வியாழன், 15 ஆகஸ்ட், 2024

மென் மோகம் -9

 நிருதி போனை வைத்து விட்டு எழுந்து  பாத்ரூம் போய்வந்தான்.


கமலியிடம் பேசியதும் பேசிக் கொண்டிருப்பதும் மனதை இதமாகவே வைத்திருந்தது. எவ்வளவு நேரம் பேசினாலும் அலுப்பே இருக்காது என்று தோன்றியது. 


இவள் வழக்கமான பெண்களைப் போல அழுது சீன் போடும் பார்ட்டி இல்லை. நிதானமாக யோசித்து, தெளிவாகவே பேசுகிறாள். 


நல்ல பெண்தான். இப்படிப்பட்ட பெண் நட்பு கிடைப்பதே அரிதுதான்.!


படுக்கையில் படுத்த சில நொடிகளில் கமலி அழைத்தாள். 


பேசினான். 

"என்னாச்சு கமலி?"


"இன்னும் ஒன் அவர் பக்கம்  ஆகும்ங்கறார்ப்பா" மெலிதான சிணுங்கல் அவளின் குரலை இனிதாக்கியது.


"ஏதாவது முக்கியமான வேலையா?"


"ஆமா.. அவங்க சைடு நெருக்கமான ரிலேஷன் ஒருத்தருக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிருச்சாம். ஹாஸ்பிடல்ல பாக்க நெறைய பேரு வந்துருக்காங்களாம். அவங்க எல்லாரும் கூட இருக்கப்ப எப்படி விட்டுட்டு வரதுனு யோசிச்சிட்டிருக்கார்"


"ஆக்ஸிடெண்ட்.. பலமா?"


"உயிருக்கு  ஒண்ணும்  ஆபத்தில்லயாம். மத்த விபரம் தெரியல. வந்துதான் சொல்லுவார். வந்துருவேன்னு சொன்னார்"


"ஓகே"


"அவரு வரவரை நான் வெய்ட் பண்ண வேண்டாம்னு என்னை தூங்கச் சொல்றார்"


"அப்ப.. தூங்குங்களேன்"


"அவரு இல்லாம எனக்கு தூக்கம் வராதுப்பா.."


"ஹா.. ஹா.."


"என்ன சிரிப்பு?"


"லக்கி மேன்"


"யேய்.."


"இப்படி  ஒரு மனைவிதான் எனக்கும் கிடைக்கணும்"


"வாட்..?"


"குணவதி, கணவன் வராம தூங்க முடியாத காதல் மனைவி.."


"அய.. நெனப்ப பாரு"


"தப்பா ஒண்ணும் சொல்லிரலையே?"


"ம்ம்.. உண்மைய சொல்லணும்னா.. நைட்ல அவர கட்டிப் புடிச்சு படுத்து தூங்கறதுதான் எனக்கு நிம்மதியான தூக்கம். பக்கத்துல அவரு இல்லேன்னா என்னமோ மாதிரி இருக்கும் தெரியுமா?"


"அவருக்கும் அதே மாதிரிதானா?"


"பின்ன..? நான் இல்லேன்னா அவ்வளவுதான், கால் போட்டுக்கவாவது ஆள் வேணும்”


"சூப்பர், அப்ப டெய்லி ரொமான்ஸ் இருக்கும்?"


"ச்சீ.. அதுலாம் டெய்லி கிடையாது"


"எது ரொமான்ஸா?"


"ரொமான்ஸா கேட்டீங்க?"


"ஆமா.."


"ஹைய்ய்யூயூ... நான்  ஒளறிட்டேன்"


"சரி.. அதனாலென்ன? அதுவும்  உண்டுதான?"


"எ.. எது?"


"ரொமான்ஸைத் தான்டி..?"


"ச்சீ.." என்றாள். பின் மிகவும் மெல்லிய குரலில் முனகினாள்.

"ம்ம்.. ம்ம்.. அதில்லாம என்ன தாம்பத்தியம்?”


"நைஸ்.. கமலி.. நீங்க கோவிச்சுக்கலேன்னா ஒண்ணு கேக்கவா?"


"தப்பா கேக்க வேண்டாம்"


"இது தப்பா சரியானு தெரியல.. பட்"


"சரி.. கேளுங்க? தப்பாருந்தா ஒதைப்பேன்”


"ஹாஹா.. சரி, அதெல்லாம் டெய்லி கெடையாதுன்னீங்களே.. தென்.. எத்தனை நாளைக்கு ஒருக்கா நடக்கும்?"


"யேய்.. பாத்தியா?"


"ஸாரி... தப்பா?"


"ஆமா.. தப்புதான். ரொம்பத் தப்பு"


"ஸ்ஸாரி.."


"அந்தரங்கம் புனிதமானது இல்லையா?"


"ம்ம்.. ரைட். ஐ ஆம் ஸாரி"


"ஏன் கேட்டிங்க அப்படி? "


"சும்மா... ஒரு ஆர்வத்துல.. விடுங்க"


"சரி.. அதை தெரிஞ்சு நீங்க  என்ன பண்ண போறீங்க?"


"இல்ல.. சும்மாதான்.."


"கணவன் மனைவிக்குள்ள அது இல்லாம இருக்குமா?"


"கரெக்ட்தான். நான் கேட்டிருக்க கூடாது.  ஸாரி"


"கேட்டது..... ஓகே. பட்......."


"பட்..?"


"நீங்க  ஒரு ஆண். உங்ககிட்ட போய் ஒரு பெண்ணான நான் எப்படி அதைச் சொல்ல முடியும்?"


"அப்போ நான் ஒரு பொண்ணா இருந்தா சொல்லுவீங்களா?"


"ம்ம்.. ஒரு பொண்ணுகிட்ட பேச கூச்சம் இருக்காதுல்ல.."


"நான் உங்க பிரெண்டுதான?"


"ஆமா "


"அப்ப.. என்னை ஒரு பெண் தோழியா நெனைச்சுட்டு ஏன் சொல்லக் கூடாது?"


"அலோ.. அது எப்படிப்பா?"


"இல்ல..  விருப்பம் இல்லேன்னா வேண்டாம்.. பட்.. நீங்க சொன்னீங்களே.. பொண்ணுகிட்டன்னா ஈஸியா பேச முடியும்னு..”


"ம்ம்.. ஒரு வகைல பாத்தா நீங்க சொல்ற ஐடியா கூட நல்லாத்தான் இருக்கும் போல"


"அப்ப சொல்லலாமே?"


"அதை தெரிஞ்சிக்க ஆவலா இருக்க மாதிரி இருக்கு? "


"இல்லேன்னு சொன்னா... அது பொய். நான்  என் பிரெண்டு கிட்ட பொய் சொல்ல விரும்பல"


“அட.. அப்போ என்கிட்ட எப்பவும் எதுக்கும் பொய் சொல்லவே மாட்டிங்களா?”


“மாட்டேனுதான் நெனைக்கறேன். அப்படி ஒரு சந்தர்ப்பம் வராம இருந்தா நல்லது”


"ம்ம்.. அப்ப நான் சொல்லவா?"


"சொல்லுங்களேன் கேப்போம்.."


"ம்ம்.. சரி என்ன தெரிஞ்சிக்கணும்?"


"உங்களுக்குள்ள எத்தனை நாளைக்கு ஒரு தடவை அது நடக்கும்னு.."


"ம்ம்.. மினிமம்.. வீக்லி ஒன்ஸ் ஆர் டூ" அதைச் சொல்லும் போது அவள் குரல் வெகுவாக தணிந்திருந்தது. 


"அவ்ளோதானா?"


"யெஸ்"


"ரெண்டு பேரும்  ஒண்ணாதான படுக்கறீங்க?"


"ஆமா.."


"அப்பறம் ஏன்.. இவ்ளோ கேப்?"


"ஏய்.. அதுலாம் பெரிய கேப் கெடையாது. என் பிரெண்ட்ஸ்கள்ளாம் மந்த்லி ஒன் ஆர் டூ டைம்தான் பண்ணுவாங்களாம். நான்லாம் லக்கினு சொல்லுவாங்க"


"அப்படியா?"


"ம்ம்.. அதுலாம் டெய்லி பண்ண முடியாது"


"ஏன்?"


"ஏன்னா.. என்ன சொல்ல.. ?"


"இல்ல.. மேரேஜ் ஆனவங்கள்ளாம் டெய்லி செக்ஸ் பண்ணுவாங்கனு நான் நெனைச்சேன்"


"ம்ம்.. மேரேஜ் இன்னும்  ஆகல இல்ல?  அதான் இப்படி.  ஆன பின்னால தெரியும்"


"நான்லாம் டெய்லி என்ஜாய் பண்ணுவேன்"


"ஹா ஹா.." சிரித்து விட்டாள். 


"அலோ.. ஏன் சிரிக்கறீங்க?"


"ஓகே ஓகே.. அப்றம்?"


"ஒரு நாளைக்கு ரெண்டு மூனு தடவைகூட பண்ணுவேன்"


"செத்தா அவ.."


"ஏன்?"


"சரி.. மேல சொல்லுங்க?


"எனி டைம் கிஸ்ஸஸ் அன்ட்..."


"ம்ம்?"


"மில்க் சுக்கிங்.."


"யேய்.. ச்சீ.." வெடித்துச் சிரித்தாள். "ம்ம்.. அப்றம்?"


"என்னங்க.. இப்படி கிண்டல் பண்றீங்க?"


"அயோ.. இல்லப்பா.. முடியல என்னால.."


"ஏன்?"


"மேரேஜ் ஆன புதுசுல அப்படித்தான்  இருந்த மாதிரி நாபகம்.. ஆனா குழந்தைங்க பொறந்தப்பறம் எல்லாம் மாறிருச்சு"


"போங்க.. லவ்விருந்தா எதுவும் மாறாது"


"அப்ப எங்களுக்குள்ள லவ் இல்லேனு சொல்றீங்களா?"


"அயோ அப்படி சொல்லல.. ஆனா ஏன் இந்த  இடைவெளி?"


"வெறும் செக்ஸ் மட்டும் லைப் கிடையாது நிரு"


"உண்மைதான்.. ஆனாலும்.."


"நாளாக நாளாக.. செக்ஸ்ல ஒரு சலிப்பு வந்துரும் தெரியுமா?"


"அது கேள்விப் பட்றுக்கேன். பட்  எதுக்கும் ஒரு தீர்வு  இருக்குமில்ல?"


''என்ன தீர்வு? "


"டெய்லி ஒரே மாதிரி பண்ணாம.. கொஞ்சம் வெரைட்டியா பண்ணா ஏன் சலிப்பு வரப் போகுது?"


"வெரைட்டின்னா?"


"உங்களுக்கு தெரியும்ல?"


"ம்கூம்.. தெரியாது"


"பொய் சொல்லாதீங்க கமலி"


"யேய் இல்ல. நெஜமா நிரு.. சொல்லுங்களேன். தெரிஞ்சிக்கறேன்"


"சொன்னா திட்டக் கூடாது?"


"இவ்ளோ ப்ரீயா பேசுறோம்.. திட்ட என்ன இருக்கு?"


"ம்ம்.. வெரைட்டினா.. விதம் விதமா செக்ஸ் பண்றதுங்க"


"அதான் எப்படி?"


"அந்த மாதிரி படங்கள் பாக்கறதுண்டா?"


"எந்த மாதிரி படங்கள்?"


"மிட்நைட் மசாலா?"


"டிவிலயா?"


"அலோ.. நெட்லங்க கமலி. எக்ஸ் படங்கள்"


"ச்சீ.. நோ.." பதறிச் சொன்னாள். 


"அட.. போங்க.." சலித்துக் கொண்டான்.


"நான் அவ்ளோ கெட்ட பொண்ணில்லபா"


"ஆமா"


"என்ன ஆமா?"


"தெரியுது?"


"என்ன தெரியுது?"


"கமலி ஒரு பச்ச மண்ணுனு"


"கிண்டல் பண்றீங்களா?"


"சே.. இல்லப்பா.. உண்மைய சொன்னேன்"


"போங்க.." சிணுங்கினாள். “அதெல்லாம் எனக்கு புடிக்காது”


"சரி, உங்களுது எப்படி?"


"புரியல?"


"ஸாரி.  கோவிச்சுக்க வேண்டாம்.  நீங்க செக்ஸ் என்ஜாய் பண்ற மெத்தடு எப்படினு தெரிஞ்சிக்கலாமா? புடிக்கலேனா பதில் சொல்ல வேண்டாம்"


“பதில் சொல்ல புடிக்கலதான்”


“ஓகே..”




செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

ஈரமான தாழம் பூ -4

 அன்று சீனு அண்ணாவும் கொஞ்சம் மூடு அப் செட்டாகவேதான் இருந்தார்.


மத்தியானம் உணவுக்கு முன்பாக என்னைக் கேட்டார்.  


"வீட்டுக்கு போறியா இல்ல ஹோட்டல்ல சாப்பிட்டுக்கறியா?"


"வீட்ல போய் பாக்கறேன்"


"போய் பாரு.."


"....”


"இருந்தான்னா.. எதையாவது சொல்லி சமாளிக்க பாரு.."


இந்த ஆள் அடிப்பானாம், அவள் அழுவாளாம், இவர்களுக்கிடையில் நான்தான் சமாதானம் செய்து வைக்க வேண்டுமாம். என்ன கொடுமை,?


இருய்யா ஒரு நாள் உன் மண்டையைப் பொளக்கறேன்.


நான் தலையை ஆட்டிவிட்டுக் கிளம்பினேன்.


 நான் வீட்டுக்கு போனபோது கதவு திறந்தேதான் இருந்தது. உள்ளே போனேன். 


 கிரிஜா ஊருக்குப் போகவில்லை. வீட்டில்தான் இருந்தாள். டிவி ஓடவில்லை.


 கட்டிலில் படுத்துக் கிடந்தாள். அவள் தலையைக்கூட வாரவில்லை. அதே புடவை. கீழே கால்கள் தெரிய புடவை ஒதுங்கி அலங்கோலமாகத் தெரிந்தாள்.


"கிரி" அறை வாயிலில் நின்று மெல்லக் கூப்பிட்டேன்.


படுத்துக் கிடந்தவள் முகத்தைத் திருப்பி என்னைப் பார்த்தாள். அவள் முகம் இறுகியிருந்தது.


"ஒடம்புக்கு முடியலியா?"


அவள் ஒன்றும் பேசவில்லை.


"சாப்பிட என்ன செஞ்ச?" எனக் கேட்டேன்.


"உன் பிரச்சினை உனக்கு..?" என்று ஒரு பெருமூச்சுடன் எழுந்தாள். 

"எவ வாழ்க்கை எப்படி போனா உனக்கென்ன..? நேரா நேரத்துக்கு கொட்டிகிட்டா போதும். அதுதான் வேணும் உனக்கு இல்ல?"


கட்டிலின் கீழே காலைத் தொங்கப் போட்டு உட்கார்ந்தவள் தோளில் கிடந்த முந்தானை சரிந்து விழ.. கைகளைத் தூக்கி கலைந்திருந்த முடியை அள்ளிக் கொண்டை போட்டாள்.


"உன்மேல எனக்கு அக்கறை இல்லேனு நெனச்சியா?" மெல்லக் கேட்டேன்.


"ஆமா.. அக்கறை வெச்சே.. பெரிய அக்கறை.."


"நான் பேசறது பெருசில்லை கிரி.. இது உன் பர்ஸ்னல் வாழ்க்கை. ஒரு லிமிட்டுக்கு மேல அதுல நான் தலையிட முடியாது"


முந்தானையை சரிசெய்தபடி எழுந்தாள். ஆனாலும் ஒருபக்க வீக்கம் மறையாமலே இருந்தது.


"நீ தலையும் உட வேண்டாம் காலும் உட வேண்டாம். இது என் தலைவிதி.. இதை நான்தான் அனுபவிச்சாகணும்"


அவள் பாட்டுக்கு புலம்பிக்கொண்டே எழுந்து பாத்ரூம் போனாள். 


நான் திரும்பிப் போய் டிவியைப் போட்டுவிட்டு ஹாலில் உட்கார்ந்தேன். 


கிரிஜா முகம் கழுவி தலைமுடியை கோதிக் கொண்டே வந்தாள். முந்தானை இன்னும் விலகிய நிலையிலேயே இருந்தது. அவள் மார்பு இப்போது வேறு பரிமாணம் காட்டியது. கொஞ்சம் இடுப்பு தெரிந்தது.


"அந்தாளு என்ன பண்றான்?"


"கடைல இரு‌க்காரு"


"காலைல ஹோட்டல்ல கொட்டியிருப்பீங்களே?"


சிரித்தேன். 


"பின்ன.. பசியோட எப்படி தொழில் பண்றது?"


"இப்ப மட்டும் எதுக்கு வீட்டுக்கு வந்த.. ஹோட்டல்லயே போய் கொட்டிக்க வேண்டியதுதான?"


"ரெண்டு நேரம் மூணு நேரம்னு ஹோட்டல்ல சாப்பிட்டா கட்டுபடியாகாது. அது ஒடம்புக்கும் நல்லதில்ல”


"பேசறதெல்லாம் நல்லா வக்கணையா பேசு.."


கிச்சனுக்குள் போய் பாத்திரங்களை உருட்டினாள். அதே நேரம் அவளது போன் அடித்தது. 


“கிரி போன்”


“யார்னு பாரு” 


“அத்தை”


“எடுத்துப் பேசு”


அவள் போனை எடுத்தேன். 

“ஹலோ.. அத்தை”


“யாரு நிருவா?”


“ஆமாங்த்த.. நான்தான்”


“அவ என்ன பண்றா?”


“கிச்சன்ல சாப்பாடு போடப் போயிருக்கு”


“நீ சாப்டியா?”


“இல்லத்த.. இப்பதான் வந்தேன்”


“காலைல அந்தாளு பாப்பாள அடிச்சானாமே?”


“ஆ.. ஆமாத்த”


“நீ என்ன வேடிக்கை பாத்துட்டா இருந்த? ஏன்டா உன்னை எதுக்கு கூட வெச்சிருக்கறது?”


“அத்தை.. நான் என்ன பண்றது.? இது அவங்க குடும்பப் பிரச்சினை. கொழந்தை இல்லைங்கறதுதான் அவங்க பிரச்சினை”


“அப்போ.. அந்தாளு இன்னொருத்தியை வெச்சிருக்கலேனு சொல்றியா?”


“அதப் பத்தி எனக்கு சரியா தெரியலத்த. மொத ஏதோ பழக்கம் இருந்திருக்கு போல.. ஆனா இப்ப எப்படினு தெரியல. தெரியாம நாம எப்படித்த பேசறது?”


“அப்ப நேத்து ராத்திரி அந்தாளு எங்க போனானாம்?”


“அது தெரியலத்த..”


“ஆமா நான் அப்படித்தான் போவேன். உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோனு பாப்பாகிட்டயே சொன்னானாமே?”


“எனக்கு அது தெரியலத்த.. இவங்க போட்ட சத்தம் கேட்டுத்தான் நானே முழிச்சேன்”


கிரிஜா உணவுத் தட்டுடன் வந்தாள்.  

“ஆமா கிழிச்சான் இவன். இவன்கிட்ட போயி நீ எதுக்கு இதெல்லாம் பேசிட்டிருக்க? கேட்டா பச்ச மண்ணு மாதிரி பேசுவான்” போனில் கத்திச் சொல்லி தட்டைக் கீழே வைத்து விட்டு என் கையிலிருந்த போனை வாங்கிக் கொண்டாள்.


நான் கீழே உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கினேன்.


அவள் தன் தாயிடம் நடந்த சண்டையை மீண்டும் ஒருமுறை விவரித்துக் கொண்டிருந்தாள். 


என்னைப் பார்த்தபோது,

“நீ சாப்பிட்டியா?" எனக் கேட்டேன்.


தலையை ஆட்டினாள்.


பேசிக் கொண்டே சோர்வாக சோபாவில் சாய்ந்து கொண்டாள். முந்தானையை அலட்சியமாகவே விட்டிருந்தாள். இடுப்பும் வயிறும்கூட தெரிந்தது.


நான் டிவியைப் பார்த்த படி சாப்பிட்டேன். 


நான் சாப்பிட்டு முடித்தபோது தன் தாயுடன் பேசி முடித்துவிட்டு சோபாவில் சரிந்து படுத்திருந்தாள். புடவை மேலேறி கெண்டைக்கால் தெரிந்தது.


"ஒடம்புக்கு ஏதாவது முடியலியா கிரி?"


"ஒடம்புக்கு என்ன கேடு..?" என்றாள்.


" இப்ப சாப்படலியா..?"


"போடா.. ரொம்பத்தான் அக்கறை..? கேக்க வந்துட்டான் பெருசா.."


"நான் என்ன கிரி பண்றது..?"


"ஏன்டா.. காலைல அந்த ஆளு என்னை உன் கண்ணு முன்னாலதான அப்படி அடிச்சான்..? அத நீ பாத்துட்டுதான இருந்த.. ஒரு வார்த்தை கேட்டியா..?" அவள் குரல் சூடாக வந்தது.


"அ.. அது.. உன் குடும்பச் சண்டை கிரி.. அதுதான்.." என நான் இழுக்க..


"ஏன்டா.. அப்ப இந்த குடும்பத்துல நீ இல்லையா..?" என்று கேட்டாள்.


"இருந்தாலும் அவருகிட்டப் போயி.. நான் எப்படி.?"


"என் கன்னத்துல பாரு.. அந்த ஆளு காலைல அடிச்சது.. ரத்தமே கட்டிருச்சு.. நீயே தொட்டுப் பாரு.." என்றபடி எழுந்து உட்கார்ந்தாள். 


அவள் கன்னத்தைப் பார்த்தேன். அவள் சொல்வது பொய்யில்லை. முகம் கொஞ்சம் வீங்கியிருந்தது.


"பாத்தா தெரியாது.. தொட்டுப் பாரு" என்றாள்.


நான் அருகில் சென்று மெதுவாக அவள் கன்னத்தைத் தொட்டேன். அவள் கன்னம் ஒரு மாதிரியிருந்தது.


"ஆமா கிரி.. கந்திருச்சு.." என்றேன்.


"அவ்ளோதானாடா?"


"வேறென்ன சொல்ல கிரி?"


"கோபம் வரலயா?"


"கோபம் வருதுதான்.. ஆனா.. உங்க விவகாரம் கொழந்தை சம்மந்தமானது ஆச்சே.. அதுல நான் என்ன பேச முடியும்?"


முறைத்தாள். "அதுக்கு..? அந்தாளு என்னை அடிச்சா.. ஏன் எதுக்குனு கேக்கக்கூட மாட்டியா?"


"என்னை பாத்ததும்தான் அவரு உன்னை அடிக்கறதை நிப்பாட்டிட்டு ஒடனே போயிட்டாரே.. அது என்மேல இருக்கற பயம்தானே..?"


பெருமூச்சு விட்டாள்.

“உன்னையெல்லாம் ஒரு ஆளுனு நானும் வெச்சிட்டிருக்கேனே..” திட்டினாள்.


நான் அவளைப் பார்த்தபடி சிரிக்க,

 "கொஞ்சம் தேச்சு விடு வா." என்றாள்.


"என்ன்ன..?"


"என் கன்னத்துல கொஞ்சம் ஐயோடெக்ஸ் போட்டு தேச்சு விடுடா.. வலிக்குது"


"சரி.. எங்க இருக்கு?"


"ரூம்ல.. கட்டல் மேல கிடக்கும் பாரு" என்றாள். 


நான் அவளை ஆழமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அவளின் படுக்கை அறைக்குள் நுழைந்தேன். 


பெட், தலையணை, போர்வை எல்லாம் ஒழுங்கின்றி கலைந்து கிடந்தது. பேன் ஓடவில்லை.


நான் தலையணை பக்கத்தில் இருந்த ஐயோடெக்ஸை கையில் எடுக்க, எனக்குப் பின்னாலிருந்து சொன்னாள்.


"இருடா.. நானே வரேன். படுக்கணும்"


விரும்பிப் படித்தவை.. !!