புதன், 3 ஜூலை, 2024

சாலையோரப் பூக்கள் -16

 கதவில் கை வைத்ததும்.. தானாகவே திறந்து கொண்டது.  கதவு தாழிட்டிருக்கப்படவில்லை.


திறந்து கொண்ட கதவின் வழியாக.. மெதுவாக எட்டிப் பார்த்தான் நந்தா..!


டிவி ஓடிக்கொண்டிருந்தது. பேன் சுழன்று கொண்டிருந்தது. 


ஓரத்தில் இருந்த கட்டிலில் ஒருக்களித்துப் படுத்து டிவியைப் பார்த்துக் கொண்டிருந்தாள் லாவண்யா.. !!


கதவைத் திறந்த நந்தாவைப் பார்த்ததும் சடக்கென எழுந்து உட்கார்ந்தாள்.!

''ஹேய்.. வா.. வா..!!''


அவன் உதட்டில் புன்னகை தவழ்ந்தாலும்.. லேசான தயக்கத்துடன் உள்ளே நுழைந்தான். அவன் கண்கள் சமையலறையை ஆராய்ந்தன.


''நீ மட்டும்தான இருக்க..?'' அவன் பார்வை வீட்டுக்குள் அலசியது.


''ம்..ம்ம்..!!'' புன்னகைத்தாள் ''ஏன்..? அவ்ளோ பயமா..?''


''பயமா? இது பயமில்ல. வேற.! உங்கம்மா..?'' அவளை நோக்கிப் போனான்.


டிவியில் ஏதோ ஒரு படம் ஓடிக்கொண்டு இருந்தது. அதன் காட்சிகள் எதுவும் அவனைக் கவரவில்லை..


''வேலைக்கு போய்ருச்சு..! உக்காரு வா..!'' கட்டிலில் இருந்து எழுந்தாள்.


மெரூன் கலர் நைட்டி போட்டிருந்தாள்.  ஸ்டைலாக தலைசீவி.. பவுடர் பூசி.. நெற்றியில் சின்னதாக ஒரு ஸ்டிக்கர் பொட்டு ஒட்டி.. பின்னால் ஒரு ஒற்றை ரோஜாவைச் சொருகி… மேக்கப் எல்லாம் செய்து.. முடிந்தவரை அவளை அழகாக்கியிருந்தாள்.. !!


“நான் உக்கார வரல”


“பின்ன?”


“படுக்க வந்தேன்”


சிரித்தாள்,  “படு.. தூங்கறியா?”


“வா.. உன்னை முடிச்சுட்டு தூங்கறதுதான்”


“என்ன முடிப்பே?”


“பச்சையா சொல்லிருவேன்”


“பாவி, வேண்டாம். சொல்லாத”


“பின்ன எதுக்கு என்னை வரச் சொன்ன? ஆமா இது என்ன?”


“ஒண்ணும் தெரியாது. மலர் என்ன பண்றா?”


“அதை நீ அவகிட்டத்தான் கேக்கணும்”


“வீட்ல இல்லயா?”


“தெரியல. நான் வீட்ல இல்ல”


“எப்போ வந்த வீட்ல இருந்து?”


“காலைல”


அவள் பக்கத்தில் போய் தயக்கம் காட்டாமல் சட்டென்று அவளைக் கட்டிப்பிடித்தான். அதே வேகத்தில் அவளது உதட்டில் அவன் உதட்டைப் பதித்து.. அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தான்.


“ஏய் இரு..” சட்டென பின் வாங்கினாள். 


“என்ன?”


“கதவு சாத்தல”


“யாரு வரா இப்போ..”


“நீ வரதை யாராவது பாத்தாங்களா?”


“அவங்களை நான் பாக்கல.  பாத்த மாதிரி யாராவது சொன்னா அவங்க யாருனு சொல்லு. நான் பாத்துக்கறேன்”


“என்ன பாத்துக்குவ?”


அவளை இறுக்கி வாசம் பிடித்து, 

“தொலைச்சுர்றேன்”


“இரு இரு.. அவசரப் படாத. நீ எப்படிப்பட்ட ஆளு?”


“எப்படி பாத்தாலும் உனக்கு மோசமில்லாத ஆளு”


“ஏ.. நந்தா.. என்ன சொல்ற?”


“இப்ப நான் அதைப்பத்தி பேச வரல.. எதுக்கு ஜட்டி போட்ட?”


“யேய் இருடா…”


“படுடி.. எல்லாம் அப்பறம் பாத்துக்கலாம்”


“ஒடனே படுக்கறதா?”


“பின்ன? பத்து வருசம் கழிச்சு படுப்பமா?”


“வாய்டா உனக்கு”


சட்டென்று அவளது உதடுகளைக் கவ்விக் கொண்டான். அவளால் அவனை எதிர்க்க முடியவில்லை. 


அவனிடம் தாபம் இருந்தது. கூடவே வேகமும் மோகமும் இருந்தது. 


அவள் உதடுகளை விட்டதும்,

''ஹ்ஹா.. ஸ்ஸ்ப்ப்பா... முரடா..'' என்று அவன் நெஞ்சில் அடித்தாள். “கொன்றுவ போலருக்கு”


“பின்ன என்ன? உன்னைலாம் பூப்போட்டு கும்புடவா செய்வாங்க?”


“நீ ஒண்ணும் கும்புட வேண்டாம்”


“ப்ச்.. இப்ப யாரு உன்னை கும்புட வந்தா?” அவளை வாசம் பிடித்தவாறு கேட்டான்.

''ரொம்ப பண்ணாத. நீதான் சொன்ன என்னை வரச் சொல்லி. குளிச்சியா..?''


''ம்.. ம்ம்..!!'' முனகினாள். “பாத்தா தெரியலியா?”


''கமகமனு.. மணக்கற...!! என்ன சோப்பு.. சந்தனமா..?'' அவள் கழுத்தில் வாசம் பிடித்தான்.


''ம்.. ம்ம். இருடா.. பொருமையே இல்லையா உனக்கு? ஏதாவது சாப்பிடறியா..?'' அவன் கைகளுக்குள் அடங்கி நின்றவாறே.. கொஞ்சலாகக் கேட்டாள்.


''ஆமா.. மொதல்ல உன்னோட.. இந்த பழங்களத்தான் சாப்பிடனும். படு.. குடு..'' அவள் மார்பில் கை வைத்து அழுத்தியபடி அவளைத் தள்ளினான்.


தடுமாறி நின்றபடி சிரித்தாள் லாவண்யா.

“யேய் இரு நந்தா”


“என்ன டி?”


“என்ன.. சரக்கடிச்சிருக்கியா?”


“உனக்கு வேணுமா? நீ அடிப்பியா?”


“மாட்டேன். கொஞ்சம் பொறுமையா இரு.. நான் ஓடிப் போக மாட்டேன்”


“இப்ப என்னங்கற?”


“ஏன் கோபப்படற?? வந்ததுமே இப்படியா பாய்வ?”


“நீ விஜய் பேனா?”


“உங்கக்கா சொன்னாளா?”


“இல்ல. ஆனா நான் அஜித் பேன்”


“அதுக்கு?” 


“என்னால பூப்போட்டு கும்பிட முடியாது. தூக்கிப் போட்டு செஞ்சுருவேன். அஜித் ரேசர்..”


“என்ன சொல்ற நீ..? எனக்கு ஒண்ணும் புரியல”


“படுடி. இப்ப அதான் முக்கியம். அவங்க இல்ல”


அவளை இறுக்கிப் பிடித்து இளமைக் காய்களைக் கசக்கிக் கொண்டே அவள் உதட்டில் அவன் உதட்டைப் பொருத்திக் கவ்விக் கொண்டான். 


உதட்டை எடுக்காமல்.. பற்களால் அவளது கீழுதட்டைக் கவ்வி.. இழுத்துச் சுவைத்தான்..!


அவள் வாய் மெல்லத் திறந்து.. ஆ' வென விரிய...  அவளது வாய்க்குள் அவன் நாக்கை விட்டுத் துலாவிக்கொண்டே.. அவளின் இடுப்பை இறுக்கி.. பினனால் சாய்த்தான்.!


அவன் கழுத்தில் கைகளைக் கோர்த்து மாலையாக்கினாள் லாவண்யா.. !!


அவளை ஆழமாக முத்தமிட்டு.. அவள் கழுத்து.. மார்பில் எல்லாம் முகம் புரட்டி... அவளைக் கட்டிலில் மல்லாக்கத் தள்ளினான்.


''கதவு சாத்தலே..'' எனக் கட்டிலில் மல்லாந்த பின் சொன்னாள் லாவண்யா.


''சாத்திரவா..?'' அவள் மேல் கவிழ்ந்து படுத்துக் கொண்டே கேட்டான்.


மேலே கவிழ்ந்தவனைத் தாங்கிப் பிடித்து,  

''இரு.. நான் சாத்திட்டு வரேன்..!!'' என்று அவனைப் பக்கத்தில் புரட்டிப் படுக்கச் செய்தாள்.


தேவையில்லாமல் இவனை இப்போது வரச் சொல்லி விட்டோமோ என்று கொஞ்சமாகக் கவலைப்பட்டாள்.


 ''நீ இரு..'' அவன் பிடியில் இருந்து விலகி எழுந்தாள்..!


நந்தா கூரையைப் பார்த்து காற்றை ஊதினான்.


கதவைச் சாத்தப் போன லாவண்யா வெளியேறி பாத்ரூம் போய்.. இரண்டு நிமிடங்கள் கழித்து வந்தாள்.


உள்ளே வந்தபோதே அவளுக்குள் ஒருவிதக் கலக்கம் உண்டாகியிருந்தது.


‘பாவி.. இவ்வளவு முசுடா இருக்கானே.. செரியான முரடன்தான். இவனை லவ் பண்ணலாம்னு பாத்தா.. இவன் வேற மாதிரி ஆளா இருக்கானே. இவனை மாத்தணும்’


கதவைச் சாத்தி தாழிட்டாள்.


''எங்க போன..?'' தலையணையை எடுத்து தலைக்கடியில் கொடுத்தவாறு கேட்டான் நந்தா.


''பாத்ரூம்..'' என்று டிவி பக்கத்தில் போய் நின்று திறந்திருந்த ஜன்னல் கதவுகளையும் சாத்தினாள்.


அவனைப் பார்த்து,

''டிவி ஓடட்டும்தான..?'' எனக் கேட்டாள்.


''ஏன்..?'' அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.


 அவளைப் பார்க்கப் பார்க்க.. அவனது காமக்கிளர்ச்சி அதிகரித்துக் கொண்டே போனது.


‘இவளுக்கு ஒடம்பு நல்லா நச்சுன்னுதான் இருக்கு. மூஞ்சில அந்த மூக்கு.. அது மட்டும்தான் நல்லால்ல. பெட்ட மூக்கு. அண்டங்காக்கா மாதிரி… அத ஒதுக்கிட்டா.. நல்ல கட்டைதான். ஷேப்பாதான் இருக்கா..”


சிரித்தாள், ''சரி.. டிவி ஒரு பக்கம் ஓடட்டும்..” 


“வா”


மெதுவாக நடந்து.. அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.


அவள் இடுப்பில் கை போட்டு வளைத்து அவளை தன் மேல் இழுத்து அணைத்தான்.


''கழுவறதுக்கா.. பாத்ரூம் போன..?''


சிரித்தாள். ''ஐய்ய்யய.....'' சரிந்தாள்.


''என்ன அய்யே..?'' அவள் கன்னத்தில் முக்கை உரசினான்.


''நீ.. பச்ச பச்சையாத்தான் பேசுவியா.. எப்பவும்..?'' அவன் மார்பில் கையைப் படரவிட்டாள்.


''அப்ப.. நீ அத செய்யலியா..?'' அவள் கிச்சுக்குள் கை விட்டு.. கையை வளைத்து.. அவளது அடக்கமான முலையைப் பிடித்து அழுத்தினான்.


''எத செய்யலியா..?'' அவன் முகம் பார்த்தாள்.


''கழுவலியா..?''


''சீ..! பாத்ரூம் போனா.. கழுவாம வருவாங்களா.. யாராச்சும்..?'' சிணுங்கியவாறு அவன் கன்னத்தைத் தட்டினாள்.


“அன்னிக்கு நீ மூணு நாளுனு எனக்கு குடுக்கல. இப்ப நல்லாத்தான இருக்கு?”


''அட.. ராமா...'' என்றாள் ''விடுவியா... அத...''


''தெரிஞ்சுக்கறதுல என்ன தப்பு..?''


''தப்பே இல்ல சாமி...'' எனச் சிரித்தாள்.


''ஆமா.. சும்மா அப்படியே கழுவிட்டு வந்தியா? இல்ல சோப்பு போட்டு சுத்தமா...''


''யேய்.. என்ன நந்தா.. என்ன நீ.. இப்படியேவா கேட்டுட்டு இருப்ப..?''


“அதுக்குத்தான் படுன்னு சொல்றேன். நீ தொணதொணனு பேசிட்டிருக்க”


“அடப்பாவி.. உன்னைப் பத்தி உங்கக்கா சொன்னப்ப நான் நம்பல”


''ப்ச்.. இதெல்லாம் உனக்கும் புதுசில்ல எனக்கும் புதுசில்ல. எதுக்கு இப்ப சீன் போடுற?”


அவள் முலையை வலிக்குமளவுக்கு.. அழுத்திக் கசக்கினான்.


''யப்பா.. முசுடு டா...'' நெளிந்தாள். 

“இதொண்ணும் சீன் இல்ல”


அவளது நைட்டியின் ஜிப்பில் கை வைத்துக் கீழே இழுத்தான்.

''சோப்பு போட்டு கழுவலையா..?''


''ஏன்.. சோப்பு போட்டுத்தான் கழுவணுமா..?'' அவனுக்கு நெஞ்சைக் காட்டி.. அவன் கழுத்துச் சரிவில் முகம் புதைத்தாள்.


''சோப்பு போட்டு கழுவினேன்னா.. நல்லா.. கமகமனு... வாசனையா இருக்கும்...''


 திறந்த ஜிப்பை விரித்து..  உள்ளே கை விட்டு.. அவளது அடக்கமான மாங்கனிகளைத் தடவி இறுக்கிப் பிடித்தான். 


ரோஸ் கலர் பிரா போட்டிருந்தாள் லாவண்யா.!


''மேட்டர் பண்ண.. சோப்பு மணமெல்லாம் வேணுமா..?'' கொஞ்சலாகக் கேட்டாள்.


''அப்பதான நல்லா.. குஜாலா மேட்டர் பண்ணலாம்..?'' பிராவில் இருந்து அவள் மார்பைப் பிதுக்கி எடுத்தான், 

''உன் பழம் சின்னதா இருக்கு..''


அவளைப் புரட்டிக் கீழே அழுத்தி அவன் முகத்தை அவள் மார்புக்குக் கொண்டு போனான்.


பின்னால் வளைந்து.. நெஞ்சை முன்னால் தள்ளி... மார்பை அவன் வாய்க்குக் கொடுத்தாள் லாவண்யா..!



திங்கள், 1 ஜூலை, 2024

மென் மோகம் -1

 வேலை முடிந்து அலுவலகத்தை விட்டுக் கிளம்பும்போது மழை இல்லை. வானம் சற்று கருமையாக மேகமூட்டம் போட்டிருந்தது. லேசான ஈர வாசனையுடன் காற்றடித்தது.


இந்த மழை உடனே வரப்போவதில்லை  என்று நினைத்துக் கொண்டு தலைக்கவசம் அணிந்து கிளம்பினான் நிருதி.


 சரியாக அவன் கிளம்பிய ஐந்தாவது நிமிடத்தில் அவனது நினைப்பைப் பொய்யாக்கி மழை பிடித்துக் கொண்டது. 


எடுத்தவுடன் பெரிய மழையாக இல்லை. சிறிய தூரலாக ஆரம்பித்தது. 


நிருதி பைக்கை வேகப் படுத்தினான். ஆனாலும் அடுத்த சில நிமிடங்களில் அவனது உடைகளும், உடைக்குள்ளிருந்த அவன் உடலும் நனையத் துவங்கியது. 


அதனுடன் சேர்த்து  அவனது மொபைலும் நனைவதை உணர்ந்து  அருகில் இருந்த  ஒரு அரசுத்துறை அலுவலக வளாகத்தில் நுழைந்து பைக்கை நிறுத்தினான்.. !!


அவன் தன் அலுவலகத்துக்கு வந்து செல்லும் வழியில் இருக்கும் அலுவலகம் அது. 


மெயின் ரோட்டில்  இருந்து பிரிந்து செல்லும்  ஒரு கிளைச் சாலையில் இருந்தது. 


அது ஒரு துணை அலுவலகம் என்பதால் காம்பவுண்டு சுவர் கிடையாது. ஆனால் அலுவலக வளாகத்தில் அசோக மரங்கள் உட்பட வேறு சில மரங்களும் இருந்தன. 


அந்த அலுவலகத்தின் வாயிலில் அவனுக்கு முன் அங்கே இரண்டு பெண்கள் நின்றிருந்தனர்.. !!


 அவன் பைக்கை நிறுத்தி விட்டு ஓடிப் போய் நனையாமல் நின்று தலைக் கவசத்தைக் கழற்றினான். 


அந்தப் பெண்கள் இருவரும் மழையில் நனைந்து  வந்த அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பார்வையிலிருப்பது ஆர்வமா அல்லது குறுகுறுப்பாவெனத் தெரியவில்லை.


ஏதோ ஒரு வகையில் அவர்களின் உறுத்தல் பார்வைக்கு ஆளாகியிருப்பதை உணர்ந்தான்.


அந்தப் பெண்கள் இருவரின் தோள்களிலும் தோள் பை இருந்தது. ஆனால் அலுவலகம் பூட்டியிருந்தது. 


இவர்கள் இருவரும்  இந்த அலுவலகத்தின் பணியாளர்களாக இருக்க வேண்டும்  என்று தோன்றியது. 


இருவரின் உடைகளிலும், தோற்றத்திலும் அவ்வளவு நேர்த்தியும் ஈர்ப்பும் இருந்தது. ஆனால் இருவருமே திருமணம்  ஆனவர்கள்  என்பதை பார்த்தவுடனே புரிந்து கொள்ளும் அளவுக்கு குடும்பப் பாங்காவும் இருந்தனர். 


இரண்டு பெண்களும் தோற்றத்திலும்,  உயரத்திலும் சிறிது மாறுபட்டிருந்தாலும் இருவருமே அழகாய்த்தான் இருந்தனர்.. !!


அவனை அடிக்கடி ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த அவர்களைப் பொதுவாய் பார்த்து  ஒரு புன்னகை காட்டிவிட்டு மொபைலை எடுத்து பேண்ட் பாக்கெட்டில் வைத்தான். பின் கைக்குட்டை எடுத்து  தன் முகம், கை எல்லாம் துடைத்தான்.. !! 


மழை சிறிது  அதிகரித்திருந்தது. அதனுடன் சேர்ந்து வீசும் ஈரக் காற்றுக்கு நனைந்திருருந்த அவன் உடலின் சிறு முடிகள் எல்லாம் சிலிர்த்துக் கொண்டு நின்றன. உடல் குளிர்ந்து மெல்லிய குளிர் பரவியது. 


திடுமென அந்தப் பெண்களில் ஒருவரின் போன் அடித்தது. 


இருவரில் கொஞ்சம் குள்ளமாக இருந்த பெண் தன் ஹேண்ட் பேகைத் திறந்து போனை எடுத்து சன்னமாகப் பேசினாள்.


 அவள் பேசி முடித்ததும் பக்கத்தில்  இருந்தவளிடம் லேசான பதட்டத்துடன் சன்னக் குரலில் ஏதோ சொன்னாள். 


நிருதி தயங்கித் தயங்கி அந்தப் பெண்களைப் பார்த்தான். அவர்கள்  இருவரும் ரகசியமாக  ஏதோ ஒன்றை பேசிக் கொண்டிருந்தனர்.


 அதில்  அவர்கள்  அவனையும் குறிப்பிடுவதைப் போல அவனுக்குத் தோன்றியது.. !!


சில நிமிடங்கள் கழித்து போன் பேசிய பெண்,

"நீங்க எங்க போறீங்க?" என்று அவனைப் பார்த்துக் கேட்டாள். 


அவள் குள்ளமாக இருந்தாலும் சற்று பூசினாற் போன்ற தடித்த உடலமைப்புடன் அழகாய், அம்சமாய் இருந்தாள். 


"........" அவன் போகும் இடத்தைச் சொன்னான். 


அது இங்கிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவு. அங்குதான் அவனது வீடு.


"நாங்களும் அந்த பக்கம்தான் போகணும்" எனச் சொன்ன அவளிடம்  ஏதோ ஒரு தயக்கம்  இருந்தது. 


"அப்படியா? எங்கே?" என்றான்.


அருகருகே  இருக்கும்  இரண்டு  ஏரியாக்களின் பெயர்களைச் சொன்னார்கள். 


சில வார்த்தைகள் இருவரும் பேசிய பின் முதலில்  அவனுடன் பேசிய பெண் லேசாகத் தயங்கியபடி கேட்டாள். 


"போற வழில எங்களை ட்ராப் பண்ண முடியுமா? ப்ளீஸ்.."


"ஷ்யூர்" என்றான்.


 மழையைக் காரணம் காட்டி,

 "ஆடிட்டிங் வரதுனால கொஞ்சம்  ஒர்க் இருந்துச்சு. அதை முடிக்கறதுக்குள்ள மழை வந்துருச்சு. பஸ் ஸ்டாப் போறதுக்குள்ளயே மழைல நனைஞ்சுருவோம்னு இங்கயே நின்னுட்டோம்" என்றாள். 


சற்று உயரமாக இருந்த இன்னொரு பெண்,

 "பட்.. இவளுக்கு இப்ப  ஒரு ப்ராப்ளம். உடனே போயாகணும்" என்றாள். 


“என்ன..?" அவன் கேள்வியாய் பார்த்தான். 


"ஸ்கூல் விட்டு வந்த இவ பையன் எங்கயோ கீழ விழுந்து  அடி பட்டுகிட்டானாம். போய் ஆஸ்பத்திரி கூட்டிட்டு போகணும்னு இப்ப..  ஒரு நிமிசத்துக்கு முன்னாடி பக்கத்துல இருக்குறவங்க போன் பண்ணி சொன்னாங்க"


"உடனே போகணுமா?"


"ஆமா. பஸ்னா கொஞ்சம் லேட்டாகும். இப்ப பாருங்க மழையும் கொஞ்சம் குறைஞ்சிருச்சு. லேசாதான் இருக்கு. ரொம்ப நனைய மாட்டோம்"


அவன் மழையைப் பார்த்தான். காற்றில்லாததால் இந்த சில நிமிடங்களில் மழை வலு குறைந்து  லேசாகத்தான் தூரிக் கொண்டிருந்தது. ஆனாலும் வெளியில் இறங்கினால் மழையில் நனைய வேண்டியதிருக்கும் என்று தோன்றியது. 


"போலாங்கறீங்ளா?" லேசான தயக்கத்துடன் கேட்டான். 


"உங்களுக்கு  ஆட்சேபனை இல்லேன்னா.." என்றாள். 


யோசித்தான். வீட்டுக்கு செல்வதுதானே கொஞ்சம் நனைந்தால்தான் என்ன? இது ஒரு உதவிதானே? அவர்களாய் முன்வந்து கேட்கும்போது ஏன் அதைப் புறக்கணிக்க வேண்டும்? 


ஒரு முடிவுக்கு வந்து கிளம்பத் தயாரானான். 


அவர்களைப் பார்த்து,

"நோ ப்ராப்ளம்" என்றான்.


மீண்டும் தன் தலைக் கவசத்தை எடுத்து தலையில் மாட்டினான். 


"தேங்க்ஸ்" இரண்டு பெண்களும் கோரஸாகச் சொன்னார்கள்.. !!


வெளியே கை நீட்டி மழையைச் சோதித்தபின் பைக்கை எடுத்து திருப்பி நிறுத்தினான். 


இரண்டு பெண்களும் புடவையை தலைக்கு மேல் தூக்கி முந்தானைக் குடை பிடித்து வந்தார்கள். 


முதலில் உதவி கேட்ட குள்ளமான பெண் அவனுக்குப் பின்னால்  அமர்ந்தாள். 


கொஞ்சம் தயங்கி உட்கார்ந்து பின் தன் தோழிக்கு இடம் விட்டு நகர்ந்து அவன் பின்னால் இன்னும் நெருக்கமாக வந்தாள். 


அவர்கள் இருவருக்குமாக இடம் விட்டு முன்னகர்ந்தாலும் அவன் மனது எதிர்பார்த்தது நடந்தது. 


அவளின் மெத்தென்ற மென் கலசம் வெகு இயல்பாக  அவனது முதுகைத் தொட்டு முத்தமிட்டு விலகியது. 


அவள் அசைந்து  உட்கார்ந்ததில் அவளின் வலது தொடையும் அவன் பின் பக்கத்தில் முட்டியது.


 அவளுக்குப் பின் அவளின் தோழி நெருக்கியபடி உட்கார்ந்தாள்.


தன்னால் இயன்ற அளவு நன்றாக முன்னால் நகர்ந்து  உட்கார்ந்து கொண்டான்.


"நல்லா உக்காந்துக்கங்க" என்றான்.


"ம்ம்.." முன்னவள் இன்னும்கூட அவனை நெருக்கினாள். 


அறிமுகமற்ற ஓர் ஆணுடன் உட்கார்வதைப் போன்ற ஒரு கூச்சமோ தயக்கமோ அவர்களிடம் பெரிய அளவில் எதுவும் தெரியவில்லை. 


நன்றாகப் பழகிய அவர்கள் வீட்டு ஆணுடன் உட்கார்வதைப் போல இயல்பாக உட்கார்ந்தனர். 


"போலாங்க"


 பைக்கை நகர்த்தினான். வெளியே மழைதான். ஆனால்  அவ்வளவு பலமாக இல்லை. காற்றின்றி லேசான மழை தூரிக் கொண்டிருந்தது. 


அதற்காக நனைய மாட்டார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது. நனையவும் செய்தனர். 


மழைத் தூரலில் சிலிர்த்தபடி சிறிது தூரம் பயணித்தபின் நிருதி கேட்டான். 


''நீங்க ரெண்டு பேரும் இங்கதான் ஒர்க் பண்றீங்களா?"


"ஆமாம்" என்றனர்.


அவன் முதுகில் அணைந்து தன் மென் பந்துக் கலசங்களால் இதமான சுகமளித்துக் கொண்டிருந்தவள்,

 "நீங்க?" என்று அவனைக் கேட்டாள்.


"........" சொன்னான். 


அவனது அலுவலகம், வேலை எல்லாம்.. !!


மழை காரணமாக வேகமாகவும் பைக்கை ஓட்ட முடியவில்லை. அதே சமயம்  அங்கங்கே ஸ்பீடு பிரேக்கர் வேறு தடையாக  இருந்தது. 


ஒரு வகையில்  அவனுக்கு  அது மகிழ்ச்சிதான். அவனை ஒட்டி உட்கார்ந்திருந்த பெண் தன் வல மார்பகத்தை அவன் தோளில் வைத்து நன்றாக அழுத்திக் கொண்டிருந்தாள். சில அசைவுகளின் போது நன்றாகவே அழுத்தி எடுத்தாள்.


 மழையின் ஈரக் காற்றில் அந்த அணைவும் அழுத்தமும் அவன் ஆண்மைக்கு இதமளித்து மிதமான சூட்டில் எழும் விரைப்பைக் கொடுத்தது. 


திடமற்ற அவள் மார்பின் மென்மையை அவன் தோள் நன்றாக உணர்ந்தது. 


அவன் எப்படி  அவளின் கொழுஞ்சதை பந்தின் மென்மையை தன் முதுகில்  உணர்கிறானோ அதைப் போலவே அவளும் அந்த உணர்ச்சியை அடைந்தே இருப்பாள் என்பதில் சந்தேகம் இல்லை. 


அவள் என்னதான் இயல்பாக இருப்பதைப் போல காட்டிக் கொண்டாலும், முதன்முறை சந்திக்கும் ஓர் அன்னிய ஆணின் முதுகில் தன் மார்பகத்தைப் பதிய வைத்தபடி பயணிப்பது என்பது ஒரு திருமணமான குடும்பப் பெண்ணுக்கு கிளர்ச்சியையும் மீறி மனதுக்குள் ஒரு தவிர்க்க முடியாத போராட்டத்தைக் கொடுத்தே இருக்கும்.. !!



விரும்பிப் படித்தவை.. !!