வியாழன், 23 நவம்பர், 2023

என்னை நேசித்தவள் -7

 இளமை பொங்கும் சத்யா ஒரு தேவதை..!! மிகவும் அழகான ஒரு இளம் தேவதை.. !! 


அவள் என்னை விரும்புகிறாள்..! என்னையே தன் கணவனாக வரிந்து கொள்ளத் துணிந்து விட்டாள்.. !! இவள் எனக்கு கிடைத்திருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்..??


சத்யா என்னை இறுக்கி அணைக்க.. நானும் மெதுவாக அவள் தோள்களை வளைத்து.. அவளின் ஈரமான உடலைத் தழுவினேன்.


'' சத்யா ''


'' நிரு.. ?''


'' நிஜமா.. ?''


'' நிஜமா..?''


'' நீ என் பொண்டாட்டி ஆகிட்டியா..?''


'' இன்னும் சந்தேகமா.. ?''


அவள் தன் முகம் உயர்த்தி என் கண்களை மிகக் கிட்டத்தில் நேராகப் பார்த்தாள். 


பாலில் மிதக்கும் அவளது கருந்திராட்சை விழிகள் என்னை விழுங்கின. ஈரமான அவளது மெல்லிய பிளந்த உதடுகள் என் உதடுகளை வந்து முத்தமிட்டன.


 நான் சிலிர்த்துக் கொண்டு நின்றேன்.


'' ஸ்ஸத்த்..''


நான் முடிக்கும் முன் அவளது ஈரமான இதழ்கள் என் உதடுகளைக் கவ்வியிருந்தன. அவளின் மெல்லிய பூவிதழ்களுக்குள் என் முரட்டு உதடுகள் சிறை பட்டுக் கொண்டன.


 அவள் இதழ்கள் என் இதழை உறிஞ்சி சுவைக்க.. அவளது மெல்லிய கரங்கள் வலுவான கரங்களாக மாறி என்னை இறுக்கின..!!


என் ஒரு கை அவள் தோளில் இருக்க.. இன்னொரு கை கீழே நழுவிச் சென்றது. 


நைட்டியில் இருந்தாலும் அவளது இடை ஒரு ஸ்பீடு பிரேக்கரை போல.. என் கைக்கு தடையாக இருக்க.. என் கை அங்கேயே நிலைத்து விட்டது.. !!


சத்யா என் உதடுகளை முத்தமிட்டு முகம் விலக்கினாள். 


 பிரிவின் தாபத்தை தாங்க முடியாதவன் போல நான் உடனே பாய்ந்து அவள் இதழில் என் உதடுகளைப் பொருத்திக் கொண்டேன். 


அவளது தடித்துச் சிவந்த கீழுதட்டைக் கவ்வி நான் சுவைக்க ஆரம்பித்தேன். 


சத்யா கண்களை மூடிக் கொண்டு.. தனது இதழ்களை நான் சுவைக்க.. வாட்டமாக விரித்துக் காட்டினாள். 


அவளின் இதழின் தேன் துளிகள் எனக்குள் அமிர்தமாக இறங்கியது.. !!


நான் சத்யாவை இறுக்கிக் கொண்டேன். அவள் மார்புகள் என் நெஞ்சில் நன்றாக அழுந்தி.. நசுங்கி.. பிதுங்கியது. அதில் எங்கள் இருவரின் நெஞ்சுக்கும் ஏக இன்பம்தான். 


நான் அழுத்தம் கொடுக்கும் அளவுக்கு அவளும் என்னை இறுக்கி அழுத்தம் கொடுத்து தனது நெஞ்சுக் கனிகளை கசங்க வைத்தாள்..!!


எங்கள் இருவரின் உதடுகளும் ஒன்றை ஒன்று பிரிய மனம் இல்லாமல் நீண்ட நேரம் ஒன்றை ஒன்று உறிஞ்சி சுவைத்துக் கொண்டிருந்தது. 


அப்பறம் பிரிய மனம் இல்லாமலே எங்கள் இதழ்களைப் பிரித்தோம்..!!


'' சத்யா.. ''


'' ம்ம் ..'' கிறக்கமாக முனகினாள் சத்யா.


'' ஐ லவ் யூ.. சத்யா..!!''


'' மீ டூ ப்ப்பா.. !!''


சில நொடிகள்.. இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு அமைதியாக நின்றிருந்தோம்.


 பின் சத்யா மெதுவாக நகர்ந்து நின்றபடி முனகினாள்.


'' உங்க ட்ரஸ் எல்லாம் ரொம்ப நனைஞ்சு போயிருக்கு.. கழட்டிருங்க நிரு..!!''


'' என் பொண்டாட்டி இருக்கப்ப.. நான் ஏன் மெனக்கெடனும்.. ??'' என்றேன்.


விலகி நின்ற அவளது உதட்டோரம் நான் முத்தமிட்டுச் சிரிக்க.. அவள் கைகளை என் நெஞ்சில் வைத்தாள்.


'' யெஸ்.. ஐ ஆம் யுவர் பொண்… டாட்டி.. !!''


ஈரமாக இருந்த என் சட்டையின் பட்டன்களை ஒவ்வொன்றாக கழற்றினாள் சத்யா.


 அவளது தொடுகையில் எனக்குள் ஒரு எரிமலை குமுற ஆரம்பித்திருந்தது. அதை வெடிக்க விடாமல் பாதுகாக்க நான் படாத பாடு பட்டுக் கொண்டிருந்தேன்.. !!


என் சட்டை பட்டன்களைக் கழற்றியவள்.. என் உடம்பில் இருந்து அதை உருவி எடுத்தாள். ஈரமாக இருந்த என் நெஞ்சில் அவளது பட்டுக் கரத்தை வைத்து மெதுவாக தடவினாள். 


எனக்கு உடம்பு மொத்தமும் சிலிர்த்தது. என் உடல் மெல்ல நெளிந்தது. 


அவள் விரல்கள் என் மார்பின் மெல்லிர ரோமங்களை வருடின..!!


''ஏய்ய்..''


'' ம்ம். ?''


'' சத்யா..''


'' ம்ம்...?''


'' என்ன பண்ற.. ?''


'' உங்க நெஞ்சுல இருக்க முடி.. ரொம்ப அழகா இருக்கு..'' அவளது விரல் என் மார்புக் காம்பை சற்று நிரடி வருடியது. 


எனக்குள் சட்டென ஒரு மின் அதிர்வு பாய.. என் உடல் விறைத்தது..!!


''ஷ்ஷ்.. ஏய்.. சத்யா.. '' என் கைகளால் அவளது ஈரக் கரங்களைப் பிடித்தேன்.


'' ம்ம்.. '' நான் கொஞ்சம் கூட எதிர் பாராத வகையில் அவள் உதடுகளை என் நெஞ்சில் பதித்து மென்மையாக ஒரு முத்தம் கொடுத்தாள்.


'' ஹ்ஹா.. ஹேய்.. என்ன இது.. ?''


'' என்னமோ...'' சிரித்தாள். அவள் விரல் மீண்டும் என் மார்புக் காம்பை வருடியது.


'' யேய்.. சத்யா..!'' என் கையை அவள் கழுத்தில் வைத்தேன். மென்மையாகத் தடவினேன். ''என்ன பண்ற..?''


'' என்னமோ பண்றேன்..'' முனகியபடி மீண்டும் என் மார்பில் முத்தம் கொடுத்தாள்.


என் காமம் சட்டென கிளர்ந்தது. என் ஆண்மை விடைத்து என்னை பரவசத்தில் ஆழ்த்தியது.


 அவள் கழுத்தில் வைத்த என் கை விரல்களில் மெலிதான அழுத்தம் கொடுத்தேன். 


அவளது ஈர உதடுகள் என் மார்பெங்கும் மென்மையாக முத்தம் கொடுக்க ஆரம்பித்தன. 


அவள் உதடுகள் என் மார்புக் காம்பில் பட்டபோது.. நான்

''ஹ்ஹா. '' என்று அலறி விட்டேன்.

''ஷ்ஷ்ஷ்.. சத்யா...''


'' ம்ம்ம்ம்..'' முனகிக் கொண்டே என் இடுப்பின் பின்னால் தன் கைகளை விட்டு என்னை அணைத்துக் கொண்டாள். 


என் மார்பில் தன் முகத்தை அழுத்தி தேய்த்தாள். அங்கங்கே முத்தம் கொடுத்து என்னைக் கிறங்க வைத்தாள்.


'' சத்யா..'' அவளது முதுகில் என் கைகளைப் படர விட்டு.. என் நெஞ்சில் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டேன்.

'' என்ன பண்ற.. சத்யா...''


'' என்னமோ பண்றேன்..! என் புருஷன.. !!''


''எனக்கு என்னமோ ஆகுது..!!''


'' என்ன ஆகுது..?''


'' 'அந்த' என்னமோ..!!''


'' 'எந்த' என்னமோ.. ??''


'' அதான்..''


'' எதான்.. ?''


'' என் பேண்ட் கூட ஈரமா இருக்கு..''


'' ம்ம்...''


'' அதை கழட்டு.. தெரியும்.. !''


'' அதைக் கூட நான்தான் கழட்டுனுமா.. ??''


'' ஆமா.. அதெல்லாம் என் பொண்டாட்டி கழட்டாம வேற எவ வந்து கழட்டுவா.. ?''


'' ம்ம்.. '' என் மார்பில் அழுத்தமாக முத்தம் பதித்து விலகினாள்.


கொஞ்சம் இடைவெளி விட்டு நின்று.. என் பேண்ட் பெல்ட்டில் கை வைத்து மெதுவாக உருவினாள்


 என் பேண்ட் பட்டனை விடுவித்து.. ஜிப்பை 'சிவுக் ' கென இறக்கினாள்..!!


ஜட்டிக்குள் முட்டிக் கொண்டு கூடாரமிட்டிருந்த என் உறுப்பைப் பார்த்ததும் அவள் கை அப்படியே தட்டென நின்று விட்டது.. !!


'' ஷ்ஷ்ஷ்..!!''


செவ்வாய், 14 நவம்பர், 2023

உன்னைச் சுடுமோ -8

 அந்த வார ஞாயிற்றுக் கிழமை, காலை ஒம்பது மணிக்கு நிருதி டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது அவன் வீட்டுக்கு வந்தாள் கிருத்திகா. 


மெரூன் கலரில் ஒரு சுடிதார் போட்டிருந்தாள். அவளைப் பார்த்தவுடன் அவன் நெஞ்சில் சுருக்கென ஒரு முள் குத்துவதைப் போலிருந்தது. 


சோபாவில் உட்கார்ந்து காமெடிச் சேனலைப் பார்த்துக் கொண்டிருந்த அவனை ஓரக் கண்ணால் ஒரு சைடு பார்வை பார்த்து இதழோரப் புன்னகை சிந்தியபடி கிரைண்டரில் மாவாட்டுவதில் பிஸியாக இருந்த அவன் மனைவியிடம் போய் பேசினாள்.


பத்து நிமிடங்கள் கழித்து அவனிடம் வந்தாள்.


“ப்ரீயா?” என்று சன்னமாக அவனைக் கேட்டாள்.


“…. ” அவன், அவள் பக்கம் திரும்பக் கூட இல்லை.


“அலோ.. அண்ணா.. உங்களைத்தான்” கொஞ்சம் அழுத்திச் சொன்னாள்.


டிவியில் இருந்து பார்வையை மாற்றி அவளைப் பார்த்தான். 


அவள் பார்வையில் லேசான முறைப்பு தெரிந்தது.


“என்ன?”


“இன்னிக்கு ப்ரீயானு கேட்டேன்”


“என்கிட்டயா கேக்குற?”


”பின்ன.. இங்க வேற யாரு இருக்கா?”


“என் கூடல்லாம் பேசுவியா நீ?”


“என்ன சினிமா டயலாக்கா?” டிவியைப் பார்த்து விட்டு “லஞ்ச் டைம் எங்கம்மா உங்களை எங்க வீட்டுக்கு வரச் சொன்னாங்க” என்றாள்.


“எதுக்கு? ”


“அக்காகிட்ட சொல்லியிருக்கேன். கேட்டு தெரிஞ்சிக்கோங்க.. பை..” அவள் சொல்லி முடிக்கும் முன், அவன் மனைவி தொடை தெரிய தூக்கி சொருகிய ஈர நைட்டியுடன் வந்தாள்.


“என்னங்க.. இவளை இன்னிக்கு பொண்ணு பாக்க வராங்களாம்”


“என்னது..?” திகைத்தான். “பொண்ணு பாக்க வராங்களா?”


“இதுக்கு நீங்க ஏன் இவ்ளோ ஷாக் ஆகுறீங்க..? இவளை லவ் பண்றீங்களா என்ன?” என்று அவன் மனைவி கிண்டல் செய்து சிரித்தாள்.


“அக்கா…” என்று சிணுங்கினாள் கிருத்திகா. “இந்த சிடு மூஞ்சியை உங்களாலயே சகிக்க முடியலேனு சொல்றீங்க. இதுல நான் லவ் வேற பண்றேனா என்ன?”


“அடி.. நீ பண்ண மாட்டேனு தெரியும்டி. ஆனா இந்த மூஞ்சிக்கு உன் மேல ஏதாவது ஒரு பீல் இருந்தா.. ?”


”அடிப் பாவிகளா.. ஒரு சின்ன ஷாக் ரியாக்சனுக்கு இவ்வளவு விவாதமா?” என்றான்.


“அப்ப ஏன் ஷாக்கானீங்க?”


“இவளுக்கு ஏதோ ஜாதக தோசம். இப்ப கல்யாணம் பண்ணா ரெண்டு தாலி யோகம்ன்றதால லேட் மேரேஜ்தான் பண்ணனும்னு இதுதான் சொல்லுச்சு அது ஞாபகம் வந்துச்சு..”


“அப்படியாடி?”


“ஆமாக்கா.. எங்கம்மா எனக்கு ஜாதகம் பாத்துட்டு வந்து அப்படித்தான் சொன்னாங்க. ஆனா.. இன்னிக்கு என்னை பொண்ணு பாக்க வரவங்க அதை நம்பல. ஜாதகமே பாக்க வேண்டியதில்ல. எங்களுக்கு பொண்ணை புடிச்சிருக்கு.. கல்யாணம் பண்ணிக்கறேனு சொல்லிட்டாங்க” என்று சிரித்தபடி சொன்னாள் கிருத்திகா.


“அப்ப.. ஆல்ரெடி உன்னை பாத்துட்டாங்களா?” என்று நிருதி கேட்டான்.


“எங்க சொந்தக் காரங்கதான். அம்மாவை பாக்க ஆஸ்பத்திரி வந்தாங்க.. அங்க என்னை பாத்து அவங்களுக்கு ரொம்ப புடிச்சு போச்சு.. அதான்.. இன்னிக்கு வீட்டுக்கு வராங்க..”


“ஓகே.. வாழ்த்துக்கள். ” என்றான்.


”தேங்க்ஸ்.. !!” என்று சிரித்தாள்.


மதிய நேரம் கிருத்திகாவைப் பெண் பார்க்க வந்தார்கள். நிருதிக்கு அங்கு போக விருப்பம் இல்லைதான். ஆனால் அவன் மனைவி அவனை வற்புறுத்தி அழைத்துப் போய் விட்டாள். 


மாப்பிள்ளை பையன் பார்க்க நன்றாகத்தான் இருந்தான். ஆனால் அவளை விட உயரம் கொஞ்சம் குறைவாக இருந்தான். லேசாக தொப்பை போட்டு குண்டாக இருந்தான்.


கிருத்திகா நன்றாக மேக்கப் செய்திருந்தாள். அவன் மனதில் ஏற்கனவே ஆசையைத் தூண்டி விட்டிருந்த அவளின் இளம் பருவ அங்க லாவண்யங்கள் இப்போது இன்னும் பல மடங்கு ஆசையை அவன் மனதில் பெருகச் செய்தது.


கண்களால் மாப்பிள்ளை பையனைக் காட்டி நிருதியுடம் கேட்டாள் கிருத்திகா.

‘மாப்பிள்ளை எப்படி? ‘


‘சூப்பர் ‘ என்று சிரிப்புடன் தலையாட்டினான்.


‘தேங்க்ஸ்’ என்று உதடுகளைச் சுழித்தாள்.


கிருத்திகாவை எல்லோருக்கும் பிடித்திருந்தது. திருமணப் பேச்சு வார்த்தை எல்லாம் நல்ல விதமாகவே நடந்து முடிந்தது. 


அடுத்த இரண்டு நாட்கள் கழித்து ஜோசியரிடம் போய் திருமண நாள் குறித்துக் கொள்வதென முடிவானது.. !!


அன்றிரவு எட்டு மணிக்கு நிருதி வெளியே போய் சரக்கடித்து விட்டு வீட்டுக்குத் திரும்பியபோது கிருத்திகா அவன் வீட்டு சோபாவில் உட்கார்ந்து அவன் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தாள்.


 மாப்பிள்ளை வந்து போனபின் அவன் மீதிருந்த அவள் கோபம் குறைந்து போயிருந்தது.


 அவன் பாத்ரூம் போய் முகம் கழுவி உடை மாற்றி வந்து எதிர் சோபாவில் உட்கார்ந்தான். கிருத்திகாவைப் பார்த்தான். அவள் அவனைப் பார்த்து மெலிதாகச் சிரித்தாள்.. !!


“அப்பறம் புதுப் பொண்ணு” என்றான்.


“சொல்லுங்க ணா?” லேசாய் நெளிந்தாள்.


“செட்டில்தான்”


தலையாட்டிச் சிரித்தாள். 

“மாப்பிள்ளை எப்படி இருக்கார்ணா?”


“ஜம்முனு இருக்கான். உனக்கேத்த ஜோடி” நெக்கலை மறைத்துச் சொன்னான்.


உடனே அவன் மனைவி குறுக்கிட்டாள்.

“நீங்க யாரை சொல்றீங்க?”


“மாப்பிள்ளை பையனடி”


“அவன் இவளுக்கு ஏத்த ஜோடியா?” அவன் மனைவி முறைத்தாள்.


“அப்புறம் இல்லையா?”


“உங்க கண்ணை தொறந்து நல்லா பாத்திங்களா அவனை? இவ ஹைட்டு என்ன.. அவன் ஹைட்டு என்ன? இவளை விட பையன் கூளை..”


“அப்படியா கிருத்தி?” கிருத்திகாவைச் சீண்டினான்.


“ஆமாண்ணா.. என்னை விட கொஞ்சம் ஹைட் கம்மிதான்” என்று சிரித்தபடி சொன்னாள்.


அவன் மனைவி, “அப்பறம் இவளை விட கொஞ்சம் குண்டா இருக்கான். இப்பவே லேசான தொப்பை..” என்று அடுக்கினாள்.


“ஏய் லூஸு.. அது எப்படி இருந்தா உனக்கென்ன? அவனை கட்டிட்டு வாழப் போறது கிருத்திகா. கட்டிக்க போறவளுக்கு புடிச்சிருக்கு. அது போதுமானது. தேவை இல்லாதத பேசி நீ அவ மனசையும் சேந்து கெடுக்காத”


“நான் கெடுக்கல. அவளேதான் இதெல்லாம் பீல் பண்ணி பேசினா?” என்றாள் அவன் மனைவி.


கிருத்திகாவைப் பார்த்தான். அவள் லேசான வெட்கத்துடன் தலையாட்டினாள்.


“ஏன்.. உனக்கு அவனை புடிக்கலியா?” எனக் கேட்டான்.


“புடிச்சிருக்குதான்.. சும்மா.. ஜோடிப் பொருத்தம் பத்திலாம் பேசிகிட்டிருந்தோம்”


“அப்ப உனக்கு ஓகே தான?”


“ம்ம்.. எனக்குலாம் ஓகேதான். வீட்டுக்கு ரெண்டாவது பையன். நல்ல வேலை. நல்ல சம்பளம். சொந்த வீடு.. ஆளும் பாக்க மோசமில்ல. கொஞ்சம் ஹைட் மட்டும் என்னை விட கம்மி அவ்வளவுதான். அப்படி அவங்க நெனச்சா என்னை கல்யாணமே பண்ணிக்க மாட்டாங்க.. எங்க வீட்லயும் எல்லாருக்கும் ஓகேதான்”


“அப்ப லைப் செட்டில்தான்?”


”ம்ம்” தலையாட்டி “உங்கள மாதிரி குடிகார அண்ணா இல்ல” என்று சிரித்தாள்.


”ஆமா.. கல்யாணத்துக்கு முன்ன எல்லா பசங்களும் நல்லவனுகதான். கல்யாணம் ஆகட்டும். அப்பறம் பாரு..”


“எல்லாருமே உங்கள மாதிரி இருக்க மாட்டாங்க. அத தெரிஞ்சுக்கோங்க. இந்தக்கா செரியில்ல. உங்களை போனா போகுதுனு விட்டுட்டாங்க அதனாலதான் நீங்க இப்படி குடிச்சிட்டு சேட்டை பண்றீங்க.. நானாருந்தா வாய் வாயா தட்டியே குடியை நிறுத்தியிருப்பேன்”


“நீயி?”


“ஆம்மா..”


“வாயி வாயா தட்டி?”


“தட்றதா.. சூடு கூட வெப்பேன். வாயில..” என்று கிண்டல் சிரிப்பைக் காட்டினாள்.


அவன், அவள் உதட்டில் முத்தமிட்டது நினைவில் வந்து சட்டென ஒரு நொடி அவளைச் சிலிர்க்க வைத்தது. 


அந்த நொடி தன்னையும் மீறி அவள் முகத்தில் வெட்கம் படர்ந்தது.. !!

விரும்பிப் படித்தவை.. !!