திங்கள், 2 செப்டம்பர், 2024

மென் மோகம் -12

 அடுத்த நாள் ஞாயிறு. 


நன்றாக தூங்கி எழுந்து அவளுக்கு மெசேஜ் செய்தான். அவளிடமிருந்து பதிலே இல்லை.


 பதினொரு மணிக்கு மேல்  கால் செய்தான். அதையும்  அவள் எடுக்கவில்லை. 


அதன்பின்  ஒரு அரை மணி நேரம் கழித்து  அவளே அவனுக்கு கால் செய்தாள். உற்சாகமாய் எடுத்தான்.


"ஹலோ?" சன்னமாய் பேசினாள். 


"ஹாய் கமலி?"


"ம்ம்.. என்னப்பா?"


"என்ன பண்றீங்கமா?"


"குக்கிங் முடிஞ்சுது. நெக்ஸ்ட் ட்ரெஸ்ஸெல்லாம் வாஷ் பண்ணனும். அதுக்கு  எடைல கொஞ்சம் ரெஸ்ட்"


"பிஸியா இருப்பீங்க போல?"


"ஆமா. சன்டேன்னாலே எல்லா குடும்பத் தலைவிகளும் பிஸிதான்"


"ஓஓ.. குடும்பத் தலைவி?"


"ஏன்? அப்பறம் என்னவாம்?"


"நைஸ் லேடி"


"ம்ம்.."


"அவரு இல்லையா? "


"ஒரு வேலையா வெளிய போயிருக்கார்"


"என்ன வேலை?"


"ஏன்? அத தெரிஞ்சு சாரு என்ன பண்ண போறாரு?"


"அதானே.. என்ன பண்றது?" 


சிரித்தான். சிரித்தாள்.


சிறிது நேர இயல்பான பேச்சுக்குப் பின்..


"அப்பறம்?" என்றான். 


"அப்றம்?" என்றாள்.


அவர்களுடைய குரல்கள் மாறுபட்டிருந்தன. அதில் மிகுந்த எதிர்பார்ப்பு கூடியிருந்தது.


"நைட் எத்தனை மணிக்கு வந்தாரு?"


"ஒரு மணிக்கு மேல ஆகிடுச்சு"


"வந்து சாப்பிட்டாரா?"


"ம்கூம். சாப்பிட்டுதான் வந்துருக்காரு"


"பேசினீங்களா கொஞ்ச நேரம்"


"ம்ம்.."


"அப்றம்..?"


''அப்றம்..?"


"நைட்டு வேற செம மூடா இருந்தீங்க.."


"அதுக்கு?"


"அது நடந்துச்சா?"


"ச்சீ.. போ.."


"அலோ.. கமலி"


"........."


'' சொல்லுங்கப்பா..?"


"ம்ம்" மிகவும் மெலிதான அவளின் வெட்கக் குரல் கேட்டது.


"வாவ்.. எப்படி? "


"எப்படின்னா?"


"யாரு மேல..? யாரு கீழ..?"


"அவருதான்.. மேல.. நான் கீழ.."


"செம்ம.."


"ம்ம்.."


"நல்லா செஞ்சாரா?"


"ஏய்.. சும்மாரு"


"சொல்லு கமலி?"


"ம்ம்..."


"ட்ரஸ்ஸோடவா? ந்யூடாவா?"


"ந்யூடா இல்ல.."


“அசத்திருக்கீங்க.. போல?"


"ம்ம்.."


"வேற..?"


"வேறென்ன?"


"இன்னும்  ஏதாவது? "


"ம்ம்.. நைட் தூங்கறப்போ மூணு மணிக்கு மேலாகிருச்சு. காலைல கூட லேட்டாத்தான் எந்திரிச்சேன்"


"ஏன் லேட்டு?"


"பேசிட்டிருந்தோம்"


"மேட்டர் முடிஞ்சப்பறமுமா?"


"ம்ம்.. ம்ம்"


"தூங்காம படுத்துட்டா?"


"ம்ம்"


"அப்ப.. டபுள் டக்கரா?"


"ச்சீ.. இல்ல"


"பரவால சொல்லுங்க?"


"சிங்கிள்தான்"


"ஏன்?"


"ஏன்னா?"


"சரி.. அவரு ஏதாவது  உங்கதுல வாய் வெச்சாரா?"


"ச்ச.. சீ.. அதெல்லாம் இல்ல"


"நீங்க.?"


"இல்லப்பா"


"ஆமா.. அவரு அதுல ஒன்லி செக்ஸ் மட்டும்தான் பண்ணுவாரா?"


"வேறென்ன பண்ணுவாங்க?"


"இல்ல.. தடவல் தேய்த்தல் இந்த மாதிரி.. ??"


"ஹோ.. ம்ம்.. அதெல்லாம் இருக்கும்"


"தொடுவாரா?"


"ம்ம்"


"தேய்ப்பாரா?"


"ம்ம்"


"நேத்து கிஸ் பண்ணாரா?"


"இல்ல"


"சரி.. அந்த பீலிங் எப்படி  இருக்கும்னு பாக்க ஆசை இல்லையா கமலி?"


"எந்த பீலிங்?"


"வாய் வெச்சு பண்றது?"


"ச்சீ சும்மாரு நிரு.."


"நான்லாம் இப்படி கூச்சப்பட மாட்டேன்ப்பா"


"ஹா ஹா.. ம்ம்"


"நல்லா.. திருப்தியா வாய் வெச்சு டேஸ்ட் பண்ணுவேன்"


"கருமம்.."


"அது வேற பீல்ங்க.."


"ரொம்ப  ஆசைதான் போல?"


"நிச்சயமா?"


"ம்ம்.."


"எல்லாம் வயசு இருக்கப்பவே அனுபவிச்சு பாத்துரணும்"


"ஓஹ்ஹ்.."


"உங்களுக்கு  என்ஜாய் பண்ண தெரியல"


"பரவாலப்பா.."


"நானாருந்தா ஒரு நாள்கூட வேஸ்ட் பண்ணாம டெய்லி உங்களை ருசி பாப்பேன்"


"யேய்.."


"செம்ம பிகரா இருக்குற உங்க உள்ளயும் செம்ம அழகாத்தான் இருக்கும். அதை வாய் நெறைய கவ்வி.. நாக்க உள்ள விட்டு சுழட்டி எடுத்து சப்பியே உங்கள சொர்க்கத்துல மெதக்க வெப்பேன்"


"ஏய்.. ஸ்டுப்பிட் என்ன பேசுற?"


"உங்க இதுல ராட விட்டு குத்துறத விட.. நாக்க விட்டு சுழட்டறதுதான் சுகமா இருக்கும்"


"ஹேய்.. டேய். இடியட். ஸ்டாப் இட்.." கத்தினாள்.


"உண்மைலயே உங்க அதோட மணமும் சுவையும்.."


"டேய் பொறுக்கி. ச்சீ பேச்சை நிறுத்து. என்ன நெனச்சு பேசிட்டிருக்கே நீ..?"


"உங்க மேல எனக்கு  அவ்ளோ லவ்வாகிருச்சு கமலி"


"அட.. ச்சீ. நான் என்ன அந்த மாதிரி சீப்பான பொண்ணுன்னு நெனைச்சியா? பொறுக்கி ராஸ்கல். வெய் போன. இனி எனக்கு போனே பண்ணிராத" எனக் கத்தியபடி சட்டென காலை கட் பண்ணி விட்டாள்.. !!




வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

ஈரமான தாழம் பூ -7



நான் பாத்ரூம் சென்று, கை கால் முகம் கழுவி வந்து உடை மாற்றிக் கொண்டேன்.


கிரிஜா கிச்சனில் இருந்தாள். சத்தம் இல்லை, அமைதியாக இருந்தாள்.


போன் செய்யவில்லை போலிருக்கிறது.


அவளது சிந்தனை ஓட்டத்தைக் கலைக்க விரும்பாமல் தரையில் சம்மணமிட்டு சாப்பிட அமர்ந்தேன். 


கிரிஜா  உணவை எடுத்து வந்து என் முன்னால் வைத்து எனக்கு பறிமாறத் தொடங்கினாள். 


 அவள் கோபம் நிறைந்த  யோசனையுடன் குனிந்து நின்றபடி எனக்கு உணவைப் பறிமாற.. அவளது சுடிதார் கழுத்து விரிந்தது. 


உள்ளே அவள் பிரா போடவில்லை போலிருக்கிறது. 


கனிந்து தொங்கிய அவளின் செழித்த தனங்களின் பிளவும், இணைந்து பிதுங்கித் தெரியும் பாதி தனங்களும் என் கண்களுக்கு விருந்தாகியது. 


நான் என்னை மறந்து அவைகளை ரசித்தேன். 


அதன் மேல் தாலியும் தங்கச் சங்கிலியும் பிணைந்து கிடந்தது.


என் பார்வை அவள் தனங்களின் மேல் நிலைகொண்டிருப்பதை அவள் உணரவே இல்லை.


  என்னை கவனிக்கும் மன நிலையில் அவள் இல்லை. !!


"நீ சாப்பிட்டியா.?" எனக்கு அவள் பறிமாறிய பின் நான் மெல்லக் கேட்டேன்.


"ப்ச்.. இல்லடா" என்னைப் பார்த்துச் சொன்னபோது அவள் முகம் மிகவும் இறுக்கமாக இருந்தது.


"சாப்பிடாம இருககாத. கோபம் கோபமா வரும். யாரை கடிச்சு கொதறலாம்னு தோணும்"


"கோபமா? கொலை வெறியா வருது"


"அதான்.. அப்படித்தான் வரும். சாப்பிடு மொத.. அப்பதான் கோபம் குறையும்"


"ஆஆ.. பெரிய அறிவாளி.. சொல்ல வந்துட்டான்.  என் மேல அவ்வளவு அக்கறைனா.. ஊட்டி விடறது." வெடுக்கெனக் கேட்டாள். 


நான் உடனே உற்சாகமாகி.. அவசரமாக உணவைப் பிசைந்து ஒரு கவளம் எடுத்து அவள் முகத்துக்கு நேராக நீட்டினேன்.

" ஆ காட்டு.."


அவள் முகம் கோபத்தை இழக்காமலே இருந்தது. என்னை முறைத்தபடியே கொஞ்சமாக முன்னால் வந்து வாயைத் திறந்தாள். 


நான் மெதுவாக அவள் வாயில் ஊட்டினேன். அவள் உதடுகளில் என் விரல்கள் பதிந்தன. 


அவள் உணவை வாய்க்குள் வாங்கி கழுத்தை அணணாந்தாள். சில உணவுப் பருக்கைகள் வாயிலிருந்து நழுவி கீழே சிந்தியது.


  நிமிர்ந்த நிலையில் அவளின் அழகு தரிசனம் இன்னும் அருமையாக எனக்கு கிடைத்தது. 


நான் மீண்டும் நீட்ட..

" நீ சாப்பிடுடா " என்றாள்.


"உனக்கு ஊட்டி விட்டுட்டு நான் சாப்பிடறேன் " என்றேன்.


அவள் கீழே உட்கார்ந்து விட்டாள். நான் மீண்டும் மீண்டும் அவளுக்கு ஊட்டினேன். 


அவளும் முக இறுக்கம் மாறாமல்.. வாங்கிச் சாப்பிட்டாள். அவள் வாயிலிருந்து சிதறிய ஒன்றிரண்டு பருக்கைகள் அவளது மார்பில் விழுந்தது. 


அவள் மார்பில் கை படாமல் மெதுவாக நானே அதையும் எடுத்தேன்.!


"அவ ரொம்ப அழகாடா ?" குரல் ஒரு மாதிரி பிசிறக் கேட்டாள்.


"அப்படிச் சொல்ல முடியாது "


"என்ன வயசு இருக்கும்? கரெக்டா சொல்லு.. ?"


"முப்பதுலருந்து.. முப்பத்தஞ்சுக்குள்ள இருக்கும்.."


" எப்பருந்து அவ கூட பழக்கம்?"


" அது எனக்கு தெரியாது.. "


"அவள விட நான் எந்த வகைலடா கொறஞ்சுட்டேன்?" என்றாள் மிகவும் சலிப்பாக.


நான் பதில் சொல்ல முடியாமல் உணவை நீட்டினேன். 


என் கையைத் தள்ளி விட்டாள்.

"ப்ச்.. போதுன்டா. நீ சாப்பிடு !"


அவள் கணவன் மேல் இருந்த கோபத்தில் என் கையைத் தள்ளியதில்.. உணவு கொஞ்சம் சிதறி அவள் மடியில் விழுந்தது. 


அதையும் நானே எடுக்கப் போக.. அவள் காலை விரித்தாள். 


அவள் தொடைகள் அகல.. உணவுத் துணுக்கு தரையில் விழுந்தது. அதை குனிந்து பார்க்காமல் அவள் கையால் தள்ளி விட்டபோதுதான் நான் அதை கவனித்தேன்.


கவனித்த நொடி திகைத்து மிரண்டு போனேன்.!


அவள் கால்களைத் தூக்கியதில் அவளது சுடிதாரின் கீழ்ப் பகுதி மேலே தூக்கிக் கொண்டது. 


அவள் போட்டிருந்த சுடிதார் மிகவும் பழையது என்பதால்.. அவளது சுடிதார் பேண்ட்.. அடியில் தையல் விட்டிருந்தது. அதை அவள் கவனிக்கவில்லை போலிருக்கிறது.


அவளோ அதை உணராமல் அப்படியே உட்கார்ந்து கொண்டிருக்க… என் பார்வை என்னை மீறி அங்கேயே பாய்ந்தது.. !!

விரும்பிப் படித்தவை.. !!