கிருத்திகாவின் வீட்டின் முன் பைக்கை நிறுத்தினான் நிருதி.
அவள் வீட்டுக் கதவின் முன் விளக்கு பளிச்சென்று எரிந்து கொண்டிருந்தது. முன்சென்று மெத்தென அவன் முதுகில் முட்டிப் பின்னகர்ந்தவள் மெதுவாக அவன் தோளைப் பிடித்து அழுத்தினாள்.
"இருங்க.. எறங்கிக்கறேன்"
"பாத்து எறங்கு"
"ம்ம்.." மெல்ல அசைந்து காலைத் தூக்கிப் பின்னால் சுழற்றி கீழே இறங்கினாள்.
இருவரின் வீட்டுக் கதவுகளும் சாத்தியிருந்தது. தெருவிலும் அதிகமாக ஆட்கள் நடமாட்டம் இல்லை.
“போயிருவியா?” இறங்கி நின்றவளைப் பார்த்துக் கேட்டான் நிருதி.
“ம்ம்.. ம்ம்..” தலையசைத்தவள் காலை நன்றாக ஊன முடியாமல் சிறிது தடுமாறினாள்.
விழப்போவது போல தள்ளாடி சட்டென பைக்கைப் பிடித்து நின்றாள். அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
“பேலன்ஸ் பண்ண முடியல”
"வரதா?"
"ம்ம்.. வாங்க"
“இரு” பைக்கை நிறுத்தி இறங்கி அவள் கையைப் பிடித்தான்.
"வா..”
“தேங்க்ஸ்” மெல்ல காலைத் தூக்கி வைத்து பல்லைக் கடித்து நின்றாள்.
"என்னாச்சு?"
"புடிங்க.."
அவள் இடுப்பை பிடித்தான். பேசாமல் இருந்தாள்.
"மெதுவா நட" கைத்தாங்கலாக நடத்திச் சென்றான்.
அவள் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் ஒரு பக்கம் சாய்ந்தாள். அவளின் காய் அவன் தோளில் அழுந்தி விலகியது.
அவள் நினைத்தால் அதைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் அவள் அதைச் செய்யவில்லை.
தன் மீது வந்து மோதும் அந்த இலவம்பஞ்சு சிறு பந்தின் மென் தடவலில் அவன் மனதிலும் இதத்தை உணர்ந்தான்.
மெல்ல நடந்து கதவை நெருங்கினர்.
“விடுங்க.. போதும்” நேராக நின்றாள்.
“கதவு சாத்தியிருக்கு”
“ம்ம்.. தட்னா தெறப்பாங்க”
அவளை விட்டான். அவள் படியேறுவதற்காக காலைத் தூக்கிய நொடியே மடங்கிச் சரிந்து சட்டென அவனைப் பிடித்துக் கொண்டாள்.
"சளுக்கு சளுக்குனு இருக்கு"
"வலிக்குதா?"
"ஆமா.. நரம்புதான் பிரச்சினை.."
அவளைத் தாங்கிப் பிடித்து அவள் இடுப்பை இறுக்கி ஒரு பிடி பிடித்தான்.
“ஹ்ம்ம்ம்ண்..” சிணுங்கினாள். "என்ன இது?"
"உன் இடுப்பு.."
"அது எனக்கு தெரியாதாக்கும்? அதை ஏன் புடிச்சிங்க?"
"உன்னை தாங்கி புடிச்சிருக்கேன்பா"
மெல்லமாக அவன் தலையில் தட்டினாள்.
"பாவம் அந்தக்கா"
"ஏன்?"
"அந்தக்கா இடுப்பை என்ன பாடு படுத்துவீங்களோ.."
"உனக்கு புருஷனா வரவன்கூட அப்படித்தான் உன் இடுப்பை படாதபாடு படுத்துவான்"
"ச்சீ.." என்று கிளர்ந்து சிரித்தாள். "இப்படி பேசறதும் நல்லாத்தான் இருக்கு"
"அப்ப பேசு"
"வேணாம்.. வம்பாகிரும். கதவை தட்டுங்க.."
"எனக்கு கிஸ் தரேனே?"
"மாட்டேன்"
"நான் தந்தா?"
"தொலைச்சுருவேன்"
"அப்ப சரி..” பச்சக் என அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
அவள் கோபித்துக்கொள்ளவில்லை.
“பேசாம இருங்க. ரோட்ல நின்னுட்டு கிஸ்ஸடிக்கறீங்க.. யாராவது பாத்தா என்னாகும்?"
"யாரும் இல்ல.. வீதியே அமைதியா இருக்கு"
"உங்களை.. இருங்க வெச்சிக்கறேன். இப்ப எனக்கு நிக்க முடியல. கதவை தட்டுங்க” என்று சிணுங்கியபடி அவன் பிடியில் இருந்து மெல்ல விலகினாள்.
அவன் விலகி கதவைத் தட்டினான்.
மார்பில் இருந்த துப்பட்டாவை சரி செய்து கொண்டு செல்லமாக அவன் இடுப்பில் கிள்ளினாள்.
“ஏய்.. என்ன?” அவள் கையைப் பிடித்தான்.
”கிஸ்ஸடிக்கறீங்க?” செல்லமாய்.
“கன்னத்துலதான குடுத்தேன்”
“கன்னத்துலன்னா..”
“கன்னத்துலதான்” மீண்டும் சட்டென அவள் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தான்.
“ஐயோ.. பேசாம இருங்க..”
“மிஸ் யூ பேபி”
“இதை சொல்லாதிங்க..” அவளே கதவைத் தட்டினாள்.
“அப்பா..”
வீட்டினுள்ளிருந்து ஏதோ சத்தம் கேட்டது. அம்மாவின் குரல்.
“சரி நான் போறேன்” என்று விலகினான்.
“வீட்டுக்குள்ள வந்துட்டு போங்க” அவன் கையைப் பிடித்து நிறுத்தினாள்.
“வீட்டுக்குள்ள எதுக்குப்பா?” அவள் விரல்களைக் கோர்த்துப் பின்னி இறுக்கினான்.
“ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனீங்க.. வீட்ல விட்டுட்டு சொல்லிட்டு போறதுதான முறை?” மெல்லிய குரலில் சொன்னபடி அவன் தோளில் சாய்ந்தாள். அவள் வேண்டுமென்றேதான் இப்படி நடந்து கொள்கிறாள்.
அவனுக்கு உணர்ச்சி ஏறியது. மெதுவாக அவள் கன்னத்தில் முத்தமிட்டான். அந்த முத்தத்தை ஏற்று அப்படியே இருந்தாள். மீண்டும் முத்தமிட்டான்.
“சும்மாருங்க” சிணுங்கினாள். ஆனால் முகத்தை விலக்கவில்லை.
அடுத்த நொடி பச்சக் என்று அவள் உதட்டில் முத்தமிட்டான்.
“ஹ்ம்ம்..” அவன் விரல்களை நெறித்தாள்.
அவனுக்கு பயங்கர வெறியாகி விட்டது. வீதியின் இரண்டு பக்கமும் பார்த்து விட்டு சட்டென அவள் முகத்தை ஒரு கையில் பிடித்தபடி அவளின் உதட்டைக் கவ்வி இழுத்து உறிஞ்சினான்.
அவன் விரல்களை நெறித்தபடி அசையாமல் நின்று விட்டாள் கிருத்திகா.
அவள் உதட்டை சில நொடிகள் சப்பிச் சுவைத்து மெல்ல விடுவித்தான்.
“எவ்ளோ தைரியம்? ” என்று அவன் விரல்களை விடுவித்து வாயைத் துடைத்தாள்.
"உனக்கா?"
"உங்களுக்குதான்"
“தேங்க்ஸ்”
“யாராவது பாத்தா என்னாகறது?”
“யாரும் பாக்கல” துணிந்தவனாய் அவள் மார்பில் கை வைத்து அழுத்தினான்.
“பேசாம இருங்க..” மீண்டும் கையை தூக்கி கதவைத் தட்டினாள்.
“அப்பா…”
கையைத் தூக்கியதில் நிமிர்ந்து எழுந்த அவள் காயை மீண்டும் பிடித்து அழுத்திப் பிசைந்தான்.
“என்ன பண்றார் இந்த அப்பா?” சிணுங்கினாள்.
“மெதுவா வரட்டும் விடு” நன்றாக பிசைந்தான். அவள் மார்க் காம்பு விறைத்திருந்தது.
”அதுக்குள்ள நீங்க என்னை மேட்டரே பண்ணீருவீங்க போல..” சிணுங்கி அவன் கையைப் பிடித்தாள்.
"நீ ஓகே சொன்னா பண்லாம்..?"
"தூ.. வாய மூடுங்க.."
“நச்சுனு இருக்குப்பா.. உன் காய்” அவள் முலையின் பருமனை தடவினான்.
“வேணாம்.. விடுங்க”
"உள்ள எப்படி இருக்கும்னு பாக்கணும்"
"பாத்து?"
"நல்லா இறுக்கி புடிச்சு.. வாய வெச்சு.."
பட்டென அடித்தாள். "ச்சீ.. என்ன பேச்சு இது.."
"செம மூடு ஏத்தி விட்டுட்ட"
"நானா?"
"ம்ம்.."
"உங்களுக்கா.. அய்யய்யோ.. இந்த அப்பா வந்து கதவை தொறக்கறதுக்குள்ள நெஜமாவே என்னை மேட்டர் பண்ணிருவீங்க போலருக்கே" துப்பட்டாவை நன்றாக இறக்கி விட்டு உள்ளே தடவும் அவன் கையை மறைத்தபடி நின்றாள்.
அவள் கழுத்தில் முத்தம் கொடுத்தான்.
"லவ் யூ கிருத்து.. உன்னை மேட்டர் பண்ணா சொர்க்கமா இருக்கும்"
"ச்சீ.. போங்க.."
"பண்லாமா?"
"கொன்றுவேன்.. விடுங்க என்னை.. அங்க இங்க தொட்டு எனக்கும் மூடேத்த வேணாம். நான்லாம் தாங்க மாட்டேன்"
"ஏய்.. மூடேறினா செம்மயா இருக்கும். எப்படி செஞ்சாலும் தாங்குவ"
"அலோ.. என்ன இது.. மேட்டர் போடுற மாதிரியே பேசுறீங்க..?" அவன் கையைத் தள்ளிய நேரம் அவள் அப்பா வந்து கதவைத் திறந்தார்.
இருவரும் விலகி நின்றனர்.
“என்னப்பா பண்ணிட்டிருந்த?”
“பாத்ரூம் போயிட்டேன்மா.. உங்கம்மா படுத்துட்டா.. வாங்க.. உள்ள வாங்க..”
நிருதி “பரவால்லங்க. பயப்படுற மாதிரி ஒண்ணும் இல்ல. லைட்டா சுளுக்கியிருக்கு அவ்வளவுதான். ஊசி போட்டு மருந்து மாத்திரை எல்லாம் எழுதி குடுத்துருக்காங்க. போட்டா செரியாகிரும்”
அவன் கையைப் பிடித்தாள் கிருத்திகா.
“உள்ள வாங்கணா.. போலாம்”
அவளுக்காக அவளின் அழைப்பை ஏற்று அவளுடன் அவள் வீட்டுக்குள் சென்றான்.
அவளின் அம்மா கட்டிலில் படுத்திருந்தாள். அவர்களைப் பார்த்து விட்டு மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள்.
நிருதி சேரில் உட்கார்ந்தான். கிருத்திகா துப்பட்டாவை உறுவிப் போட்டுவிட்டு அவனைப் பார்த்தாள். அவள் முலைகளின் விம்மல் அபாரமாயிருந்தது.
“காபி டீ ஏதாவதுணா?”
“போய் சாப்பிடணும்ப்பா.. நீயும் சாப்பிட்டு மருந்து போட்டுட்டு படு”
“ஹ்ம்.. ரொம்ப தேங்க்ஸ்ணா..” அம்மா பக்கத்தில் உட்கார்ந்தாள்.
“மாப்பிள்ளை பையன்கிட்ட மறக்காம சொல்லு”
“என்னது?”
“நீ போன்ல பேசப் பேச.. கால் வழுக்கி சாக்கடைல விழுந்துட்டேனு”
வெட்க முகத்துடன் சிரித்தாள் “போங்க..”
அவள் பெற்றோரும் சிரித்தனர்.
எழுந்தான்.
“சரிப்பா.. கொஞ்சம் கவனா நட..”
“அண்ணா.. ஒரு நிமிசம்”
“என்னப்பா?”
“எனக்கு.. அவசரமா ரெஸ்ட் ரூம் போகணும். அதுவரை என்னை ட்ராப் பண்ணீங்கனா… ப்ளீஸ்”
“நான் கூப்பிட்டு போறேன்மா” அவள் அப்பா முன் வந்தார்.
“இல்லப்பா.. அண்ணாக்கு என்னை எப்படி நடக்க வெக்கணும்னு நல்லா தெரிஞ்சிடுச்சு. அவரு கை குடுத்தா நடக்கறது ஈஸியா இருக்கு.. நீன்னா சிரமம்..”
“சரி வா.. இதுல என்ன இருக்கு” என்றான்.
“தேங்க்ஸ்ணா..” எழுந்து அவன் கை பிடித்து மெதுவாக நடந்தாள்.
அவள் அப்பா கூடவே வந்தார்.
“கல்யாணமாகற நேரத்துல என்ன வேலை பண்ணி வெச்சிருக்கா பாரு” என்று அப்பா வருத்தப் பட்டார்.
“அப்பா.. ப்ளீஸ். நீ இப்படி ஏதாவது பேசுவேனுதான் நான் அண்ணாவை கூப்பிட்டேன். நீ போ.. எனக்கு ஒண்ணும் இல்ல. அண்ணா பாத்துப்பார்” என்றாள்.
பாத்ரூம் அவர்கள் வீட்டின் பின் பக்கத்தில் இருந்தது. அதற்கென வெளிக் கதவும் உண்டு. அவளுக்கென ஒரு தனியறையும் உண்டு.
பின் பக்க லைட்டைப் போட்டு விட்டு அவள் அப்பா மீண்டும் வீட்டுக்குள் சென்று விட்டார்.
பின் பக்கக் கதவைத் தாண்டி இடது பக்கத்தில் பாத்ரூம். வீட்டுக்குள்ளிருந்து பார்த்தால் பாத்ரூம் தெரியாது. அந்த பாத்ரூமை ஒட்டி செம்பருத்தி பூச் செடி இருந்தது.
“நெஜமா பாத்ரூம் வருதா?” அவளை அணைத்தபடி மெதுவான குரலில் கேட்டான்.
“ஆமா.. ஏன்?” சிரித்தாள்.
“ஒன் பாத்தா? டூ பாத்தா?”
“ஒன்”
"ஒன்" துப்பட்டா இல்லாமல் சுடிதாரில் விம்மி நிற்கும் அவளின் எடுப்பான காயைப் பிடித்து அழுத்தினான்.
“ஸ்ஸ்ஸ்.. சும்மாருங்க ப்ளீஸ்” சிணுங்கினாள்.
“கும்ம்முனு இருக்குப்பா”
“வேணாம்.. அப்பா வந்தாலும் வருவார்”
“நீதான் நேக்கா பேசி போக வெச்சுட்டியே”
“இனி.. நல்லாகறவரை பொலம்பலே கேக்க முடியாது”
“பெத்தவங்கன்னா அப்படித்தான்” அவள் முகத்தை பிடித்து இழுத்து அவளின் உதட்டைக் கவ்விச் சுவைத்தான்.
ஒருநொடி சுவைக்க விட்டு படக்கென உதட்டைப் பிடுங்கினாள்.
“ரொம்ப பண்ணாதிங்க.. எனக்கு பயம்மாருக்கு”
“ஸாரிப்பா.. என் மனசு என்கிட்ட இல்ல”
“விடுங்க.. எனக்கு அவசரம்” அவனை பலமாகத் தள்ளி விலகிப் போய் பாத்ரூம் கதவைத் திறந்து உள்ளே போனாள்.
அவள் உள்ளே போகும் முன் அவளின் குண்டிகளை ஒரு பிடி பிடித்தான். சிரித்தபடி கதவைச் சாத்தினாள்.. !!
சூடாகி விறைத்து விட்ட ஆண்மையுடன் பின்பக்க கதவருகே போய் அவளின் பெற்றோரின் பார்வையில் படும்படி நின்றான் நிருதி.. !!