செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

பட்டு ரோஜா -12

 


"ஐயோ.. தேவிக்கா.." எனச் சொல்லிவிட்டு சட்டென உள்ளே ஓடிவந்து மறைந்து கொண்டாள் கமலி. 


நந்தா புன்னகையுடன், "ரிலாக்ஸ்" எனச் சொல்லிவிட்டு அவளைக் கடந்து வெளியே போனான்.


அவன் கையில் டூத் பிரஷ் இருந்தது. தேவி அவனை இப்போதும் முறைப்பான ஒரு பார்வை பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு போய் விட்டாள்.


கமலி வந்திருப்பது அவளுக்குத் தெரியாது.


தேவி படியிறங்கி கீழே சென்று மறையும்வரை அவளைப் பார்த்தபடியே நின்றிருந்தான்.


அவள் மறைந்ததும் அறைக்குள் சென்றான். 


கமலி சேரில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் எழுந்தாள்.


"போயிட்டாங்களா?" மெல்லிய குரலில் கேட்டாள். 


"ம்ம்.." அவள் முகத்தைப் பார்த்தபடி நெருங்கிச் சென்றான்.


"நான் இங்க வந்தது தெரியாதுதான?"


"ம்கூம்.. தெரியாது".


"ஓகே.. நான் போறேன்"


"ஹேய்.. ஒடனே போகாத பேபி?"


"ஏன்?”


“அவங்க இருக்கப்ப நீ வரல.. இப்ப போறதை பாத்தா டவுட் வராதா என்ன?”


“ஆமா..” தயங்கி நின்றாள்.


அவள் கண்களை மிகக் கிட்டத்தில் பார்த்தான். அவளும் பார்த்தாள். அந்தப் பார்வை ஆழங்கள் அவளுக்குள் மீண்டும் ரசாயன மாற்றங்களை நிகழ்த்தின.


"அழகாருக்கு.." அவளின் கண்ணோரத்தை சுட்டு விரலால் வருடினான். 


"நான் போகட்டுமா?"


"வெய்ட் பா.."


"நான் போய் குளிச்சிட்டு காலேஜ் போகணும்"


"ஓகே.. டூ மினிட்ஸ் கழிச்சு போ.." சட்டென அவள் கண்ணில் முத்தமிட்டான்.


அவள் சிலிர்த்துக் கொண்டாள். அவன் கண்களுக்குள் பார்த்து விட்டு, கண்களை மூடி நின்றாள்.


 அவளின் இரண்டு கண்களுக்கும் மாற்றி மாற்றி முத்தம் கொடுத்தான். அவள் சொக்கி விட்டாள். 


அவள் கை விரல்களைப் பற்றினான். அவளே விரல்களைக் கோத்துக் கொண்டு நெறித்தாள். அவளின் கண்களுக்கு பத்துப் பத்து முத்தங்கள் கொடுத்தான்.


"லவ் யூ பேபி" கிசுகிசுத்தான்.


அவள் முகம் உஷ்ணமாகியிருந்தது. சூடாக மூச்சு விட்டாள்.


 தவிப்பாக அவனைப் பார்த்தாள். 


"நான் போறேன்.." 


"லவ் யூ சொல்ல மாட்டியா?"


"லவ் யூ"


மீண்டும் அவள் கண்ணில் முத்தமிட்டான்.

"கண்ணழகி.."


அவள் உடம்பு நன்றாகவே சூடாகியிருந்தது. அவள் கைகள் கூட வெதுவெதுப்பாக இருந்தன. விரல்களை நெறித்தபோது அவளும் திருப்பி அதையே செய்தாள். 


அவள் கண்களை மிகக் கிட்டத்தில் பார்த்தபடி சொன்னான்.

"உன் கண்களை மட்டும் பாத்தா போதும்.. ஆயிரமாயிரம் கவிதைகள் எழுதலாம்"


சிரித்தாள். "எழுதுங்க.."


"நெஜமாதான்.."


"ஓகே.." அவன் விரலை வளைத்துக் கொக்கி போட்டாள்.


"அப்பறம்.. உன் நோஸ்.. லிப்ஸ்.. யப்பா.. சான்ஸே இல்ல.." அவள் மூக்கின் முனையிலும் உதட்டிலும் முத்தங்கள் கொடுத்தான். 


அமைதியாக நின்றாள். தொண்டை முழை ஏறி இறங்க எச்சில் விழுங்கினாள்.

"எனக்கு டைமாகுது"


"போறியா?"


"ம்ம்.." ஆனால் இப்போது அவள் நகரக்கூட இல்லை.


"லவ் யூ ஸோ மச்.."


"ஐ டூ லவ் யூ.."


அவள் உதட்டைக் கவ்வினான். கண்களை மூடி நின்றாள். சுவைத்தான். பின்னால் நகர்ந்து சுவற்றில் சாய்ந்து கொண்டாள்.


அவளை அழுத்தியபடி உதட்டைச் சவைத்தான். கோர்த்த அவன் விரல்களைப் பிரித்து கையை மேலே கொண்டு வந்து அவனை இதமாக அணைத்தாள். 


அவன் கைகள் அவள் இடுப்பைப் பிடித்தது. அப்பறம் மார்புகளைப் பிடித்தது. 


உதட்டைப் பிடுங்கிக் கொண்டாள். 

"போறேன்" முனகினாள். 


மார்புகளைத் தடவினான். அவன் கைகளை விலக்கினாள். 


"டைமாச்சு.." சடக்கென விலகி ஒதுங்கிப் போனாள். "நான் போறேன்.. பை"


வெளியே ஓடினாள்.. !!



அடுத்த இரண்டு தினங்கள் கடந்து.. நந்தா வீட்டுக்குப் போனபோது.. மாடி வீட்டுப் போர்ஷனில்.. படிக்கட்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர் கயல்விழியும்.. தேவியும்..!!


''ஹலோ.. என்ன இங்க..?'' என லேசான வியப்புடன் கயல்விழியைக் கேட்டான் நந்தா.


''உங்களுக்காகத்தான் காத்திட்டிருக்கேன்..'' எனப் புன்னகைத்தாள் கயல்விழி.


''எனக்காகவா..?'' எனக் கேட்டபடி தேவி மீது ஒரு பார்வையை வீசினான், ''ஏன் கயல்..?''


புன்னகையுடன் எழுந்தாள் கயல்விழி.

''உங்கள இன்வைட் பண்ண வந்தேன்..''


''எதுக்கு..?'' குழப்பத்துடன் பார்த்தான்.


''இன்விடேஷன்.. பா..!!'' அவள் குறுநகை புரிந்தாள். 


'' ஓ..!!'' என்றான். ''இன்விடேஷன்லாம் அடிச்சாச்சா.?''


''ம்.. ம்ம்..!''


''ஓகே.. வாங்க..'' என்றான். 


 தேவி எழுந்து ஒதுங்கி நின்றாள்.


நந்தா மேலே போக... தேவியிடம் சொல்லிவிட்டு.. நந்தாவைப் பின் தொடர்ந்து மேலே வந்தாள் கயல்விழி.


 தனது அறைக் கதவைத் திறந்து பின்னால் வந்த கயலைப் பார்த்து,

''உள்ள வாங்க.'' என்று வரவேற்றான்.


இயல்பாக உள்ளே வந்தாள்.

''ம்.. ம்ம்..! சிங்கிள் ரூம்னாலும்.. நீட்டா இருக்கு..!''


''உக்காருங்க..'' சேரை எடுத்துப் போட்டான் ''டீ.. காபி.. கூல்ட்ரிங்க்ஸ் ஏதாவது..?''


''நோ.. நோ..! ஜஸ்ட்.. நீங்க வரதுக்கு கொஞ்சம் முன்னாலதான்.. தேவி காபி குடுத்தாங்க.! இனஃப்..!!''


பேகைத் திறந்து பத்திரிக்கை எடுத்து நீட்டினாள்.

''என்மேல வருத்தமிருக்கும்.. அதுக்காக என் மேரேஜ அவாய்ட் பண்ணாதிங்க.! ஒரு பிரெண்டா.. மொத நாள் ரிசப்சன்லருந்து என்கூட இருக்கனும் ஓகே..?'' என்று  அவள் புன்னகையுடன் சொன்னாள்.


வாங்கினான் நந்தா.

''அப்படியே.. அவசியம்.. நடக்கும்..! உக்காருங்க..! தண்ணியாவாது..?''


''ஓகே பிரெண்டு.. குடுங்க..'' எனச் சிரித்தாள்.


அவன் தண்ணீர் எடுத்துக் கொடுக்க.. வாங்கிக் கொஞ்சமாகக் குடித்தாள். சேரில் உட்கார்ந்தாள்.!


'’வேலை முடிஞ்சுதா..?”


''ம்..ம்ம்..! ஆமா தேவி உங்களுக்கு பழக்கமா..?'' அவள் முகம் பார்த்துக் கேட்டான் நந்தா.


''நல்லா பழக்கம்..! ஒரு வருசம் முன்ன.. எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்லதான் குடியிருந்தாங்க.. அப்பருந்தே நல்லா பழக்கம்..''


''ஓ..!!'' எல்லாம் புரிந்தது.


'காயத்ரி மேட்டர் இவளுக்கு இப்படித்தான் தெரிந்திருக்கும் !'


அப்பறம் அவளது திருமண ஏற்பாடுகள் குறித்து விசாரித்தான். அவளும் எல்லாம் விளக்கமாகச் சொன்னாள்..!


கயல் அவனைப் பார்த்துப் புன்னகை சிந்திக் கொண்டே பேச.. அவள் மீது பொங்கிய ஆசையில்..

''கயல்.. இப்ப நீங்க ரொம்ப அழகாருக்கீங்க” என்றான்.


“ஸோ..?”


“உங்கள ஒரு கிஸ் பண்ணிக்கலாமா..?'' என்று கேட்டான்.


''ஹேய்.. என்ன.. '' என்றாள் ''நோ..!!''


''ப்ளீஸ்.. ப்ளீஸ்..!'' அவளை நெருங்கினான்.


அவனது கெஞ்சல் முகம் கண்டு.. கோபப்படாமல் சொன்னாள்.

“ஃபிக்ஸானப்பறம் கிஸ்லாம் தப்பு..”


“ஃபிக்ஸாகலேனா அப்போ ரைட்டா?”


“ரைட் ராங் மேட்டர் இல்ல.. அது நம்ம மனசுக்கு புடிச்சிருக்கா இல்லையான்றதை பொருத்தது..”


“இப்போ மனசுக்கு புடிக்கலையா?” அவன் கேட்க, என்ன சொல்வது எப்படிச் சொல்வது என்பதைப் போல அவனைப் பார்த்தாள் கயல்விழி.. !!



செவ்வாய், 6 பிப்ரவரி, 2024

பட்டு ரோஜா -10

 கயல்விழி உற்சாகமாகக் காணப் பட்டாள். ஆனாலும் அவனைப் பார்த்தும்.. உடனே சிரிக்கும் கண்களும். . இதழ்களும்.. இன்று சிறிது தாமதம் காட்டியது.!


அதை உணர்ந்து.. அவளிடம் கேட்டான் நந்தா.

'' என்னாச்சு கயல்..?''


''எப்படி இருக்கீங்க..?'' எனக் கேட்டாள்.


''நான் ஓகே.! எங்க போனீங்க.. நாலு நாளா.?''


''ஊருக்கு போய்ட்டேன்.! ஒரு மாரேஜ்...'' என்றாள். 


"கல்யாணமா..? யாருக்கு.?"


"எங்க பெரியப்பா பொண்ணு.." விளக்கமாகச் சொன்னாள். 


''ஒரு போனாச்சும் பண்ணிருக்கலாமில்ல..? என்கிட்ட உங்க நெம்பர் வேற இல்ல..?''


அவள் ஒன்றும் சொல்லவில்லை.


'' மிஸ் யூ கயல்.. எப்ப வந்தீங்க..?''


''லாஸ்ட் நைட்...''


''எந்த ஊரு..?''


'' ஊட்டி..!'' என்றாள். 


சிறிது நேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்த பின் சொன்னாள்.


'' அப்றம் நந்தா.. உங்களுக்கு ஒரு சேட் நியூஸ்..''


''என்ன..?''


''எனக்கு.. ஃபிக்சாகிருச்சு..''


''என்னது.?''


''மேரேஜ்..!!'' என்றாள்.


''வ்வாட்... அலோ.. என்ன சொல்றீங்க..? வெளையாடாதிங்க..?''


''வெளையாடலை நந்தா..! மாரேஜ்க்கு போனோம் இல்ல.? அங்க ஒருத்தர் என்னை பாத்து ரொம்ப புடிச்சுப் போயி.. எங்கப்பா அம்மாகிட்ட பேசினாங்க.. எல்லாம் ஓகேவாகி.. கன்ஃபாரம் பண்ணியாச்சு..!'' என இடது கை விரலைக் காட்டினாள், ''அவரு போட்டு விட்ட ரிங்கு..''


''நிச்சயமும் பண்ணியாச்சா..?''


''அதில்ல...! இது.. அவரு கைலருந்து... போட்டு விட்டது.! நிச்சயம் பண்ண ரிங் இல்ல..!'' என்றாள். 


''அப்ப.. நீங்களும்.. ஓகேதான்..?'' என மன வருத்தத்துடன் கேட்டான்.


''வீட்ல எல்லாருக்கும் புடிச்சுப் போச்சு.. அவரை.! நல்ல எடம்.. நல்ல வசதி..!''


''ஓகே..! என்ன பண்றாரு.. உங்க.. அவரு..?''


''பிசினஸ்..!"  என்றாள். "போறாமை போலருக்கு..?''


''இருக்காதா.. பின்ன.? இப்படி ஒரு தேவதையை.. சொந்தமாக்கிகப் போற அந்த புண்ணியவான் குடுத்து வெச்சவன்..!''


''ஹலோ.. ஹலோ..! எப்படி இருந்தாலும்.. நான் யாருக்காச்சும் சொந்தமாகத்தான் வேணும்..! நான் ஒன்னும் உங்கள ஏமாத்திடலயே..? ஜஸ்ட்.. பிரெண்டா பழகினோம்.! அவ்ளோதான..? நம்ம பிரெண்ட்ஷிப்.. லைப் லாங் இருக்கும்.. ஓகே.?'' என்றாள்.


''ஓகே..! வாழ்த்துக்கள்..!!'' என்று கை நீட்டினான்.


அவளும் கை நீட்டினாள்.

''தேங்க்ஸ்..''


''நான் உங்கள.. மிஸ் பண்றேன்..!''


''உங்க ஃபீல்.. புரியுது..!'' எனச் சிரித்தாள். ''ஃபிக்ஸ் பண்ணியாச்சு.. ஸோ...''


''போங்க..!!'' என்றான் பின் மெதுவாக..

'' இந்த பொண்ணுங்களே இபபடித்தான் தெரிஞ்சு போச்சுடா..'' எனப் பாடியபடி.. அவளுக்கு பை சொல்லிக் கிளம்பினான் நந்தா..!!


      காயத்ரியை மிரட்டிய மேல் வீட்டு தேவி, திருமணமானவள். அவளுக்கு  இரண்டு பையன்கள்.! ஆனால் நல்ல அழகி.! 


சராசரியை விடவும் சிறிது உயரம்.. சிவந்த நிறம்.. அகன்ற விழிகள்.. நீண்ட மூக்கு.. மெல்லிய உதடுகள்.. வெள்ளைப் பல் வரிசை.. அவள் சிரிக்கும்போது கூடுதல் அழகைக் கொடுக்கும்.! நீண்ட கழுத்து.. அகன்ற மார்பு.. அதில் பருத்த.. இரு பனம் பழங்கள் கனத்துத் தொங்கும்.. அதன் அழகு.. ஆண்களின் மனதில் காமப் புயலை வீசும்..!!


தேவியைப் பார்க்கும் போதெல்லாம் நந்தா புன்னகைக்கத் தவறமாட்டான். அவன் புன்னகைக்கு.. அவளும் பதில் புன்னகை காட்டிப்போவாள்.! 


யாருமற்ற தருணத்தில்.. அவள் மொட்டை மாடிக்கு வந்தபோது.. அவளிடம் கேட்டான் நந்தா.!


''காயத்ரி விஷயத்துல.. நீங்க ஏன் தேவையில்லாம ஆஜராகரீங்க..?''


'அதெல்லாம் ஒன்னுமில்லயே..'' என்றாள் தேவி.


''அப்படியா..? சரி.. இப்படியே விட்றுங்க..!'' என்றான்.


''ஹலோ.. என்ன மெரட்ற..?'' எனச் சட்டென சீறினாள்.


''நீங்க.. ஏன் அவளை மெரட்ரீங்க..?''


''ஆமா.. மெரட்டினேன். சின்ன பொண்ணு.. பாவம்.. கெட்டுப் போனா என்ன பண்றதுனு..? கொஞ்சம் கண்டிச்சு வெச்சேன். ஒரு  படிக்கற சின்னப் பொண்ண.. உஷார் பண்றயே.. அது தப்பா தெரியல.?''


''உங்களுக்கு ஏங்க இத்தனை பொறாமை.? யாரு எப்படி போனா.. உங்களுக்கென்ன..?''


''அலோ.. உன்மேல எனக்கென்ன பொறாமை.? நான் எதுக்கு உன்மேல பொறாமை படனும் சொல்லு..?''


''எனக்கென்ன தெரியும்..? என்ன காரணமா இருக்கும்னு உங்களுக்குத்தான தெரியும்..?''


''தூ.. கருமம்..!'' என்றாள் ''எனக்கு புருஷன் இருக்கப்ப நான் எதுக்கு.. கண்டவன்மேல ஆசைப்படனும்..? அதோட நீ ஒன்னும் அழகன் இல்ல. உன் மூஞ்சிய போய் கண்ணாடில பாரு மொதல்ல..'' என்று திட்டிவிட்டுப் போய்விட்டாள்..!!


அடுத்த நாளே.. அந்த விசயம் கயல்விழிக்குப் போய்விட்டது. 


நந்தா பஸ்க்கு போய் நின்றபோது.. கயல்விழி அவனிடம் கேட்டாள்.


''உங்கள பத்தி.. ஒரு நியூஸ் வந்துச்சே.. உண்மையா.. நந்தா..?"


''என்ன நியூஸ் கயல்..?'' நந்தா கேட்டான்.


''உங்க ரூம்க்கு.. கீழ் வீட்ல இருக்கற பொண்ண.. லவ் பண்றீங்களாமே.. உண்மையா..?'' என அவள் கேட்க... திகைப்பானான் நந்தா.


''சே.. என்ன ஒரு வதந்தி..? யாரு சொன்னது.. உங்களுக்கு. .?''


''வதந்தியா..?'' சிரித்தாள் ''நம்பகமான ஆளுதான் சொன்னாங்க.! டெய்லி அந்த பொண்ணு.. உங்க ரூம்க்கு வந்து.. பேசிட்டு போறாளாமே..?''


''யாரோ உங்களுக்கு ராங் இன்ஃபர்மேஷன் குடுத்துருக்காங்க..! அந்த பொண்ணு என்கிட்ட வந்து... மேக்ஸ்ல டவுட் கேப்பா. அவ்ளோதான். மத்தபடி நீங்க நெனைக்கற மாதிரிலாம் தப்பா எதுவும் இல்ல.! அப்படி யாராவது தப்பா சொன்னா.. அதுக்கு நான் என்ன பண்ண முடியும். ?''


''நீங்க அவள லவ் பண்ல..?''


''ப்ச்.. பண்ல..? சப்போஸ்.. நான் அப்படியே லவ் பண்ணாக்கூட அதுல.. உங்களுக்கு என்ன இருக்கு..?''


''சரி விடுங்க..! நான் கேள்விப்பட்டேன்.! பண்ணுங்க.. எனக்கொன்னும் இல்ல..! என்ன.. சின்ன பொண்ணு.. காலேஜ் போறவ.."


''ஸோ வாட்..?''


கண் சிமிட்டி..'' என்ஜாய்..!!'' என்றாள்.


''அலோ....''


''தெரியும் சார்..! ஆட்டோ விட்டு இறங்கி.. அட்ரஸ் கேக்க வந்த அடுத்த நிமிசமே.. என்கிட்ட மீட்டர் போட்டிங்க..? இப்ப அந்த பொண்ணே உங்ககிட்ட டவுட் கேக்க வந்துருக்கா.. சார்ஜ் பண்ணாமயா விடுவிங்க..?'' என்று அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள்.


''அப்படியெலலாம் இல்லீங்க.. எல்லாரும்.. கயல் மாதிரி வருவாங்களா..?'' என்று மலுப்பலாகச் சிரித்தான் நந்தா.. !!

விரும்பிப் படித்தவை.. !!