாரி.. ! யாரு..?''

'' சித்ரா.. ! மை ஸிஸ்டர். என் அக்கா.. !''

'' வெரி ஸாரி.. ! நெஜமா.. எனக்கு நாபகம் வரல..! இன்னும் கொஞ்சம் தெளிவா.. புரியற மாதிரியே சொல்லிருங்களேன்.. ப்ளீஸ்.. '' என்றேன்.

அவளது அக்கா யாரெனத் தெரியாமல் தவிப்பது எனக்கு கஷ்டமாகத்தான் இருந்தது.

'' ஓகே.. ! ஒன் செக்.. !!'' என்று விட்டு அவளது பர்ஸை எடுத்து ஜிப் பிரித்தாள்.

 நான் அவளது விரல் அசைவுகளையே ஆர்வம்கப் பார்த்துக் கொண்டிருந்தேன். பர்ஸில் இருந்த தனது மொபைலை எடுத்தாள். அவளின் வெண்டை விரலால் பேட்டர்ன் வரைந்தாள். சரக் சரக்கென தள்ளி விட்டு கேலரியில் இருந்த அந்த போட்டோவைக் காட்டினாள். !!

'' ஸீ.. சித்ரா.. !! மை ஸ்வீட் ஸிஸ்டர்.. !!''

அதை வாங்கிப் பார்த்த எனக்கு கண்ணைக் கட்டியது .. !!

வியாழன், 18 ஜூன், 2020

இனி இவள் -3

என் கண்களை உற்றுப் பார்த்த செல்வி தன் நெஞ்சுப் பழங்கள் விம்மியெழ, ஆழமாக மூச்சை இழுத்து விட்டாள். பின் என்னைப் பார்த்து மெலிதான குரலில் சொன்னாள்.
"உண்மையைச் சொன்னா.. நான் அவனை லவ் பண்ணியிருக்கவே கூடாது"
"அப்படியா.. ஏன்?"
"ப்ச்.. இப்ப அது வேண்டாம்"
"சரி.. உன் வாழ்க்கைல என்னதான் நடந்துச்சு அதையாவது சொல்லு?"
"அதை சொன்னா.. இப்ப இருக்குற என் மூடே மாறிப் போகும்"
"ஓஓ.." உற்றுப் பார்த்தபடி மெல்லக் கேட்டேன் "இப்ப நல்ல மூடுல இருக்கியா?"

சிரித்தாள். பின்.. "எப்ப கல்யாணம் பண்ணிக்குவீங்க?"
"பொண்ணு கெடைச்சா?"
"என்ன வயசு இப்போ?"
"கல்யாண வயசுதான்" என்று சிரித்தேன். 
"சும்மா சொல்லுங்க?  முப்பது பக்கம் இருக்குமா?"
"ஏய்.. அவ்ளோ இல்ல.. இருபத்தி ஆறுதான் ஆகுது"
"அதை சொல்றதுதான? அதுல என்ன வெக்கம்?"
"வெக்கமில்ல.." இழுத்தேன்.
"சரி.. நா ஒண்ணு கேப்பேன்"
"ம்ம்.. கேளு?"
"கட்டாயமில்ல.. ஆனா..."
"ஆனா..?"
 "என்னை பிடிச்சிருக்கா?"
"இது என்ன கேள்வி..?"
"சொல்லுங்க? "
"ரொம்ப புடிச்சிருக்கு செல்வி"
"உங்க பிரெண்டு என்னை மிஸ் பண்ணிட்டான். நீங்களா இருந்தா என்னை மிஸ் பண்ணியிருக்க மாட்டிங்கனு சொன்னது உண்மையா?"
"உண்மைதான் செல்வி"
"ஏன் அப்படி சொன்னீங்க?"
"ஏன்னா.. நீ இப்பவும் ஆளு கொஞ்சம் கூட மாறாம.. அம்சமா இருக்க"

பெருமூச்சு விட்டு மெல்ல எழுந்தாள். 
"நெஜமா.. நான் உங்களை பாக்க மாட்டனான்னு எத்தனை நாள் பீல் பண்ணியிருக்கேன் தெரியுமா?"
"அப்படியா? ஏன் செல்வி?"
"உங்ககிட்ட பேசணும்னு ரொம்ப ஆசைப் பட்டேன்"
"என்ன பேசணும்னு...."
"எவ்வளவோ இருக்கு"
"புரியல.. ??"

என்னை நெருங்கி வந்து நின்றாள். அவள் புடவை காற்றில் அசைத்து என் மேல் பட்டது. அவள் பார்வை என் முகத்தில் ஆழப் பதிந்தது. என் கைகள் அவள் கைகளைப் பற்றத் துடித்தன. ஆனால் அவசரம் காட்ட விரும்பாமல் என் உணர்வுகளை அடக்கினேன். 

"நான் கல்யாணம் ஆகி புருஷன் கூட வாழாம திரும்பி வந்ததுனால எங்க வீட்ல எல்லாருக்குமே என் மேல பயங்கர கோபம். அப்ப எனக்கு உண்மைலயே வாழவே பிடிக்கல. செத்து போலாங்கற மாதிரி இருந்துச்சு. அதனாலதான்.. சாகறதுக்கு முன்னாடி  உங்களை ஒரு தடவையாச்சும் பாத்துடணும்னுதான் உங்களை தேடி வந்தேன். ஆனா அப்ப உங்கள என்னால கண்டு புடிக்க முடியல" எனச் சொல்லிக் கொண்டே என் தோள் மீது தன் கையை வைத்தாள். 
"ச்ச.. சாகறதா? ஏன் அப்படி  என்ன பிரச்சனை?"
"பிரச்சினைதான். வெளிய சொல்லிக்க முடியாத பெரிய பிரச்சினை. ஒரு பக்கம் லவ் பண்ணவனும் என்னை கை விட்டுட்டான். இன்னொரு பக்கம்  கல்யாண வாழ்க்கையும் ஒத்து வரல. அதனால என்னோட உறவுகளும் எனக்கு எதிரா மாறிட்டாங்க.. வேற என்ன பண்றதுனு தெரியல எனக்கு. அப்ப உங்களை பாத்திருந்தா..."
"ம்ம்.. பாத்திருந்தா.. ?"
"இப்பால உங்களுக்கு  ஒரு கொழந்தையாச்சும் பெத்து குடுத்துருப்பேன்" என்று குரல் நெகிழச் சொன்னபடி என்னை மிகவும் நெருங்கி நின்று என் கன்னத்தை வருடினாள். 
"ஏய்.. செல்வி.. என்ன சொல்ற?" திகைத்தேன். 
"நெஜமா நான் என்ன சொல்றேனு உங்களுக்கு புரியலையா?" எனக் கேட்ட அவள் கண்கள் உண்மையாகவே கலங்கியிருந்தது.
"இல்ல... நீ...." அவள் கையைப் பிடித்தேன். "ஏய்.. அழாத.."

கண்களில் கண்ணீர் திரண்டு விட்டது. அதைப் பார்த்த நான் சட்டென எழுந்தேன். ஒரு கையில் அவள் கையைப் பற்றிக் கொண்டு இன்னொரு கையில் அவளின் கண்ணீரைத் துடைத்தேன். அவள் முகம் கோணலானது. அடுத்த நொடி அவள் என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள். அவள் கண்ணீர் பெருகியது. நானும் அவளை அணைத்தேன். அவளின் மெத்தென்ற முலைகள் என் நெஞ்சில் புதைய அழும் அவளின் முதுகை என் கைகள் தடவி ஆறுதலளித்தன.. !!
"ஏய் செல்வி.. அழாத.. ப்ளீஸ்"

அவள் மூக்கை உறிஞ்சி கண்ணீரை அடக்கினாள். பின் கொஞ்சம் விலகி முந்தானையை எடுத்து முகத்தை துடைத்து மூக்கைச் சிந்தினாள். ஜாக்கெட்டில் முட்டி நின்ற அவளின் இடது பக்க விம்மலின் முக்கால் பாகம் என் கண்களுக்கு விருந்தானது.. !!

"அழாத செல்வி"
"என்னைப் புடிக்குமில்ல நிரு?" மிகவும் தாழ்ந்த குரலில் கேட்டாள். 
"என்ன செல்வி இது?" அவள் கைகளைப் பிடித்தேன். 
"உங்கள பாத்தவுடனே நான் உங்க பின்னாலயே வந்துட்டேன்னா.. அது உங்க மேல இருந்த அன்புனாலதான். என்னை புரிஞ்சுக்குவீங்கனு நெனைக்கறேன்" சட்டென என்னைக் கட்டிப்பிடித்து என் கன்னங்களிலும் நெற்றியிலும முத்தமிட்டாள். நான் சிலிர்த்தேன். இது எதிர்பாராத ஒரு இன்ப அதிர்ச்சியாக இருந்தது எனக்கு.. !!

"ஐ லவ் யூ நிரு" என்று படபடத்தபடி சொன்னாள்.
"சரி.. உக்காரு.." 
"நீங்க உக்காருங்க" என்று என்னை சேரில் உட்கார வைத்து அதன்பின் தயக்கமல்லாமல் வந்து என் மடியில் உட்கார்ந்தாள். நான் கொஞ்சம் தடுமாறிக் கொண்டிருந்தேன். அவளின் பெண்மை வாசம் எனக்குள் கிர்ரென ஏறிக் கொண்டிருந்தது.. !!

என் மடியில் உட்கார்ந்த செல்வி ஒரு பக்கமாகத் திரும்பி என் முகத்தைப் பார்த்தாள். லேசாக புன்னகை காட்டியபடி தன் வலது கையால் என் முகத்தைத் தடவி தலை முடியைக் கோதி விட்டாள். பின் என் உதட்டில் அழுத்தி ஒரு முத்தம் கொடுத்தாள். என் கைகள் அவள் இடுப்பை வளைத்து அணைத்தன. அவளின் ஒரு பக்க முலை மெத்தென என் நெஞ்சில் பட்டு என்னை இன்ப வானில் மிதக்க வைத்துக் கொண்டிருந்தது.. !!

"என்னால நம்ப முடியல செல்வி?"
"என்ன?"
"நீ என் மடில... அதுவும் பாத்த மொத நாளே..."

மீண்டும்  என் உதட்டில் அழுத்தி முத்தமிட்டாள். 
"இப்பவும் நம்ப முடியலியா?"
"நம்பறேன்" அவள் இடுப்பை இறுக்கினேன். புடவை மூடாத அவள் இடுப்பின் ஒரு பகுதியை என் கை தொட்டபோது எனக்கு அவ்வளவு சுகமாக இருந்தது. அந்த இடத்தில் தடவினேன். என் நெஞ்சில் தன் முலையை தேய்த்தாள். அவள் முகம் என் முகத்தில் மோதியது. எனக்குள்ளிருந்த சூடு வெடித்துக் கிளம்பியது. சட்டென்று அவள் இடுப்பை இறுக்கிப் பிடித்தேன். புடவை மூடாத வழவழ இடுப்பை அழுத்திப் பிசைந்தேன். அவளும் தன் கைகளை என் கழுத்தில் போட்டு மாலையாக்கினாள். என் உதடுகள் அவசரமாக அவளின்  உதடுகளைத் தேடிப் போய் கவ்வின. அவள் சட்டென பெருமூச்சு விட்டுக் கண்களை மூடினாள். அவள் உதடுகளைக் கவ்வி இழுத்து சுவைத்தேன்.. !!

ஒரு நிமிட முத்தத்துக்குப் பின் அவள் உதடுகளை விடுவித்தேன். மெல்லக் கண் திறந்து என்னைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் ஆழமான காதல் வெளிப்படுவதை என்னால் உணர முடிந்தது. அவள் கைகள் என் கழுத்தில் மாலையாகச் சுற்றி இறுக்கி என் முகத்தை தன் முகத்தை நோக்கி இழுத்தது. அவள் உதடுகள் என் கண்களில் பதிந்து விலகின. என் கை அவள் இடுப்பில் இருந்து மெதுவாக மேலே போய் ரவிக்கையில் விம்மியிருக்கும் சதையைப் பற்றியது. அவள் உடல் சட்டென்று சிலிர்த்தது. அவள் உதடுகள்  என் உதட்டில் புதைந்தன. அவள் உதடுகள் என் உதட்டைக் கவ்விச் சுவைக்க, என் உதடுகள் அவளின் உமிழ்நீரை உறிஞ்சத் தொடங்கின. நாக்குகள் ஒன்றுடன் ஒன்று கலந்து உறவாடியது. என் கைகள் இரண்டும் அவள் இடுப்பின் வழியாக நுழைந்து அவளின் இரண்டு சதைப் பழங்களையும் பலமாகப் பற்றிப் பிசையத் தொடங்கின.. !!

சில நிமிட ஆழ முத்தத்துக்குப் பின் உதடுகள் பிரித்தோம். இருவரும் வேகமாக மூச்சு வாங்கினோம். அவளின் முந்தானை சரிந்து ரவிக்கையின் நடுவில் பிதுங்கியிருக்கும் சதைப் பிளவை கவர்ச்சியாகக் காட்டிக் கொண்டிருந்தது. என் முகத்தை சட்டென அவளின் சதைப் பிளவில் புதைத்தேன். அழுத்தி முத்தமிட்டேன். அவள் என்னை பலமாக இறுக்கி அணைத்தாள். அவள் சதைப் பிளவில் நாக்கை நீட்டித் தடவினேன். பிளவுச் சதையை பற்களால் மெல்ல கடித்து சப்பினேன்.. !!

விரும்பிப் படித்தவை.. !!