வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

எதிர் வீட்டு நிலவு -5

 மணி இரவு பத்து,


நான் சாப்பிட்ட பின்  கதவடைத்து, விளக்கணைத்து விட்டு பெட்டுக்குப் போய்  படுத்தேன். கொஞ்சம் களைப்பாக இருந்தது.


 சில நிமிடங்கள் கண்களை மூடி ஓய்வெடுத்தேன். பின்னர்  என்  மொபைல் எடுத்து வாட்ஸப் போனேன். 


 பிரியா ஆன்லைனில்  இருந்தாள். நான் மல்லாந்து படுத்தேன்.


"ஹாய்" என்று  அனுப்பினேன்.


அவளிடமிருந்து உடனே பதில் வந்தது.


"ஹாய்"


"என்னப்பா பண்ற?"


"சாட் பண்றேன்.  சாப்பிட்டிங்களா?"


"ம்ம்.. யார் கூட சாட்.? பாய் பிரெண்டு கூடவா?"


"ம்ம்"


"என்ன சொல்றான் ?"


''அவனுக்கு வேற வேலை என்ன?"


"ஏன்பா?"


"அவன் ஏதேதோ பேசுவான்."


"ஏதேதோன்னா?"


"லூசு மாதிரி.. மொக்கை போடுவான்"


"ஓகே.  நான் அப்றம் வரவா ?"


"ஏன் ?"


"இல்ல.. நீ உன் ஆளு கூட.. இண்ட்ரெஸ்டிங்கா  கல்லை போட்டுட்டிருப்ப. எடைல நான்  எதுக்கு டிஸ்டர்ப் பண்ணிட்டு?”


"நோ ப்ராப்ளம், நாம பேசலாம்"


"இட்ஸ் ஓகே.  நீ அவனோட பேசு"


"இருங்க.  இப்ப அவனை கட் பண்ணிரேன்."


"ஏய்.. "


"ஒன் மினிட்."


நான் அவளுக்காக ஆன்லைனில் காத்திருந்தேன். 


இன்று காலை முதலே நான் பார்த்து ரசித்த அவளின் இளமையான முக, உடல் வடிவங்கள் என் மனக் கண்ணில் வந்து மின்னிப் போனது. 


‘ஸ்வீட் கர்ள்!’


 ஒரு நிமிடம் கழித்து  மீண்டும் வந்தாள்.


"ஹாய்.."


"ஹாய், அவனை கட் பண்ணிட்டியா?"


"யெஸ்"


"ஏன்பா?"


"அவன் போர். மொக்கைச் சாமி. நாம பேசலாம்"


"நாம பேசலாங்கற?"


"யெஸ்ஸ். ஏன்?"


"ஓகே. சும்மா. என்ன சொன்ன  அவன்ட்ட?"


''அம்மா திட்றாங்க நாளைக்கு பேசிக்கலாம்னு சொல்லிட்டேன்."


“நெஜமாவா? அம்மா திட்றாங்களா?”


“அது பொய். அவனை கட் பண்ணிவிட சொன்னது”


"செம ஆளுதான்பா நீ"


"யா யா”


"சரி சொல்லு.. ??"


"என்ன.. ??"


''உன்.. அவனைப் பத்தி.?"


"ம்ம்"


அவள் காதலன் பெயர், ஊர், வீடு,  படிப்பது என அவனைப் பற்றின  தகவல்களை சுருக்கமாகச் சொன்னாள்.


"ஆளு எப்படி.?"  நான் அவளைக் கேட்டேன்.


"எப்படின்னா?"


"சினிமா போயிருக்கியா?"


"ம்ம்.. மார்னிங் ஷோ போனோம்."


"எப்ப?"


"இன்னிக்குதா"


"ஏய்.. அப்ப மார்னிங் அவன பாக்கத்தான் போனியா?"


"இல்ல.. அங்கருந்து வேற பக்கம்"


"பிராடு"


"ஹா ஹா"


"சிரிக்கற ?"


"எஸ்.."


"ஓகே அவன் கூட தனியாவ போன. ?"


"யெஸ் யெஸ்”


"என்ன பண்ணான்.?"


"எங்க ?"


"தேட்டர்ல.?"


"எதுமே பண்ல"


"பொய் சொல்லாத"


"நெஜமா"


"ஏன் ?"


"தெர்ல."


"பொய்.. பொய்.."


"யெஸ் யெஸ்"


"தோள்ள கை போட்றுப்பான் இல்ல?"


“ம்ம்”


"உன்ன கிஸ் பண்ணிருப்பானில்ல ?"


"ம்ம்"


"உன்னை முன்னால டச் பண்ணிருப்பான் இல்ல?"


"முன்னாலன்னா?"


“நெஞ்சுல?”


“ஓஹ்ஹோ..”


"ஏய்.. சொல்லு. தொடலயா?"


"ம்கூம்."


"அப்ப நீ டம்மி பீஸா?"


"நோ"


"அப்ப சொல்லு?"


"என்ன சொல்ல?"


"நான் லாஸ்டா கேட்டனே.?"


"ம்ம்"


"உன்னை அங்க தொட்டானா ?"


"எஸ் "


"அதானே கிக். பின்ன எதுக்கு தியேட்டர் இல்ல.??"


"யெஸ் யெஸ்"


"எப்படி  இருந்துச்சு ?"


"என்னது.?"


"அவன் தொட்டது.?"


"சூப்பர்தா.. பட் புதுசில்லை"

வியாழன், 8 ஆகஸ்ட், 2024

ஜோதிடம்.. !!

 ஜோதிடத்தில் பரிகாரம் என்பது காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் ஒன்றுதான். அதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதுவும் ஒரு குறிப்பிட்ட எல்லை அளவில்தான் பலிக்கும்.  


உங்களுக்கு நடக்க வேண்டிய ஒன்று அவயோக கிரகங்களாலோ, தசா புக்திகளாலோ தடை பட்டிருந்தால், அந்த தடையை நீக்கி, செயலை நடத்திக் காட்ட பரிகாரம் உதவும். அதையும் முறையாக, உளமாற நம்பி கடைபிடிக்க வேண்டும். 


ஆனால் அதுவும் பணமாகவோ, பொருளாகவோ, ஆயிரக் கணக்கிலோ லட்சக் கணக்கிலோ செலவழித்தால் மட்டும் சரியாகிவிடாது.  அதற்கு தேவை முழுமையான தெய்வ, கிரக காரக நம்பிக்கை. எதையும் மனமுவந்து முன் வந்து செய்தல்.


பரிகாரம் சொல்லும் ஜோதிடருக்கு காணிக்கை கொடுக்கலாம், தட்சணை கொடுக்கலாம், ஆனால் ஜாதகர் நம்பிப் பிடிக்க வேண்டியது தெய்வத்தின் பாதங்களைத்தான். 


யாராக இருப்பிணும் எவராக இருப்பிணும் முதலில் பிடிக்க வேண்டியது அவரவர் குலதெய்வத்தின் பாதங்களைத்தான். அதன்பிறகே மற்ற தெய்வங்கள் துணை புரியும்.


அதே சமயம் அந்த பரிகார முறைகள் எல்லாம்  நடக்கவே நடக்காத ஒன்றையோ, உங்கள் ஜாதகத்தில் இல்லாத ஒன்றையோ நடத்த உதவவே உதவாது. 


உதாரணமாக, ஒருவர் ஜாதகத்தில் திருமண அமைப்பு இருந்து, அந்த தசா புக்தி காலங்களும் வந்து திருமணம் தடைபட்டால்.. அப்போது பரிகாரம் உடனே பலிக்கும். ஆனால் திருமண அமைப்பே இல்லை என்றால் எந்த பரிகாரமும் திருமணத்தை நடத்தி வைக்காது. இதேபோலத்தான் குழந்தை அமைப்புக்கும். 


குறிப்பாக "சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்" என்பதைப்போல, தடைகளை நீக்க பரிகாரம் உதவும். ஆனால் இல்லாததைக் கொடுக்க எந்த பரிகாரமும் உதவாது என்பதே ஜோதிட உண்மை.


அதையும் மீறி பரிகாரத்தால் ஒன்றை நிகழ்த்திக் காட்ட முடியும் என்று சொல்லும் ஜோதிடரை நம்பி ஏமாறுபவர்களின் கிரக நிலைகள் சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


உண்மையில் ஜோதிட பரிகாரத்தால் எதையும் சாதிக்க முடியும் என்றால் இன்றைய தினப்படி உலகின் அனைத்து துறையிலும் ஜோதிடரே முதன்மை நபராக இருப்பார்.


ஒரு பரிகாரத்தால் எதையும் நிகழ்த்திக் காட்ட முடியும் எனும்போது எந்த நாட்டிலும் முதல்நிலை குடிமகனாக, அதாவது பிரதமராகவோ, குடியரசு தலைவராகவோ ஒரு ஜோதிடர்தான் இருந்திருக்க வேண்டும்.


 அதைப்போலவே அடுத்தடுத்த உயர் நிலைகளிலும் ஒரு ஜோதிடரே அம்பானி, அதானியாக, பல நிறுவன அதிபர்களாக மாறியிருப்பார்கள். 


இந்த பதிவை ஒரு கேலிக் கூத்தாக நினைப்பவர்கள் கடந்து சென்று விடுங்கள். இது உங்களுக்கானது இல்லை. 


 அதேசமயம் இதில் உள்ள உண்மையை மறுப்பவர்கள் ஜோதிட பரிகாரத்தால் எதையும் சாதித்துக் காட்டலாம்.. !!

விரும்பிப் படித்தவை.. !!