செவ்வாய், 16 ஏப்ரல், 2024

தாராயோ தோழி -12

 தமிழ்  அவன் பிடியில் கிறங்கியிருந்தாள். 


அவளின் இள மாதுளை சதைக் குவியலைக் கவ்வி நாக்கைச் சுழற்றி எச்சில்  ஈரத்தில் குதப்பிக் குதப்பி சுவைத்துக் கொண்டிருந்தவனின் தலை மயிர்களுக்குள் தன் விரல்களை விட்டு  இறுக்கிப் பிடித்தாள். 


கொஞ்சம் வேகமாக மூச்சு வாங்கினாள். அவன் நெற்றி  கன்னமெல்லாம் முத்தமிட்டாள். பின்  அவன் வாயை விலக்கி  அவன் உதட்டில் முத்தமிட்டாள். 


அவள் உதடுகள் மெல்ல முனகின.


"ஐ லவ் யூ நிரு"


"நிருவா?" அவள்  உதடுகளை தன் உதடுகளால் உரசினான்.


"ம்ம்.. நிருதான்"


"லவ் யூ டார்லிங்" அவள் மாதுளையை அமுக்கி, காம்பை விரலால் உருட்டினான். 


அவள் முகம் வெட்டிக் கொண்ட துடிப்புடன்  இன்பச் சிலிப்பை வெளிப்படுத்தியது.


"ஸ்ஸ்ஸ்ஸ்"


"சூப்பர் காய்டி தங்கம்"


"ச்சீ.."


"மடிப்பே இல்லாத இடுப்பு."


"ஐயோ.. அவ பாக்றா"


"யாரு? "


"ரூபா.."


தமிழின் வயிற்றைத் தடவியபடி  ரூபாவைப் பார்த்துத் திரும்பினான். 


அவள் ஒரு மாதிரி சிலிர்த்து தகித்துப் போயிருந்தாள். அவள் கண்களும் முகமும் காமத்தின் கவர்ச்சியை அப்பட்டமாக காட்டிக் கொண்டிருந்தன.


பிளந்து தவித்த உதடுகள் சுவைக்கப்பட ஆளின்றி கனி ரசம் ஊறித் ததும்பியிருந்தன. 


"ரூபா... ப்ளீஸ் " என்றான்.


"எ.. என்ன?" அவள் குரல் காரணமின்றி தடுமாறியது.


"ப்ளீஸ்.. ப்ளீஸ்.."


"என்ன்ன்ன்ன..?"


"என்னால முடியல.."


"வ்வாட்.?"


"என் தமிழ்  எனக்கு வேணும்"


"அவதான் பால் குடுத்திட்டிருக்காளே.."


"முழுசா வேணும்.."


"யூ மீன்..??"


"ஐ வான்னா ஃபக் ஹர்.."


"மை.. காட்.." வாயைப் பொத்தி அதிர்ந்தாள் ரூபா.


அவன் சொன்னதைக் கேட்டு தமிழ் கூட திடுக்கிட்டுப் போனாள். 


முகம் அதிர,  அவன் தலையில் தட்டி உடனே சிணுங்கினாள்.


"நோ நிரு.. யூ ஆர் ராங்"


தமிழ் பக்கம் முகத்தை திருப்பி அவள்  உதட்டில் முத்தமிட்டான்.


"ப்ளீஸ் பேபி.."


"நோ.. நோ.."


"ப்ளீஸ்.. ப்ளீஸ்.."


"மில்க் கேட்டிங்க. குடுத்தாச்சு. போதும். இதான் லிமிட்"


"ஏக்கத்தோட என்னை போகச் சொல்றியா?"


"எங்க? "


"வேலைக்கு? தாங்க மாட்டேன்.  உன் நெனப்பால அணு அணுவா சித்ரவதை  அனுபவிப்பேன்."


"ப்ளீஸ் நிரு.. அது வேண்டாம்  இப்போ"


"என்னால வேலைல கவனம் செலுத்தவே முடியாம போயிரும் தமிழ். நிச்சயமா என் மனசு பூரா.. கெட்டு போயிரும்"


"நிரு... என்னப்பா நீங்க?  நான் என்னைக்கிருந்தாலும் உங்களுக்குதானே?"


"அதேதான் நானும் சொல்றேன். என்னைக்கிருந்தாலும் நீ எனக்குத் தானே..? பின்ன ஏன் அதை தள்ளிப் போட்டு  ஏங்கிச் சாகனும்? இன்னிக்கே அனுபவிச்சுட்டு சந்தோசமா இருக்கலாமே. இனி நான் போனா மறுபடியும் வரதுக்கு டூ த்ரீ மந்த்ஸ் ஆகும்.."


"ஐயோ.." பரிதவித்தாள் தமிழ்.. !!


தன் மனதுக்கினிய காதலன் இவ்வளவு கெஞ்சும்போது அதை திடமாக மறுக்கவும் கஷ்டமாக இருந்தது. 


 அதே சமயம்  தன்னை இப்போதே அவனுக்குக் கொடுக்கவும் பயமாக இருந்தது. 


அவள் இரு தலைக் கொள்ளியாக தவித்தாள். ரூபாவைப் பார்த்து கேட்டாள்.


"இப்ப நான்  என்னடி பண்றது?"


ரூபா வெட்க முகமானாள். அவள் பார்வை தடுமாறியது.  


நிருதி தமிழின் மாதுளைகளைத் தடவி பிசைவதையும் அந்தக்  கூரான இளமாதுளைகளை வாயில் கவ்விச் சூப்புவதையும் ஒரு வித ஏக்கத்துடன் பார்த்தாள். 


தமிழ் கண்களை மூடிக் கிறங்கிச் சிலிர்த்தாள். அவளுக்கு பலமாக வியர்த்தது.


 ரூபாவிடமிருந்து எந்த பதிலும் இல்லாமல் போக.. தமிழ் தானே ஒரு முடிவுக்கு வந்தாள். 


"ரொம்ப வேக்குது இல்லடி?" ரூபாவைக் கேட்டாள்.


"வேக்காம என்ன பண்ணும்? " ரூபா அடிக் குரலில் சொல்லி நகைத்தாள். 


"என்னோட எடத்துல நீ இருந்து பாரு. அப்ப உனக்கு தெரியும்"


"நீதான் நல்லா என்ஜாய் பண்றியே?"


"ஆமா.. சரி பேனை இன்னும் ஸ்பீடு பண்ணு. ஒழுகுது" தமிழ் டாப்ஸை கழுத்துவரை தூக்கினாள். 


அவளின் கூரான கன்னிக் காய்களை சுவைப்பதில் மீண்டும் தீவிரமானான் அவன்.


தமிழ் செம மூடாகி விட்டாள். அவளது இளமைகள் இறுகி கல்லு மாதிரி கெட்டியாகியிருந்தது. 


அந்த கல்லு முலைகளை வாய் நிறையக் கவ்வி குதப்பிச் சுவைப்பது அவனுக்கு அளப்பரிய இன்பத்தைக் கொடுத்தது. 


ரூபா பேனை வேகமாகத் திருப்பி விட்டு தன் முகத்தில் வழியும் வியர்வையை துப்பட்டாவால் துடைத்தாள். 


தமிழின் இடுப்பை  இறுக்கி அணைத்தான். வயிற்றை  அழுத்தித் தடவினான். அவள் தொப்புள் குழியில் விரலை விட்டு குடைந்தான். 


தமிழ் சிலிர்த்து குலுங்கினாள். பின் உணர்ச்சியின் ஆவேசம் தாங்க முடியாமல்  அவன் வாயில்  இருந்து தன் மாதுளையைப் பிடுங்கினாள். அவன் கையை விலக்கினாள். சட்டென்று  அவன் மடியில்  இருந்து எழுந்தாள். 


"ப்ப்ப்பா.. தாங்கவே முடியலேடி" என்றபடி தன் டாப்ஸை தலை வழியாக உறுவிக் கழற்றிப் போட்டாள்.. !!


தமிழ் சுடிதாரை கழற்றியதைத் திகைத்துப் பார்த்தாள் ரூபா.


 பிரா மாதுளைகளுக்கு மேலிருக்க ஸ்லிப் மட்டும் கீழே நழுவி அவளின் கன்னிக் காய்களின் கூர்மையை எடுப்பாக காட்டியது. 


அதன் மேல் அழகிய செயின் ஒன்று தவழ்ந்து விளையாடியது.


"தமிழ் " கிட்டத்தட்ட  அலறுவதைப் போல கூவினாள் ரூபா.


"என்னப்பா?"


"என்னடி இது?"


"போப்பா.. இதுக்கு மேல என்னாலயும் முடியாது"


"அடிப்பாவி..."


"ப்ளீஸ்.. நீ மட்டும்.. எனக்காக பொறுத்துக்க.." என்று சிரித்தபடி   அப்படியே நிருதியின் முன் போய் நெருக்கமாக நின்றாள்.


"அதையும் கழட்டிரலாமே?" அவளது  உள்ளாடைகளைக் குறிப்பிட்டுச் சொன்னான்.


"வேணாம்"


"ஏன்?"


"செத்துருவா"


"யாரு?"


"அவதான்" என்று ரூபாவைப் பார்த்துச் சிரித்தாள் தமிழ்.


ரூபா நெருங்கி வந்து தமிழின் முதுகில் பொத்தென ஒரு  அடி வைத்தாள்.


"நான்  ஏன்டி சாகறேன்?"


"நாங்க பண்றதை பாத்து"


"ச்சீ போ.." அவளை நிருதியை நோக்கித் தள்ளி விட்டாள் ரூபா.


நிருதியின் ஆண்மை பலமாக சூடேறியிருந்தது. அவன் கைகள் அருகில் வந்த தமிழின்  இடுப்பை வளைத்து  அவளை நெருக்கமாக  இழுத்து  அணைத்தது.


 அவள் முனனால் நகர்ந்து போய் அவன் மேல் முட்டி நின்றாள். அவளை தன் தொடைகளுக்கிடையில் நிறுத்தி அவள் மார்புகளில் முகம் புரட்டினான். 


அவள் மார்பு முழுவதும் முத்தமிட்டான். செல்லமாகக் கடித்தான். அவள் அக்குளில் மூக்கை நுழைத்தான். அவள் சிலிர்த்தபடி கையைத் தூக்கினாள்.


அக்குளில் லேசாக முடி வைத்திருந்தாள் தமிழ். ஆனால் அந்த மெல்லிய முடிகள் இப்போது வியர்வை கசகசப்பில் மினுக்கிக் கொண்டிருந்தது. 


அவள் அக்குளை நக்கி வியர்வையை சுவைத்தான். அவள் இடுப்பு புட்டங்கள் எல்லாம் தடவிப் பிசைந்தான்.


தமிழ்  அவன் தலை மயிரை அளைந்தாள். 


அவன் பிடறி முதுகெல்லாம் தடவித் தேய்த்தாள். அவன் கொடுக்கும் சுகத்தில்  மெல்லக் கிறங்கி முனகினாள்.


ரூபா நிலை கொள்ளாமல் தவித்தாள். 


சரி அவர்கள் காரியம் முடியும்வரை வெளியே  எங்காவது போய் விடலாமா என்று நினைத்தாள். ஆனால்  அப்படிப் போவது மாமா வேலை பார்ப்பதை போலிருக்கும் என நினைத்து தயக்கத்துடன் நின்றாள். 


 அவள் பார்வைக்கு தமிழின் பின் பக்கக் கவர்ச்சி எடுப்பாய் தெரிந்தது. 


உண்மையில் தமிழின் உடல் எவ்வளவு  அழகான வளைவுகளுடன் அம்சமாக இருக்கிறது  என்று வியந்தாள். 


உடையுடன் பார்க்கும்போது இவ்வளவு அம்சம் தெரிவதில்லை. ஆனால்  இப்போது...


'தமிழ் செமக் கட்டைதான். நிரு கொடுத்து வைத்தவன்'


நிருதியின் கைகள் தமிழின் இடுப்பையும் பூரித்து பருத்த புட்டங்களையும் தடவிப் பிசைவதை பார்த்து  அவளும் வெறியானாள்.


 அவன் கைகள்  தமிழின் புட்டங்களை பலமாகவே பிசைந்தது. பின் ஒரு கை மட்டும்  அவள் இடுப்பில் இருந்த நாடாவை நெகிழ்த்தி உள்ளே போய் கசக்கியது.


 அந்த கசக்கலில் தன்னிலை இழந்தாள் தமிழ்.


 முன்னால் சாய்ந்து  அவன் முகத்தில் தன் முலைகளை அழுத்தினாள்.  அவள் முலைகளை மீண்டும் கடித்து சப்பிய அவன் முகம் மெல்ல மெல்ல கீழே இறங்கி வந்தது.


தமிழின் வயிற்றில்  முகத்தை புரட்டினான். தொப்புளை முத்தமிட்டு சட்டெனக் கவ்வினான். 


அவள் சிலிர்த்து துள்ளி  அவனிடமிருந்து சிறிது பின்னால் நகர்ந்தாள். ஒரு அடி இடைவெளியில் அவளின் பெண்ணுறுப்பு இருப்பதை உடையுடன் பார்த்தான்.


 அவன் பார்க்கும்  இடத்தை  அவளும் பார்த்து சூடானாள். உள்ளிருந்த அவன் கையை வெளியே  எடுத்து பேண்ட் நாடா முடிச்சை பிடித்து சரக்கென உறுவினான்.


"ஏய்ய்ய்" தமிழ் பதறிப் போய்  தன் சுடிதார் பேண்ட்டை கீழே நழுவிப் போகாமல்  இழுத்துப் பிடித்தாள்.


"ஹா ஹா.. ஹா.." ரூபா வாய் விட்டுச் சிரித்தாள்.. !!


தமிழ் குறுகினாள். கீழே நழுவிய பேண்ட்டை நன்றாக  இறுக்கிப் பிடித்தாள். அதை மேலே ஏற்ற விடாமல் தடுத்து  அவள் கைகளைப் பிடித்தான் நிருதி.


"நிரு.. என்னப்பா இது?  விடுங்க"


"வெய்ட் செல்லம்.."


"ந்நோ.. ப்ளீஸ்.." சிணுங்கியபடி நின்றாள்


லேசான தொப்பை வயிற்றில்..  அவள் தொப்புளுக்கு அரை இஞ்ச் கீழே இடுப்பை  இறுக்கி கவ்விப் பிடித்திருக்கும் அவளின் பச்சை நிற ஜட்டி தெரிந்தது. 


அவன் பார்வை கொடுத்த கூச்சம் தாளாமல்  வாளிப்பான தன்  தொடைகளை இணைத்து நெறுக்கினாள். 


அவள் ஜட்டி  உள்ளொடுங்கி பெண்மை மேடு உப்பியது.


"வாவ்வ்.. தமிழ்ழ்ழ்" அவளின் இடுப்புக்கு கீழான முன்னழகைக் கண்டு அவன் கண்கள் விரித்து வியந்தான்.


 அவள் பெண்மையின் புடைப்பு அவனை பலமாகத் தாக்கியது.


"ஹைய்ய்ய்யோ.. ச்சீ.. விடுப்ப்ப்பா.." தமிழின் முகம் வெட்கத்தில் சிவந்தது.


அவள் மனதில்  அவன் மீதான காதலும்  ஆசையும் இருந்தாலும்.. அவனுக்கு தன் பெண்ணுறுப்பை முதன் முதலாக காட்டும் திடமில்லாமல் தவித்தாள்.


அவர்களைப் பின்னாலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ரூபா சட்டெனப் பாய்ந்தாள்.


 தமிழின் இடுப்பில்  இருந்த ஜட்டியைப் பின்னாலிருந்து பிடித்து சரட்டென கீழே  இழுத்தாள்.


 தமிழின் தர்பூசணிக் குண்டிச் சதை அதிர்ந்து ஜட்டியை கீழே  நழுவ விட்டது.


தன் மானம் போவதை உணர்ந்து படாரெனத் திரும்பினாள் தமிழ். தன் ஜட்டியை கழற்ற முயன்று கொண்டிருந்த ரூபாவை ஒரு கையில்  பிடித்து தள்ளி விட்டாள். ஆனால்  அதற்குள் தன் பக்கம் வந்த அவள் குண்டிகளை கப்பென பிடித்து  ஒரு கசக்கு கசக்கினான் நிருதி.


"ஆஆஆஆஆ " என்று சிணுங்கி கத்தினாள் தமிழ்.


இந்த விளையாட்டில் யார் மீதும்  யாருக்கும் கோபம் இல்லை. மூவருமே வாய் விட்டு சிரித்தனர். ஆனால் தமிழ் மட்டுமே வெட்கத்தையும் சேர்த்து  அனுபவித்துக் கொண்டிருந்தாள். 


காமத்தை விட இப்போது  அவளை வெட்கமே அதிகம் ஆட்கொண்டது. ஆனால்.... தன் காதலனிடமிருந்தும்.. நெருங்கிய தோழியிடமிருந்தும்.. தன் அந்தரங்கம் வெளிச்சமாக்கப் படுவதை தடுக்க முடியவே இல்லை.. !!


சனி, 13 ஏப்ரல், 2024

சாலையோரப் பூக்கள் -3

 சாப்பிட்டு முடித்த நந்தா தட்டைக் கொண்டு போய் வைத்து விட்டு.. ஏப்பம் விட்டவாறே.. வந்து அவளை இடித்துக் கொண்டு உட்கார்ந்தான்.


 மெதுவாக  அவளது தோள்மேல் சாய்ந்து கேட்டான்.

''சினிமாக்கு போகலையா..?''


''காசு யாரு.. உங்கப்பனா தருவான்..?'' என எரிச்சலுடன் கேட்டாள் விழிமலர்.


''ஏன்.. நம்ம மாடி வீட்டு மச்சான் தரல..?'' எனச் சிரித்துக் கொண்டு கேட்டான்.


புரியாமல் அவனைப் பார்த்தாள்.

''மாடி வீட்டு மச்சானா..?''


''அந்த மூலைல வர்றப்பவே பாத்தேன். நீ ஜன்னல் பக்கத்துல நின்னுட்டுருந்தத..! கரெக்ட் பண்ணிட்டியா..?'' எனக் கண் சிமிட்டினான்.


''அட… ச்சீ... அடங்கு..'' என அவன் தலையில் அடித்தாள், ''சும்மா ரெண்டு வார்த்தை பேசினேன்..''


''ஓ.. இப்பதான் ஸ்டார்ட்டாகுதா..? ஓகே.. ஓகே..''


''ஏய்.. அடங்குடா தாய்லி..! சும்மா என்னை கடுப்பேத்தாத..!''


''ஓட்டு.. ஓட்டு.. நான் ஒன்னும் கண்டுக்க மாட்டேன்..!'' எனச் சிரித்தான்.


விட்டால் இவன் இப்படியேதான் பேசிக் கொண்டிருப்பான். அதனால் அந்தப் பேச்சை அலட்சியப் படுத்தினாள்.


''சரி.. பணம் குடு..''


''எதுக்கு..?''


''சினிமா போறதுக்கு..''


''ஏன்.. உன்கிட்ட இல்ல..?''


''இல்ல... எனக்கு அடுத்த வாரம்தான் சம்பளம்..''


''எவ்ளோ வேணும்..?''


''ஐநூறு..!!'' ன


''மூடு..!!'' என்றான். உடனே, ''ஏதோ.. அம்பதோ நூறோ கேப்பேனு பாத்தா.. ஐநூறு ஆயிரம்னு கேட்டுட்டு..''


''அம்பது நூற வெச்சிட்டெல்லாம் ஒரு தியேட்டருக்கு போக முடியுமாடா..? நீ போய் பாரு.. அப்ப தெரியும்..!''


''அதுக்குன்னு.. ஐநூறு கேப்பியா..?''


''சரி.. ஐநூறு வேண்டாம்.. ஒரு நானூத்தி தொண்ணூறோ.. எம்பதோ குடு..!!'' எனச் சிரித்தாள்.


அவள் முதுகில் பட்டென அடித்தான்.

''போடி... ங்க.....''


''டேய்ய்ய்... குடுறா..! நான் சம்பளம் வாங்கி.. திருப்பி குடுத்தர்றேன்..! ஐநூறு குடு..!!'' அவள் சட்டென கூலாகிக் கேட்டாள்.


''நாளைக்கு தரேன்...'' என்றான்.


''இன்னிக்குத்தான்டா எனக்கு லீவு...! இன்னிக்குத்தான் சினிமா போக முடியும்..!!''


''என்ன படத்துக்கு போற..?''


'' ஏதோ ஒன்னு...!!''


''அவளும் வராளா..?''


''எவ..?''


'' உன் பிரெண்டு..?''


''எந்த பிரெண்டு..?''


''ஏய்.. லூசு.. அவதான்டீ.. உன் பிரெண்டு காக்கா மூக்கி..'' என அவன் சொல்ல.. பக் கெனச் சிரித்தாள் விழிமலர்.


''காக்கா மூக்கியா..?''


''ஆமா.. அவ மூக்கு வேற எப்படி இருக்குது..? பெட்டையா.. நீட்டமா.. ஆமா.. அவளுக்கு ஏன்டி மூக்கு அப்படி இருக்கு..?''


''அதுக்கு அவ என்னடா பண்ணுவா..? அதெல்லாம் பொறக்கறப்பவே.. இருக்கறது..!''


''அது.. என்னமோ.. அவள பாத்தா எனக்கு.. அவ மூக்கு மேலதான் கண்ணு போகும்..!!''


''ச்ச.. நீ பாக்க.. அவ ஒடம்புல எத்தனை எடம் இருக்கு..? அவ மூக்க மட்டும் ஏன்டா பாத்து.. அவள திட்ற..? மத்தபடி அவளுக்கு வேற என்னடா கொறைச்சல்..?''


''அய்யே... ஆளும்.. அவளும்..! சரி மூக்க விடு.. கண்ணாவது கொஞ்சம் லுக்கா இருக்கா.? அதும் இல்ல..! சின்ன கண்ணு..! வாயி.. அவ்வளவு அழகு போ..! அட்லீஸ்ட் ஒரு பொண்ண பாத்தா.. கிஸ்ஸடிக்கற லெவலுக்காவது தோணனும்..! இவ ஒதட்ட பாத்தா.. அந்த ஆசையும் வராது..! அப்பறம் மத்தபடியெல்லாம்.....''


''போ… டா..! நீ என்னமோ.. ரொம்பத்தான் அவள கலாய்க்கற..! அவ என்ன அவ்ளோ மோசமாவாடா இருக்கா..? அவ பின்னாலயும் எத்தனை பசங்க சுத்தறானுக தெரியுமா..?''


''அவனுக சுத்தறது ஒன்னும் அவ அழகுல மயங்கியா இருக்காது..''


''எதுவோ.. ஒரு பொண்ணு பின்னால பசங்க சுத்தினா.. அவ கெத்துதான்..!!''


''க்கும்..! மெச்சிக்கோ..! கழுதைக்கு பாவாடை கட்டியுட்டாலே.. பசங்க அத தூக்கி பாப்பானுக..! இவளுக்கு அது.. பொறப்புலயே இருக்கு..! அப்பறம் அலைய மாட்டானுகளா..?'' அவன் விட்டுக் கொடுப்பதாக இல்லை.


''அடப்பாவி..!!'' என்றாள், ''இப்ப ஏன்டா.. அவள இந்த ரேஞ்சுக்கு வார்ற..? உன்ன ஏதாவது பகைச்சுட்டாளா..? அப்படி இருந்தா என்கிட்ட சொல்லியிருப்பாளே..?''


''அதெல்லாம் ஒன்னும் இல்ல..'' எனச் சிரித்தான், ''அவள பாத்தா எனக்கு சிரிப்பாதான் இருக்கு..! அவ என்ன  நல்லாவாடி இருக்கா..? எனக்கு தெரிஞ்சு அவகிட்ட உருப்படியா இருக்கற ஒரே மேட்டர்.. அவ வாய்ஸ்தான்..! போன்ல பேசறப்ப அவ வாய்ஸ் கேக்க நல்லாருக்கு..! மத்தபடி.....''


''போ.. டா..! அவளுக்கு ஸ்ட்ரக்சர்லாம்.. அட்டகாசமா இருக்கும்..! என்ன அந்த மூக்கு ஒன்னுதான் அவ அழக கெடுக்குது .! அப்படியும் சொல்ல முடியாது.. அவகிட்ட நெறைய பேருக்கு புடிச்சதே.. அவ மூக்குதான்னு சொல்றத நானே கேட்றுக்கேன்..!''


''நெக்கல் பண்ணிருப்பானுக..!!''


''போ… டா...! சரி.. அவள விடு..! சினிமா எப்ப போலாம்..?'' என விசயத்துக்கு வந்தாள் விழிமலர்.


''அதுக்குத்தான் கேட்டேன்.. அவளும் வராளானு..?'' ஒரு பக்கமாகச் சாய்ந்து உட்கார்ந்து.. அவனது ஒரு காலைத் தூக்கி.. அவளது மடிமீது போட்டான்.


''நான் கூப்பிட்டா வந்துருவா..? ஏன்.. அவ வேண்டாமா..? பாவண்டா.. அவ..! அவள ரொம்ப ஓட்டாத..!'' அவனது காலை.. லேசாக நகர்த்தி வைத்தாள்.


''சரி.. சரி.. அவளயும் கூட்டிட்டு வரியா..?''


''எனக்கு அவ வந்தா நல்லாருக்குன்டா..! கூப்பிட்டுக்கலாம்.. நல்லா கம்பனி குடுப்பாடா..? ஜாலியா.. சிரிச்சு பேசிட்டே படம் பாக்கலாம்..!''


''சரீ... கூப்பிட்டுக்கோ..'' என்றான் ''ஆனா.. அவளுக்கெல்லாம் நான் செலவு பண்ண மாட்டேன்..!''


''அதெல்லாம் அவளே பண்ணிக்குவா..! நீ ஒன்னும் பண்ண வேண்டாம்..! எப்ப போலாம்..?''


''ஈவினிங் ஷோ...?''


''ம்..ம்ம். .! சரி..!!'' என்றாள் விழிமலர்..!!

விரும்பிப் படித்தவை.. !!