வியாழன், 1 ஆகஸ்ட், 2024

எதிர் வீட்டு நிலவு -3

 உதடுகளை கோணலாக்கிக் கொண்டு முகத்தைக் கவிழ்த்து கீழே பார்த்தாள் பிரியா. 


தன் குட்டிக் கனிகளின் மெல்லிய கோடு தெரிவதை கவனித்து ரகசியப் புன்னகையுடன் மேலே நிமிர்ந்தாள். 


என் கண்களைப் பார்த்தாள்.  அவள் கண்களில் மெலிதான வெட்கம் தெரிந்தது. 


நான் சிரித்தேன்.


''நல்லாருக்கா?'' விரலால் சுழற்றியபடி கேட்டாள்.


''சூப்பரா இருக்கு'' அவள் இளங்கனிப் பிளவை ரசித்த சிலிர்ப்பில் சொன்னேன்.


''எதைச் சொல்றீங்க?''


''ஏய்.. செயினுப்பா..''


''அது.! அந்த பயம் இருக்கட்டும். வேற எதையும் பாக்க கூடாது ''


"அப்படியா?"


"ம்ம்.."


''சரி. ஆனா பாக்க.. வேற என்ன இருக்கு அப்படி?"


''ஏன் இல்ல?'' சிரிப்புடன்  கேட்டு  இன்னொரு கையால் என் கையில் செல்லமாக அடித்தாள். பின்,

''இது என் பிரெண்டு.. என் பர்த்டேக்கு கிப்ட் பண்ண செயின்" என்றாள்.


''கோல்டா?''


''பாத்தா தெரியலையாக்கும். கவரிங் மாதிரியா தெரியுது?''


''தங்கத்துக்கும் தாமரைக்கும்.. ச்ச.. தங்கத்துக்கும் கவரிங்க்கும் எங்கப்பா வித்தியாசம் தெரியுது.? கைல தொட்டு பாத்தாதான் தெரியும் ''


''தொட்டு வேற பாக்கணுமா?''


''அப்பதான வித்தியாசம் தெரியும்? சேட்டு ஒரசியே பாப்பான். கல்லுல வெச்சு”


''எ.. எதை?''


''செயினப்பா.."


அவள் மூக்கு என்னைக் குறிவைத்து முறைத்தது.


எனக்கு சில்லென்று ஆனது. இல்லை, அது வெப்பம். குளிச்சி இல்லை. நடுக்கம்.


சட்டென அவள் மீது விபரீத ஆசை வந்தது. 


நெஞ்சில் விம்மிக்கொண்டு, தளர்வில்லாமல் செருக்கோடு நிமிர்ந்திருக்கும் அதைப் பிடித்து நசுக்க வேண்டும் என்று உள்ளே ஒரு உந்துதல் ஏற்பட்டு, 


சே.. என்ன இது? இவ்வளவு விபரீதமாக?


என் மூளைக்குள் ஏதோ ஆகி விரல்கள் நடுங்குவதை உணர்ந்து சிரமத்துடன் என்னைக் கட்டுப் படுத்திக் கொண்டேன்.


ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்..!


“உங்களை எல்லாம்.. கண்ணை நோண்டனும்”


"பிரியா.. ஏன் நீ தப்பு தப்பாவே யோசிக்கற?"


''யாரு..? நானு தப்பு தப்பா யோசிக்கறேன்?"


''ஆமா.." சட்டென ஒரு புன்னகை காட்டினேன். “நான் வெளிய சொன்னா நீ உள்ள நெனைச்சுற”


"உங்களை...."  என் கையில் கிள்ள வந்தாள். 


அவள் விரலைத் தடுத்தேன். அந்த நளின விரல்கள் என்னிடமே சிறைபட்டுக் கொண்டன.


"சரி விடு. எந்த பிரெண்டு கிப்ட் பண்ணது?''


''உங்களுக்கு தெரியாது''


“தெரியும்”


“என்ன தெரியும்?”


“எனக்கு தெரியாதுனு தெரியும்னு சொன்னேன்”


“கடிக்காதிங்க”


''அது ஒரு கேர்ள் பிரெண்டு கெடையாது. பாய் பிரெண்டுதான?''


''ஐய.. பாய் பிரெண்டல்லாம் இல்ல. என் க்ளோஸ் பிரெண்டு. அவ எனக்கு ரொம்ப க்ளோஸ்''


''நம்பிட்டேன்''


''நம்பலேன்னா போங்க''  கையை பின்னால்  இழுத்து  விரலை என்னிடமிருந்து விடுவித்துக் கொண்டாள்


நான் தெருவைப் பார்த்து விட்டு மீண்டும்  அவளை பார்த்தேன்.


''பசங்க மனசு பொண்ணுகளுக்கு வராதுப்பா.. ஆட்டின் டாலர் போட்ட இந்த செயின ஒரு பொண்ணு கிப்ட் பண்ணானு நீ சொல்லிக்கலாம். ஆனா நம்பறதுக்கு நான் இன்னும் பாப்பா இல்ல''


''ஹே.. பெரிய  இவரா?'' மீண்டும்  என் கையில் அடித்தாள்.


 அவளுக்கு  அப்படி அடிப்பது மிகவும் பிடித்திருக்க வேண்டும்.


"எவரா?"


"ஹே.." நெளிந்தாள்.


 முகத்தைத் திருப்பி தெருவைப் பார்த்தாள்.


''பேரு என்ன ?'' நான் கேட்டேன்.


''யாரு பேரு?'' சற்று ஆர்வமாகிப் பார்த்தாள்.


''உன்  ஆளு பேரு?''


''சே.. இல்லப்பா...'' நாக்கைச் சுழட்டியபடி பின்னால் திரும்பி தன் வீட்டு ஜன்னலை பார்த்தாள். 


நானும் பார்த்தேன். அவளது அம்மா இல்லை.


 பின்னர் என்னைப் பார்த்து, குரலைத் தழைத்து மெல்லச் சொன்னாள்.

''நைட் மெசேஜ் பண்றேன்''


''என்னது?''


''என் ஆளு பேரு''


''ஏன்..  இப்ப சொன்னா என்ன?''


''நோ.. எங்கம்மாக்கு பாம்பு காது. ஆல்ரெடி என் மேல செம டவுட்ல இருக்கு.. ஸோ..''


''வெவரம்தான்'


அவள் ஓரிடத்தில் நிற்காமல்  ஆடி ஆடி அசைந்து நகர்ந்தபடியே பேசினாள். 


அவள்  அசைவுகளின்போது  உண்டாகும் அவளது  உடலின் மெல்லிய  அதிர்வுகளை ரசித்தபடியே நானும் பேசினேன்.. !!


"பிரியா.. நேரமாகுது. சாப்பிட்டு படு வா"


அவள் அம்மா  உள்ளிருந்து அவளைச் சாப்பிட அழைத்தாள்.


''வரேன்'' எனக் கத்தி விட்டு  என்னிடம் சொன்னாள்.

''ஓகே ண்ணா அந்த கொரங்கு கூப்பிடுது. நீங்க  இனிமேதான் குக் பண்ணனுமா?''


''டிபன்தான.. பத்து நிமிசத்துல ரெடியாகிரும்''


''பத்து நிமிசத்துல என்ன செய்வீங்க?''


''எல்லாமே இருக்கு.  பட் நான் ரெண்டு  தோசை ஊத்திப்பேன்''


''போதுமா?''


''போதும் போதும். கூட ரெண்டு பழம் சாப்பிடுவேன்''


''என்ன பழம்?''


''வாழைப் பழம்தான். மாங்கனி இல்ல"


''வாழைப்பழம் இருக்கா?''


''பிரிட்ஜ்ல இருக்கு ''


''எனக்கொன்னு தரது''


''தாராளமா. இரு''


உள்ளே திரும்பி கிச்சன் போய் ப்ரிட்ஜில் இருந்து பழம் எடுத்து திரும்பியபோது பிரியா  உள்ளே வந்து  என் பக்கத்தில் நின்றிருந்தாள். 


ப்ரிட்ஜை சாத்தினேன். சில்லென்ற குளிர்ச்சி காணாமல் போய் காற்று உடனே சூடானது.


"நீயே வந்துட்டியா?"


''ரெண்டுதான் இருக்கா?''


''பரவால.. ஒன்னு நீ சாப்பிட்டுக்க''  நீட்டினேன்.


''தேங்க்ஸ்'' வாங்கினாள். ''நல்லா பெருசு''


''என்ன?''


''பழம்தான். இது  ஒன்னு சாப்பிட்டாலே போதும். எனக்கு வயிறு ரொம்பிரும்''


''இன்னொன்னும் வேணுமா?''


''நோ நோ.. இது ஒன்னு போதும்.  இதுலயே பாதி அம்மாக்கு குடுத்துருவேன்''


"என்ன பொண்ணு நீ?"


''ஏன்?''


''என்னோட பழத்த நான்  உனக்கு குடுத்தா நீ அத உன் அம்மாக்கு தரேன்ற?''


சட்டென்று  என் இடது தோள்  சப்பையில் அடித்தாள்.


''அலோ.. என்ன டபுள் மீனிங்கா?'


''ச்ச.. இல்ல..'' சிரித்தேன்.


''கொன்றுவேன். நான் சின்னப் பொண்ணு.. என்கிட்ட தப்பால்லாம் பேசக் கூடாது ''


''யாரு.. நீ சின்னப் பொண்ணு?"


"ஆமா.."


"சரிதான்.." அவளின் இளவட்டக் குவளைகளைப் பார்த்தேன்.


"அதுக்கு.. எங்க பாக்கறீங்க?" என்று என் கையில் அடித்தாள்.


"இல்ல.. நீ எவ்ளோ சின்ன பொண்ணுன்னு பாத்தேன்"


"பாப்பிங்க.. பாப்பிங்க.."


"ஹேய்.. என்னை உனக்கு  அவ்ளோ புடிச்சிருக்கா?"


"ஏன்.. ??"


"என்னை அடிச்சிட்டே இருக்க..?"


"ஆமா.. அடிச்சா புடிச்சிருக்குனு அர்த்தமா?"


"ஆமா. நமக்கு புடிச்சவங்களை ஏதாவது  ஒரு வகைல டச் பண்ணிட்டே இருப்போம்"


"ஹோ.. அப்ப.."


"கரெக்ட்" என்றேன்.


''என்ன கரெக்ட்?"


"அது சரி.  ஆனா சின்ன பொண்ணுக்கு இது டபுள் மீனிங்னு எப்படி தெரியும்?"


''தெர்ர்ரியும்..''


இவ்வளவு நேரம் அடக்கி வாசித்துக் கொண்டிருந்த நான்  இப்போது சட்டென  அவள் கன்னத்தை பிடித்துக் கிள்ளினேன். 


''செம்ம வாலுதான்..''


அவள் கன்னம் குளிர்ச்சியாக இல்லை. சூடாக இருந்தது. மெல்லிய சூடு. இது சாஃப்டாகவும் இல்லை. சற்று இறுகி கிண்ணென்றானதைப்போல கெட்டியாக இருந்தது.


ஒருவேளை எனக்குத்தான் அப்படித் தோன்றுகிறதோ? ஓர் இளம் பெண்ணின் கன்னம் இவ்வளவு கெட்டியாக இருக்காதே!


''ஆஆஆ..'' சிணுங்கிப் பின்னால் நகர்ந்து போய் நின்றாள்.  


இடது கையால்  கன்னத்தை தடவியபடி என்னை முறைத்தாள்.


''எதையோ நெனைச்சிட்டு என் கன்னத்தை கிள்ற மாதிரி இருக்கு''


"எதையோவா?''


''ஆமா.'' என்று மீண்டும்  நெருங்கி என் கையில் பட்டென்று அடித்தாள். 

''நான் சின்ன பொண்ணு''


''அதனாலதான் கன்னத்துல கிள்ளினேன்''


''இல்லேன்னா?''


''என்ன இல்லேன்னா?'


''பெரிய பொண்ணா இருந்தா?''


''பின்னால கிள்ளிருப்பேன்''


''டிக்கிலயா?'' கேட்டு விட்டு சட்டென நாக்கை கடித்துக் கொண்டாள்.


''ஹா ஹா.. ஆமா.. உன் டிக்கிலதான் கிள்ளியிருப்பேன்"


''ச்சீ.. மோசமான ஆளுப்பா.. ஓகே பை.. இதுக்கு மேல நான் போகலேன்னா அந்த கும்கி யானை என்னை பந்தாடிரும்.'' என்றாள். 


"யாரு.. உங்கம்மா கும்கி யானையா?"


"ஆமா.." சிரித்தாள் "பை"


''ஓகே பை''


திரும்பினாள். சட்டென்று நின்றாள். கழுத்தை வளைத்து  என்னை சைடு பார்வை பார்த்தாள்.


''அப்றம்.. எத்தனை மணிக்கு சாட்ல வருவீங்க?''


''ஏன்?''


''சொன்னேன்ல என் ஆளு பத்தி பேசறேனு..''


''ஓ.. ஆமால்ல. நீ எத்தனை மணிவரை முழிச்சிருப்ப?''


''அது.. சொல்ல முடியாது. உங்க டைம் சொல்லுங்க ''


''டிபன் செஞ்சு சாப்பிட்டா.. அப்றம் நான் ப்ரீதான்..''


''ஓகே.  டென் ஓ கிளாக் ஆன்லைன் வாங்க.. ஓகேவா?''


''ஓகே'' மீண்டும்  அவள் கன்னத்தைக் கிள்ளினேன். ''அழகுப் பொண்ணு''


''ஆஆ.. வலிக்குது.'' என் கையை தட்டி விட்டாள்.


"ஸாரி "


"இட்ஸ் ஓகே. "


"அதிர்ஷ்டக்காரன்."


"நீங்களா?"


"சே.. உன் ஆளு."


"ஏன்.. ??"


"இந்த  அழகுக் குட்டியை தொட்டு பேசுவானே."


"நீங்க கூடத்தான் என்னைத் தொடுறீங்க.."


"நான்.. சும்மா.. லைட்டா.. பட் அவன்னா அந்த லெவலே வேறதான..?"


''ஓகே பை..'' உடனே திரும்பி வெளியே ஓடிப் போனாள்.


எனக்குள் ஏதோ ஒன்றை நிகழ்த்திவிட்டுப் போயிருந்தாள் ப்ரியா. அது என்னை சிறிது பாரமாக அழுத்தியது.


நான் ப்ரிட்ஜில் இருந்த மாவை வெளியே  எடுத்து வைத்து கொஞ்சம் தண்ணீர்  ஊற்றி கலக்கிவிட்டு கட்டிலுக்குப் போய்விட்டேன்.. !!

ஈரமான தாழம் பூ -1

 கோடை வெப்பம் தணிந்து, மழை காலம் துவங்கியிருந்தது. காற்றில் மழையின் ஈரம், ஆனாலும் தூரல் இல்லாத  அன்று இரவு -


விளக்கை அணைத்து ஷட்டரை இறக்கிப் பூட்டுப் போட்டு கடையை அடைத்ததும்.. பாக்கெட்டைத் தடவிக் கொண்டே சீனு அண்ணா என்னைப் பார்த்தார். 


"நிரு.. நீ போறியா?"


"நீங்க?" நான் அவரைக் கேட்டேன்.


"நீ போ.. நான் வரேன்.."


அவரின் கவனம் சிந்தனை எல்லாம் வேறு எங்கோ இருந்தது. அது எங்கே என்று எனக்கு மிக நன்றாகவே தெரியும்.


"கிரி கேட்டா..?" என்று சற்று தயக்கமாக அவரைக் கேட்டேன்.


"ஆமா கேப்பா.. கேட்டான்னா..  வரேனு சொல்லு.."


அவர் மீது சட்டென ஒரு எரிச்சல் வந்தது. ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் நான் மௌனமாகக் கிளம்பினேன்.


"இந்தாடா.." என்றார்.


நான் நின்று அவரைப் பார்த்தேன்.


என் கையில் ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுத்தார்.


"உன் செலவுக்கு வெச்சிக்க. கிரிஜா கேட்டான்னா எதையாவது சொல்லி சமாளி..! ரெண்டு பேரும் சாப்பிட்டு தூங்குங்க.."


எனக்குப் புரிந்தது. 


இன்று இரவு அவர் வீட்டுக்கு வரப் போவதில்லை. இதை நான் அவரது மனைவியான கிரிஜாவிடம் சொல்லாமல் வேறு எதையாவது சொல்லி சமாளித்தாக வேண்டும்.


எதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும். அந்தக் கொடுப்பினை எனக்கு இல்லை. ஆனால் இந்த ஆள், அவளிடம் என்ன குறயைக் கண்டான்? ஏன் இப்படி கிரியை விட்டு அந்தக் கிழட்டு மூதியைத் தேடிப் போய்க் கொண்டிருக்கிறான்?


என்னவோ அந்த எழவெல்லாம் ஒன்றும் புரியவில்லை எனக்கு. 


"கிரியிடம் என்ன சொல்லி சமாளிக்கலாம்" என்று யோசித்தபடி.. நான் கடையை விட்டு இறங்கி நடந்தேன்.


இரவு நேரம் என்பதால் கடைகள் எல்லாம் மூடப் பட்டிருந்தன. தெரு விளக்குகள் அவ்வளவு பிரகாசம் இன்றி சோபையாக எரிந்து கொண்டிருந்தன. அளவான வாகனப் போக்குவரத்துகள் மட்டும்தான். 


ஐந்து நிமிட நடையில், அதிக போக்குவரத்து இல்லாத அந்த தெருவில் நுழைந்தேன். அந்த தெருவே அமைதியாகத்தான் இருந்தது.


ஒரே ஒரு நாய் எனக்கு எதிராக ஓடிவந்து நின்று என்னைப் பார்த்து குலைக்கலாமா வேண்டாமா என்று யோசித்து, வேண்டாம் என்கிற முடிவில் திரும்பி ஓடி பக்கத்து சந்துக்குள் புகுந்து கொண்டது.


வீதியில் இருந்த வெளி கேட்டுகள் பூட்டப்பட்டு கதவுகள் அடைக்கப்பட்டு சன்னல்கள் மூடப்பட்டு விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன.


தெரு விளக்கு மின் கம்பத்தை ஒட்டியிருந்த வீட்டை அடைந்து, சின்ன காம்போண்ட் கேட்டைத் திறந்து வாசற்படியேறி மெதுவாகக் கதவைத் தட்டினேன்.


"டொக்.. டொக்.."


உள்ளே டிவி சத்தம் கேட்டது. பின் கொலுசு சத்தம். கதவின் தாள் "க்ளக்" கென சத்தம் எழுப்ப, கதவு விலகியது.


கதவின் இடைவெளியில் கிரிஜா நின்றிருந்தாள். 


இளம் பச்சை நிறப் புடவையை உடலுக்குக் கொடுத்திருந்தாள். நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்திருந்தாள். தலையில் வைத்திருந்த பூ கமகமவென மணம் வீசியது. 


மாலையில் கோவிலுக்குப் போய் வந்தாளோ என்னவோ..!


 கதவை திறந்தவள் எனக்கு பின்னால் பார்வையை வீசித் தேடிவிட்டு சின்ன ஏமாற்றத்துடன் கேட்டாள்.


"எங்கடா.. அவரு..?"


"வரேன்னாரு."


"எப்ப..?"


சிரித்தேன்,


 "அதெல்லாம் சொல்லல.. வருவாரு.."


அவள் முகம் சட்டென கோபத்துக்குப் போனது. மூக்கு விடைக்க என்னை முறைத்துப் பார்த்தாள்.


"எங்கடா போனாரு..?"


சமாளித்தாக வேண்டுமே..?


"தெரியல.. சரக்கு போடுறது விஷயமா ஒருத்தர பாத்துட்டு வரேன்னாரு." என்றேன்.


சட்டென என் காதைப் பிடித்து திருகினாள்.


"பொய் சொல்லாம சொல்லு.. எங்க போனாரு..?"


"ஆஆ.. நெசமாத்தான் கிரி.."


"என்கிட்டயே பொய் சொல்றியா..? அந்தாளு வர்றவரை.. உனக்கும் சாப்பாடு கிடையாது..!" என்று என் காதை விட்டாள்.


நான் சிக்கன சிரிப்பைக் காட்டிவிட்டு தயக்கத்துடன் உள்ளே போக எனக்குப் பின்னால் கதவைச் சாத்தி தாள் போட்டாள். 


நான் நேராக எனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் போய் உடை மாற்றினேன். அதன்பின் பாத்ரூம் சென்று கை கால் முகம் கழுவி வந்தேன். 


கிரிஜா டிவி முன் உட்கார்ந்திருந்தாள். அவள் முகம் கோபமாகத்தான் இருந்தது.  என்னை முறைத்துப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள். 


"கோவிலுக்கு ஏதாவது போனியா கிரி?" அவள் முகம் பார்த்தபடி கேட்டேன்.


அவள் ஒன்றும் பேசவில்லை.


"இப்படி அம்சமா புடவை கட்டி, நெத்தில குங்குமம் வெச்சு தலை நெறைய பூவோட பாக்க ரொம்ப அழகா இருக்க"


என் புகழ்ச்சி அவளை சற்றே இளகச் செய்து விட்டது.


இதழோரம் லேசாகப் புன்னகை காட்டினாள்.


"பசிக்குது" மெல்லச் சொன்னேன். 


"அந்தாளு வந்தாத்தான் உனக்கு சோறு" என்றாள்.


அவர் வரமாட்டார். ஆனால் அதை இவளிடம் சொல்ல முடியாது. அவர் வரவில்லை என்றால் எனக்கும் உணவில்லையாம். எனில் இன்றைய இரவு எனக்கு பட்டினிதானா?


'புருஷனை கைக்குள்ள போட்டுக்க துப்பில்ல.. இதுல என்னை பழிவாங்கறா'


என்ன கொடுமைடா லிங்கேஸ்வரா.. !!

விரும்பிப் படித்தவை.. !!