வெள்ளி, 19 ஜூலை, 2024

சாலையோரப் பூக்கள்-19

 சொல்லித் தெரிவதல்ல மன்மதக் கலை என்பது ஆன்றோர் வாக்கு.


பச்சைப் பிள்ளைக்குக்கூட சொல்லித் தராமலே.. பாலுறவைப் புரிந்து கொள்ளும் ஆற்றல்.. இயல்பிலேயே உண்டு..!

அப்படியிருக்க.. காமசூத்ராவெல்லாம் கற்றுத் தேர்ந்தவனுக்கா தெரியாது..??


துகிலினின் பற்கள்.. மென்மையாக விழிமலரின் உதடுகளைக் கடித்து அவன் வாய்க்குள் இழுத்து உறிஞ்சின..!!


அவள் முதுகில் பதிந்த அவன் கைகள் அவளின் செழிப்பான பின்புறமெங்கும் பரபரவென அலைந்தன.. !


மென்மையான அவளின் மார்புக் கனிகள்.. அவன் நெஞ்சில் பட்டு அழுந்தி நசுங்கியதில் அவளுக்கே உடல் கிளர்ந்து லேசான புழுக்கம் உண்டானது..!


தன் கனிந்த உதடுகளை அவன் வாயில் சுவைக்கக் கொடுத்துவிட்டு அவனைத் தழுவிக்கொண்டு கண்மூடி நின்றிருந்தாள்..!


அவள் உதடுகளை அவன் வாய்க்குள் இழுத்துச் சுவைத்த போது அவனது கட்டை மீசை முடிகள் அவளது உதட்டின் மேற்புரத்தில் பட்டு லேசானதொரு உறுத்தலைக் கொடுத்தது..!!


பொதுவாகப் பகல் நேரத்தில் உடலுறவு கொள்ளும் போது.. இது போன்ற.. இயற்கைக்கு முரணாக.. ஏற்படும் அவஸ்தைகளைத் தவிர்க்க முடியாது என்பது அவளின் அனுபவம்..!  


அதுவும் வெயில் காலம் என்றால் சொல்லவே வேண்டாம்..! எவ்வளவுதான் வேகமாக பேன் ஓடினாலும்.. உடல் புழுங்கித் தவிக்கும்..!!


அவள் வேலைக்குச் செல்லப் புறப்பட்டுத் தயாராகியிருந்ததாலோ என்னவோ, உடம்பு 'குப்' பென்று வியர்த்து.. புழுக்கம் உண்டாகி.. அவளுக்கு சோர்வை ஏற்படுத்தியது..!


எனவே, அவன் விருப்பப் படி.. முழுமையாக ஒத்துக்க அவள் சற்று சிரமப்பட வேண்டியிருந்தது..!


அப்படியும் அவள் அதிக நேரம் தன் உதடுகளை அவன் வாய்க்குள் விட்டு வைத்திருக்கவில்லை.


 சிறிது அவகாசம் தேவைப்பட்டதால் அவன் வாயில் இருந்த தன் உதடுகளைப் பிடுங்கிக் கொண்டாள்..!


அவன் பிடியில் இருந்து விலக முயன்றவளைத் தழுவிப் பிடித்து.. மீண்டும் உதட்டில் முத்தம் கொடுத்தான்.


''யப்ப்பா... கொஞ்சம் பொருங்க.. எனக்கு குப்புனு வேத்துருச்சு..!'’ அவனை விலக்கி.. அவளே பேனை வேகமாகப் போட்டு விட்டு.. சேரை எடுத்து பேனுக்கடியில் போட்டு உட்கார்ந்தாள்.


தன் முகத்தில் கழுத்தில் எல்லாம் வழிந்த வியர்வையை துப்பட்டாவில் துடைக்க... அவம் பக்கத்தில் சென்று ஏக்கத் தவிப்புடன் உரசிக்கொண்டு நின்றான்.


''என்னாச்சு மலர்..?''


''உப்பசமாகிருச்சு..'' சுடிதார் கழுத்தைத் தூக்கி விட்டு.. 'உப்ப் ' பென்று உள்ளே ஊதிவிட்டுக் கொண்டாள்.


உள்ளே காற்று புக, ஒருவித சுகம் அவளைத் தழுவியது. தொடர்ந்து 'உப்.. உப்..' பென்று ஊதிவிட்டுக் கொண்டிருந்தாள்.


விரிந்த சுடிதார் கழுத்து வழியாகத் தெரிந்த அவளின் பிதுங்கிய சதைத் திரட்சியில் மனம் லயித்து பார்வை மாற்றாமல் வெறித்தான்.


அவன் கை அவள் தோளில் பதிந்தது.

''வேற ஒன்னும் இல்லையே மலர்..?''


 முகம் உயர்த்தி அவனை அண்ணாந்து பார்த்தாள்.

''வேற என்ன..?''


அவள் சுடிதார் கழுத்து விரிவுக்குள் இருந்த பார்வையை அவளது கண்களுக்கு மாற்றினான்.


''இ.. இல்ல.. நல்லா இருந்திங்க.. திடுதிப்னு.. இப்படி.. வேத்து.. பூத்துப் போயி.....''


மலர் சிரித்தாள்.

''ஓ.. அதுவா..? ஒடம்பு கொஞ்சம் டயர்டா இருக்குனு.. சுடு தண்ணி வெச்சி குளிச்சேன்..!  பகல்ல சுடு தண்ணில குளிச்சா... சாதாரணமாவே வேர்க்கும்..! இப்ப நீங்க வேற… என்னை ரொம்ப இறுக்கமா கட்டிப்புடிச்சு.. செமையா ஒரு கிஸ்ஸடிச்சிங்களா...? ஒடம்பு தொவண்டு போச்சு..!!''


''ஓ.. ஸாரி மலர்..'' அவன் கைக்குட்டையை எடுத்து அவளது பின்னங்கழுத்து வியர்வையைத் துடைத்து விட்டான்.


தலையை அவன் வயிற்றில் முட்டினாள்.

''பழக்கமே இல்லேன்னிங்க.. ஆனா.. சொக்கி போற மாதிரி கிஸ்ஸடிக்கறீங்க.. எப்படியாம்?''


''தெரியல மலர்.. உங்கள கட்டிப் புடிச்சதும்... எங்கிருந்துதான்.. அப்படி ஒரு வேகம் வந்துச்சுனு.. எனக்கே தெரியல..'' அவள் பிடறி.. முதுகெல்லாம் ஈரம் துடைத்து.. அவளை அணைத்துக் கொண்டு நின்றான்.


  அவன் துடைத்துவிட்டு கையில் வைத்திருந்த அவனது கைக்குட்டையை வாங்கி தன் சுடிதார் கழுத்துக்குள் விட்டு.. தனது திமிறும் மார்புகளின் மேல் இருந்த ஈரத்தைத் துடைத்தாள்.


அவளது இளம் மார்புப் பிளவுகளுக்கிடையில் லேசான வியர்வை அருவி வழிந்து கொண்டிருந்தது.


 அதைத் துடைத்து.. வெளியே எடுத்து... லேசான புன்னகையுடன் அவனிடம் நீட்டினாள்.

''செண்ட்டே தேவப்படாது.. உங்களுக்கு..''


அதை வாங்கி அப்படியே மூக்கில் வைத்து அழுத்தி.. ஆழமாக மூச்சை இழுத்து.. முகர்ந்தான் துகிலன். அவன் கண்கள் சொருகிக் கொண்டன..!


சட்டென அவன் வயிற்றில் குத்தினாள்.

''அலோ... செத்துராதிங்க...''


''ஹ்ஹ்ம்ம்ம்ம்.. ஹாஹா...''  உள்ளிழுத்த மூச்சுக் காற்றை வெளியேற்றினான். ''கொன்னுட்டிங்க மலர்... கொன்னுட்டிங்க...!!'' அவன் இடுப்புப் பகுதி.. அவள்மேல் முட்டியது.


''ஆஹா.. இவ்ளோ... கன்னிப் பையனா இருக்கீங்களே..?'' லேசாக வளைந்து அவன் இடுப்பில் கை போட்டு வளைத்தாள்.


அவன் அவளுடன் அணைந்து நின்றான்.

''இந்த கர்ச்சீப்ப தொவைக்கவே மாட்டேன்..''


''ஹ்ஹா..'' மெலிதாகச் சிரித்து.. ஒரு கையால் அவன் இடுப்பை வளைத்துப் பிடித்து.. தன் அடுத்த கையை.. அவன் பேண்ட் ஜிப்பின்மேல் வைத்தாள்.


அந்த இடத்தில்.. ஏற்கனவே.. விம்மிப் புடைத்திருந்தது..!


அவள் அங்கே கை வைத்ததும்.. திடுக்கிட்டுப் போனான் அவன். ஆனாலும் டக்கெனத் தூக்கியது அவனது ஆணுறுப்பு..!!







வியாழன், 18 ஜூலை, 2024

மென் மோகம் -4

 நிருதி வீட்டை அடைந்தபோது மழை ஓய்ந்து லேசாக குளிரத் தொடங்கியிருந்தது. காற்றின் ஈரம் அவனைச் சிலிர்க்கச் செய்தது.


வீட்டின் முன் மழைநீர் தேக்கம் இல்லாத இடமாகப் பார்த்து பைக்கை நிறுத்தியபோது வாசலில் இருக்கும் மழை ஈரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தபதபவென ஓடிவந்தான் அவனது அக்கா மகன். 


“டேய்.. டேய்” என்று கத்தினான் நிருதி. 


அவன் சடன் பிரேக்கிட்டதைப்போல நின்று கேட்டான். 

“என்ன மாமா”


“மழை ஈரம் டா.. விழுந்து தொலைக்கப் போறே”


“விழ மாட்டேன்”


“எங்க போற இப்ப?”


“கடைக்கு.. பிஸ்கெட் வாங்க” சொல்லிவிட்டு மீண்டும் தன் தபதப ஓட்டத்தை தொடங்கினான். 


“மெல்லப் போடா” கத்திச் சொன்னான்.


திறந்திருந்த கதவு வழியாக உள்ளே போய் கதவோரம் செருப்பைக் கழற்றிவிட்டபோது கவுன் போட்ட குட்டிப் பெண் தத்தக்கா பித்தக்கா என்று ஓடி வந்து அவன் பேகைப் பிடித்தது.


“குது மாஆமாஆ”


“குது மாமா இல்ல.. குடுங்க மாமா” சிரித்தபடி, தன் பேகைக் கழற்றி அவள் தோளில் மாட்டிவிட்டு ஹெல்மெட்டைக் கழற்றினான்.


வீட்டுக்குள் கரண்ட் இல்லை. 


டிவி பார்க்க வழியில்லாத அம்மா, அப்பா, அக்கா மூவரும் டீபாய் மீது வைக்கப்பட்டிருந்த அக்காவின் போனில், யூட்யூபில் இருக்கும் சீரியலின் கடந்த எபிசோடுகளை மீண்டும் பார்த்துக் கொண்டிருந்தனர்.


அக்காவைப் பார்த்து, “இது வேற பழக்கி விட்டுட்டியா?” என்றான். 


சிரித்த அக்கா, “கரண்ட் இல்ல. போய். ரெண்டு மணி நேரமாகுது” என்றாள். 


“மழை வந்தே ஒருமணி நேரம்கூட ஆகல”


தோளில் மாட்டிய பேகை தரையில் தேய்த்தபடி இழுத்துக் கொண்டு வந்த பேத்தியைப் பார்த்த அம்மா சிரித்து,

“என்னடா தங்கமயிலு அது? ஆபீஸ் போயிட்டு வரீயா?” எனக் கேட்டாள். 


குழந்தை தலையை ஆட்டிக்கொண்டு தன் அம்மாவிடம் போனது. 

“அம்மா தீ..”


“டீ வேணுமா உனக்கு?”


“எக்குல்ல மாமாகூ”


“உங்க மாமனுக்கு டீ வேணுமா?” அக்கா எழுந்தாள். “நனைஞ்சுட்டியாடா?”


“லேசா.. காத்து நல்லா ஜில்லுனு இருக்கு. வண்டில வந்ததுக்கு குளுருது”


ஹெல்மெட் போன் பர்ஸ் வண்டிச் சாவி எல்லாம் டேபிள் மீது வைத்து விட்டு சட்டையைக் கழற்றி மாட்டிவிட்டு துண்டு எடுத்து ஈரம் துடைத்துக் கொண்டு பேண்ட்டைக் கழற்றி சார்ட்ஸ் போட்டுக்கொண்டபோது கடைக்குப் போன அக்கா பையன் செருப்புக்கள் சத்தமிட ஓடி வந்தான்.


நிருதி பாத்ரூம் போய் முகம் கழுவி வந்து அக்கா கொடுத்த டீயை வாங்கிக் கொண்டு சோபாவில் உட்கார்ந்தான்.


அக்கா, “மச்சான் போன் பண்ணாரு”


அவளைப் பார்த்தான்.


“எப்ப வரீங்கனு கேட்டாரு”


“என்ன சொன்ன?”


“தம்பி வந்தாத்தான் தெரியும்னு சொன்னேன்”


“ரெண்டு நாள் இருந்துட்டு போ”


“வந்தே ரெண்டு நாள் ஆச்சு”


“ஞாயித்துக்கெழமை வரை இரு. அவருக்கு சோத்துக்கா கவலை?”


“பையனும் புள்ளையும் இங்கருக்காங்கல்ல?”


“அவரை வேணா சனிக்கெழமை இங்க வரச் சொல்லு?”


“ஏன் பணம் ஆகலயா?”


“ஆகிரும் நாளைக்கு”


“சரி அவரையே வரச் சொல்றேன்”


“முடிஞ்சவரை வட்டியை குடுத்துர சொல்லு?”


“எவ்வளவு?”


“வழக்கம்போலதான். பிரெண்டுங்கறதால கொஞ்சம் கம்மியா தரான். அதை நான் கட்ட முடியாது. என் கடனே இன்னும் கட்டி முடியாம இருக்கு”


“சொல்லிர்றேன். அதெல்லாம் கொடுத்துருவாரு”


“வரப்ப அங்கருந்து வீட்டுக் கோழி ஒண்ணு புடிச்சுட்டு வரச் சொல்லு”


படுக்கைக்குப் போனபோது நிருதிக்கு கமலியின் நினைவு இயல்பாக வந்து போனது. 


அவளின் வட்ட முகம் கொண்ட குள்ள உருவமும் தடித்த உடலும் முந்தானைச் சரிவில் அவன் கண்ட நன்கு கொழுத்துருண்ட மென்மார்புகளும் அவன் மனக்கண்ணில் தோன்றி அவனைக் கிளர்ச்சியுற வைத்தது.


மழை, எவ்வளவு இனிய நினைவுகளைக் கொடுக்கிறது.. !!


மழை ஈரத்துடன் பார்த்து ரசித்த அவள் பெண்மையின் மீதான ஈர்ப்பு அவனுள் சலன அலையாக ஓடியது.  


அவள் திருமணமானவள் என்பது அவனுக்குத் தடையாக இருக்கவில்லை.


 அவள் மொபைல் நெம்பரை வாட்சப்பில் அடிக்கடி செக் பண்ணிக் கொண்டே இருந்தான். அவள் ஆன்லைனில் வரவே இல்லை.  


வாட்ஸப் டிபியில் அவளின் இரண்டு குழந்தைகளையும் இணைத்து ஒரு படத்தை வைத்திருந்தாள்.. !!






விரும்பிப் படித்தவை.. !!