எதிர்முனைக் குரலுக்காக் காத்திருக்கும்.. ஒவ்வொரு நொடியும்.. நீண்டதொரு பேரவஸ்தையுடன் நகர்வது போலிருந்தது.. நந்தாவுக்கு..!!
சிறிது நேரம் எதிர் முனையிலிருந்து எந்த ஒரு சத்தமும் இல்லை..!!
''அலோவ்வ்வ்..?'' என மிகவும் மெதுவாகக் கேட்டான். ''இருக்கீங்களா..?''
''ம்..ம்ம்..!!'' என்றாள் எதிர் முனை தேவி.
''என்னாச்சு..?''
''ஒன்னுல்ல..''
'' அப்றம்.. ஏன்..?''
''இல்ல.. இருமல் சத்தம் கேட்டுச்சு.. ஹஸ்பெண்ட் ஏதாவது முழிச்சிட்டாரானு பாத்தேன்.!"
"முழுச்சிட்டாரா?"
"இல்ல.. முழிக்கல..!''
''சே.. என்னை டென்ஷன் பண்ணிட்டிங்க தெரியுமா..?'' என்றான்.
''ஏய்.. நான் என்ன வேனும்னாடா பண்ணேன்..?''
''ஓகே.. ஓகே.. கூல்..!! ஒன்னும் பிராப்ளம் இல்லல்ல..?''
''ம்கூம்..''
''கிச்சனுக்கு போய்ட்டிங்களா..?''
''ம்..ம்ம்..!!''
''உக்காந்துட்டிங்களா..?''
''இல்ல...''
''ஏன்..?''
''நிக்கறேன்...''
''எனக்கு.. மாதுளை வேணும் டியர்..! ரொம்ப பசியா இருக்கு டியர்..!''
''இத சாப்பிட்டா.. பசி எப்படிடா ஆறும்..?''
''இது.. அந்த பசிதான் டியர்..!! சாப்பிட்டா பசியாறிரும்..!! ப்ளீஸ் டியர்..!!''
''நேத்துதான.. சாப்பிட்ட..?''
''சாப்பாடே.. ஒரு நாளைக்கு மூணு நேரம் சாப்பிடறோம்..!!''
''படவா...''
''ப்ளீஸ் டியர்..! நான் வரட்டுமா..?''
''எங்க...?''
'' உங்க கிச்சனுக்கு..?''
''கடவுளே.. நான் செத்தேன்..!! ஏன்டா இப்படி அலையற..? அப்படி எதுவும் வந்துடாதடா..! உனக்கு கோடி புண்ணியமா போகட்டும்..!!''
''அத.. நீங்களே வெச்சிக்குங்க.. எனக்கு வேண்டாம்..!! எனக்கு மாம்பழமும்.. மாதுளையும்தான் வேணும்..!!''
''மத்யானம் சாப்பிட்டுக்கோ..''
''நோ.. எனக்கு இப்பதான்.. ரொம்ப பசியா இருக்கு..''
''ரொம்ப பசியா இருந்தா.. பச்சை தண்ணிய குடிச்சிட்டு குப்புறப் படுத்து தூங்கு..!'' எனச் சிரித்தாள் தேவி.
''ம்கூம்.. முடியாது..! எனக்கு வேணும்..!''
''வேணும்னா.. அப்ப வெய்ட் பண்ணு..!! இப்ப.. என்கிட்ட பேலன்ஸ் தீரப் போகுது..! நான் வெச்சிர்றேன்..!!''
''அலோ..அலோ.. ஒரு நிமிசம்..''
''என்ன..?''
''நான் வரேன்..! டோர ஓபன் பண்ணுங்க..!''
''டேய்ய்ய்.. என்ன வெளையாடறியா.?''
''யாரு நானா..? தூங்கிட்டிருந்தவன எழுப்பிவிட்டுட்டு.. என்னை வெளையாடறியானு கேக்கறீங்களா..?''
''ப்ளீஸ்டா.. அப்படி கிப்படி வந்துடாதடா.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..!! என் பேலன்ஸ் வேற தீரப் போகுது..!''
''சரி.. கட் பண்ணிக்கங்க.. நான் கூப்பிடறேன்..''
''வேணான்டா.. மத்யானம் பாத்துக்கலாம்.. ஓகேவா..?''
''நாட்.. ஓகே...? எனக்கு இப்ப வேணும்..!!''
''ஐயோ.. என்னடா.. இப்படி பண்ற..?''
''ப்ளீஸ் டியர்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..!!'' அவன் கெஞ்ச... அவளது இணைப்பு டக்கென துண்டிக்கப் பட்டது.
உடனே அவன் கூப்பிட்டான். முதல் ரிங்கிலேயே அட்டன் செய்தாள்.
''ஸாரிடா.. பேலன்ஸ் தீந்துருச்சு..''
''பரவால்ல..!! இல்லேன்னா ஒண்ணு பண்ணுங்க..''
'' என்ன. .?''
''நீங்க வாங்க.. என் ரூம்க்கு..''
''எப்ப..?''
''இப்ப..!!''
''ஐயோ.. என்ன நந்தா..''
''ப்ளீஸ்.. வாங்க டியர்..!! இல்லேன்னா நான் வந்துருவேன்..!!''
''சரி.. நீ வராத..! நானே வரேன்..!!''
''தேங்க்யூ... தேங்க்யூ... மை டியர்..!! ப்யூட்டி குயின்..!!''
''பட்.. ஒரு கன்டிஷன்..''
''வாட்..?''
''எனக்கு கிச்சன்ல நெறைய வேலை இருக்கு..! ஸோ.. உனக்கான டைம்.. பத்தே நிமிசம்தான்..! ஓகேன்னா வரேன்..!!''
''என்ன டியர்.. இப்படி பண்றீங்களே.. டியர்..?? எனக்கு மாதுளை சாப்பிடவே.. பத்து நிமிசம் பத்தாது..''
''அப்ப நான் வரல.. ஸாரி..!! மத்யானம் பாத்துக்கலாம்..!!''
''பாத்திங்களா..? அப்ப நான் வரவேண்டியிருக்கும்..?''
''ப்ளீஸ்டா.. நந்து..! புரிஞ்சுக்கோடா..! எனக்கு கிச்சன்ல நெறைய வேலை இருக்குடா..! நான் மாட்டேன்னு சொல்லல.. இப்ப டைம் இல்லேன்னுதான் சொல்றேன்..! புரிஞ்சிக்கோ.. ப்ளீஸ்ஸ்ஸ்...!!''
''பத்தே நிமிசம்தானா..?''
''ஆமா..''
''ஓகே.. வாங்க..'' என்றான்.
''அஙக வந்தப்பறம்.. பிரச்சினை பண்ணக் கூடாது.. ஓகேவா..?''
''மாட்டேன் வாங்க..''
''சொன்னதுதான்.. பத்தே நிமிசம்தான்..!'' அவளே காலைக் கட் பண்ணிவிட்டாள்.!
நந்தா எழுந்து பாத்ரூம் போனான். பேஸ்ட் எடுத்து பிரஷ்ஷில் பிதுக்கிப் பல் தேய்த்து.. நன்றாக வாய் கொப்பளித்து முகம் கழுவினான்..!
முகத்தையும் உடம்பையும் சுத்தப்படுத்திக் கொண்டு.. அறைக்குள் போய்க் கதவைத் தாழிடாமல்.. திறந்து வைத்துக் காத்திருந்தான்..!!
நிமிடங்கள் கரையத் தொடங்க.. அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பீ பீ ஏறுவது போலிருந்தது..!
வருவதாகச் சொன்ன தேவியை இன்னும் காணவில்லை. அவனுக்கு அவள் கொடுக்கப் போவதோ பத்தே நிமிடங்கள்தான். சரி இப்போதைக்கு அது கூட போதுமென்றால் அவளை இன்னும் காணோமே..!
மீண்டும் அவளைக் கூப்பிடலாமா.. என்று யோசித்தவாறு.. மொபைலைக் கையில் எடுத்தான்.
லாக் எடுத்து டயல் நெம்பருக்குப் போய் அவள் எண்ணை அழுத்தலாமா வேண்டாமா என்கிற குழப்பத்தில் நின்றிருந்த போது, கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தாள் தேவி.. !!