செவ்வாய், 23 ஜூலை, 2024

மென்மோகம் -5

  கணவன் வந்தபோது கமலி அரைத் தூக்கத்தில் இருந்தாள். எண்ணங்கள் எங்கெங்கோ இழுத்துச் சென்று வந்திருந்தன.


கதவைத் திறந்து விட்டவள், 

“சாப்பிடறீங்களா?”


“இல்ல வேண்டாம்” உள்ளே வந்து செருப்பைக் கழற்றி விட்டு பாக்கெட்டிலிருந்த போனை எடுத்து சார்ஜ் போட்டு, “நீ சாப்டியா?”


கதவைச் சாத்தி வந்தாள். 

“ம்ம்”


“சரி படுத்துக்க” 


சட்டையைக் கழற்றி மாட்டி பேண்ட்டைக் கழற்றும்போது புடைத்திருக்கும் அந்த இடத்தைப் பார்த்து ஏனோ அவள் மனதுக்குள் ஒரு குறுகுறுப்பு எழுந்தது. 


‘சே.. எதைப் பாத்துட்டிருக்கேன்? எல்லாம் அந்த வானதிக் கழுதையாலதான்’


“எங்க அத்தை மாமால்லாம் ஊருல இருந்து வந்துட்டாங்க. சடனா விட்டுட்டு வர முடியல”


“இப்போ எப்படி இருக்கு அவருக்கு?”


“செரியாகிரும்”


“உங்க அத்தை பொண்ணு வந்தாளா?”


லேசாக முறைத்து, “வரல”


கணவன் ஜட்டியையும் கழற்றிப் போட்டுவிட்டு நிர்வாணமாக பாத்ரூம் சென்று மறைய, கமலி கட்டிலில் விழுந்தாள்.


மேலே சுழலும் பேனை வெறித்தபோது அடி வயிற்றில் சூடு அவஸ்தையாக உறைத்தது.


வயிற்றைத் தொட்டுப் பார்த்து தடவி விட்டுக் கொண்டாள்.


கணவன் ஈரமாக வந்து லுங்கியை எடுத்துக் கட்டிக்கொண்டு கிச்சன் போய். தண்ணீர் குடித்து வந்து விளக்கணைத்துப் படுத்து பின்னர் அவளை அணைத்தபோது,

“எதுக்கு மொறைச்சுட்டு போனீங்க?”


“எப்ப?”


“பாத்ரூம் போறப்ப?”


“என் அத்தை பொண்ணு வந்தாளானு எதுக்கு கேட்ட?”


“அத்தை பொண்ணு வந்தாளானுதானே கேட்டேன். அதுலென்ன தப்பு?”


“இப்ப எனக்கு சண்டை போடுற மூடு இல்ல. டயர்டுல இருக்கேன். பேசாம படு”


“அப்ப நான்தான் சண்டைக்காரியா? உங்ககிட்ட எப்படா சண்டை போடாலான்னு காத்திருக்கேனா?”


‘ஆவ்வ்க்க்க்’ கொட்டாவி விட்டு, ‘யப்ப்ப்பாபா’ மூக்கைக் கொண்டு போய் அவள் கழுத்தில் புதைத்து, மார்பில் ஒன்றை இறுக்கிப் பிடித்தபோது உடம்பை உலுக்கி விட்டுக்கொண்டு கால்களை இடம் மாற்றிக் கொண்டு திட்டினாள்.


“இதுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை”


“பையனுக்கு எப்படி இருக்கு?”


“பாக்கலையா?”


“காலைல பாத்துக்கறேன். தூங்கறப்ப நல்லா பாக்க முடியாது. அடி பலமா?”


“இல்ல செராய்ப்புதான். உங்கம்மா இல்லேன்னா சமாளிக்கறது கஷ்டம்னு தோணுது.  இன்னும் ரெண்டு வருசம் உங்கம்மா வேணும்”


“அப்பறம்?”


“எங்க போனாலும் கவலையில்ல”


“உங்கம்மாவை வந்து பாத்துக்க சொல்லேன்?” அவள் நைட்டியின் ஜிப்பை பிரித்து உள்ளே கை விட்டு தளதளத்த தனங்களை கொத்தாகப் பற்றினான். 


“எங்கம்மா எதுக்கு வந்து பாக்கணும்? என் தம்பி கொழந்தைகள அப்புறம் யாரு பாப்பா? அம்மால்லாம் மகன் வீட்ல இருக்கறதுதான் மொறை. மகள் வீட்ல இல்ல”


“அம்மாவே இல்லேன்னா என்ன செய்வே?”


“வேலைக்கே போயிருக்க மாட்டேன். உங்க ஒரு ஆள் பாடுதான். திண்டாடியிருப்பீங்க”


நைட்டியைத் தூக்கி மேலே வந்து,

“இப்ப மட்டும் என்ன? நீ சம்பாரிக்கறது உன் செலவுக்கு மட்டும்தான். அதைக் கேட்டு வாங்கறவன் ஆம்பளையே இல்ல.. புருஷனே இல்லேம்ப”


“ஆமா..  பொண்டாட்டியை வேலைக்கு அனுப்பி காசு வாங்கி குடும்பம் நடத்தறவன்லாம் ஆம்பளையே இல்லை” என்று தொடைகளை அகட்டிக் கொண்டே சிரித்தாள்.


“ஆம்பளைக மட்டும் சம்பாரிச்சு குடும்பம் நடத்தறது பத்தாதுனு உங்களுக்கு ட்ரஸ் வாங்கி குடுக்கணும்.. வண்டி வாகனம் வெச்சுருக்கணும்.. அப்பப்ப உங்களை கூட்டிட்டு ஊர்கோலம் போகணும்…”


“ஆஆ.. க்கும்.. இருங்க.. நைட்டி கீழ சிக்கிருச்சு. பின்ன இதுக்கு பொண்டாட்டினு ஒருத்தி வேணுமில்ல? இதுக்கு வேணும்னா அதெல்லாம் செஞ்சுதான் ஆகணும்”


“அதுக்கு எதுக்கு பொண்டாட்டி? வாடினா வராளுக. உனக்கு பண்ற செலவை அவளுக்கு பண்ணா அவளும் நல்லாத்தான் தாங்குவா?”


“தாங்குவா தாங்குவா. ஆனா ஊருக்குள்ள கவுவரம்னு ஒண்ணு கெடைக்காது. நாயை விட கேவலமாதான் பேசுவாங்க. எத்தனை சொத்து இருந்தாலும் பொண்டாட்டி இருந்தாதான் கவுரவம் கெடைக்கும். காசுக்கு வரவளுகளை வெச்சுக்கறவனுக்கு கெடைக்காது”


“வாயை மூடு. இப்ப மூடை மாத்தாத..”


“இல்லேன்னாலும் அவுத்து ஆறப் போட்டாப்லதான். என்ன மூடோ?”


“வாயை மூடறியா?”


“ரெண்டு வார்த்தை பேசினா முத்தா உதுந்துரும்? கீழ தலகாணி வெய்ங்க”


“உங்கூட பேசினா எந்திரிக்கறதுகூட செத்துப் போகும்”


“அது எப்பவோ செத்துப் போச்சு. புதுசா என்ன இருக்கு சாக..”


அவள் தொடைமீது பட்டென ஒரு அடி வைத்து, 

“தூக்கு”


தூக்கியதும் அவளுக்கடியில் தலையணை கொடுத்து கால்களை மடக்கிப் பிடித்து, தொடையிடுக்கில் இடுப்பைக் கிடத்தி அவளுறுப்பில் தன்னுறுப்பைப் புகுத்தி இணைப்பைக் கொடுத்துவிட்டுக் கவிழ்ந்து,

“மூட்றி வாயை” என்று உதட்டைக் கவ்விக் கொண்டான்.


“க்கும்க்ம்”


கணவனைத் தழுவிக் கொண்டு கால் பின்னிப் பிணைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டபோது உடம்பும் மனசும் சொக்கிப் போனது.. !!




வெள்ளி, 19 ஜூலை, 2024

சாலையோரப் பூக்கள்-19

 சொல்லித் தெரிவதல்ல மன்மதக் கலை என்பது ஆன்றோர் வாக்கு.


பச்சைப் பிள்ளைக்குக்கூட சொல்லித் தராமலே.. பாலுறவைப் புரிந்து கொள்ளும் ஆற்றல்.. இயல்பிலேயே உண்டு..!

அப்படியிருக்க.. காமசூத்ராவெல்லாம் கற்றுத் தேர்ந்தவனுக்கா தெரியாது..??


துகிலினின் பற்கள்.. மென்மையாக விழிமலரின் உதடுகளைக் கடித்து அவன் வாய்க்குள் இழுத்து உறிஞ்சின..!!


அவள் முதுகில் பதிந்த அவன் கைகள் அவளின் செழிப்பான பின்புறமெங்கும் பரபரவென அலைந்தன.. !


மென்மையான அவளின் மார்புக் கனிகள்.. அவன் நெஞ்சில் பட்டு அழுந்தி நசுங்கியதில் அவளுக்கே உடல் கிளர்ந்து லேசான புழுக்கம் உண்டானது..!


தன் கனிந்த உதடுகளை அவன் வாயில் சுவைக்கக் கொடுத்துவிட்டு அவனைத் தழுவிக்கொண்டு கண்மூடி நின்றிருந்தாள்..!


அவள் உதடுகளை அவன் வாய்க்குள் இழுத்துச் சுவைத்த போது அவனது கட்டை மீசை முடிகள் அவளது உதட்டின் மேற்புரத்தில் பட்டு லேசானதொரு உறுத்தலைக் கொடுத்தது..!!


பொதுவாகப் பகல் நேரத்தில் உடலுறவு கொள்ளும் போது.. இது போன்ற.. இயற்கைக்கு முரணாக.. ஏற்படும் அவஸ்தைகளைத் தவிர்க்க முடியாது என்பது அவளின் அனுபவம்..!  


அதுவும் வெயில் காலம் என்றால் சொல்லவே வேண்டாம்..! எவ்வளவுதான் வேகமாக பேன் ஓடினாலும்.. உடல் புழுங்கித் தவிக்கும்..!!


அவள் வேலைக்குச் செல்லப் புறப்பட்டுத் தயாராகியிருந்ததாலோ என்னவோ, உடம்பு 'குப்' பென்று வியர்த்து.. புழுக்கம் உண்டாகி.. அவளுக்கு சோர்வை ஏற்படுத்தியது..!


எனவே, அவன் விருப்பப் படி.. முழுமையாக ஒத்துக்க அவள் சற்று சிரமப்பட வேண்டியிருந்தது..!


அப்படியும் அவள் அதிக நேரம் தன் உதடுகளை அவன் வாய்க்குள் விட்டு வைத்திருக்கவில்லை.


 சிறிது அவகாசம் தேவைப்பட்டதால் அவன் வாயில் இருந்த தன் உதடுகளைப் பிடுங்கிக் கொண்டாள்..!


அவன் பிடியில் இருந்து விலக முயன்றவளைத் தழுவிப் பிடித்து.. மீண்டும் உதட்டில் முத்தம் கொடுத்தான்.


''யப்ப்பா... கொஞ்சம் பொருங்க.. எனக்கு குப்புனு வேத்துருச்சு..!'’ அவனை விலக்கி.. அவளே பேனை வேகமாகப் போட்டு விட்டு.. சேரை எடுத்து பேனுக்கடியில் போட்டு உட்கார்ந்தாள்.


தன் முகத்தில் கழுத்தில் எல்லாம் வழிந்த வியர்வையை துப்பட்டாவில் துடைக்க... அவம் பக்கத்தில் சென்று ஏக்கத் தவிப்புடன் உரசிக்கொண்டு நின்றான்.


''என்னாச்சு மலர்..?''


''உப்பசமாகிருச்சு..'' சுடிதார் கழுத்தைத் தூக்கி விட்டு.. 'உப்ப் ' பென்று உள்ளே ஊதிவிட்டுக் கொண்டாள்.


உள்ளே காற்று புக, ஒருவித சுகம் அவளைத் தழுவியது. தொடர்ந்து 'உப்.. உப்..' பென்று ஊதிவிட்டுக் கொண்டிருந்தாள்.


விரிந்த சுடிதார் கழுத்து வழியாகத் தெரிந்த அவளின் பிதுங்கிய சதைத் திரட்சியில் மனம் லயித்து பார்வை மாற்றாமல் வெறித்தான்.


அவன் கை அவள் தோளில் பதிந்தது.

''வேற ஒன்னும் இல்லையே மலர்..?''


 முகம் உயர்த்தி அவனை அண்ணாந்து பார்த்தாள்.

''வேற என்ன..?''


அவள் சுடிதார் கழுத்து விரிவுக்குள் இருந்த பார்வையை அவளது கண்களுக்கு மாற்றினான்.


''இ.. இல்ல.. நல்லா இருந்திங்க.. திடுதிப்னு.. இப்படி.. வேத்து.. பூத்துப் போயி.....''


மலர் சிரித்தாள்.

''ஓ.. அதுவா..? ஒடம்பு கொஞ்சம் டயர்டா இருக்குனு.. சுடு தண்ணி வெச்சி குளிச்சேன்..!  பகல்ல சுடு தண்ணில குளிச்சா... சாதாரணமாவே வேர்க்கும்..! இப்ப நீங்க வேற… என்னை ரொம்ப இறுக்கமா கட்டிப்புடிச்சு.. செமையா ஒரு கிஸ்ஸடிச்சிங்களா...? ஒடம்பு தொவண்டு போச்சு..!!''


''ஓ.. ஸாரி மலர்..'' அவன் கைக்குட்டையை எடுத்து அவளது பின்னங்கழுத்து வியர்வையைத் துடைத்து விட்டான்.


தலையை அவன் வயிற்றில் முட்டினாள்.

''பழக்கமே இல்லேன்னிங்க.. ஆனா.. சொக்கி போற மாதிரி கிஸ்ஸடிக்கறீங்க.. எப்படியாம்?''


''தெரியல மலர்.. உங்கள கட்டிப் புடிச்சதும்... எங்கிருந்துதான்.. அப்படி ஒரு வேகம் வந்துச்சுனு.. எனக்கே தெரியல..'' அவள் பிடறி.. முதுகெல்லாம் ஈரம் துடைத்து.. அவளை அணைத்துக் கொண்டு நின்றான்.


  அவன் துடைத்துவிட்டு கையில் வைத்திருந்த அவனது கைக்குட்டையை வாங்கி தன் சுடிதார் கழுத்துக்குள் விட்டு.. தனது திமிறும் மார்புகளின் மேல் இருந்த ஈரத்தைத் துடைத்தாள்.


அவளது இளம் மார்புப் பிளவுகளுக்கிடையில் லேசான வியர்வை அருவி வழிந்து கொண்டிருந்தது.


 அதைத் துடைத்து.. வெளியே எடுத்து... லேசான புன்னகையுடன் அவனிடம் நீட்டினாள்.

''செண்ட்டே தேவப்படாது.. உங்களுக்கு..''


அதை வாங்கி அப்படியே மூக்கில் வைத்து அழுத்தி.. ஆழமாக மூச்சை இழுத்து.. முகர்ந்தான் துகிலன். அவன் கண்கள் சொருகிக் கொண்டன..!


சட்டென அவன் வயிற்றில் குத்தினாள்.

''அலோ... செத்துராதிங்க...''


''ஹ்ஹ்ம்ம்ம்ம்.. ஹாஹா...''  உள்ளிழுத்த மூச்சுக் காற்றை வெளியேற்றினான். ''கொன்னுட்டிங்க மலர்... கொன்னுட்டிங்க...!!'' அவன் இடுப்புப் பகுதி.. அவள்மேல் முட்டியது.


''ஆஹா.. இவ்ளோ... கன்னிப் பையனா இருக்கீங்களே..?'' லேசாக வளைந்து அவன் இடுப்பில் கை போட்டு வளைத்தாள்.


அவன் அவளுடன் அணைந்து நின்றான்.

''இந்த கர்ச்சீப்ப தொவைக்கவே மாட்டேன்..''


''ஹ்ஹா..'' மெலிதாகச் சிரித்து.. ஒரு கையால் அவன் இடுப்பை வளைத்துப் பிடித்து.. தன் அடுத்த கையை.. அவன் பேண்ட் ஜிப்பின்மேல் வைத்தாள்.


அந்த இடத்தில்.. ஏற்கனவே.. விம்மிப் புடைத்திருந்தது..!


அவள் அங்கே கை வைத்ததும்.. திடுக்கிட்டுப் போனான் அவன். ஆனாலும் டக்கெனத் தூக்கியது அவனது ஆணுறுப்பு..!!







விரும்பிப் படித்தவை.. !!