ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

ஈரமான தாழம் பூ -2

 


"நிரு.. டேய் நிரு" கிரிஜா என்னைத் தட்டி எழுப்ப சட்டென தூக்கம் கலைந்தேன்.


"ம்ம்?"


"அவரு இன்னும் வரலடா. டைம் பாரு என்னாச்சுனு.." என்றாள்.


அதுக்கு நான் என்ன பண்ண?’ என்று மனதுக்குள் நினைத்தபடி, வாட்சைப் பார்த்தேன். 


சரியாக பன்னிரெண்டு மணி. நள்ளிரவு. அதனால்தான் என்னை எழுப்பியிருக்கிறாள். 


அவளது கணவர் வீட்டுக்கு வரவில்லை. வரப் போவதும் இல்லை. அதைச் சொல்லவும் முடியாது. 


அறைக்குள் வந்து லைட்டைப் போட்டு விட்டிருந்தாள். பளிச்சென எரிந்த விளக்கின் வெளிச்சத்தில் கண்கள் கூசின.


நான் தூக்கக் கலக்கத்துடன் அவளைப் பார்த்தேன்.


முகம் பளபளத்தது. ஆனால் அவள் கோபமாக என்னை முறைத்துக் கொண்டிருந்தாள். 


அந்த முறைப்பு என்னையும் கடுப்பாக்கத்தான் செய்தது. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் எனக்குள்ளேயே அடக்கிக் கொண்டேன். 


"நெஜமா சொல்லு.. எங்க போனாரு..?" எனக் கேட்டபடியே என் பக்கத்தில் உட்கார்ந்தாள்.


"தெ.. தெரியல.. கிரி.."


"நறுக்" கென என் மண்டையில் கொட்டினாள்.


"வந்து வாச்சிருக்கியே.. எனக்குனு..! ம்..! எந்திரிச்சு வா.. சாப்பிட்டு படு..!" என்றவள் ஒரு ஆழப் பெருமூச்சை வெளியேற்றினாள். 


அவளின் நெஞ்சக் கனிகள் திடுமென மேலேறி இறங்கி தன் அதிர்வுகளைக் காட்டியது.


நான் மண்டையைத் தேய்த்தபடி அவளை முறைத்துப் பார்த்தேன். 


"என்ன மொறைக்கற?" குரலில் சூடு தெரிந்தது. 


"அவரு வரலேனா அதுக்கு நானா பொறுப்பு?"


"கூடதானே இருக்க?"


"கூட இருந்தா..?"


"நீயும் ஆம்பளை பையன்தானே.. கேக்க துப்பில்ல? உன்னை எதுக்கு கூட வெச்சிருக்கறதுனு வேண்டாமா? தடி முண்டமே"


நான் மேலே பேசவில்லை. 


மீண்டும் என் மண்டையில் மெல்லமாக ஒரு கொட்டு வைத்து,

"எந்திரிச்சு வந்து தின்னுட்டு படு" என்றுவிட்டு எழுந்து போனாள்.


நான் எழுந்து போய் கை கழுவி கொஞ்சமாக தண்ணீர் குடித்துவிட்டு ஹாலில் போய் கீழே உட்கார்ந்தேன். 


இன்னும் டிவி ஓடிக் கொண்டிருந்தது.  பாக்யராஜ் மழையில் நனைந்தபடி சண்டை போட்டுக் கொண்டிருந்தார். 


கிரிஜா உணவைப் போட்டு வந்து என் முன்னால் வைத்தாள்.


பசியில் என் பட்டினி வயிறு கபகபவென இருந்தது. உணவை பார்த்ததும் நான் சகலத்தையும் மறந்து விட்டேன்..!


கப் கப்பென அள்ளிச் சாப்பிடத் தொடங்கினேன்.


இந்த கிரிஜா என் பெரிய மாமாவின் பெண். அவளுக்கு இருபத்து ஆறு வயது ஆகிறது. கல்யாணமாகி நான்கு வருடங்கள் ஆகின்றன. ஆனால் இன்னும் அவளுக்கு குழந்தை ஆகவில்லை. 


அவள் கணவர் ஒரு   எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் கடை வைத்திருக்கிறார். 


அவருக்கு வயது அதிகம்தான். ஆனால் ஆள் ஜம்மென்று இருப்பார். அவருக்கு என் மாமா பெண்ணான இந்த கிரிஜா அலுத்துப் போனாளோ என்னவோ தெரியவில்லை.  


அவர் இப்போது வேறு ஒருத்தியை செட் பண்ணி விட்டார். இது அவளுக்கும் தெரியும். அதனால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். 


சில சமயம் கிரிஜா கோபித்துக் கொண்டு ஊருக்கு போய் விடுவாள். பிறகு தானே வருவாள். அல்லது நான் போய்.. ஆயிரம் பொய்யைச் சொல்லி அவளை அழைத்து வருவேன்.


மெக்கானிக்கல் படித்து விட்டு வேலை இல்லாமல் இருந்த என்னை அழைத்து வந்து அவளது கணவன் கடையில் வேலைக்கு சேர்த்து விட்டாள்.


 நான் வந்து ஒரு வருடம் ஆகிறது.. !!


திடுமென.. "நீயுமாடா கூட்டு..?" என்று கேட்டாள் கிரிஜா.


நான் நிமிர்ந்து அவளைப் பார்த்தேன். 

 "என்ன கிரி..?"


"அந்த ஆம்பள கூட சேந்துட்டு.. நீயும் எனக்கு நம்பிக்கை துரோகம் பண்றியா..?" என்று லேசாக பிசிறடிக்கும் குரலில் கேட்டாள்.


"ச்ச.. அப்படியெல்லாம் இல்ல கிரி.."


"சீ போடா..! நீ என் சொந்தம்.. எனக்கு சப்போட்டா இருப்பேனு.. உன்னை என் வீட்ல சேத்தா.. நீ.. அந்தாளுக்கு சப்போர்ட் பண்ற. அதான்டா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.." என்று அழுவது போலச் சொன்னாள்.


அவள் கண்களில் மெலிதான நீர் தேக்கம்.


நான் என்ன சொல்வதெனப் புரியாமல் தடுமாறியபடி அவளைப் பார்த்தேன்.


அவளது வலது பக்க முந்தானை சரிந்திருந்தது. அது மார்பை விட்டு தாராளமாக ஒதுங்கியிருக்க.. கும்மென்று புடைத்த.. அவளின் வலப்பக்க மார்பு.. விம்மியெழ..

"உனக்கு கூட என்மேல பாசமே இல்லடா." என்றாள்..!


அவளின் திமிரும் மார்பின் மீது விழுந்த என் பார்வையை சட்டென மாற்றினேன். 


"அந்தாளு எங்க போறார்னு.. உனக்கு தெரியும்தான..?" என்று என்னைப் பார்த்துக் கேட்டாள்.


"இ.. இல்ல கிரி.. எனக்கு தெரியாது.." என்று நான் பொய் சொன்னேன்.


எனக்குத் தெரிந்தாலும் நான் உண்மையைச் சொல்லும் நிலையில் இல்லை. 


என்னையே முறைத்து பார்த்தாள்.


நான் சிரித்து மழுப்பினேன்.


அடுத்த நொடி, "பளீ "ரென என் கன்னத்தில் அறைந்தாள் கிரிஜா.. !!




வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

மென் மோகம் -6

 அடுத்த நாள், காலையில் சந்தித்துக் கொண்டதும் வானதி கமலியைக் கேட்ட முதல் கேள்வி,

“நைட் என்ஜாய் பண்ணியா?” என்பதுதான்.


தன் தோழி என்றாலும் அவளிடம் இப்படி ஓபனாகப் பேச கமலிக்கு சற்று கூச்சமாகத்தான் இருந்தது. 


அவள் அப்படித்தான். கூச்சமில்லாமல் எல்லாக் கதையும் சொல்வாள். காலேஜ் படிக்கும்போதே அவள் இரண்டு பேரைக் காதலித்தவள். 


காதல் என்கிற மகத்துவத்துக்கு அப்போதே கற்பை பரிசாகக் கொடுத்து விட்டவள்.


பையன் காலையில் ஓரளவு நன்றாக இருந்ததால் அவனை ஸ்கூலுக்கு அனுப்பி விட்டு வேலைக்கு வந்து விட்டாள் கமலி.


தோழிக்கு பதில் சொல்லாமல் அவளைத் திருப்பிக் கேட்டாள்.  

“நீ என்ஜாய் பண்ணியா?”


“செம..  ரெண்டு தடவை பண்ணோம். செகண்ட் டைம் நான் பண்ணேன். மேல ஏறி உக்காந்து.. அப்படியே ஒரு செம்ம தூக்கம்..” கண்சிமிட்டிச் சிரித்தாள்.


கமலிக்கு அப்படி எல்லாம் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. 


சாதாரணமாக எப்போதும் செய்வது போன்ற உடலுறவுதான். மற்றபடி சிலாகித்துச் சொல்ல அதில் ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. 


“கருமத்த” 


“அங்க எப்படி?” வானதி கேட்டாள்.


“ம்ம்.. என்ன.. ஓகேதான். நார்மலா.. பண்ணிட்டு தூங்கிட்டோம்.. எனக்கு ஒரு பக்கம் அலைச்சல், அதுல தலைவலி வேற, மாமியா இல்லாத கவலை ஒரு பக்கம்னு எல்லாம் சேந்து அவ்ளோ இன்ட்ரஸ்ட் குடுக்கல”


“நான் அப்படி இல்லப்பா.. செமையா என்ஜாய் பண்ணேன். நம்மாளே ஆச்சரியபட்டுப் போய் கேட்டுட்டாப்ல”


“என்னன்னு?”


“என்ன டி இது இன்னிக்கு இவ்ளோ இன்ட்ரஸ்டிங்கா இருக்க? நீதானா இதுன்னெல்லாம் கேட்டாரு”


“அவ்ளோ வேலை பாத்தியா என்ன?”


“ஆமா, எல்லா வேலையும்”


“தூங்குனியா?”


“செம்ம தூக்கம். அப்படி ஒரு ஆட்டம் போட்டதுக்கப்றமா வரும் பாரு ஒரு தூக்கம். சொர்க்கம். இன்னுமே ஒடம்புல ஒரு கிறக்கம் இருக்குன்னா பாத்துக்கயேன்”


அலுவலக வேலையின் இடையே அவ்வப்போது பேசிக் கொண்டதிலும் வானதி ஆர்வமாகவும் உற்சாகமாகவுமே இருந்தாள்.. !!







6

 




மாலை கிளம்பி அந்த அலுவலகத்தைக் கடக்கும் போது நிருதிக்கு கமலியின் நினைவு வந்தது. ஆனால் இன்று அந்த அலுவலகத்தில் யாரும்  இல்லை. 


அவள் வீடு தெரியும் என்பதால் அவளை வீட்டுக்குப் போய் பார்க்கலாமா என்று கூட ஒரு  எண்ணம் எழுந்தது. ஆனால் அது மரியாதைக்குரியதாக இருக்காது என்றுணர்ந்தான். 


அவளிடம் அவன் மனது சலனப் பட்டிருப்பதை அவனால் உணர முடிந்தது.


அன்றிரவு வாட்ஸப் ஸ்டேட்டசில் அவள் சில காதல் பாடல்களை வைத்திருந்தாள். அவைகளைப் பலமுறை கேட்டான். 


திருமணம்  ஆனவள் காதல் பாட்டுக்களை ஸ்டேட்டஸாக வைக்கிறாள் என்றால், கணவனைத் தவிர்த்து  பிற ஆணுடன் காதலாகியிருப்பாளோ என்று ஓர் எண்ணம் தோன்றியது. 


பின்னர்  'சீச்சீ.. அப்படி எல்லாம் ஒன்றும் இருக்காது'  என்று நினைத்து மனதைத் தேற்றிக் கொண்டான். 


இரவு பத்து மணிக்கு அவளுக்கு  ஒரு குட்நைட் படம் அனுப்பினான். 


அதற்கு பதில் இல்லை. 


அடுத்த நாள் காலையில் அவன் தூங்கியெழுந்து கண் விழித்து தன் மொபைலை எடுத்துப் பார்த்து சிறிது மகிழ்ச்சியடைந்தான்.


 கமலி அவனுக்கு "குட்மார்னிங்" படம் அனுப்பியிருந்தாள். 


அவள் அனுப்பிய நேரம் பார்த்தான். அதிகாலை ஐந்து மணி. 


நேரமே எழுந்து விடுவாள் போல. பதிலுக்கு அவனும் ஒன்றை அனுப்பினான். 


அன்றிரவு  எட்டரை மணிக்கே அவள்  அவனுக்கு குட்நைட் அனுப்பி விட்டாள். 


அவன் பத்து மணிக்கு  அனுப்பினான். 


அவளது வாட்ஸப் ஸ்டேட்டசில் இன்றும் காதல் பாடல்கள்தான். 


இரண்டு நாட்களுக்குப் பிறகுதான், இரவு எட்டு மணிக்கு  ஆன்லைனில் அவளைப் பிடித்தான் நிருதி.. !!



விரும்பிப் படித்தவை.. !!