வியாழன், 19 செப்டம்பர், 2024

இன்ப துன்பம்.. !!

 


"அய்யன் வள்ளுவன் சொன்னானே.. இன்ப துன்பம் எதுவந்தாலும் அவனவன் செயல்தான் என்றானே...."


அபத்தம்.. !!


இதெல்லாம் சிந்திக்கத் தெரிந்தவனுக்கும், சுய மரியாதை உள்ளவனுக்கும், நீதி நேர்மை நியாய தர்மம் எல்லாம் உணர்ந்தவனுக்கும், அதை மதிப்பவனுக்கும் மட்டுமே.. !!


பைத்தியங்களுக்கு மட்டுமல்ல,  முட்டாள்களுக்கும் அறிவீனர்களுக்கும் இதெல்லாம் கிடையாது.. !!


கல்விப் படிப்பென்பது அறிவை வளர்க்க என்பதைவிட, நல்ல வேலை என்கிற  பணம், பதவி என்று பொருள் ஈட்டும் மாந்தர்களுக்குக் கிடையவே கிடையாது.. !!

செவ்வாய், 17 செப்டம்பர், 2024

ஈரமான தாழம் பூ -9

 


"டேய் நிரு.. சொல்லுடா..??"


"திட்ட மாட்டேனு சொல்லு..??"


"சரி. திட்டல. ! சொல்லு..? நீ அவள பாத்துருக்கதான.. ?"


" ம்ம்.. பாத்துருக்கேன் !!"


" என்னை விட அழகா அவ.. ?"


"கொஞ்சம் அழகுதான்.." நான் சொல்ல வேகமாக மூச்சு வாங்கியபடி என்னை முறைத்தாள் கிரிஜா..!!


நான் கேலி நிறைந்த புன்னகையுடன் அவளையே பார்த்தேன். 


அவள்  தனது மார்பகங்களுக்கு அடியில் கைகளைக் கொடுத்து கொஞ்சமாக மேலே தூக்கி காட்டினாள். 


அவள் மார்புகள் பிதுங்கி வெளியே வந்தன. பிதுங்கி நின்ற அந்த பப்பாளிப் பழச் சதையைக் கண்டதில உண்மையாகவே நான் ஆண்மைக்குள் சூடானேன்.


"இதுவும் பெருசாடா அவளுக்கு?"


" எது.. ?"


"மாருதான்.." சொல்லும் போதே கோபம் கலந்த வெட்கத்தில் அவள் முகம் சிவந்தது.


இப்போதைய என் முதல் பணி என்ன? உண்மையைச் சொல்வது இல்லை. இவளை சமாதானப் படுத்துவது.!


"பல்ல இளிக்காம சொல்லுடா. இதும் பெருசா அவளுக்கு ?" என்று கேட்டாள்.


"நான் என்ன அவளுதை இப்படியா பாத்தேன்.. ?"


“விட்டா அதையும் பாத்துருவே நீ”


“நீயாவே ஒவ்வொண்ணையும் காட்டிட்டு என்னை திட்றே”


"இதைப் பாத்து ஒரு குத்து மதிப்பா சொல்லு..?"


"ஆமா. பெருசுதான்னு நெனைக்கறேன்.."


"அதான் காரணமா..?" இன்னும் நிமிர்த்தி அவளே பிதுக்கிப் பார்த்தாள்,

 "என்னோடது சின்னதுதான் இல்ல. ?" என்றாள். 


அவள் முகத்தில் வருத்தம் நன்றாகப் பிரதிபலித்தது.


ஆனால் அப்படி ஒன்றும் சிறியது இல்லை.  இவளுக்கு கச்சிதமான மார்புகள்தான். பெரிய சைசும் இல்லை. சின்னதும் இல்லை. சிக்கென இருக்கும் கவர்ச்சியான.. கைக்கு அடக்கமான மார்புகள்.. !


 அதை விட.. வேணாம்.. அதை நான் எப்படிச் சொல்வேன்.. ??


"எனக்கு மனசே ஆற மாட்டேங்குதுடா.." என்று எனக்கு எதிராக வந்து சோர்ந்து போனவளாக..  சோபாவில் தொப்பென உட்கார்ந்தாள்.


 அவளைப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தாள். அவள் கண்கள் கோபம் ஏறி நீரில் தழும்பிக் கொண்டிருந்தன. ஆனால் உடம்பில் அந்தச் சோகம் இல்லை.


கொஞ்ச நாட்களகவே அவள் உடம்பு அப்படித்தான் இருக்கிறது. அவள் காமத்துக்கு தவிக்கிறாள்போல. அவளது கணவர் அவளை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறார்.. !!


நான் அவளையே வெறித்துப் பார்த்தேன். 


மூக்கை நிரடிக் கொண்டு அவளும் என்னை வெறித்தாள். 


சட்டென அவள் கண்கள் கலங்கி நீர்த்திரையிட்டன. சன்னமாக மூக்கை உறிஞ்சினாள்.


"அழாத கிரி.." என்றேன்.


"ரொம்ப கஷ்டமா இருக்குடா" குரல் பிசிறச் சொன்னாள்.


“அழுதா தீரவா போகுது?”


அதற்கு மேல் நான் என்ன சொல்வதெனப் புரியாமல் அமைதியாக இருந்தேன். அவளை அணைத்து தோளைத் தடவிக் கொடுக்க ஆசைதான். ஆனால் அதை நான் செய்ய முடியாத நிலை.


அவள் மூக்கை உறிஞ்சி விட்டு என்னைப் பார்த்துக் கேட்டாள்.


" நீ யாரு பக்கம்டா ?"


" உன் பக்கம்தான். "


"எனக்கு துணையா இருப்பியா எப்பயும்.. ?"


"இருப்பேன்! ஏன் நீ என்ன பண்ண போறே.. ?"


"அந்தாளுக்கு ஒரு பாடம் புகட்டணும்..!!" என்று வெஞ்சினத்துடன் சொன்னாள் கிரிஜா.


" என்ன பாடம் கிரி ?"


"அவளை கொன்றுலாமா?" என்று அவள் மூக்கு விடைக்கக் கேட்டாள். 


எனக்கு திக்கென்றானது. நான் அதிர்ந்து போய் அவளைப் பார்த்தேன். அவள் முகம் படு சீரியஸாக இருந்தது.


" கொலையா. ?"


"ஆமாடா..! அவளை கொலை பண்ணிட்டா.. அப்பறம் நக்கிட்டு போவானில்ல அந்த ஆளு.. ?"


"ஓ.. இந்த கொலையும் செய்வாள் பத்தினிம்பாங்களே.. அவ நீதானா.. ?"


"நெக்கலா இருக்காடா உனக்கு.. ?"


நான் சிரித்து அவளை சமாதானம் செய்தேன்.


"அவளை கொலை பண்ணிட்டு போய் நாம ஏன் கிரி.. ஜெயில்ல கஷ்டப்படணும்.? நமக்கு என்ன தலையெழுத்தா.?"


என்னையே பார்த்தாள். பின் அவள் மார்புகள் ஏறி இறங்க ஒரு நெடுமூச்சு விட்டாள்.


"அவ்வளவு கொலை வெறியா இருக்குடா எனக்கு.."


" யாரு மேல கிரி.. ?"


"அவங்க ரெண்டு பேரு மேலயும்தான்.."


"அதுக்காக நாம போய் கொலை பண்ணிர முடியுமா கிரி?"


"சரி.. இப்படி பண்ணா என்ன?"


"எப்படி..?"


"அவளுக்கு செய்வினை செஞ்சு வெச்சுரலாம். கை கால் வெளங்காம இழுத்துட்டு கிடக்கற மாதிரி.. அப்படி பண்ணா இந்த ஆளு அவகிட்ட போய் என்ன செய்வான்..?"


"சே.. அதெல்லாம் நடக்கும்னு சொல்ல முடியாது கிரி.. நம்ம கைக்காசுதான் செலவாகும்."


"வேற என்னதான்டா பண்றது? அவங்களை ஏதாவது பண்ணாத்தான் எனக்கு மனசே ஆறும்" கடுப்பாகச் சொன்னாள்.


மணி பதினொன்றாகி விட்டது. 


எனக்கு தூக்கம் வர ஆரம்பித்திருந்தது. ஆனால் கிரிஜா இன்னும் எதிர் சோபாவில் அப்படியே பிடித்து வைத்த பிள்ளையார் மாதிரி உட்கார்ந்து கொண்டிருந்தாள். 


எங்களுக்கு பக்கவாட்டில் டிவி ஓடிக் கொண்டிருந்தது.


எப்படியும் இன்று அவள் கணவன் வரப் போவதில்லை. பாவம் அவளே கண்கள் சொக்கிப் போய் தூங்க வேண்டியதுதான்.. என்று நினைத்துக் கொண்டு,


"எனக்கு தூக்கம் வருது கிரி" என்று கொட்டாவி விட்டுச் சொன்னேன்.


"உனக்கு தூக்கம் வந்தா போய் தூங்கித் தொலை. உனக்கு என்ன கேடு.." என்று சட்டென எரிந்து விழுந்தாள்.


"நீ தூங்கலயா..?" சிரித்தபடி கேட்டேன்.


"நீ உன் சூத்த மூடிட்டு தூங்கு.போ." என்று எரிச்சலைக் கொட்டினாள். 


அவள் வேதனை அவளுக்கு. !!


விரும்பிப் படித்தவை.. !!