சனி, 27 ஜூலை, 2024

முத்தம் பெறும் நட்சத்திரம் -11

 உடல் நிறைத்து எழுந்த பெண்மையின் செழிப்பான அங்கங்களுடன் மல்லாந்து படுத்திருந்த கமலியின் வெற்றுடலை முழுவதுமாக பார்வையில் வாங்கி மனதில் நிறைத்தான் நிருதி. 


அவளின் மாநிற உடல் உள்ளே சில இடங்களில் இன்னும் நிறம் கூடியிருந்தது.


 செழித்த தனங்கள் ஒரு நிறமென்றால் அவைகளுக்கடியில் ஒரு நிறமிருந்தது. அந்நிற வேறுபாடுகளை அவளின் உடலில் அங்கங்கே பார்க்க முடிந்தது. ஆனால் அதிக நிற வேறுபாடுகளைக் கொண்டது அடிவயிறும் தொடைகளும் அதன் இடைப்பட்ட பகுதிகளும்தான். 


மெல்லிய வரிகளோடிய அவள் அடிவயிற்றின் நிறம் வெளுப்பாயிருந்தது. தொடை இடுக்குக் கோடு இளங்கருமை கொண்டிருந்தது. 


அதற்கு கீழே புட்டங்களுடன் சென்று இணையும் பகுதி அதிக கருப்பாயிருந்தது. அடித் தொடைகள் மென் கருமையுடனிருக்க தொடைகள் அதிக வெளுப்பாயிருந்தன. 


அவள் பெண்ணுறுப்பின் உதடுகளும் அவ்வாறே வேறுபாடு கொண்டிருந்தன. உதடுகளில் இளங் கருமை, உள்ளே இளஞ் சிவப்பு.


காமக் கிளர்ச்சியின் உச்சம் தொட்டிருக்கும் அவள் பெண்மை மேடை குட்டித் தவளைபோல உப்பியிருந்தது. அவள் பெண்ணுறுப்பின் உதடுகள் தடித்து விரிந்து நீர் கோர்த்திருந்தன. 


அதன் அழகை ஓர் ஆணென ரசித்துக் கிளர்ந்தபடி அவள் காலருகில் மண்டியிட்டுக் குனிந்தான் நிருதி. 


மென்மயிர் நிறைந்த அவளின் ஈரப் பெண்மை மணம் காமக் கிளர்வுடன் எழுந்து அருகணையும் இளங்காற்றை நிறைத்திருந்தது. 


அதன் மணத்தை சுவாசித்துக் கிளர்ந்தபடி அவள்  அந்தரங்க மென்மேடையை முத்தமிட்டான்.


 அவன் உதடுகள் தன் மறைவிட மேடை மேல் பட்டதும் சட்டென இடுப்பு வெட்டிச் சிலிர்த்து முனகி இயல்பாகக் குதத்தை அரையடி மேலே தூக்கிக் காட்டினாள் கமலி. 


அவன் உதடுகள் நெளிய அவளின் மென் மேடையிலும் விரிந்த மெல்லிதழ்களிலும் மீண்டும் சில மென் முத்தங்களைக் கொடுத்தான். 


அதன் மெல்லிய இதழோசையில் கமலியின் செவிகள் குளிர்ந்தன. அவள் கண்மூடி அதன் இனிமையை நெஞ்சில் நிறைத்தாள். 


உடலெங்கும் படர்ந்திருக்கும் நரம்புகள் முடிச்சிட்டுக் கொள்வதைப்போல இறுக்கத்தை உணர்ந்தாள்.


 தன் இரு கைகளையும்  அவளின் பெருந் தொடைகளில் வைத்து சற்று அழுத்தித் தடவினான். 


கமலி இமை நனைய அவன் முகம் பார்த்தபடி அவனின் கைகளைப் பற்றி அவனைத் தன் மேல் இழுத்தாள். அவன் சரிந்து மெல்ல அவள் மீது ஊர்ந்தான்.


 அவளின் இளந்தொப்பை வயிற்றையும் அதில் சுழித்தகன்ற தொப்புளையும் அகன்று விரிந்த நெஞ்சில் நிமிர்ந்தெழுந்த பெருங்கனிகளையும் முத்தமிட்டான். 


கனிகளின் முகட்டில் கருமுகம் கொண்டு எழுந்து விரைத்து நிமிர்ந்திருக்கும் அவளின் கருநிறக் காம்புகளை முத்தமிட்டான்.  நாவை நீட்டி சுழற்றித் தடவினான். பின் உதடுகளால் பற்றி இழுத்து வாயில் புதைத்துச் சப்பினான். 


கமலியின் கை விரல்கள் அவன் தலையைத் தடவி முடிகளுக்குள் அளைந்தன. அவளின் கருமுகக் கண்களிரண்டையும் எச்சில் குதப்பிச் சுவைத்தபின் முழுவதுமாக அவள் மேலேறிப் படுத்தான். 


பருத்த தொடைகளால் அவன் தொடைகளைத் தாங்கி இடுப்பை அகற்றி அவன் கனத்தைத் தன் மேல் தாங்கினாள். 


மெலிதாய் அவள் மூச்சதிர்ந்தது.


அவன் முகம் தடவிய கமலி மெலிதான வாய் மணத்துடன் அவன் உதட்டில் முத்தமிட்டாள்.


"என் அழகன்" என மூக்குரசிக் கொஞ்சினாள்.


"யேய்.."


"ம்ம்.. பண்ணுங்க"


"என்ன பண்ணனும்?"


"என்ன பண்ணுவீங்க.."


"ம்ம்.." கண் மூடி யோசிப்பதுபோல நடித்து முனகினான்,

 "நான் உன்னை செய்வேன்"


"ஹா ஹா" சிரித்து விட்டாள் "சரி.. எப்படி செய்விங்க..?"


"உன் இதுக்குள்ள என் இதுவை விட்டு இழுத்து இழுத்து குத்துவேன்"


"ஹைய்யோ.. அதுபேருதானா?"


"வேறெது பேரு?"


"அதான்.  சரி.."


"சரிதானே?"


"சரியேதான்"


"உனக்கு இப்படி பேச புடிச்சிருக்கா?"


"ரொம்ப புடிச்சிருக்கு" என்று அவன் மீசையை நீவி உதட்டைக் கவ்விச் சுவைத்து எச்சில் பிரியும் இதழோசையுடன் விடுவித்தாள்.


  தன் கால்களை விரித்து அசைத்து தொடைகளால் அவன் இடுப்பை நெறுக்கி அணைத்து அவனைத் தழுவினாள் கமலி.


 காமத்தில் இளவெம்மை கொண்ட அவள் உதடுகள் அவன் முகமெங்கும் பதிந்து முத்தங்களின் ஒலிகளை கிளர்ச்சியுடன் எழுப்பின. 


இலக்கற்ற முத்தங்களின் ஓசைகளை உள்வாங்கியபடி நிருதி அவள் தனங்களைக் கசக்கிப் பிசைந்தான். 


அவன் கைகளுக்கு தன் செழுமைகளை வழங்கிய கமலி தன் இடுப்பை அசைத்து அவன் ஆணுறுப்பின் மொட்டை தன் புழையால் தேய்த்தாள். 


அவன் உறுப்பு ஈரமான அவள் புழையிதழ்களைக் குத்திக் கிளர்ந்தது. அவள் தவிப்புடன் இடுப்பை எக்கி அவனுறுப்பை தன் புழைக்குள் வாங்கினாள். 


மெல்ல அழுத்தி அதை முழுவதுமாக புகுத்தினான். ஈரம் வழிந்த அவளின் புழை எவ்வித சிரமுமின்றி அவனுறுப்பை முழுதாய் விழுங்கி உறிஞ்சியது. 


மேலும் சில நொடிகள் உடல் பின்னி நெறித்து நெளிந்து முத்தமிட்டுக் கொண்டபின் தன் உறுப்பை பின்னால் இழுத்து மீண்டும் அழுத்தி அவள் புழையை நிறைத்துப் புணரத் தொடங்கினான் நிருதி.. !!


கமலியின் உடலே கனிந்திருந்தது. மனமோத்த காமம் ஒரு பெண்ணை இவ்வளவு கனிய வைக்க முடியுமா என்று அவளுள்ளேயே ஒரு வியப்பெழுந்தது. 


அவள் பெண்ணென்றாகிக் கனிந்து முழுக் காமத்தையும் தடையற்று வெளிப்படுத்துவதை உணர்ந்தாள். 


அவள் உடல் பொருள் ஆவி அனைத்தும் காமம் ஒன்றே  என்றாகி விட்டிருந்தது. அவள் காமம் அறியாதவளல்ல, ஆனால் இன்றுபோல வேறெப்போதும் அவள் காமத்தில் கரைவதை முழுவதுமாக உணர்ந்ததாகத் தோன்றவில்லை. 


ஆணெனும் ஆற்றலின் முழு விசையுடன் அவளுள் இறங்கி அவள் உடல் பொருதி இயங்கும் அவன் உடலின் பெருவிசையை தன் தொடையிடுக்கு வழியில் தனக்குள் ஏற்று குளிர்ந்து கொண்டிருந்தாள். 


அவனது ஒவ்வொரு அழுத்தத்திலும் அவள் பெண்மையின் உள்ளாழத் துளியொன்று பெருங்காமத்தில் சூழ் கொண்ட தேன் துளியென்று இனித்தது.. !!


கை கால் முகம் முலைக்குவை புழையென அவனுடன் பொருதிப் பின்னி நெறித்தபடி அவள் எழுப்பிய காமம் நிறைந்த மெல்லிய முனகல் அவனின் இயக்கத்தை வேகப்படுத்தியது. 


அவள் முகத்தை முத்தமிட்டபின் முகம் உயர்த்தி உடலை சற்று தூக்கி முலைகளை முட்டாமல் அதன் போக்கில் ஆடவிட்டபடி கைகளை பலமாக ஊன்றி அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே பலமாக இழுத்து இழுத்துக் குத்தினான் நிருதி. 


அவள் புழைப் பிளவுக்குள் அவன் ஆணுறுப்பு கொடுக்கும் அழுத்தமான தாக்குதலின் அதிர்வுகளை முழுதாக ஏற்ற அவள் உடல் குறுகி அலையலையாய் உணர்ச்சியெழ மேலும் கீழுமாய் அசைந்தது. 


தடையற்று முழுதாய் விரிந்த கொழு முலைகள் பிடிப்பின்றி ஆடிக் குலுங்கி அதிர்ந்து கொண்டிருந்தன.


கமலி கண் மூடவே இல்லை. இமைகள் சரிய பாதிக் கண்ணில் அவன் முகத்தைப் பார்த்தபடியிருந்தாள். அவள் கைகள் அவன் முகம் தோள் எல்லாம் தடவிக் கொடுத்தன.


அவள் இதழ்கள் பிரிந்து வெண்பற்களின் நுனியும் அதனுள்ளே ஊறிய உமிழ்நீர் துளியும் தெரிந்தது. மூச்சின் அதிர்வில் மூக்குத் துளை விரிந்து மெல்ல விகசித்தபடியிருந்தது. 


வளையலணிந்த அவள் கைகள் இரண்டும் சுற்றி வந்து அவன் கன்னங்களைத் தாங்கி முகத்தை ஏந்தின. 


அது காமத்துக்கென இணைந்த புணர்ச்சியல்ல. காதலின் விளைவால் உண்டான காமக் கலப்பாகவே நிகழ்ந்து கொண்டிருந்தது.. !!


"என்னங்க"


"ம்ம்?"


"நல்லாருக்குங்களா?"


"ம்ம்.. ம்ம்.."


"என்னை புடிச்சிருக்குங்களா?"


"புடிச்சிருக்கு"


"ஆஹ்.. நீங்க ரொம்ப நல்லா பண்றீங்க"


"அப்படியா?"


"ரொம்ப ரொம்ப நல்லா பண்றீங்க.. சொகமா இருக்குங்க"


"........" புணர்ந்தபடியே அவள் கண் பார்த்து மென்னகை புரிந்தான்.


"இவ்வளவு சுகத்தை நான் அனுபவிச்சதே இல்லங்க.." 


"........... "


"உங்களால நல்லா பண்ண முடியுது என்னை"


"........"


"கல்யாணம் ஆன புதுசுல கூட அவரு இப்படி எல்லாம்.. இவ்ளோ நேரமெல்லாம் பண்ணதே இல்ல.."


"ஹ்ஹோ.."


"எடுத்து உள்ள வெப்பாரு.. இடுப்ப ஆட்டி ஆட்டி குத்துவாரு.. அவ்ளோதான்.. அதுவே எனக்கு கஷ்டம்மா இருக்கும்."


"......."


"ஆனா நீங்க.. நிறுத்தாம.. நல்லா ஸ்பீடா பண்றீங்க.. புதுசா இருக்கு எனக்கு"


அவள் மூச்சுத் திணறலுடனே பேசினாள். அவ்வப்போது சுகராக முனகல் ஒலிகள்.


அவளின் காமத் தவிப்பை உணர்ந்து அவளை வேகமாக முழுதாய் ஆண்டான் நிருதி.


 வழக்கத்தைவிட இன்று தன் ஆடல் சற்று அதிகப்படியாய் இருப்பதை அவனே உணர்ந்தான். 


பழகிய மனைவியின் சலிப்பு அவன் ஆற்றலை குறைத்திருக்கலாம் என்று உள்ளே ஒரு எண்ணம் ஓடியது.


மனைவிகள் எப்போதுமே காமத்துடன் இருப்பதில்லை. ஒவ்வொரு நொடியும் என்று அவர்களுக்கு ஓராயிரம் முகங்கள் இருக்கின்றன.


 ஒவ்வொரு முறை அணுகும் போதும் அவர்களின் முகங்கள் மாறுபட்டுக் கொண்டேயிருக்கிறது. 


இரவில் படுக்கையில் அணைவதுகூட துயில் கொள்வதற்கான முதல் செயல்தான். பின்னரே அதனுடன் காமம் இணைந்து கொள்கிறது. காமம் இரண்டாம் நிலை பெறுவதால் அது விரைவில் சலிப்புற்று விடுகிறது. 


மனைவிகளுக்கே அது அவ்வாறுதான் என்று தோன்றியது. தன் கணவன் தன்னை மீறிப் போய்விடக் கூடாது என்று கைக்குள் வைக்கும் பொருட்டே பெரும்பாலான நேரங்களில் மனைவிகளின் தொடைகள் விரிக்கப் படுகின்றன. 


மற்றபடி அது காமத்துக்காக என்றிருப்பதில்லை. அப்படி நிகழும் உறவில் முழு ஆற்றல் வெளிப்படாமல் போவதில் விந்தையேதுமில்லை. 


குடும்ப உறவில் சலிப்பு கொண்டிருக்கும் ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ காமம் முழுவதுமாக வெளிப்படுவது கள்ளக் காதலில்தான் என்பதை அவனுள்ளம் தெளிவாய் உணர்ந்தது. 


அதை உணர்ந்த நொடியே அவன் உதட்டில் மெல்லிய ஒரு குறுநகை எழுந்தது. 


அதை கவனித்த கமலி திணறும் குரலில் கேட்டாள். 


"என்ன சிரிப்பு?"


"ஒண்ணு தோணுச்சு சிரிச்சேன்"


"என்ன? "


"அப்றம் சொல்றேன்"


"சொல்லுங்க.. பரவால"


"செய்யறப்ப சொல்ல முடியாது"


"ஓஓ.." சிரித்தாள். 


குனிந்து அவள் உதட்டில் அழுத்தி முத்தமிட்டான்.


"செய்யறப்ப அதுமேல நமக்கே ஒரு ஆசை வரணும். அப்பதான் அது சுகமா இருக்கும். கடனேனு செஞ்சா அது சலிச்சிருது"


அவன் சொன்னதை உள்வாங்கி உடனே கேட்டாள் கமலி.


"அப்ப நான் அவருக்கு சலிச்சிட்டேனா?"


'அட' என திகைத்தான்.


 இதை அவன் யோசிக்கவே இல்லை. அதைவிட உடனே பதில் கேள்வி எழுப்பும் அவளின் உள்வாங்குதலை கவனித்து வியந்தான். 


"அது வயசு" என்று சொன்னபடி தன் விரைவைக் கூட்டினான். 


அவள் உடல் அதற்கிணையாக ஒத்துழைத்தது. அதிர்வுகளில் உடல்கள் குறுகிக் கொண்டிருந்தன.


உளக் காதலின் ஊற்று பெருங்காமமாய் பெருகி உயிராற்றலாய் நிறைந்து வழிவது போலிருந்தது.


 தன் திடமான ஆண்மையின் உச்சத் தவிப்பை  விசையுடன் அழுத்தி கமலிக்குள் செலுத்தித் தளர்ந்தான் நிருதி. 


அவனையே தன் கர்பப்பைக்குள் வாங்கியதுபோல அதிர்ந்து சிலிர்த்துக் கிறங்கினாள் கமலி. 


இருவரின் மூச்சுக் காற்றின் அதிர்வுகளும் ஓயும்வரை உடல் பிணைத்துக் கிடந்த பின் பெருமூச்சு விட்டுத் தளர்ந்து பிரிந்து விலகினர். 


விலகிப் படுத்தவனைப் பிரிய மனமின்றி அவன் பக்கம் சரிந்து அவனைத் தழுவி முத்தங்களால் அர்ச்சித்தாள்.. !!


செவ்வாய், 23 ஜூலை, 2024

மென்மோகம் -5

  கணவன் வந்தபோது கமலி அரைத் தூக்கத்தில் இருந்தாள். எண்ணங்கள் எங்கெங்கோ இழுத்துச் சென்று வந்திருந்தன.


கதவைத் திறந்து விட்டவள், 

“சாப்பிடறீங்களா?”


“இல்ல வேண்டாம்” உள்ளே வந்து செருப்பைக் கழற்றி விட்டு பாக்கெட்டிலிருந்த போனை எடுத்து சார்ஜ் போட்டு, “நீ சாப்டியா?”


கதவைச் சாத்தி வந்தாள். 

“ம்ம்”


“சரி படுத்துக்க” 


சட்டையைக் கழற்றி மாட்டி பேண்ட்டைக் கழற்றும்போது புடைத்திருக்கும் அந்த இடத்தைப் பார்த்து ஏனோ அவள் மனதுக்குள் ஒரு குறுகுறுப்பு எழுந்தது. 


‘சே.. எதைப் பாத்துட்டிருக்கேன்? எல்லாம் அந்த வானதிக் கழுதையாலதான்’


“எங்க அத்தை மாமால்லாம் ஊருல இருந்து வந்துட்டாங்க. சடனா விட்டுட்டு வர முடியல”


“இப்போ எப்படி இருக்கு அவருக்கு?”


“செரியாகிரும்”


“உங்க அத்தை பொண்ணு வந்தாளா?”


லேசாக முறைத்து, “வரல”


கணவன் ஜட்டியையும் கழற்றிப் போட்டுவிட்டு நிர்வாணமாக பாத்ரூம் சென்று மறைய, கமலி கட்டிலில் விழுந்தாள்.


மேலே சுழலும் பேனை வெறித்தபோது அடி வயிற்றில் சூடு அவஸ்தையாக உறைத்தது.


வயிற்றைத் தொட்டுப் பார்த்து தடவி விட்டுக் கொண்டாள்.


கணவன் ஈரமாக வந்து லுங்கியை எடுத்துக் கட்டிக்கொண்டு கிச்சன் போய். தண்ணீர் குடித்து வந்து விளக்கணைத்துப் படுத்து பின்னர் அவளை அணைத்தபோது,

“எதுக்கு மொறைச்சுட்டு போனீங்க?”


“எப்ப?”


“பாத்ரூம் போறப்ப?”


“என் அத்தை பொண்ணு வந்தாளானு எதுக்கு கேட்ட?”


“அத்தை பொண்ணு வந்தாளானுதானே கேட்டேன். அதுலென்ன தப்பு?”


“இப்ப எனக்கு சண்டை போடுற மூடு இல்ல. டயர்டுல இருக்கேன். பேசாம படு”


“அப்ப நான்தான் சண்டைக்காரியா? உங்ககிட்ட எப்படா சண்டை போடாலான்னு காத்திருக்கேனா?”


‘ஆவ்வ்க்க்க்’ கொட்டாவி விட்டு, ‘யப்ப்ப்பாபா’ மூக்கைக் கொண்டு போய் அவள் கழுத்தில் புதைத்து, மார்பில் ஒன்றை இறுக்கிப் பிடித்தபோது உடம்பை உலுக்கி விட்டுக்கொண்டு கால்களை இடம் மாற்றிக் கொண்டு திட்டினாள்.


“இதுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை”


“பையனுக்கு எப்படி இருக்கு?”


“பாக்கலையா?”


“காலைல பாத்துக்கறேன். தூங்கறப்ப நல்லா பாக்க முடியாது. அடி பலமா?”


“இல்ல செராய்ப்புதான். உங்கம்மா இல்லேன்னா சமாளிக்கறது கஷ்டம்னு தோணுது.  இன்னும் ரெண்டு வருசம் உங்கம்மா வேணும்”


“அப்பறம்?”


“எங்க போனாலும் கவலையில்ல”


“உங்கம்மாவை வந்து பாத்துக்க சொல்லேன்?” அவள் நைட்டியின் ஜிப்பை பிரித்து உள்ளே கை விட்டு தளதளத்த தனங்களை கொத்தாகப் பற்றினான். 


“எங்கம்மா எதுக்கு வந்து பாக்கணும்? என் தம்பி கொழந்தைகள அப்புறம் யாரு பாப்பா? அம்மால்லாம் மகன் வீட்ல இருக்கறதுதான் மொறை. மகள் வீட்ல இல்ல”


“அம்மாவே இல்லேன்னா என்ன செய்வே?”


“வேலைக்கே போயிருக்க மாட்டேன். உங்க ஒரு ஆள் பாடுதான். திண்டாடியிருப்பீங்க”


நைட்டியைத் தூக்கி மேலே வந்து,

“இப்ப மட்டும் என்ன? நீ சம்பாரிக்கறது உன் செலவுக்கு மட்டும்தான். அதைக் கேட்டு வாங்கறவன் ஆம்பளையே இல்ல.. புருஷனே இல்லேம்ப”


“ஆமா..  பொண்டாட்டியை வேலைக்கு அனுப்பி காசு வாங்கி குடும்பம் நடத்தறவன்லாம் ஆம்பளையே இல்லை” என்று தொடைகளை அகட்டிக் கொண்டே சிரித்தாள்.


“ஆம்பளைக மட்டும் சம்பாரிச்சு குடும்பம் நடத்தறது பத்தாதுனு உங்களுக்கு ட்ரஸ் வாங்கி குடுக்கணும்.. வண்டி வாகனம் வெச்சுருக்கணும்.. அப்பப்ப உங்களை கூட்டிட்டு ஊர்கோலம் போகணும்…”


“ஆஆ.. க்கும்.. இருங்க.. நைட்டி கீழ சிக்கிருச்சு. பின்ன இதுக்கு பொண்டாட்டினு ஒருத்தி வேணுமில்ல? இதுக்கு வேணும்னா அதெல்லாம் செஞ்சுதான் ஆகணும்”


“அதுக்கு எதுக்கு பொண்டாட்டி? வாடினா வராளுக. உனக்கு பண்ற செலவை அவளுக்கு பண்ணா அவளும் நல்லாத்தான் தாங்குவா?”


“தாங்குவா தாங்குவா. ஆனா ஊருக்குள்ள கவுவரம்னு ஒண்ணு கெடைக்காது. நாயை விட கேவலமாதான் பேசுவாங்க. எத்தனை சொத்து இருந்தாலும் பொண்டாட்டி இருந்தாதான் கவுரவம் கெடைக்கும். காசுக்கு வரவளுகளை வெச்சுக்கறவனுக்கு கெடைக்காது”


“வாயை மூடு. இப்ப மூடை மாத்தாத..”


“இல்லேன்னாலும் அவுத்து ஆறப் போட்டாப்லதான். என்ன மூடோ?”


“வாயை மூடறியா?”


“ரெண்டு வார்த்தை பேசினா முத்தா உதுந்துரும்? கீழ தலகாணி வெய்ங்க”


“உங்கூட பேசினா எந்திரிக்கறதுகூட செத்துப் போகும்”


“அது எப்பவோ செத்துப் போச்சு. புதுசா என்ன இருக்கு சாக..”


அவள் தொடைமீது பட்டென ஒரு அடி வைத்து, 

“தூக்கு”


தூக்கியதும் அவளுக்கடியில் தலையணை கொடுத்து கால்களை மடக்கிப் பிடித்து, தொடையிடுக்கில் இடுப்பைக் கிடத்தி அவளுறுப்பில் தன்னுறுப்பைப் புகுத்தி இணைப்பைக் கொடுத்துவிட்டுக் கவிழ்ந்து,

“மூட்றி வாயை” என்று உதட்டைக் கவ்விக் கொண்டான்.


“க்கும்க்ம்”


கணவனைத் தழுவிக் கொண்டு கால் பின்னிப் பிணைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டபோது உடம்பும் மனசும் சொக்கிப் போனது.. !!




விரும்பிப் படித்தவை.. !!